சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

Naayanmaar Guru Puja Days - நாயன்மார்கள் குரு பூசை தினங்கள்

Naayanmaar Puja Month & Natchathiram Period CE Possible English Date (Experimental) ThiruThondu
କଣ୍ଣପ୍ପର୍ ନାଯନ଼ାର୍ Thai - Mirugasirisham 300-600 2027-01-20   2026-01-29   பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.
କଲିକ୍କମ୍ପର୍ ନାଯନ଼ାର୍ Thai - Revathi 600-840 2027-01-15   முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்.
ଅପ୍ପୂତି ଅଟିକଳ୍ Thai - Sathayam 600-660 திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை சிவன் அருளால் உயிர் பெற செய்தவர்.
ଅରିବାଟ୍ଟାଯର୍ ନାଯନ଼ାର୍ Thai - Thiruvathiraia 300-600 2027-01-20   2026-01-30   சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
ଚଣ୍ଟେଚୁର ନାଯନ଼ାର୍ Thai - Uthiram 300-600 2026-02-05   2027-01-26   சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உதைத்த தந்தையின் காலை வெட்டியவர்.
ତିରୁନୀଲକଣ୍ଟ ନାଯନ଼ାର୍ Thai - Visakam 600-840 2026-02-09   2027-01-30   கூடா நட்பின் விளைவால் மனைவியை இளம் வயது முதல் தீண்டவில்லை. முதுமை காலத்தில் மனைவியாருடன் கோல் பிடித்து குளத்தில் முழுகி சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.
ଏର଼ିପତ୍ତର୍ ନାଯନ଼ାର୍ Maasi - Hastham 300-600 2026-03-05   சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். மன்னன் சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், அவனிடமிருந்து வாள் பெற்று தன் கழுத்தை வெட்டக் கொள்ள துணிந்தவர்.
କାରି ନାଯନ଼ାର୍ Maasi - Pooradam 600-840 2026-02-14   2026-03-13   காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
କୋଚ୍ଚେଙ୍କଟ୍ ଚୋଳ଼ର୍ Maasi - Sathayam 300-600 2026-02-18   முற்பிறவியில் சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய் பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் மாடக்கோவிலாகக் கட்டினார்.
ମୁନ଼ୈଯଟୁବାର୍ ନାଯନ଼ାର୍ Panguni - Poosam 600-840 2026-03-28   அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்கள் அனைவருக்கும் உணவு அளித்தார்.
ନେଚର୍ Panguni - Rohini 600-840 2026-03-24  
ତଣ୍ଟି ଅଟିକଳ୍ Panguni - Sathayam 300-600 2026-03-17   2026-04-14   கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர். சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.
କାରୈକ୍କାଲ୍ ଅମ୍ମୈଯାର୍ Panguni - Swathi 300-600 2026-04-04   இறைவனின் அருளால் கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.
କଣନାତର୍ ନାଯନ଼ାର୍ Panguni - Thiruvathiraia 600-840 2026-03-26   சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.
ଚିର଼ୁତ୍ତୋଣ୍ଟର୍ ନାଯନ଼ାର୍ Chiththirai - Bharani 600-660 2026-04-18   2026-05-16   பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.
ନିନ଼୍ର଼ଚୀର୍ ନେଟୁମାର଼ନ଼ାର୍ Aippasi - Bharani 600-660 2026-04-18   2026-05-16   திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தை வளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
ଇଚୈଞାନ଼ିଯାର୍ Chiththirai - Chithirai 840-865 2026-04-30   சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
ମଙ୍କୈଯର୍କ୍କରଚିଯାର୍ Chiththirai - Rohini 600-660 2026-04-20   சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும்படி செய்த அம்மையார்.
ତିରୁନାବୁକ୍କରଚର୍ Chiththirai - Sathayam 560-660 2026-04-14   2026-05-11   தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.
ତିରୁକ୍କୁର଼ିପ୍ପୁତ୍ ତୋଣ୍ଟର୍ Chiththirai - Swathi 600-840 2026-05-01   சிவ தொண்டர் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால் குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.
ବିର଼ଲ୍ମିଣ୍ଟର୍ ନାଯନ଼ାର୍ Chiththirai - Thiruvathiraia 840-865 2026-04-22   சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால் சுந்தாரை கடிந்து ஏசியவர். சுந்தரர் திருத்தொண்டர்தொகை பாட காரணமாக விளங்கியவர்.
ଚୋମାଚିମାର଼ର୍ ନାଯନ଼ାର୍ Vaikaasi - Ayilyam 840-865 2026-05-22   நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர். லோகம் சுபிட்சம் பெற பல சிவ யாகங்கள் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.
କଳ଼ର଼୍ଚିଙ୍କ ନାଯନ଼ାର୍ Vaikaasi - Bharani 840-865 2026-05-16   2026-06-12   சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.
ମୁରୁକ ନାଯନ଼ାର୍ Vaikaasi - Moolam 600-660 2026-06-02   வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாலும் பாமாலையாலும் அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.
ତିରୁନୀଲନକ୍କର୍ ନାଯନ଼ାର୍ Vaikaasi - Moolam 600-660 2026-06-02   திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில் சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர். ஈசன் கனவில் காட்சியளித்தது அருள் புரிந்தார்.
ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତର୍ Vaikaasi - Moolam 600-660 2026-06-02   பார்வதி அம்மையிடம் ஞானப்பால் பெற்று ஞானக்குழந்தையாக பல அற்புதங்கள் செய்தவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப்பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.
ତିରୁନୀଲକଣ୍ଟ ଯାଳ଼୍ପ୍ପାଣର୍ Vaikaasi - Moolam 600-660 2026-06-02   ஞானசம்பந்தருடன் பாடல்களுக்கு யாழ் இசைத்து சிவனைப் போற்றியவர்.
ନମିନନ୍ତି ଅଟିକଳ୍ Vaikaasi - Poosam 300-600 2026-05-21   ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.
ମାଣିକ୍କବାଚକର୍ Aani - Magam 200-300 2026-06-19  
ଅମର୍ନୀତିଯାର୍ ନାଯନ଼ାର୍ Aani - Pooram 300-600 2026-06-20   சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக, தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் தந்தவர்.
ଏନ଼ାତିନାତର୍ ନାଯନ଼ାର୍ Aani - Revathi 840-865 2026-07-08   கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
ପେରୁମିଳ଼ଲୈକ୍ କୁର଼ୁମ୍ପର୍ Aadi - Chithirai 840-865 2026-07-21   சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர். சுந்தரருடன் கயிலை சென்றவர்.
ମୂର୍ତ୍ତି ନାଯନ଼ାର୍ Aadi - Karthigai 300-600 2026-08-07   சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு உருத்திராட்சம் சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.
ପୁକଳ଼୍ଚ୍ଚୋଳ଼ ନାଯନ଼ାର୍ Aadi - Karthigai 600-840 2026-08-07   எறிபத்தர் தவறு செய்த தனது யானையை கொன்றார் என அறிந்து சிவனாடியாரிடம் சென்று சிவனை நினைத்து தன் தலையை அறுத்து யாகத்தில் உயிர் துறந்தவர்.
କଲିଯର୍ ନାଯନ଼ାର୍ Aadi - Kettai 600-840 2026-07-25   வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசு இல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.
କୋଟ୍ପୁଲି ନାଯନ଼ାର୍ Aadi - Kettai 840-865 2026-07-25   சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் தலைகளைக் கொய்தவர்.
ଚେରମାନ଼୍ ପେରୁମାଳ୍ Aadi - Swathi 840-865 2026-07-22   சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.
ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ନାଯନ଼ାର୍ Aadi - Swathi 840-865 2026-07-22   தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். திருத்தொண்டத்தொகை பாடினார்.
କୂର଼୍ର଼ୁବର୍ ନାଯନ଼ାର୍ Aadi - Thiruvathiraia 300-600 2026-07-13   2026-08-09   நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் தன் சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
କୁଲଚ୍ଚିର଼ୈଯାର୍ ନାଯନ଼ାର୍ Aavani - Anusham 600-660 2026-08-20   பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
ଅତିପତ୍ତର୍ ନାଯନ଼ାର୍ Aavani - Ayilyam 600-840 2026-09-09   வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். ஒரே ஒரு பொன் மீன் கிடைத்தும் அதையும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
ପୁକଳ଼୍ତ୍ତୁଣୈ ନାଯନ଼ାର୍ Aavani - Ayilyam 300-600 2026-09-09   வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின் பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.
ଇଳୈଯାନ଼୍କୁଟିମାର଼ ନାଯନ଼ାର୍ Aavani - Magam 600-840 2026-08-13   2026-09-10   நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் தன்னுடைய வீட்டுக் அறுத்தவர். விறகாக கூரையை சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
କୁଙ୍କିବିଯକ୍କଲଯର୍ ନାଯନ଼ାର୍ Aavani - Moolam 600-660 2026-08-23   சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.
ଚେରୁତ୍ତୁଣୈ ନାଯନ଼ାର୍ Aavani - Poosam 840-865 2026-09-08   சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
ଉରୁତ୍ତିରପଚୁପତି ନାଯନ଼ାର୍ Purattasi - Aswini 600-840 2026-09-28   கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.
ତିରୁନାଳୈପ୍ପୋବାର୍ (ନନ୍ତନ଼ାର୍) Purattasi - Rohini 600-840 2026-10-01   தாழ்ந்த குலமென்பதால் கோவிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் சென்று ஈசன் அருள் பெற்றவர்.
ନରଚିଙ୍କ ମୁନ଼ୈଯରୈଯର୍ Purattasi - Sathayam 840-865 2026-09-24   சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். சிவனாடியர்களுக்கு பொன் கொடுத்தவர்.
ଏଯର୍କୋନ଼୍ କଲିକ୍କାମର୍ Purattasi - Uthiram 600-840 2026-10-09   இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.
ପୂଚଲାର୍ ନାଯନ଼ାର୍ Ayppasi - Anusham 600-840 2026-10-14   2026-11-10   பொருள் இல்லாததால் மனதில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற்கோயிலை விட்டு இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
ତିରୁମୂଲର୍ ନାଯନ଼ାର୍ Ayppasi - Aswini 300-600 2026-10-26   சித்தர். திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார். இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்ததால் திருமூலர்.
ଇଟଙ୍କଳ଼ି ନାଯନ଼ାର୍ Ayppasi - Karthigai 600-840 2026-10-28   அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
ଐଯଟିକଳ୍ କାଟବର୍କୋନ଼୍ Ayppasi - Moolam 300-600 2026-10-16   2026-11-13   மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
ଚତ୍ତି ନାଯନ଼ାର୍ Ayppasi - Poosam 600-840 2026-11-01   சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
ଆନ଼ାଯର୍ ନାଯନ଼ାର୍ Karththikai - Hastham 600-840 2026-12-03   புல்லாங்குழல் ஓசையில் பக்தியை வெளிப்படுத்தியவர்.
କଣମ୍ପୁଲ୍ଲର୍ ନାଯନ଼ାର୍ Karththikai - Karthigai 300-600 2026-11-24   விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.
ମୂର୍କ୍କର୍ ନାଯନ଼ାର୍ Karththikai - Moolam 600-840 2026-11-13   2026-12-10   சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தவர்.
ଚିର଼ପ୍ପୁଲି ନାଯନ଼ାର୍ Karththikai - Pooradam 600-840 2026-11-14   2026-12-11   சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
ମେଯ୍ପ୍ପୋରୁଳ୍ ନାଯନ଼ାର୍ Karththikai - Uthiram 600-840 2026-12-02   தன்னுடைய பகைவன் போலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும் சாகும் தறுவாயிலும் சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.
ଚାକ୍କିଯର୍ ନାଯନ଼ାର୍ Markazi - Pooradam 300-600 2027-01-07   அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர். இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.
ବାଯିଲାର୍ ନାଯନ଼ାର୍ Markazi - Revathi 600-840 2026-12-19   2027-01-15   இறைவனை எப்போதும் நினைத்து அமைதியாக வழிபட்டார். சிவபெருமானுடைய அருள் பெற்றார்.
ମାନ଼କ୍କଞ୍ଚର଼ାର୍ ନାଯନ଼ାର୍ Markazi - Swathi 840-865 2027-01-02   தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும் சிவனடியார் கேட்க மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
ଚଟୈଯନ଼ାର୍ ନାଯନ଼ାର୍ Markazi - Thiruvathiraia 840-865 2026-12-24   சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
ଇଯର଼୍ପକୈ ନାଯନ଼ାର୍ Markazi - Uthiram 600-840 2026-12-30   சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 20 Feb 2026 03:20:43 +0000