![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.062 கண் பொலி நெற்றியினான், திகழ் பண் - பஞ்சமம் (திருப்பனந்தாள் சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3JbxFHtr2P8 |
மலையவன் முன் பயந்த மடமாதை ஓர் கூறு உடையான்; சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்; அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்த தலையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [ 7] |
3.062
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் பொலி நெற்றியினான், திகழ் பண் - பஞ்சமம் (திருப்பனந்தாள் சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை) |