![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.067 வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பண் - திருநேரிசை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=tFKw3jGkwP8 |
பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்; செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [ 8] |
மேலே செல் |
4.067
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பண் - திருநேரிசை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) |
5.070
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பண் - திருக்குறுந்தொகை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) |