![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.105 மடல் வரை இல் மது பண் - பழம்பஞ்சுரம் (திருக்கலிக்காமூர் சுந்தரேசுவரர் அழகுவனமுலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=w0oT3Qv-4NM |
குன்றுகள் போல்-திரை உந்தி, அம் தண் மணி ஆர்தர, மேதி கன்று உடன் புல்கி, ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர், என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி நின்று உணர்வாரை நினையகில்லார், நீசர் நமன் தமரே. | [ 4] |
மேலே செல் |
3.105
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் வரை இல் மது பண் - பழம்பஞ்சுரம் (திருக்கலிக்காமூர் சுந்தரேசுவரர் அழகுவனமுலையம்மை) |