![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.101 தண் ஆர் திங்கள், பொங்கு பண் - குறிஞ்சி (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=8zdt1kW19Xg |
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம், மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே. | [ 4] |
மேலே செல் |
1.101
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தண் ஆர் திங்கள், பொங்கு பண் - குறிஞ்சி (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை) |