![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.048 கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ENP7Ud9fJ2A |
சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும் ஆகி, வந்த நன் பயனும் ஆகி, வாணுதல் பாகம் ஆகி, மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென் கரை மேல் மன்னி அந்த மோடு அளவு இலாத அடிகள்-ஆப்பாடியாரே. | [ 5] |
4.048
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) |