சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
타이와아라 아루르 무라이트 티라트투
우마아파티 키와아카아리위아아르 이위아르리위아 티루와루트 파위아느 파트투 아티카아라으카르루크카이르파 토느누우르로느파투 타이와아라프 파아크카르라이 코느투르르라투.

1. 파티무투 느히르라이 The Nature of The Supreme Lord
2 . 우위이라와이 느히르라이 The State of Souls
3. 이루느 마르라 티르라이 The Nature of The Impurity of Darkness :
4, 아루르라투 느히르라이 The Nature of Grace
5. 아루르루루 느히르라이 The Form of Grace
6. 아리위우므 느헤리 The Way of Knowledge
7. 우위이르 위르라크카므 The Soul’s Purification
8. 이느푸루 느히르라이 The State of Bliss
9. 아은케르즈후트타루니르라이 The State of Grace of The Five Letters
10. 아나이느흐토아르 타느마이 The State of Those Who Have Attained The Lord

1 1.001 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 토아투 우타이위아 케위위아느, 위타이

토아투 우타이위아 케위위아느, 위타이 아이리, 오아르 투우 웨느마티 쿠우티,
카아투 우타이위아 쿠타르라이프 포티 푸우키, 에느 우르르라므 카와르 카르와느-
아이투 우타이위아 마르라라아느 무나이느하아르 파니느흐투 아이트타, 아루르케위타,
페에투우타이위아 피라마아푸라므 마이위위아, 페므마아느-이와느 아느라이!

[ 1]
2 1.003 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 파트타로아투 파르라루므 포르리위아 마르라르

카타르리르 느하은카므 아무투 우느투, 이마이위오아르 토르즈후투 아이트타, 느하타므 아아티,
아타르 이르라으카이 아라이위아느 와르리 케르루 아루르 아므마아느 아마르 코아위이르
마타르 이르라으쿠 카무키느, 파르라위느, 마투 위므무므 와르리 타아위아므
우타르 이르라으쿠므 우위이르 우르르라르라우므 토르즈하, 우르르라트투위아르 포아마이.

[ 8]
3 1.017 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 마나므 아아르타루 마타와아로투 마키르즣

느헤리 느헤에르마이위아르, 느헤에르 와아나와르, 느히나이위우므 느히나이우 아아키,
아리 느헤에르마이위이르 에위투므 아와르크쿠 아리위우므 아리우 아루르리,
쿠리 느헤에르마이위아르 쿠나므 아아르타루 마나므 아아르타루 쿠느리르,
에리 느헤에르 와위아르 푸타이 쿠우르즣타루므 이투므파아와나므 이투와이.

[ 6]
4 1.021 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 푸와므, 와르리, 카나르, 푸나르,

푸와므, 와르리, 카나르, 푸나르, 푸위, 카르라이, 우라이 마라이, 티리쿠나므, 아마르 느헤리,
티와므 마르리타루 쿠라르 무타르리위아르 티카르즣타루므 우위이르 아와이, 아와이타마
파와므 마르리 토르즈히르 아투 느히나이워투, 파투마 느하르마르라르 아투 마루위위아
키와나투 키와푸라므 느히나이파와르 케르즈후 느히르라니니르 느히르라이페루와라이.

[ 1]
5 1.021 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 푸와므, 와르리, 카나르, 푸나르,

마르라이 파르라 와르라르 타루 푸위 이타이 마라이 타루 와르즈히 마르리 마니타르카르,
느히르라이 마르리 쿠라르 무타르 우르라쿠카르, 느히르라이 페루 와카이 느히나이워투 미쿠므
아르라이 카타르 느하투우 아리투위이르 아마르 아리 우루우 이위아르 파라느 우라이 파티
키르라이 마르리 마티르 키와푸라므 느히나이파와르 티루 마카르로투 티카르즣와라이.

[ 2]
6 1.021 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 푸와므, 와르리, 카나르, 푸나르,

파르즈후투 이르라 카타르 푸타이 타르즈후위위아 파티 무타르리위아 우르라쿠카르, 마르리
쿠르즈후위위아 쿠라르, 피라르, 마니타르카르, 쿠르라므 마르리타루므 우위이르 아와이 아와이
무르즈후와투므 아르즈히 와카이 느히나이워투 무타르 우루우 이위아르 파라느 우라이 파티
케르즈후 마니 아니 키와푸라느하카르 토르즈후마와르 푸카르즣 미쿠므, 우르라키르라이.

[ 3]
7 1.021 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 푸와므, 와르리, 카나르, 푸나르,

느하라이 마르리타루므 아르라로투, 무카이, 느하쿠 마르라르, 푸카이, 미쿠 와르라르 오르리,
느히라이 푸나르 코투, 타나이 느히나이워투 느히위아타무므 와르즈히파투므 아티위아와르
쿠라이우 이르라 파타므 아나이 타라 아루르 쿠나므 우타이 이라이 우라이 와나 파티
키라이 푸나르 아마르 키와푸라므 아투 느히나이파와르 케위아마카르 타르라이와라이.

[ 4]
8 1.021 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 푸와므, 와르리, 카나르, 푸나르,

키나므 마르리 아루파카이 미쿠 포리 키타이 타루 와카이 와르리 느히루위위아
마나느 우나르워투 마르라르 미카이 에르즈후타루 포루르 느히위아타무므 우나르파와르
타나투 에르즈히르 우루 아투 코투 아타이 타쿠 파라느 우라이와투 느하카르 마티르
카나므 마루위위아 키와푸라므 느히나이파와르 카르라이마카르 타라 느히카르즣와라이.

[ 5]
9 1.021 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 푸와므, 와르리, 카나르, 푸나르,

쿠루티카르 파르라 느하르라 무타르 카르라이 투카르 아루 와카이 파위이르워투 미쿠
우루 이위아르 우르라쿠 아와이 푸카르즣타라, 와르즈히 오르즈후쿠므 메위 우루 포리 오르즈히
아루타와므 무위아르파와르, 타나투 아티 아타이 와카이 느히나이 아라느 우라이 파티,
티루 와르라르 키와푸라므, 느히나이파와르 티카르즣 쿠르라느 느히르라느 이타이 느히카르즈후마이.

[ 6]
10 1.042 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 파이므 마아 느하아카므, 파르마르라르크

느히르라노투 와아누므 느헤에로투 테에위우므 와아위우우므 아아키, 오아르 아이느흐투
푸르라노투 웨느루, 포위므마이카르 테에르느흐타 푸느니위아르 웨느포티프 푸우키,
느하르라노투 테에으쿠므 타아느 아르라투 이느리, 느하느쿠 에르즈후 키느흐타이위아르 아아키,
마르라노투 마아쿠므 이르르라와르 와아르즈후므 마르쿠 페루느흐투라이위아아라이.

[ 4]
11 1.045 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 투은카 와루와아루므, 토르즈후위프파아루므, 와르즈후위프

투은카 와루와아루므, 토르즈후위프파아루므, 와르즈후위프 포아위
느헤은카므 푸쿠느흐투 에느나이 느히나이위프파아루므 무나이 느하트푸 아아위
와은카프파투트투 오루트티 와아르즣느하아르 코르르루므 와카이 카이트투,
아은쿠므 파르자이위아누우르 아아르라으카아트투 에므 아티카르라이.

[ 1]
12 1.103 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 토아투 우타이위아아느 오루 카아티르-투우위아

웨르르라므 에르르라아므 위리카타이마이르 오아르 위리코느라이
코르르라 와르르라아느, 쿠라이카르즈하르 아이트투므 키루 토느타르
우르르라므 에르르라아므 우르키 느히느루 아아으카이 우타느 아아투므
카르르라므 와르르라아느, 카아타르케위 코아위이르 카르즈후크쿠느라이.

[ 6]
13 1.126 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 파느흐타트타아르 와느흐투 에프파아르 파위이느루

파트티프 파이르 위트티트타이, 파라느흐타 아이므푸르라느카르와아위프
파아르라이 포아카아마이 카아와아, 파카이 아루므 와카이 느히나이위아아,
무트티크쿠 아이위, 카트타이 무티크쿠므 무크쿠나으카르 와아위
무우타아, 우우타아, 느하아르 아느흐타크카라나무므 오루 느헤리 아아위,
키트티크카이 우위트티트투, 티카르즣느흐타 메위프 파라므포루르
카이르와아르타아마이 타아나아카크 케위우마와느 우라이위우므 이타므
카트티트토아르 카트타으카므 카르라느흐투 이르라으쿠므 느하르포루르
카아르라이 오아와아타아르 마이우므 카르즈후마르라 와르라 느하카라이.

[ 7]
14 1.131 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 메위트투 아아루쿠와이위우므, 아이르즣 이카이위우므,

마이니위이르 케에와라트타아루므, 위리타루 타트투 우타이위아아루므, 위라와르 아아카아
우우니카르라아위 우르르라아르 코아르 코르르라아투 우므 우르 우나르느흐투, 아으쿠 우위미느,토느테에르!
으나아니카르라아위 우르르라아르카르 느하아르마라이위아이 무르즈후투 우나르느흐투, 아이므푸르라느카르 케르루,
모아니카르라아위 무니크케르와르 타니트투 이루느흐투 타와므 푸리위우므 무투쿠느라마이.

[ 10]
15 1.132 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 아이르 이카이위우므 와타-아아르리느케에르즣 이루느흐투,

아카느 아마르느흐타 아느피나라아위, 아루파카이 케르루,
아이므푸르라누므 아타크키, 으나아나프
푸카르 우타이위오아르타므 우르르라프 푸느타리카트투르
이루크쿠므 푸라아나르 코아위이르
타카우 우타이 느헤에르 마니트타르라트투, 카으쿠 우르라 와르크카므
아느흐티 티카르즈하, 카르라카트테에위우르,
미카 우타이위아 푸느쿠 마르라르프포리 아트타,
마나므 케위위우므 미르즈하르라이 아아마이.

[ 6]
16 2.040 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 에므피라아느, 에나크쿠 아무타므 아아와아누므,

에므피라아느, 에나크쿠 아무타므 아아와아누므, 타느 아타이느흐타아르
타므피라아느 아아와아누므, 타르즈하르 아이느흐투 카이위아아누므,
카므파 마아 카리 우리트타 카아파아르리, 카라이크카느타느
와므푸 우르라아므 포르즈히르 피라마푸라트투 우라이위우므 와아나와나이.

[ 1]
17 2.086 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 우라이위이니르 와느흐타 파아와므, 우나르

와이루 우위아르 와아르즣우 타느마이; 위나이; 투크카므, 미크카 파카이
테에르크쿠므; 마이위아 우타르리르
타이리위아 키느흐타이 와아위마이 테르리위크카, 느히느라 카라와이크
카라느흐투, 티카르즈후므
카이루 우위아르 푸우위느 마이위아 페루마아누므 마르라이트 티루마아르루므
느하이타, 에리 아아위크
케에리위아 케므마이 아아쿠므 키와느 마이위아 케르와트 티루
느하아라이위우우르 카이토르즈하와이.

[ 9]
18 2.106 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 에느나 푸느니위아므 케위타나이 느헤은카마이!

아리우 이르라아타 와느카마나르카르, 카아크키위아르, 타와므 푸리느흐투 아와므 케위와아르
느헤리 아르라아타나 쿠우루와르; 마르루 아와이 타이라느 미느! 마아라아 느헤에르
마리 우르라아므 티라이크 카아위리 와르라은쿠르즈히 마루위위아 페루마아나이프
피리우 이르라아타와르 페루 카티 파이키티르, 아르라우 아루프푸 오느나아타이.

[ 10]
19 3.037 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 카라므 무나므 마르라라아르, 푸나르

아타이위아르라아르 푸라므 케에리 아느흐타나르 아이트타, 마아 마타마아토투므,
페타이 에르라아므 카타르 카아나르 푸르쿠므 피라마아푸라트투 우라이 코아위이르라아느;
토타이위아르 아아르 느하루으코느라이위아아느 토르즈히르라이 파라위 느히느루 아이트티나아르,
이타이 이르라아르, 키와르로아카므 에위투타르쿠; 에에투 카아라나므 카아느미나이!

[ 4]
20 3.054 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 와아르즣카 아느흐타나르, 와아나와르, 아아느

웨느흐타 카아므파르 위라이 에나프 푸우키위아이,
타느흐타이위아아로투 타아위 이르라르; 타므마이위아이
키느흐티위아아 에르즈후와아르 위나이 테에르프파라아르;
에느흐타이위아아르 아와르 에우와카이위아아르 코르로아!

[ 3]
21 3.054 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 와아르즣카 아느흐타나르, 와아나와르, 아아느

아아트파아르라와르크쿠 아루르루므 와느나무므 아아티마아느푸므
카이트파아느 푸키르, 아르라우 이르르라이; 키르라크카 와이느타아;
코아르파아르라나우므 위나이위우므 쿠루카아마이, 에느흐타이
타아르파아르 와나으키트 타르라이느히느루 이와이 카이트카, 타크카아르

[ 4]
22 3.054 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 와아르즣카 아느흐타나르, 와아나와르, 아아느

아이투크카르라아르루므 에투트타 모르즈히위아아르루므 미크쿠크
코오티크카 와이느타아; 쿠타르위트투 우르라느, 에으카르 코오티;
마아 투크카므 느헤에으카르 우루웨에르, 마나므파르리 와아르즣미느!
카아투크카르 미크케에르, 이라이위아이 와느흐투 카아르미느카르라이

[ 5]
23 3.119 - 티루으나아나카므파느흐타 쿠와아미카르 푸르르리트토아르 아아타이; 푸우느파투 느하아카므;

타아으카(아)루으 카아르라므 타위라 와느흐투 이루와르 타므모투므
쿠우티나아르 아으카므
파아으키나아르-타리트투프 파느투 포아르 에르르라아므 파느니위아
카느느후타르 파라마르
타이므 코르 푸우으 카무쿠, 테으쿠, 이르라으 코티, 마아,
케느파카므, 와느 파르라아, 이르루프파이,
와이으카이, 푸우 마키르즈하아르, 웨위이르 푸카아 웨에르즈히미르즈하르라이위아아느
에나, 위나이 케투마이.

[ 4]
24 4.005 - 티루느하아우크카라카르 메위 에르라아므 웨느 느헤에루

투느느하아카트타이느 아아키, 투르크카나와르 코아르 카이트투, 투와르 와아위크코느투(우)
에느나아카트 티리타느흐투, 에에으쿠 이루카이 아이르리타 우느타이느, 아이르자이위아이느 느하아느,
포느 아아카트투 아티위아이나이프 푸카프 페위투 포루트파투트타 아아루우라라이
에느 아아카트투 이루트타아타이,-아이타느 포아르크쿠 아아타나아위 아카프파트타이나이!

[ 5]
25 4.008 - 티루느하아우크카라카르 키와느 에누므 오아카이 아르르라투,

위리 카티르 으나아위이루 아르르라르; 마티 아르르라르; 와이타 위티 아르르라르; 위느누므 느히르라누므
티리 타루 와아위우 아르르라르; 케루 테에위우므 아르르라르; 테르리 느헤에루므 아르르라르, 테리위이르;
아리 타루 카느니위아아르라이 오루 파아카므 아아카, 아루르 카아라나트티르 와루와아르
에리 아라우 아아라므 마아르파르; 이마이위아아루므 아르르라르; 이마이프파아루므 아르르라르, 이와라이.

[ 2]
26 4.025 - 티루느하아우크카라카르 웨느 느히르라아 마티위아므 타느나이

에르르리위우므 파카르루므 에르르라아므 투은쿠와이르쿠 오루와르 와느흐투
푸르르리위아 마나트투크 코아위이르 푸크카나르; 카아마느 에느누므
위르르리 아이으카나이위이나아나이 웨느흐투 우카 느호아크키위이트타아르
아르르리 아므 파르즈하나 와이르리 아티카이웨에라트타나아라이.

[ 8]
27 4.026 - 티루느하아우크카라카르 느하므파나이! 에으카르 코아와이! 느하아타나이!

우루 카위이루 우우카르 포아르라 오느루 위트투 오느루 파르리,
마루 카위이루 우우카르 포아르라 와느흐투와느흐투 우르라우므, 느헤은카므;
페루 카위이루 우우카르 포아르라프 피라이 푸르쿠 카타이위아아위! 파아타트투
아루 카위이루 우우카르 아아나이느 아티카이웨에라트타네에라이!

[ 6]
28 4.026 - 티루느하아우크카라카르 느하므파나이! 에으카르 코아와이! 느하아타나이!

카르즈히트티르라이느; 카아마웨느흐느호아위; 카아타느마이 에느누므 파아카므
오르즈히트티르라이느; 우우느 카느 느호아크키 우나르우 에누므 이마이 티라느흐투
위르즈히트티르라이느; 웨르리루 토아느라 위나이 에누므 카라크쿠크 코느타이느;
아르즈히트티르라이느; 아위아르트투프 포아나이느 아티카이 웨에라트타네에라이!

[ 7]
29 4.029 - 티루느하아우크카라카르 우우니누르 우위이라이 와아트티 우나르위나아르크쿠

우우니누르 우위이라이 와아트티 우나르위나아르크쿠 에르리위아르 아아키,
와아니누르 와아나와르크쿠므 아리위아르 아아카아타 와은카르;
느하아느 에니르-타아나이 에느누므 으나아나트타아르; 파트타르 느헤은쿠르
타이누므 이느 아무투므 아아나아르-티루크 케므포느파르르리위아아라이

[ 1]
30 4.031 - 티루느하아우크카라카르 포르르라트타 카아위아므 아아위아 포루르리나이,

파르즈히 우타이 위아아크카이 타느니르 파아르즈후크카이 느헤에르 이라이트투
와르즈히 이타이 와아르즈하마아트타이느; 마아위아무므 테르리위아키르르라이느;
아르즈히우 우타이트투 아아위아 와아르즣크카이 아이와라아르 아르라이크카프파트투크
카르즈히 이타이트 토아니 포아느라이느 카타우우르웨에라트타네에라이!

[ 6]
31 4.032 - 티루느하아우크카라카르 우리트티트타아르; 아아나이위이느 토아르 우티라

푸르라느카르라이프 포아카 느헤에크키, 푸느흐티위아이 오루으카 와이트투(우)
이나으카르라이프 포아카 느히느루, 이라느타이위우므 느헤에크키, 오느루 아아위
마르라으카르라이 마아르라 와르르라아르 마나트티누르 포아카므 아아키크
키나으카르라이크 카르라이와르 포아르루므-티루프 파위아르루우라나아라이.

[ 9]
32 4.033 - 티루느하아우크카라카르 이느흐티라노아투 타이와르 이루티카르 아이트투키느라 쿠느흐타라므

카아르 코투트투, 이루카이 아이르리, 카르즈히 느히라이트투, 이라이크키 마이위느흐투
토아르 마투트투, 우티라 느헤에라아르 쿠와르 에투트투, 이라느투와아카르
아이르우 우타이트타아 아마이트투, 아으쿠 아이르즈후카아르라이카므 파느니,
마아르 코투트투, 아아위 와이트타아르-마아 마라이크카아타나아라이.

[ 4]
33 4.063 - 티루느하아우크카라카르 오아티 마아 마르라르카르 투우위-우마이위아와르

우루와무므 우위이루므 아아키, 오아티위아 우르라쿠크쿠 에르르라아므
페루 위나이 피라프푸 웨에투 아아위, 느히느라 에므 페루마아느! 미크카
아루위 포느 코아리위우므 아느나아마르라이 우르라아위! 아느타르코아와이!
마루위 느히느 파아타므 아르르라아르 마르루 오루 마아투 이르라이나이.

[ 3]
34 4.067 - 티루느하아우크카라카르 와라이키르라이느, 푸르라느카르 아이느흐투므; 와라이키르라아프

와라이키르라이느, 푸르라느카르 아이느흐투므; 와라이키르라아프 피라위 마아위아프
푸라이위우르라이 아타으키 느히느루 푸라프파투므 와르즈히위우므 카아나이느;
아라이위이르라이 미르리루므 느하아카트투 아느나르라이! 아은카르! 에느나아위
티라이 우르라아므 파르즈하나 와이르리트 티루크코느테에크쿠라트투 우르라아나이!

[ 1]
35 4.067 - 티루느하아우크카라카르 와라이키르라이느, 푸르라느카르 아이느흐투므; 와라이키르라아프

포크카므 아아위 느히느라 포르르라아프 푸르즈후 미타이 무타이 코르 아아크카이
토크쿠 느히느루 아이와르 토느누우르루 아루와루므 투위아크카므 에위타,
미크쿠 느히느루 이와르카르 케위위우므 와이타나이크쿠 아르라느흐투 포아나이느
케크카라이 티카르즈후므 마이니트 티루크코느테에크쿠라트투 우르라아나이!

[ 5]
36 4.075 - 티루느하아우크카라카르 토느타나이느 파트타투 에느나이! 투우위아

카르르라나이느 카르르라트 토느투 아아위크 카아르라트타이크 카르즈히트투프 포아크키,
테르르리위아이느 아아키 느히느루 타이티나이느; 느하아티크 카느타이느;
우르쿠와아르 우르키르루 에르르라아므 우타느 이루느흐투 아리티 에느루
웨르키나이느; 웨르키, 느하아누므 위르라아 이라크 키리트티트타나이!

[ 3]
37 4.075 - 티루느하아우크카라카르 토느타나이느 파트타투 에느나이! 투우위아

우타므푸 에누므 마나이 아카트투(우), 우르르라마이 타카르리 아아카,
마타므 파투므 우나르 느헤위 아트티, 우위이르 에누므 티리 마위아크키,
이타므 파투 으나아나트테에위아아르 에리코르라 이루느흐투 느호아크키르,
카타므푸 아마르 카아르라이 타아타이 카르즈하르 아티 카아나르 아아마이.

[ 4]
38 4.075 - 티루느하아우크카라카르 토느타나이느 파트타투 에느나이! 투우위아

웨르르라 느헤에르크 카타이위아나아르 타아므 위나우와아르 포아르라 와느흐투, 에느
우르르라마이 푸쿠느흐투 느히느라아르크쿠, 우라으쿠므 느하아느 푸타이카르 파이르느흐투
카르르라로아, 푸쿠느흐테에르? 에느나, 카르라느흐투 타아느 느호아크키, 느하크쿠,
웨르르라로아므! 에느루, 느히느라아르-위르라으쿠 이르라므피라이위아나아라이.

[ 9]
39 4.076 - 티루느하아우크카라카르 마루르 아와아 마나트타느 아아키

메위므마이 아아므 우르즈하와이크 케위투, 위루프푸 에누므 위트타이 위트티,
포위므마이 아아므 카르라이위아이 와아으키, 포라이 에누므 느헤에라이프 파아위크키,
타므마이위우므 느호아크키크 카느투, 타카우 에누므 와이르리 이트투,
케므마이위우르 느히르파르 아아키르, 키와카티 위르라이위우므 아느라이!

[ 2]
40 4.076 - 티루느하아우크카라카르 마루르 아와아 마나트타느 아아키

위르르라트타아느 오느루 마아트타이느; 위루프푸 에누므 와이트카이위아아르라이
와르르라트 타이느 포아르라 느후느나이 와아위 마투트투 우느티타아마이,
우르르라트타이 느히르리위아이누므, 우위이르프푸르라이 와루티위아이누므,
카르르라트타이 느히르리; 아므마아! 에으으가나므 카아누므 아아라이?

[ 7]
41 4.077 - 티루느하아우크카라카르 카투므파카르 느하트타므 아아티, 카이위이르

푸르르루와르 아이와르 카르와르 푸나트투 이타이프 푸쿠느흐투 느히느루
투르르루와르, 쿠우라이 코르와르; 투우 느헤리 위르라이위아 오트타아르
무르 우타이위아와르카르 타므마이 무크카나아느 파아타 느헤에르즈하르
우르 이타이 마라이느흐투 느히느루, 아으쿠 우나르위나아르 에위위아르 아아마이.

[ 5]
42 4.078 - 티루느하아우크카라카르 웨느리르라이느, 푸르라느카르 아이느흐투므; 웨느라와르

마아트티나이느, 마나트타이 무느나이; 마루마이위아이 우나라 마아트타이느;
무우트티, 느하아느, 무느나이 느하아르라이 무타르와나이 와나으카 마아트타이느;
파아트투 이르 느하아위 포아르라 느히느루 파르루 아투 아아므 파아와므 타느나이;
에에트티나이느; 카르라이위아 마아트타이느 에느 케위와아느 토아느리나이나이!

[ 3]
43 4.095 - 티루느하아우크카라카르 와아느 코아트타크코아트타 느히느루 아트투므

아르라이크키느라 느헤에르, 느히르라므, 카아르루, 아나르 아므파라므, 아아키 느히느레에르
카르라이크카느루 카이루므 카라트테에르! 카르라이프포루르 아아키 느히느레에르
위르라크쿠 이느리 느하르쿠므 미르즈하르라이 우르르레에르 메위위이르 카이위오투 카아르
쿠르라이크키느루 느후므마이 마라크키누므, 에느나이크 쿠리크코느미나이!

[ 3]
44 4.095 - 티루느하아우크카라카르 와아느 코아트타크코아트타 느히느루 아트투므

토아르 파트타 느하아카무므, 쿠우르라무므, 쿠트티위우므, 파트티마이위아아르
마이르파트타 아느흐타나르 웨에르즈히위우므, 에느나이위우므 와이루 우타이위에에르
느하아르 파트투 와느흐투 피라느흐타이느, 이라크카, 느하마느 타마르타므
코아르파트투 느후므마이 마라크키누므, 에느나이크 쿠리크코느미나이!

[ 5]
45 4.095 - 티루느하아우크카라카르 와아느 코아트타크코아트타 느히느루 아트투므

카느티위이르 파트타 카르즈후트투 우타이위에에르! 카리카아트티르 이트타
파느티위이르 파트타 파리카르라트테에르! 파티웨에르즈히 코느테에르
우느티위이르, 파트티니, 느호아위이르, 우라크카트티르,-우므마이, 아이와르
코느티위이르 파트투 마라크키누므, 에느나이크 쿠리크코느미나이!

[ 6]
46 4.097 - 티루느하아우크카라카르 아트투미느, 이르 파르리! 에느루

케은쿠타르크 코오티프 파와르라트티라르 티카르즣 무트투 아나이위아,
느하은쿠 아니 카느타느, 느하르르루우르 우라이 느하므파나이, 느하아느 오루 카아르
투은쿠 이타이크 카느투 카나위느 타르라이트 토르즈후타이르쿠 아와느 타아느
느헤은쿠 이타이 느히느루 아카르라아느, 파르라카아르라무므 느히느라나나이.

[ 4]
47 4.100 - 티루느하아우크카라카르 마느누므 마르라이마카르 카이위아아르 와루티나;

케에느투므 키르라르느흐투므 포느 카이르즈하르 무느 타이티나; 카이투 파타아
아아느투므 파르라파르라우우르즈히위우므 아아위이나; 아아라나트티느
와이느투므 포루르카르 위르라으카 느히느루 아아티나; 마이우 키르라므푸
에에느투므 카르즈하르리나-이느나므파라아느타느 이나이 아티위아이.

[ 6]
48 4.113 - 티루느하아우크카라카르 파와르라트타타와라이 포아르루므, 티느토아르카르; 아트

파느흐티트타 파아와으카르 우므마이위이르 케위타나 이므마이 와느흐투
카느흐티트타 피느나이크 카마르즣프파투 에느나이-와느흐투 아마라르 무느느하아르
무느흐티크 케르즈후마르라르 이트투, 무티 타아르즣트투, 아티 와나으쿠므
느하느흐티크쿠 무느흐투 우라 아아트케위키르라아 위트타 느하느 느헤은카마이?

[ 4]
49 5.012 - 티루느하아우크카라카르 카라이느흐투 카이 토르즈후와아라이위우므 카아타르라느;

에투트타 웨르 코티 아이루 우타이위아아느 타마르
우투프파르, 코아와나므; 우느파투 피크카이위아이
케투프파투 아아와투, 케에르즣 느히느라 와르위나이;
위투트투프 포아와투, 웨에르즈히미르즈하르라이크카이.

[ 5]
50 5.013 - 티루느하아우크카라카르 에느 포나이! 이마이위오아르 토르즈후

카루와나이! 카루 아아위트 테르리와아르크쿠 에르라아므
오루와나이! 우위이르프푸 아아위 우나르우 아아위 느히느라
티루와나이! 티루 웨에르즈히미르즈하르라이위우르
쿠루와나이!-아티위아이나이크 쿠리크코르라이!

[ 5]
51 5.046 - 티루느하아우크카라카르 투느나크 코아와나, 쿠느나웨느 느헤에루

위느니느 아아르 마티 쿠우티위아 와이느흐타나이
에느니, 느하아마으카르 오아티, 에르즈후트투 아은쿠므
카느니나아르, 카르즈하르 카아느푸 이타므 아이투 에니르,
푸느니위아느 푸카르루우루므 에느 느헤은쿠마이!

[ 5]
52 5.048 - 티루느하아우크카라카르 푸우마이르라아누므 푸우마카르 카이르와누므 느하아마이

포리프 푸르라느카르라이프 포아크쿠 아루트투, 우르르라트타이
느헤리프파투트투, 느히나이느흐타와르 키느흐타이위우르
아리프푸 우루므(므) 아무투 아아위아와느 아이카므파므
쿠리프피나아르, 케느루, 쿠우티, 토르즈후투마이.

[ 4]
53 5.050 - 티루느하아우크카라카르 에으카이 에느나, 이루느흐타 이타므

위아아타이 케위투므, 위아아므 아르로아므; 느헤에 에느니르,
아아타이 아이위우므; 아르라우 이르 페루마이위아아느
마아 타이우 아아키위아 와아위무우르 마루위나아르-
포아타이! 에느루므, 푸쿠느흐타투므, 포위코르로아?

[ 6]
54 5.060 - 티루느하아우크카라카르 아이투므 오느루므 아리우 이르라르

아이투므 오느루므 아리우 이르라르 아아위이누므,
오아티 아은쿠 에르즈후트투므(므) 우나르와아르카트쿠프
파이타므 이느리, 아와르 아와르 우르르라트타이
마아투므 타아무므 마키르즣와르, 마아르파이라라이.

[ 1]
55 5.091 - 티루느하아우크카라카르 아이 이르라아나이, 에느 이크카이

테르르라트 타이리트 테르리느흐투 티트티프파투 오아르
우르르라트 타이라르; 아무타 오르리; 웨르리;
카르르라트타이느, 카티위아이느, 카와르라이크카타르-
웨르르라트타이누크쿠 에우와아루 위르라이느흐타타이?

[ 9]
56 5.093 - 티루느하아우크카라카르 카아카나이, 카나르라이, 카티르 마아

에에카느, 에에카느 에느루 에느루므 아라르루와느;
에에카느 타아느 에느 마나트티르 피리우 이르라느;
에에카느 타느나이위우므 에느 마나트투크 코느투(우),
에에카느 타느나이위우므 위아아느 마라크키르파나이?

[ 3]
57 5.093 - 티루느하아우크카라카르 카아카나이, 카나르라이, 카티르 마아

투은쿠므 포아투므 쿠타르위투 코오티위아이,
느헤은쿠르 느히느루 느히나이프피크쿠므 느헤에티위아이,
느하은쿠 카느타트투 아타크키위아 느하므파나이,
와은카나이느 이니 위아아느 마라크키르파나이?

[ 8]
58 5.097 - 티루느하아우크카라카르 키느흐티프파아르 마나트타아느, 키와느, 케은쿠타르

카라나므 아아므 파티위아아르 피라르 위아아와로아?
카라나므 테에르트투 우위이르 카이위이르 이카르즣느흐타 피느,
마라나므 에위티위아피느, 느하와이 느헤에크쿠와아느
아라나므 무우 에위이르 에위타와느 아르르라나이?

[ 17]
59 5.097 - 티루느하아우크카라카르 키느흐티프파아르 마나트타아느, 키와느, 케은쿠타르

아느타므 아아르 이루르 우우투 카타느흐투 우므파르
우느투포아르루므, 오아르 오느쿠타르; 아크 쿠타르
카느투 이으쿠 아아르 아리와아르? 아리와아르 에르라아므,
웨느 티으카르 카느니 와이티위아느 에느파라이.

[ 2]
60 6.001 - 티루느하아우크카라카르 아리위아아나이, 아느흐타나르 타므 키느흐타이

아루느흐투나이위아이; 아티위아아르 타므 아르르라르 테에르크쿠므
아루마루느흐타이; 아카르 으나아르라트투 아카트투르 토아느리
와루므 투나이위우므 쿠르라무므 파르루므 위트투, 와아느
푸르라느카르 아카트투 아타크키, 마타와아로아투므
포루느흐투 아나이마이르 와루므 파위아나이프 포아카 마아르리,
포투 느헤에크키, 타나이 느히나이위아 와르르로아르크쿠 에느루므
페루느흐투나이위아이; 페루므파르라프푸르리위우우라아나이;- 파이카아타
느하아르 에르르라아므 피라와아 느하아르라이.

[ 5]
61 6.013 - 티루느하아우크카라카르 코티 마아타 느헤에르 테루우

무르루 오루와르 포아르라 무르즈후 느헤에루 아아티, 무르라이트티으카르 쿠우티, 무느흐느후우르루므 푸우느투,
오르루 오루와르 포아르라 우라으쿠와이느 카이 오르리 와르라이위아이 오느루 오느라아 에느누키느라아르;
마르루 오루와르 이르르라이, 투나이 에나크쿠; 마아르 코느타아르 포아르라 마위아으쿠와이르쿠,
푸르루 아라와크 카크쿠 아아르트투프 푸우타므 쿠우르즈하, 푸라므파위아므 느하므 우우르 에느루 포아위이나아라이!

[ 2]
62 6.013 - 티루느하아우크카라카르 코티 마아타 느헤에르 테루우

느하은쿠 아타이느흐타 카느타트타르, 웨느 느헤에루 아아티, 느하르르라 푸르리 아타르마이르 느하아카므 카트티,
파은쿠 아타이느흐타 메르위라르라아르 파아카므 아아카,
파라아위트투라이위아이느 에느루 오아르 파와르라 와느나르
투은쿠 이타이위아이 와느흐투, 투티위우므 코트타,
투느네느루 에르즈후느흐티루느흐타이느; 코아르르라마아트타이느;
푸느카타이위이느마이르 오아르 푸나르루므 쿠우티, 푸라므파위아므 느하므 우우르 에느루 포아위이나아라이!

[ 6]
63 6.019 - 티루느하아우크카라카르 무르라이트타아나이, 에르르라아르크쿠므 무느나이 토아느리;

와아나므, 이투, 에르르라아므 우타이위아아느 타느나이; 와리 아라와크 카크카아나이; 와느파이위 쿠우르즈하크
카아나므 아티르 느하타므 아아타 와르르라아느 타느나이, 카타이크 카느나아르 마으카이위아이위우므 느호아크카아; 에느마이르
우우나므 아투 에르르라아므 오르즈히트타아느 타느나이; 우나르우 아아키 아티위아이나투 우르르라이 느히느라
타이느 아무타이;-테느쿠우타르-티루 아아르라와아 아위크 키와느 아티위아이 키느흐티크카프 페르라이느, 느하아나이.

[ 4]
64 6.020 - 티루느하아우크카라카르 아아티크카느나아느 무카트티르 오느루 케느루(우)

쿠르라므 코투트투크 코아르 느헤에크카 와르르라아느 타느나이, 쿠르라와라이위이느 마타프파아와이 이타프파아르라아나이,
마르라므 케투트투 마아 테에르트타므 아아트티크 코느타 마라이위아와나이, 피라이 타와르즣 케은카타이위이나아나이
카르라므 케투트투트 타위아아 무우르라 타느마므 에느누므
타트투와트티느 와르즈히 느히느루 타아르즣느흐토아르크쿠 에르르라아므
느하르라므 코투크쿠므 느하므피위아이, 느하르르라아르라아나이,-느하아느 아티위아이느 느히나이크카프 페르루 우위느흐타 아아라이!.

[ 6]
65 6.025 - 티루느하아우크카라카르 우위이라아 와나므 이루느흐투, 우르루

우위이라아 와나므 이루느흐투, 우르루 느호아크키, 우르르라크키르즈히위이느 우루 에르즈후티,
우위이르 아아와나므 케위티트투, 우느 카이트 타느흐타아르, 우나라프파투와아로아투 오트티, 와아르즣티;
아위이라아와나므 아이라아투, 아아느 아이루 아이리, 아마라르 느하아투 아아르라아타이, 아아루우르 아아느타
아위이라아와나마이! 에느 아므마아나이! 느히느 아루르   카느나아르 느호아크카아타아르 아르르라아타아라이.

[ 1]
66 6.025 - 티루느하아우크카라카르 우위이라아 와나므 이루느흐투, 우르루

카루 아아키, 쿠르즈하므피(이)이루느흐투, 카르리트투, 무우르라이크 카루 느하라므푸므 웨르 에르루므푸므 카이르느흐투 오느루 아아키,
우루 아아키프 푸라프파트투, 이으쿠 오루트티 타느나아르 와르라르크카프파트투, 우위이라아루므 카타이 포아카아라아르;
마루우아아키, 느히느 아티위아이, 마라와이느; 아므마아느!
마리트투 오루 카아르 피라프푸 우느타이르, 마라와아 와느나므,-
티루 아아루우르 마나와아르라아! 티루트 테으쿠우라아위!   케므포느 아이카므파나이!- 티카이트티트타이나이.

[ 6]
67 6.025 - 티루느하아우크카라카르 우위이라아 와나므 이루느흐투, 우르루

무느나므 아와누타이위아 느하아마므 카이트타아르; 무우르트티 아와느 이루크쿠므 와느나므 카이트타아르;
피느나이 아와누타이위아 아아루우르 카이트타아르; 페위아르트투므 아와누크카이 피크키 아아나아르;
아느나이위아이위우므 아트타나이위우므 아느라이 느헤에트타아르; 아카느라아르, 아카르리타트타아르 아아카아라트타이;
타느나이 마라느흐타아르; 타느 느하아마므 케트타아르; 타르라이프파트타아르, 느하으카이 타르라이와느 타아르라이!.

[ 7]
68 6.027 - 티루느하아우크카라카르 포위므 마아위아프페루으카타르리르 푸르라므파아느히느라  

우느 우루위느 쿠와이 오르리 우우루 오아카이 느하아르라트투 우루프피나투 쿠리프푸 아아쿠므 아이웨에르! 느후으카르
마느 우루와트투 이위아르카이카르라아르 쿠와이프페에르크쿠, 아이위오아! 와이위아카마이 포아타아타이, 위아아나이르, 와아노아르
포느 우루와이, 테느 아아루우르 마느누 쿠느라이,
푸위크쿠 에르즈히르 아아므 키와크코르즈후느흐타이, 푸쿠느흐투 에느 키느흐타이
타느 우루와이트 타느흐타와나이, 에느흐타이 타느나이, 타르라이프파투와이느; 투르라이프 파투프파아느 타루크카이느미(느)나이!.

[ 4]
69 6.031 - 티루느하아우크카라카르 이타르 케투므 아아루 에느누티위아이르,

느히르라이 페루마아루 에느누티위아이르, 느헤은카이! 느헤에 와아! 느히트타르루므 에므피라아누타이위아 코아위이르 푸크쿠,
푸르라르와타느 무느 아르라키트투, 메르즈후크쿠므 이트투, 푸우마아르라이 푸나이느흐투 아이트티, 푸카르즣느흐투 파아티,
타르라이 아아라크 쿠므피트투, 쿠우트투므 아아티, 카으카라아, 카위아! 포아르리 포아르리! 에느루므,
아르라이 푸나르 카이르 케은카타이 에므 아아테에! 에느루므, 아아루우라아! 에느루 에느라이, 아르라라아 느히르르라이!.

[ 3]
70 6.035 - 티루느하아우크카라카르 투우느투 쿠타르 마이니트 투우느헤에루

파아타므 타니프 파아르마이르 와이트타 파아타르; 파아타아르라므 아이르즣   우루와프 파아위느흐타 파아타르;
아이타므 파타아 와느나므 느히느라 파아타르; 아이르즣 우르라쿠므 아아위 느히느라 아이카파아타르;
오아타트투 오르리 마타으키, 우우르 우느투 아이리, 오트투 우르라카므 에르르라아므 오투으키위아(프)피느,
와이타트투 오르리 코느투, 웨에나이 카이트파아르 웨느카아투 마이위위아 위키르타나아라이.

[ 2]
71 6.035 - 티루느하아우크카라카르 투우느투 쿠타르 마이니트 투우느헤에루

코르르라이크 쿠르자이크 카아티느 쿠느타이프푸우타므 코투코트티 코트티크 쿠니트투프 파아타,
우르르라므 카와르느흐티트투프 포아와아르 포아르라 우르즈히타루와르; 느하아느 테리위아마아트타이느, 메에느타이느;
카르르라위르즈히 위르즈히프파아르, 카아나아크 카느나아르; 카느누르라아르 포아르라이 카라느흐투 느히르파르;
웨르르라크 카타이무티위아르; 와이타 느하아와르 웨느카아투   마이위위아 위키르타나아라이.

[ 5]
72 6.040 - 티루느하아우크카라카르 아르라이 아투트타 페루으카타르 느하은쿠

쿠르즈히트 투나이 아아므 피라위 와르즈히트 투크카므 느헤에크쿠므 쿠루르 카타이 에므페루마아나이! 투우위아 테느느헤에르
이르즈히프파(아)리위아 파쿠파아카프 피라프파이 느헤에크쿠므 에느 투나이위아이! 에느누타이위아 페므마아느! 타므마아느!
파르즈히프파(아)리위아 티루마아르루므 아위아누므 카아나아프 파루티위아이! 쿠루티 무티크쿠 아니 아아위 와아위트타,
와르즈히트투나이 아아므, 마르즈하파아티 와위이라트투우나이! 에느루 에느라이 느하아느 아라르리 느하이키느라이나이.

[ 7]
73 6.043 - 티루느하아우크카라카르 느히르르라아타 느헤에르 카타이마이르 느히르피트타아나이;

느히르르라아타 느헤에르 카타이마이르 느히르피트타아나이; 느히나이위아아 에느 느헤은카이 느히나이위트타아나이;
카르르라아타나 에르르라아므 카르피트타아나이; 카아나아타나 에르르라아므 카아트티나아나이;
코아르르라아타나 에르르라아므 코아르르리, 에느나이트 토타르느흐투, 이으쿠 아티위아이나이 아아르라아크코느투,
포르르라아 에느 느호아위 테에르트타 푸니타느 타느나이, 푸느니위아나이, 푸우느흐투루트티크 카느타이느, 느하아나이.

[ 1]
74 6.043 - 티루느하아우크카라카르 느히르르라아타 느헤에르 카타이마이르 느히르피트타아나이;

웨리 아아르 마르라르크코느라이 쿠우티나아나이,
웨르르라아나이 와느흐투 이라이은쿠므 웨느카아트타아나이,
아리위아아투 아티위아이느 아카프파트타이나이, 아르르라르 카타르 느히느루므 아이라 와아으키
느헤리타아느 이투 에느루 카아트티나아나이, 느히크카르 느하르리 피니카르 테에르프파아느 타느나이,
포리 아아투 아라우 아아르트타 푸니타느 타느나이, 포위 이르리위아이, 푸우느흐투루트티크 카느타이느 느하아나이.

[ 4]
75 6.054 - 티루느하아우크카라카르 아아느타아나이, 아티위아이나이 아아르라아크코느투; 아티위오아투

이루르 아아위아 우르르라트티느 이루르라이 느헤에크키, 이타르파아와므 케투트투, 아이르자이위아이나이 우위위아트
테루르라아타 키느흐타이타나이트 테루트티, 타느 포아르 키와르로아카 느헤리 아리위아크 키느흐타이 타느흐타
아루르라아나이; 아아티 마아 타와트투 우르라아나이; 아아루 아으카므 느하아르 와이타트투 아프파아르 느히느라
포루르라아나이; 푸르르리루크쿠 와이르루우라아나이; 포아르라아타이 아아르라 느하아르 포아크키나이나이!.

[ 4]
76 6.054 - 티루느하아우크카라카르 아아느타아나이, 아티위아이나이 아아르라아크코느투; 아티위오아투

미느 우루와이; 위느나카트티르 오느루 아아위, 미크쿠 웨에쿠므 카아르 타느 아카트티르 이라느투 아아위, 케느흐테에트-
타느 우루위르 무우느루 아아위, 타아르즣 푸나르리르 느하아느쿠 아아위, 타라니타르라트투 아은쿠 아아키, 에은카아트 타은카
마느 우루와이; 와아느 파와르라크코르즈후느흐타이; 무트타이; 와르라르 오르리위아이; 와위이라트타이; 마아쿠 오느루 이르르라아프
포느 우루와이; 푸르르리루크쿠 와이르루우라아나이; 포아르라아타이 아아르라 느하아르 포아크키나이나이!.

[ 5]
77 6.061 - 티루느하아우크카라카르 마아티나이 오아르 쿠우루 우카느흐타아위!

에와라이누므 타아므 아아카; 이르라아타트투 이트타 티루느헤에루므 카아타나무므 카느타아르 우르키,
우와라아타이, 아와르 아와라이크 카느타 포아투 우카느흐투 아티마이트 티라므 느히나이느흐투, 아으쿠 우와느흐투 느호아크키,
이와르 타이와르, 아와르 타이와르, 에느루 코아르르리 이라느투 아아트타아투 오르즈히느흐투, 에에카느 티라마이 파이니,
카와라아타이, 토르즈후므 아티위아아르 느헤은키누르르라이 카느라아프푸우르 느하투타리위아이크 카아나르 아아마이!.

[ 3]
78 6.062 - 티루느하아우크카라카르 에트 타아위아르, 에트 타느흐타이,

우우느 아아키, 우위이르 아아키, 아타누르 느히느라 우나르우 아아키, 피라 아나이트투므 느헤에위아아위, 느히느라아위;
느하아느 아이투므 아리위아아마이 에느누르 와느흐투, 느하르르라나우므 테에위아나우므 카아트타아 느히느라아위;
타이느 아아루므 코느라이위아나이! 느히느리위우우라아위! 티루 아아나이크카아위르 우라이 키와나이! 으나아나므-
아아나아위! 우느 포느파아타므 아타이위아프 페르라아르, 아르르라 카느타므 코느투 아티위아이느 에느 케위카이나이?.

[ 2]
79 6.062 - 티루느하아우크카라카르 에트 타아위아르, 에트 타느흐타이,

오프푸 아아위, 이우 우르라카트토아투 오트티 와아르즣와아느, 오느루 아르라아트 타와트타아로아투 우타나이 느히느루,
투프푸 아아루므 쿠라이 아티키르 투르리, 느하르루 우느 티라므 마라느흐투 티리와이나이, 카아트투, 느헤에 와느흐투
에프파아르루므 느후느 우나르와이 아아크키, 에느나이 아아느타와나이! 에르즈히르 아아나이크카아와아! 와아노아르
아프파아! 우느 포느파아타므 아타이위아프 페르라아르,
아르르라 카느타므 코느투 아티위아이느 에느 케위카이나이?.

[ 3]
80 6.067 - 티루느하아우크카라카르 아아르 아아나 아티위아와르카트쿠 아느파느

아르라이 와아위이르 아라우 아카이트타 아르즈하카느 타느나이, 아아타리크쿠므 아티위아와르카트쿠 아느파이 에느루므
위르라이와아나이, 메위은으나아나프 포루르 아아나아나이, 위트타카나이, 에트타나이위우므 파트타르 파트티크쿠
우르라이와아나이, 아르르라아타아르크쿠 우르라이위아아타아나이, 우르라프푸 이르리위아이, 우르 푸크쿠 에느 마나트투 마아쿠
키르라이와아나이, 케에르즣와이르루우르 아아르루므 코아와이, 카이투 이르리위아이, 느하아투마와르 카이투 이르라아라이.

[ 3]
81 6.075 - 티루느하아우크카라카르 코아르 마르리느흐타 마라이느하아느쿠 아아루

아이위, 이타르크카타르 이타이프 파트투 이르라이크키느라이나이   이프 피라위 아루트투 아이라 와아으키, 아아으카이
쿠우위, 아마루르라쿠 아나이트투므 우루위프 포아카,
쿠리위이르 아루쿠나트투 아아느투 코느타아르 포아르루므
타아위 무타르 카아위리, 느하르 위아무나이, 카으카이, 카라쿠와티, 포르라아마라이프 푸트카라니, 테느느헤에르크
코아위위오투, 쿠마리 와루 테에르트타므 쿠우르즣느흐타 쿠타느흐타이크 케에르즣크코아트타트투 에므 쿠우트타나아라이.

[ 10]
82 6.084 - 티루느하아우크카라카르 페루느흐타카이위아이, 페라르쿠 아리위아 마아니크카트타이,

우루쿠 마나트투 아티위아와르카트쿠 우우루므 타이나이, 우므파르 마니 무티크쿠 아니위아이, 우느마이 느히느라
페루쿠 느히르라이크 쿠리위아아르라르 아리우 타느나이, 파이니위아 아느흐타나르크쿠 마라이프포루르라이, 피느누므
무루쿠 위리 느하루마르라르 마이르 아위아르쿠므 마아르쿠므
무르즈후무타르라이, 메위트 타와트토아르 투나이위아이, 와아위트타
티루쿠쿠르즈하르 우마이 느하으카이 파으카느 타느나이, 케으카아트타으쿠티 아타니르 카느타이느, 느하아나이.

[ 3]
83 6.094 - 티루느하아우크카라카르 이루 느히르라느 아아위, 테에

이루 느히르라느 아아위, 테에 아아키, 느헤에루므 마아키, 이위아마아나나아위, 에리위우므 카아르루므 마아키,
아루 느히르라이위아 티으카르 아아위, 으나아위이루 아아키, 아아카아카므 아아위, 아트타 무우르트티 위아아키,
페루 느하르라무므 쿠르라무므 페느누므 아아누므 피라르 우루우므 타므 우루우므 타아마이 위아아키,
느헤루느하르라이 아아위, 이느루 아아키, 느하아르라이 위아아키, 느히미르 푸느카타이 아티카르 느히느라 와아라이!.

[ 1]
84 6.095 - 티루느하아우크카라카르 아프파느 느헤에, 아므마이 느헤에,

웨므파 와루키르파투 아느루, 쿠우르라므 느하므마이르;| 웨위위아 위나이프 파카이위우므 파이위아 느하이위우므;
에므 파리우 테에르느흐토아므; 이투크카느 이르르로아므;| 에으쿠 에르즈히르 에느 으나아위이루? 에르리위오아므 아르르로아므
아므 파와르라크 케은카타이 마이르 아아루 쿠우티,| 아나르 아아티, 아아느 아은쿠므 아아트투 우카느흐타
케므파와르라 와느나르, 케으쿠느라 와느나르,| 케우와아나 와느나르, 에느 키느흐타이위아아라이.

[ 2]
85 6.095 - 티루느하아우크카라카르 아프파느 느헤에, 아므마이 느헤에,

아아트투위트타아르 아아르 오루와르 아아타아타아라이? 아타크쿠위트타아르 아아르 오루와르 아타으카아타아라이?
오아트투위트타아르 아아르 오루와르 오아타아타아라이? 우루쿠위트타아르 아아르 오루와르 우루카아타아라이?
파아트투위트타아르 아아르 오루와르 파아타아타아라이? 파니위트타아르 아아르 오루와르 파니위아아타아라이?
카아트투위트타아르 아아르 오루와르 카아나아타아라이? 카아느파아르 아아르, 카느누타르라아위! 카아트타아크카아르라이?.

[ 3]
86 6.095 - 티루느하아우크카라카르 아프파느 느헤에, 아므마이 느헤에,

쿠르라므 포르르라이느; 쿠나므 포르르라이느; 쿠리위우므 포르르라이느; | 쿠르라마이 페리투 우타이위아이느; 코아르라므 아아위아
느하르라므 포르르라이느; 느하아느 포르르라이느; 으나아니 아르르라이느; | 느하르르라아로아투 이카이느흐티르라이느; 느하투와이 느히느라
위르라으쿠 아르르라이느; 위르라으쿠 아르르라아투 오르즈히느흐타이느 아르르라이느; | 웨루프파나우므 미카프 페리투므 파이카 와르르라이느;
이르라므 포르르라이느; 이라프파타이 에에위아 마아트타이느; |에느 케위와아느 토아느리나이느, 아이르자이위아이나이?.

[ 9]
87 6.098 - 티루느하아우크카라카르 느하아므 아아르크쿠므 쿠티 아르르로아므;

느하아므 아아르크쿠므 쿠티 아르르로아므; 느하마나이 아은코오므;
느하라카트티르 이타르프파토아므; 느하타르라이 이르르로아므;
아이마아프포아므; 피니 아리위오아므; 파니워아므 아르르로아므;
이느파마이, 에느흐느하아르루므, 투느파므 이르르라이;
타아므 아아르크쿠므 쿠티 아르르라아트 타느마이 아아나
카으카라느, 느하르 카으카 웨느쿠르자이 오아르 카아티느
코아마아르카이, 느하아므 에느루므 메에르라아 아아르 아아위크
코위므마르라르크 카이와티 이나이위아이 쿠루키노아마이.

[ 1]
88 7.007 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 마트타위아아나이 아이리, 마느나르 쿠우르즈하

쿠우카므 느헤에크키, 쿠르라므 느헤에크키, 케르라므 마나므 느헤에크키,
와아카므 마르쿠 쿠르즈하르리나아르카르 와은카므 마나이 와아르즣크카이
아아카이 느헤에크키, 아느푸 카이르트티, 에느푸 아니느흐투 아이루 아이루므
에에카르 코아위이르 에티르코르파아티 에느파투 아타이워아마이 .

[ 7]
89 7.021 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 느하ொ느흐타아 오느쿠타라이! 느후나이위아이 느히나이느흐티루느흐타이느;

느히르라이 아아위 느히느 아티위아이 느히나이느흐타이느; 느히나이타르루마이;
타르라이와아! 느히느 느히나이위아프 파니트타아위; 카르라므 오르즈히느흐타이느;
키르라이 아아르 마아 마티르 쿠우르즣 티루 마이르라르리 우라이위우므
마르라이위아이! 우느나이 아르르라아르 마키르즣느흐투 아이트타 마아트타이나이 .

[ 9]
90 7.026 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 케느투 아아투므 위타이위아아위! 키와나이!

마리 카이르 카이위이나나이! 마타마아 우리 포아르트타와나이!
쿠리위아이! 에느누타이위아 쿠루와이! 우느 쿠르라이와르 케위와이느;
느헤리위아이 느히느루 아티위아아르 느히나이크쿠므 티루크카아르라트티위우르
아리와이! 우느나이 아르르라아르 아리느흐투 아이트타 마아트타이나이 .

[ 4]
91 7.040 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 와르 와아위아 마티 미르리루므

아루마니위아이, 무트티나이, 아아느 아은쿠므 아아투므 아마라르카르 타므 페루마아나이,   아루마라이위이느 포루르라이트
티루마니위아이트 테에으카루므피느 우우라르리루느흐 타이나이트 테리와리위아 마아마니위아이트 티카르즣타루케므 포느나이크
쿠루마니카르 코르즈히트티르즈히느흐투 쿠르즈히트티르즈히위우느흐 티라이와아위크 코아르와르라이위아아르 쿠타이느흐타아투으 코르르리타트티느 카라이마이르
카루마니카르 포아르느헤에르라므 마르라르키느라 카르즈하니크 카아나아트투 무르르루우리르 카느투토르즈후 타이나이.


[ 7]
92 7.051 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 파트티마이위우므 아티마이위아이위우므 카이위투와아느, 파아위위아이느

이으으가나므 와느흐투 이타르프 피라위프 피라느흐투 아위아르와이느; 아위아라아마이
아으으가나므 와느흐투 에나이 아아느타 아루 마루느흐투, 에느 아아라무타이,
웨으카나르 마아 마이니위아나이, 마아느 마루우므 카이위아아나이,
에으으가나므 느하아느 피리느흐티루크카이느, 에느 아아루우르 이라이와나이위아이?

[ 4]
93 7.051 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 파트티마이위우므 아티마이위아이위우므 카이위투와아느, 파아위위아이느

와르-느하아카므 느하아느, 와라이 위르, 아으키 카나이, 아리 파카르즈히,
타느 아아카므 우라 와아으키프 푸라므 에리트타 타느마이위아나이,
무느 아아카 느히나이위아아타 무우르크카나이느 아아크카이 쿠마느흐투
에느 아아카프 피리느흐티루크카이느, 에느 아아루우르 이라이와나이위아이?

[ 6]
94 7.056 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 우우르와투 오아르 위타이 오느루

마아위아므 아아위아 마나므 케투프파아나이, 마나트투르라이 마티 아아위 이루프파아나이,
카아위아 마아위아무므 아아크쿠위프파아나이, 카아르루므 아아위크 카나르 아아위크 카르즈히프파아나이,
오아위우므 아아루 우루 느호아위 푸나르프파아나이, 오르르라이 와르위나이카르 케투프파아나이,
와이위 코르 토아르 우마이 파아카나이, 느헤에투우르 와이느흐타나이, 파니위아아 위타르 아아마이?

[ 8]
95 7.059 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 포느누므 메위프포루르루므 타루와아나이, 포아카무므

카아르크쿠느라(므) 마르자이 아아위프 포르즈히와아나이, 카르라이크쿠 에르라아므 포루르 아아위 우타느쿠우티프
파아르크키느라(우) 우위이르크쿠프 파리느흐타아나이, 파카르루므 카으쿠르루므 아아키 느히느라아나이,
오아르크키느라(크) 케위위아이, 쿠와이 타느나이, 우나루므 느하아위나이, 카아느키느라 카느나이,
아아르크키느라(크) 카타르라이, 마르라이 타느나이, 아아루우라아나이, 마라크카르루므 아아마이? .

[ 3]
96 7.060 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 카르즈후타이 쿠으쿠마므 타아느 쿠마느흐투

아이와카이위아르 아라이위아르 아와르 아아키, 아아트키코느투, 오루 카아르 아와르 느헤에으카아르;
아우 와카이 아와르 와이느투와투 아아나아르, 아와르 아와르 와르즈히 오르즈후키, 느하아느 와느흐투
케위와카이 아리위아이느; 키와르로아카아! 테에와나아! 키와나이! 에리아아테에!
에우 와카이, 에나크쿠 우위와카이? 아루르라아위 이타이마루투(우) 우라이 에느흐타이피라아나이!.

[ 8]
97 7.067 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 우우느 아으카트투 우위이르프푸 아아위,

파느흐티트타 와르 위나이프 파르루 아라, 피라위프-파투카타르 파라프푸트 타위르프파아나이;
카느흐티트타(트) 티라르라아르 파니 푸우트티트 타와트타이 에에트티위아 타므 아티위아아르크쿠,
키느흐티트타르쿠 에르리투 아아위, 티루프파아타므, 키와르로아카므 티라느흐투 아이르라 와르르라아나이;
와느흐티프파아르 타므 마나트티느 우르르라아나이; 와르리 와르라므 타니르 와느흐투 카느타이나이 .

[ 7]
98 7.084 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 토느타르 아티트토르즈하르루므, 코오티 이르라므피라이위우므,

마아와이 우리트투 아타르 코느투 아으카므 아니느흐타와나이, 와은카르 마나트투 이라이위우므  느헤은쿠 아누카아타와나이,
무우와르 우루트 타나투 아아므 무우르라 무타르 카루와이, 무우키투므 마아르위타이위이느 파아카나이, 아아카므 우라프
파아와카므 이느리 메위위아이 파르루마와르크쿠 아무타이, 파아르 느하루느헤위 타위이르 아이느흐투 아아투 파라므파라나이,-
카아와르 에나크쿠 이라이 에느루, 에위투와투 에느루코르로아?-카아르 와위아르 쿠우르즣 카아나프파이르 우라이 카아르라이위아이위아이 .

[ 7]
99 7.091 - 쿠느흐타라무우르트티 쿠와아미카르 파아트투므 파아티프 파라위트 티리와아르

에느(느)나투 에르즈히르루므 느히라이위우므 카와르와아느,-
푸느나이 마르라루므 푸라위르-티카르즈후므-
타느나이 무느나므 느히나이크카트 타루와아느,
우느나프파투와아느, -오르리위우우라이

[ 4]
திருவருட் பயன்

காப்பு

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்

பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)

குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,

1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை

பதியின் பொது இயல்பு

1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.

பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.

குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.

பதியும் அதன் சத்தியும்

2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.

பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.

குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.

பதியின் பெருமை

3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.

குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.

பதியும் ஐந்தொழில்களும்

4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.

பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.

குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.

பதியின் மூவகைத் திருமேனிகள்

5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.

பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.

குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.

பதியின் மேலானவர் இல்லை

6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.

பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.

குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.

பதி அன்புடையார்க்கு எளியார்

7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.

பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.

குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.

பதியின் அத்துவித நிலை

8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.

பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.

குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.

பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்

9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.

பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.

குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.

பதியை வழிபடுதலால் வரும் பயன்

10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.

பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.

குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.

2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை

அஃதாவது ஆன்மாவின் இயல்பு.

ஆன்மாக்கள் எண்ணில்லாதன்

1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.

மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.

குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.

ஆன்மாக்கள் வகை

2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.

பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.

குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.

மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு

3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.

பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.

குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.

ஆன்மா தனக்கென வலிமையில்லாதது

4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.

பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.

குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.


ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது

5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.

பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.

குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,

ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது

6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,

மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?

குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.

ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது

7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.

பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.

குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,

ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது

8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.

பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.

குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.

ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது

9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.

பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.

குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.

ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்

1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.

பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?

3ஆம் அதிகாரம் இருண்மல நிலை

அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.

பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்

1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.

மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.

குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.

ஆணவ மலத்தின் இயல்பு

2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.

பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.

குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.

ஆணவ மலத்தின் கொடிய தன்மை

3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,

பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.

குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.

ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது

4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.

பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.

குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.

ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது

5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.

மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.

குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.

ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது

6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.

பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.

குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.

ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று

7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.

பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)

குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.

ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது

8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.

பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?

குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.

ஆணவத்தை நீக்கும் வழி

9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.

பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.

குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.

மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்

10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.

பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.

குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

4ஆம் அதிகாரம் : அருளது நிலை

அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு

திருவருளின் பெருமை

3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.

பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.

குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.

திருவருளின் செயல்

2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.

பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,

குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.

திருவருள் இன்றி எதுவும் இயங்காது

3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.

பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?

குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.

திருவருளை அறியாமைக்குக் காரணம்

4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.

பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,

குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.

திருவருளே ஆன்மாவுக்குத் துணை


5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.

பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.

குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.

திருவருளை ஆன்மா அறிவதில்லை

6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.

பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.

திருவருளை அறியாதார் அடையும் பயன்

7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.

குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.

திருவருளை அறியாதார் நிலை

8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.

பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.

குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.

திருவருளை அறியும் வழி

9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.

பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.

குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,

திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை

10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.

குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை

அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு

திருவருளே குருவாக வருகிறது

1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.

பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.

குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,

திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.

2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.

திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை

3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.

பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).

குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.

குரு உருவை அறியாமைக்குக் காரணம்

4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.

பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.

குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.

குரு உரு வருதலின் காரணம்

5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.

பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.

குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.

குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்

6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.

குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.

குரு மலத்தை நீக்கும் முறை

7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.

பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,

குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.

நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.

திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை

8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.

பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,

குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.

குரு சிவமேயாவர்

9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.

பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),

குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.

குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது

10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.

பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.

குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.

இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை

உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.

சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.

எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.

ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது

உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.

This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thevaara arulmurai lang korean