![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.048 கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ENP7Ud9fJ2A |
ஆதியும் அறிவும் ஆகி, அறிவினுள் செறிவும் ஆகி, சோதியுள் சுடரும் ஆகி, தூநெறிக்கு ஒருவன் ஆகி, பாதியில் பெண்ணும் ஆகி, பரவுவார் பாங்கர் ஆகி, வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும்-ஆப்பாடியாரே. | [ 2] |
4.048
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) |