சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Thiruvaasagam print book Typos

புத்தக வரிசை  
அருளிய வண்ணம் வரிசை  
திருவாசக விளக்கம் சோ சோ மீ அய்யா
Download as PDF
திருவாசகம் புத்தக அச்சு பிழை திருத்தம்
(சொல் பிரித்தல் , சேர்த்தல் இதில் அடக்கம் இல்லை )
thiruvaasgam_book_mandram thiruvaasgam_book_Prema

Image Chapter Page Corrections
thiruvaasgam_book_mandram 02 கீர்த்தித் திருவகவல் பக்கம் 6, வரி # 17 கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்;
thiruvaasgam_book_mandram 04 போற்றித் திருவகவல் பக்கம் 21, வரி # 26 ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
thiruvaasgam_book_mandram 04 போற்றித் திருவகவல் பக்கம் 23, வரி # 72 கதியது பரம அதிசயம் ஆக,
thiruvaasgam_book_mandram 05.04 திருச்சதகம் பக்கம் 41 பாடல் # 40 கடைசி வரி ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே.
thiruvaasgam_book_mandram 05.08 திருச்சதகம் - பக்கம் 51, பாடல் # 77 வரி 1 எய்தல் ஆவ தென்று நின்னை எம்பிரான் இவ் வஞ்சனேற்கு
thiruvaasgam_book_mandram 05.08 திருச்சதகம் - பக்கம் 52, பாடல் # 79 வெந்தையா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
thiruvaasgam_book_mandram 05.08 திருச்சதகம் - பக்கம் 52, பாடல் # 80 கடைசி வரி விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே
thiruvaasgam_book_mandram 05.10 திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் பக்கம் 55 பாடல் # 92 முதல் வரி மை இலங்கு நல் கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்ட பின், மழக்.
thiruvaasgam_book_mandram 06. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பக்கம் 62, பாடல் # 14 விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார்
thiruvaasgam_book_mandram 06. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பக்கம் 67, பாடல் # 40 தத்து உறு நீறுடன் ஆரச் செம் சாந்து அணி சச்சையனே.
thiruvaasgam_book_mandram 06. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பக்கம் 72, பாடல் # 49 வரி 3 உரிப் பிச்சன், தோல் உடைப் பிச்சன், நஞ்சு ஊண் பிச்சன், ஊர்ச் சுடுகாட்டு.
thiruvaasgam_book_mandram 09 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ பக்கம் 85, பாடல் # 5 கடைசி வரி முறுவல் செவ் வாயினீர்! முக் கண் அப்பற்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
thiruvaasgam_book_mandram 15. திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப் பக்கம் 111, பாடல் # 12 வரி 2 பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்க,
thiruvaasgam_book_mandram 15. திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப் பக்கம் 111, பாடல் # 14 முதல் வரி உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும்,
thiruvaasgam_book_mandram 19. திருத்தசாங்கம் பக்கம் 121, பாடல் # 6 , வரி 3 தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பெண் ஏத்து இசைப்ப
thiruvaasgam_book_mandram 20 திருப்பள்ளியெழுச்சி பக்கம் 123, பாடல் # 6 , வரி 2 மைப்பு உறு கண்ணியர், மானுடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா!
thiruvaasgam_book_mandram 20 திருப்பள்ளியெழுச்சிபக்கம் 124, பாடல் # 10 அவன் விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப் படவும்
thiruvaasgam_book_mandram 24 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின் பக்கம் 135, பாடல் # 1 கடைசி வரி அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே
thiruvaasgam_book_mandram 25 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் பக்கம் 138, பாடல் # 1 முதல் வரி கருடக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும்
thiruvaasgam_book_mandram 27 புணர்ச்சிப்பத்து - பக்கம் 147, பாடல் #1 வரி 2 கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன்
thiruvaasgam_book_mandram 31 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி பக்கம் 158, பாடல் # 10 முதல் வரி பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொருள் ஆகி,
thiruvaasgam_book_mandram 32 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி பக்கம் 162, பாடல் # 9 வரி 3 சீர் ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா!
நான், ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி! இனித்தான் இத்தால் வாழ்ந்தாயே?
thiruvaasgam_book_mandram 33 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக் பக்கம் 166, பாடல் # 9 வரி 2 எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும் இது அல்லால்
thiruvaasgam_book_mandram 35 அச்சப்பத்துபக்கம் 174, பாடல் # 10 கடைசி வரி ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே
thiruvaasgam_book_mandram 40 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே பக்கம் 187, பாடல் # 8 வரி 3 கடக்கும் திறல் ஐவர் கண்டகர் தம் வல் ஆட்டை
அடக்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
thiruvaasgam_book_mandram 40 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே பக்கம் 187, பாடல் # 9 வரி 2 கீழ்ச் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு
thiruvaasgam_book_mandram 44 எண்ணப்பதிகம் - பாருருவாய பக்கம் 209, பாடல் # 1 வரி 2 பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;
சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல்
thiruvaasgam_book_mandram 45. யாத்திரைப் பத்து - பூவார் சென்னி பக்கம் 203, பாடல் # 3 வரி 1 தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்;
thiruvaasgam_book_mandram 49 திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல் பக்கம் 215, பாடல் # 8 கடைசி வரி ஈறு அறியா மறையோன் எனை ஆள, எழுந்தருளப் பெறிலே!
thiruvaasgam_book_prema 04 போற்றித் திருவகவல் பக்கம் 29, வரி # 187 கவைத்தலை மேவிய கண்ணே போற்றி,
thiruvaasgam_book_prema 05.09 திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம், பக்கம் 50, பாடல் # 87 தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு;
பேரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்;
thiruvaasgam_book_prema 7-திருவெம்பாவை பக்கம் 72 - பாடல் # 17 கொங்கு உண் கரும் குழலி! நம் தம்மைக் கோதாட்டி,
thiruvaasgam_book_prema 15 திருத்தோள் நோக்கம் பக்கம் 97 -15 ், பாடல் # 1 கடைசி வரி தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்
கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!
thiruvaasgam_book_prema 22 கோயில் திருப்பதிகம் பக்கம் 113 - பாடல் # 6 இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே
எழுகின்ற சோதியே! இமையோர்
thiruvaasgam_book_prema 23 செத்திலாப் பத்து பக்கம் 117 - பாடல் # 10 , வரிகள் மாற்றம் அளித்து வந்து, எனக்கு ஆவ' என்று அருளி, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில்,
திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா!
களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே!
thiruvaasgam_book_prema 31 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி பக்கம் 138 - 31. கண்டபத்து - பாடல் # 6 பிறவி தனை அற மாற்றி; பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும்,
thiruvaasgam_book_prema 32 பிரார்த்தனைப் பத்து பக்கம் 142 - - பாடல் # 11 கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாராய்
thiruvaasgam_book_prema 48 பண்டாய நான்மறை - பக்கம் 176- 48 பாடல் # 1 கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
This page was last modified on Thu, 05 Jun 2025 04:35:45 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruvasagam typos