![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
ತೇವಾರ ಅರುಳ್ ಮುಱೈತ್ ತಿರಟ್ಟು
ಉಮಾಪತಿ ಚಿವಾಚಾರಿಯಾರ್ ಇಯಱ್ಱಿಯ ತಿರುವರುಟ್ ಪಯನ಼್ ಪತ್ತು ಅತಿಕಾರಙ್ಕಳುಕ್ಕೇಱ್ಪ ತೊಣ್ಣೂಱ್ಱೊನ಼್ಪತು ತೇವಾರಪ್ ಪಾಕ್ಕಳೈ ಕೊಣ್ಟುಳ್ಳತು.
1. ಪತಿಮುತು ನಿಲೈ The Nature of The Supreme Lord
2 . ಉಯಿರವೈ ನಿಲೈ The State of Souls
3. ಇರುಣ್ ಮಲ ತಿಲೈ The Nature of The Impurity of Darkness :
4, ಅರುಳತು ನಿಲೈ The Nature of Grace
5. ಅರುಳುರು ನಿಲೈ The Form of Grace
6. ಅಱಿಯುಮ್ ನೆಱಿ The Way of Knowledge
7. ಉಯಿರ್ ವಿಳಕ್ಕಮ್ The Soul’s Purification
8. ಇನ಼್ಪುಱು ನಿಲೈ The State of Bliss
9. ಅಞ್ಚೆೞುತ್ತರುಣಿಲೈ The State of Grace of The Five Letters
10. ಅಣೈನ್ತೋರ್ ತನ಼್ಮೈ The State of Those Who Have Attained The Lord
திருவருட் பயன் 1 1.001 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ತೋಟು ಉಟೈಯ ಚೆವಿಯನ಼್, ವಿಟೈ
ತೋಟು ಉಟೈಯ ಚೆವಿಯನ಼್, ವಿಟೈ ಏಱಿ, ಓರ್ ತೂ ವೆಣ್ಮತಿ ಚೂಟಿ,
ಕಾಟು ಉಟೈಯ ಚುಟಲೈಪ್ ಪೊಟಿ ಪೂಚಿ, ಎನ಼್ ಉಳ್ಳಮ್ ಕವರ್ ಕಳ್ವನ಼್-
ಏಟು ಉಟೈಯ ಮಲರಾನ಼್ ಮುನ಼ೈನಾಳ್ ಪಣಿನ್ತು ಏತ್ತ, ಅರುಳ್ಚೆಯ್ತ,
ಪೀಟುಉಟೈಯ ಪಿರಮಾಪುರಮ್ ಮೇವಿಯ, ಪೆಮ್ಮಾನ಼್-ಇವನ಼್ ಅನ಼್ಱೇ!
[ 1]
2 1.003 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪತ್ತರೋಟು ಪಲರುಮ್ ಪೊಲಿಯ ಮಲರ್
ಕಟಲಿಲ್ ನಞ್ಚಮ್ ಅಮುತು ಉಣ್ಟು, ಇಮೈಯೋರ್ ತೊೞುತು ಏತ್ತ, ನಟಮ್ ಆಟಿ,
ಅಟಲ್ ಇಲಙ್ಕೈ ಅರೈಯನ಼್ ವಲಿ ಚೆಱ್ಱು ಅರುಳ್ ಅಮ್ಮಾನ಼್ ಅಮರ್ ಕೋಯಿಲ್
ಮಟಲ್ ಇಲಙ್ಕು ಕಮುಕಿನ಼್, ಪಲವಿನ಼್, ಮತು ವಿಮ್ಮುಮ್ ವಲಿ ತಾಯಮ್
ಉಟಲ್ ಇಲಙ್ಕುಮ್ ಉಯಿರ್ ಉಳ್ಳಳವುಮ್ ತೊೞ, ಉಳ್ಳತ್ತುಯರ್ ಪೋಮೇ.
[ 8]
3 1.017 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಮನ಼ಮ್ ಆರ್ತರು ಮಟವಾರೊಟು ಮಕಿೞ್
ನೆಱಿ ನೀರ್ಮೈಯರ್, ನೀಳ್ ವಾನ಼ವರ್, ನಿನ಼ೈಯುಮ್ ನಿನ಼ೈವು ಆಕಿ,
ಅಱಿ ನೀರ್ಮೈಯಿಲ್ ಎಯ್ತುಮ್ ಅವರ್ಕ್ಕು ಅಱಿಯುಮ್ ಅಱಿವು ಅರುಳಿ,
ಕುಱಿ ನೀರ್ಮೈಯರ್ ಕುಣಮ್ ಆರ್ತರು ಮಣಮ್ ಆರ್ತರು ಕುನ಼್ಱಿಲ್,
ಎಱಿ ನೀರ್ ವಯಲ್ ಪುಟೈ ಚೂೞ್ತರುಮ್ ಇಟುಮ್ಪಾವನ಼ಮ್ ಇತುವೇ.
[ 6]
4 1.021 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪುವಮ್, ವಳಿ, ಕನ಼ಲ್, ಪುನ಼ಲ್,
ಪುವಮ್, ವಳಿ, ಕನ಼ಲ್, ಪುನ಼ಲ್, ಪುವಿ, ಕಲೈ, ಉರೈ ಮಱೈ, ತಿರಿಕುಣಮ್, ಅಮರ್ ನೆಱಿ,
ತಿವಮ್ ಮಲಿತರು ಚುರರ್ ಮುತಲಿಯರ್ ತಿಕೞ್ತರುಮ್ ಉಯಿರ್ ಅವೈ, ಅವೈತಮ
ಪವಮ್ ಮಲಿ ತೊೞಿಲ್ ಅತು ನಿನ಼ೈವೊಟು, ಪತುಮ ನಲ್ಮಲರ್ ಅತು ಮರುವಿಯ
ಚಿವನ಼ತು ಚಿವಪುರಮ್ ನಿನ಼ೈಪವರ್ ಚೆೞು ನಿಲನ಼ಿನ಼ಿಲ್ ನಿಲೈಪೆಱುವರೇ.
[ 1]
5 1.021 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪುವಮ್, ವಳಿ, ಕನ಼ಲ್, ಪುನ಼ಲ್,
ಮಲೈ ಪಲ ವಳರ್ ತರು ಪುವಿ ಇಟೈ ಮಱೈ ತರು ವೞಿ ಮಲಿ ಮನ಼ಿತರ್ಕಳ್,
ನಿಲೈ ಮಲಿ ಚುರರ್ ಮುತಲ್ ಉಲಕುಕಳ್, ನಿಲೈ ಪೆಱು ವಕೈ ನಿನ಼ೈವೊಟು ಮಿಕುಮ್
ಅಲೈ ಕಟಲ್ ನಟುವು ಅಱಿತುಯಿಲ್ ಅಮರ್ ಅರಿ ಉರುವು ಇಯಲ್ ಪರನ಼್ ಉಱೈ ಪತಿ
ಚಿಲೈ ಮಲಿ ಮತಿಲ್ ಚಿವಪುರಮ್ ನಿನ಼ೈಪವರ್ ತಿರು ಮಕಳೊಟು ತಿಕೞ್ವರೇ.
[ 2]
6 1.021 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪುವಮ್, ವಳಿ, ಕನ಼ಲ್, ಪುನ಼ಲ್,
ಪೞುತು ಇಲ ಕಟಲ್ ಪುಟೈ ತೞುವಿಯ ಪಟಿ ಮುತಲಿಯ ಉಲಕುಕಳ್, ಮಲಿ
ಕುೞುವಿಯ ಚುರರ್, ಪಿಱರ್, ಮನ಼ಿತರ್ಕಳ್, ಕುಲಮ್ ಮಲಿತರುಮ್ ಉಯಿರ್ ಅವೈ ಅವೈ
ಮುೞುವತುಮ್ ಅೞಿ ವಕೈ ನಿನ಼ೈವೊಟು ಮುತಲ್ ಉರುವು ಇಯಲ್ ಪರನ಼್ ಉಱೈ ಪತಿ
ಚೆೞು ಮಣಿ ಅಣಿ ಚಿವಪುರನಕರ್ ತೊೞುಮವರ್ ಪುಕೞ್ ಮಿಕುಮ್, ಉಲಕಿಲೇ.
[ 3]
7 1.021 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪುವಮ್, ವಳಿ, ಕನ಼ಲ್, ಪುನ಼ಲ್,
ನಱೈ ಮಲಿತರುಮ್ ಅಳಱೊಟು, ಮುಕೈ, ನಕು ಮಲರ್, ಪುಕೈ, ಮಿಕು ವಳರ್ ಒಳಿ,
ನಿಱೈ ಪುನ಼ಲ್ ಕೊಟು, ತನ಼ೈ ನಿನ಼ೈವೊಟು ನಿಯತಮುಮ್ ವೞಿಪಟುಮ್ ಅಟಿಯವರ್
ಕುಱೈವು ಇಲ ಪತಮ್ ಅಣೈ ತರ ಅರುಳ್ ಕುಣಮ್ ಉಟೈ ಇಱೈ ಉಱೈ ವನ಼ ಪತಿ
ಚಿಱೈ ಪುನ಼ಲ್ ಅಮರ್ ಚಿವಪುರಮ್ ಅತು ನಿನ಼ೈಪವರ್ ಚೆಯಮಕಳ್ ತಲೈವರೇ.
[ 4]
8 1.021 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪುವಮ್, ವಳಿ, ಕನ಼ಲ್, ಪುನ಼ಲ್,
ಚಿನ಼ಮ್ ಮಲಿ ಅಱುಪಕೈ ಮಿಕು ಪೊಱಿ ಚಿತೈ ತರು ವಕೈ ವಳಿ ನಿಱುವಿಯ
ಮನ಼ನ಼್ ಉಣರ್ವೊಟು ಮಲರ್ ಮಿಚೈ ಎೞುತರು ಪೊರುಳ್ ನಿಯತಮುಮ್ ಉಣರ್ಪವರ್
ತನ಼ತು ಎೞಿಲ್ ಉರು ಅತು ಕೊಟು ಅಟೈ ತಕು ಪರನ಼್ ಉಱೈವತು ನಕರ್ ಮತಿಲ್
ಕನ಼ಮ್ ಮರುವಿಯ ಚಿವಪುರಮ್ ನಿನ಼ೈಪವರ್ ಕಲೈಮಕಳ್ ತರ ನಿಕೞ್ವರೇ.
[ 5]
9 1.021 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪುವಮ್, ವಳಿ, ಕನ಼ಲ್, ಪುನ಼ಲ್,
ಚುರುತಿಕಳ್ ಪಲ ನಲ ಮುತಲ್ ಕಲೈ ತುಕಳ್ ಅಱು ವಕೈ ಪಯಿಲ್ವೊಟು ಮಿಕು
ಉರು ಇಯಲ್ ಉಲಕು ಅವೈ ಪುಕೞ್ತರ, ವೞಿ ಒೞುಕುಮ್ ಮೆಯ್ ಉಱು ಪೊಱಿ ಒೞಿ
ಅರುತವಮ್ ಮುಯಲ್ಪವರ್, ತನ಼ತು ಅಟಿ ಅಟೈ ವಕೈ ನಿನ಼ೈ ಅರನ಼್ ಉಱೈ ಪತಿ,
ತಿರು ವಳರ್ ಚಿವಪುರಮ್, ನಿನ಼ೈಪವರ್ ತಿಕೞ್ ಕುಲನ಼್ ನಿಲನ಼್ ಇಟೈ ನಿಕೞುಮೇ.
[ 6]
10 1.042 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪೈಮ್ ಮಾ ನಾಕಮ್, ಪಲ್ಮಲರ್ಕ್
ನಿಲನ಼ೊಟು ವಾನ಼ುಮ್ ನೀರೊಟು ತೀಯುಮ್ ವಾಯುವುಮ್ ಆಕಿ, ಓರ್ ಐನ್ತು
ಪುಲನ಼ೊಟು ವೆನ಼್ಱು, ಪೊಯ್ಮ್ಮೈಕಳ್ ತೀರ್ನ್ತ ಪುಣ್ಣಿಯರ್ ವೆಣ್ಪೊಟಿಪ್ ಪೂಚಿ,
ನಲನ಼ೊಟು ತೀಙ್ಕುಮ್ ತಾನ಼್ ಅಲತು ಇನ಼್ಱಿ, ನನ಼್ಕು ಎೞು ಚಿನ್ತೈಯರ್ ಆಕಿ,
ಮಲನ಼ೊಟು ಮಾಚುಮ್ ಇಲ್ಲವರ್ ವಾೞುಮ್ ಮಲ್ಕು ಪೆರುನ್ತುಱೈಯಾರೇ.
[ 4]
11 1.045 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ತುಞ್ಚ ವರುವಾರುಮ್, ತೊೞುವಿಪ್ಪಾರುಮ್, ವೞುವಿಪ್
ತುಞ್ಚ ವರುವಾರುಮ್, ತೊೞುವಿಪ್ಪಾರುಮ್, ವೞುವಿಪ್ ಪೋಯ್
ನೆಞ್ಚಮ್ ಪುಕುನ್ತು ಎನ಼್ನ಼ೈ ನಿನ಼ೈವಿಪ್ಪಾರುಮ್ ಮುನ಼ೈ ನಟ್ಪು ಆಯ್
ವಞ್ಚಪ್ಪಟುತ್ತು ಒರುತ್ತಿ ವಾೞ್ನಾಳ್ ಕೊಳ್ಳುಮ್ ವಕೈ ಕೇಟ್ಟು,
ಅಞ್ಚುಮ್ ಪೞೈಯನ಼ೂರ್ ಆಲಙ್ಕಾಟ್ಟು ಎಮ್ ಅಟಿಕಳೇ.
[ 1]
12 1.103 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ತೋಟು ಉಟೈಯಾನ಼್ ಒರು ಕಾತಿಲ್-ತೂಯ
ವೆಳ್ಳಮ್ ಎಲ್ಲಾಮ್ ವಿರಿಚಟೈಮೇಲ್ ಓರ್ ವಿರಿಕೊನ಼್ಱೈ
ಕೊಳ್ಳ ವಲ್ಲಾನ಼್, ಕುರೈಕೞಲ್ ಏತ್ತುಮ್ ಚಿಱು ತೊಣ್ಟರ್
ಉಳ್ಳಮ್ ಎಲ್ಲಾಮ್ ಉಳ್ಕಿ ನಿನ಼್ಱು ಆಙ್ಕೇ ಉಟನ಼್ ಆಟುಮ್
ಕಳ್ಳಮ್ ವಲ್ಲಾನ಼್, ಕಾತಲ್ಚೆಯ್ ಕೋಯಿಲ್ ಕೞುಕ್ಕುನ಼್ಱೇ.
[ 6]
13 1.126 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪನ್ತತ್ತಾಲ್ ವನ್ತು ಎಪ್ಪಾಲ್ ಪಯಿನ಼್ಱು
ಪತ್ತಿಪ್ ಪೇರ್ ವಿತ್ತಿಟ್ಟೇ, ಪರನ್ತ ಐಮ್ಪುಲನ಼್ಕಳ್ವಾಯ್ಪ್
ಪಾಲೇ ಪೋಕಾಮೇ ಕಾವಾ, ಪಕೈ ಅಱುಮ್ ವಕೈ ನಿನ಼ೈಯಾ,
ಮುತ್ತಿಕ್ಕು ಏವಿ, ಕತ್ತೇ ಮುಟಿಕ್ಕುಮ್ ಮುಕ್ಕುಣಙ್ಕಳ್ ವಾಯ್
ಮೂಟಾ, ಊಟಾ, ನಾಲ್ ಅನ್ತಕ್ಕರಣಮುಮ್ ಒರು ನೆಱಿ ಆಯ್,
ಚಿತ್ತಿಕ್ಕೇ ಉಯ್ತ್ತಿಟ್ಟು, ತಿಕೞ್ನ್ತ ಮೆಯ್ಪ್ ಪರಮ್ಪೊರುಳ್
ಚೇರ್ವಾರ್ತಾಮೇ ತಾನ಼ಾಕಚ್ ಚೆಯುಮವನ಼್ ಉಱೈಯುಮ್ ಇಟಮ್
ಕತ್ತಿಟ್ಟೋರ್ ಚಟ್ಟಙ್ಕಮ್ ಕಲನ್ತು ಇಲಙ್ಕುಮ್ ನಲ್ಪೊರುಳ್
ಕಾಲೇ ಓವಾತಾರ್ ಮೇವುಮ್ ಕೞುಮಲ ವಳ ನಕರೇ.
[ 7]
14 1.131 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಮೆಯ್ತ್ತು ಆಱುಚುವೈಯುಮ್, ಏೞ್ ಇಚೈಯುಮ್,
ಮೇನ಼ಿಯಿಲ್ ಚೀವರತ್ತಾರುಮ್, ವಿರಿತರು ತಟ್ಟು ಉಟೈಯಾರುಮ್, ವಿರವಲ್ ಆಕಾ
ಊನ಼ಿಕಳಾಯ್ ಉಳ್ಳಾರ್ ಚೊಲ್ ಕೊಳ್ಳಾತು ಉಮ್ ಉಳ್ ಉಣರ್ನ್ತು, ಅಙ್ಕು ಉಯ್ಮಿನ಼್,ತೊಣ್ಟೀರ್!
ಞಾನ಼ಿಕಳಾಯ್ ಉಳ್ಳಾರ್ಕಳ್ ನಾಲ್ಮಱೈಯೈ ಮುೞುತು ಉಣರ್ನ್ತು, ಐಮ್ಪುಲನ಼್ಕಳ್ ಚೆಱ್ಱು,
ಮೋನ಼ಿಕಳಾಯ್ ಮುನ಼ಿಚ್ಚೆಲ್ವರ್ ತನ಼ಿತ್ತು ಇರುನ್ತು ತವಮ್ ಪುರಿಯುಮ್ ಮುತುಕುನ಼್ಱಮೇ.
[ 10]
15 1.132 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಏರ್ ಇಚೈಯುಮ್ ವಟ-ಆಲಿನ಼್ಕೀೞ್ ಇರುನ್ತು,
ಅಕನ಼್ ಅಮರ್ನ್ತ ಅನ಼್ಪಿನ಼ರಾಯ್, ಅಱುಪಕೈ ಚೆಱ್ಱು,
ಐಮ್ಪುಲನ಼ುಮ್ ಅಟಕ್ಕಿ, ಞಾನ಼ಪ್
ಪುಕಲ್ ಉಟೈಯೋರ್ತಮ್ ಉಳ್ಳಪ್ ಪುಣ್ಟರಿಕತ್ತುಳ್
ಇರುಕ್ಕುಮ್ ಪುರಾಣರ್ ಕೋಯಿಲ್
ತಕವು ಉಟೈ ನೀರ್ ಮಣಿತ್ತಲತ್ತು, ಚಙ್ಕು ಉಳ ವರ್ಕ್ಕಮ್
ಅನ್ತಿ ತಿಕೞ, ಚಲಚತ್ತೀಯುಳ್,
ಮಿಕ ಉಟೈಯ ಪುನ಼್ಕು ಮಲರ್ಪ್ಪೊರಿ ಅಟ್ಟ,
ಮಣಮ್ ಚೆಯ್ಯುಮ್ ಮಿೞಲೈ ಆಮೇ.
[ 6]
16 2.040 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಎಮ್ಪಿರಾನ಼್, ಎನ಼ಕ್ಕು ಅಮುತಮ್ ಆವಾನ಼ುಮ್,
ಎಮ್ಪಿರಾನ಼್, ಎನ಼ಕ್ಕು ಅಮುತಮ್ ಆವಾನ಼ುಮ್, ತನ಼್ ಅಟೈನ್ತಾರ್
ತಮ್ಪಿರಾನ಼್ ಆವಾನ಼ುಮ್, ತೞಲ್ ಏನ್ತು ಕೈಯಾನ಼ುಮ್,
ಕಮ್ಪ ಮಾ ಕರಿ ಉರಿತ್ತ ಕಾಪಾಲಿ, ಕಱೈಕ್ಕಣ್ಟನ಼್
ವಮ್ಪು ಉಲಾಮ್ ಪೊೞಿಲ್ ಪಿರಮಪುರತ್ತು ಉಱೈಯುಮ್ ವಾನ಼ವನ಼ೇ.
[ 1]
17 2.086 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಉರೈಯಿನ಼ಿಲ್ ವನ್ತ ಪಾವಮ್, ಉಣರ್
ವೇಱು ಉಯರ್ ವಾೞ್ವು ತನ಼್ಮೈ; ವಿನ಼ೈ; ತುಕ್ಕಮ್, ಮಿಕ್ಕ ಪಕೈ
ತೀರ್ಕ್ಕುಮ್; ಮೇಯ ಉಟಲಿಲ್
ತೇಱಿಯ ಚಿನ್ತೈ ವಾಯ್ಮೈ ತೆಳಿವಿಕ್ಕ, ನಿನ಼್ಱ ಕರವೈಕ್
ಕರನ್ತು, ತಿಕೞುಮ್
ಚೇಱು ಉಯರ್ ಪೂವಿನ಼್ ಮೇಯ ಪೆರುಮಾನ಼ುಮ್ ಮಱ್ಱೈತ್ ತಿರುಮಾಲುಮ್
ನೇಟ, ಎರಿ ಆಯ್ಚ್
ಚೀಱಿಯ ಚೆಮ್ಮೈ ಆಕುಮ್ ಚಿವನ಼್ ಮೇಯ ಚೆಲ್ವತ್ ತಿರು
ನಾರೈಯೂರ್ ಕೈತೊೞವೇ.
[ 9]
18 2.106 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಎನ಼್ನ಼ ಪುಣ್ಣಿಯಮ್ ಚೆಯ್ತನ಼ೈ ನೆಞ್ಚಮೇ!
ಅಱಿವು ಇಲಾತ ವನ಼್ಚಮಣರ್ಕಳ್, ಚಾಕ್ಕಿಯರ್, ತವಮ್ ಪುರಿನ್ತು ಅವಮ್ ಚೆಯ್ವಾರ್
ನೆಱಿ ಅಲಾತನ಼ ಕೂಱುವರ್; ಮಱ್ಱು ಅವೈ ತೇಱನ಼್ ಮಿನ಼್! ಮಾಱಾ ನೀರ್
ಮಱಿ ಉಲಾಮ್ ತಿರೈಕ್ ಕಾವಿರಿ ವಲಞ್ಚುೞಿ ಮರುವಿಯ ಪೆರುಮಾನ಼ೈಪ್
ಪಿಱಿವು ಇಲಾತವರ್ ಪೆಱು ಕತಿ ಪೇಚಿಟಿಲ್, ಅಳವು ಅಱುಪ್ಪು ಒಣ್ಣಾತೇ.
[ 10]
19 3.037 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಕರಮ್ ಮುನ಼ಮ್ ಮಲರಾಲ್, ಪುನ಼ಲ್
ಅಟೈಯಲಾರ್ ಪುರಮ್ ಚೀಱಿ ಅನ್ತಣರ್ ಏತ್ತ, ಮಾ ಮಟಮಾತೊಟುಮ್,
ಪೆಟೈ ಎಲಾಮ್ ಕಟಲ್ ಕಾನ಼ಲ್ ಪುಲ್ಕುಮ್ ಪಿರಮಾಪುರತ್ತು ಉಱೈ ಕೋಯಿಲಾನ಼್;
ತೊಟೈಯಲ್ ಆರ್ ನಱುಙ್ಕೊನ಼್ಱೈಯಾನ಼್ ತೊೞಿಲೇ ಪರವಿ ನಿನ಼್ಱು ಏತ್ತಿನ಼ಾಲ್,
ಇಟೈ ಇಲಾರ್, ಚಿವಲೋಕಮ್ ಎಯ್ತುತಱ್ಕು; ಈತು ಕಾರಣಮ್ ಕಾಣ್ಮಿನ಼ೇ!
[ 4]
20 3.054 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ವಾೞ್ಕ ಅನ್ತಣರ್, ವಾನ಼ವರ್, ಆನ಼್
ವೆನ್ತ ಚಾಮ್ಪಲ್ ವಿರೈ ಎನ಼ಪ್ ಪೂಚಿಯೇ,
ತನ್ತೈಯಾರೊಟು ತಾಯ್ ಇಲರ್; ತಮ್ಮೈಯೇ
ಚಿನ್ತಿಯಾ ಎೞುವಾರ್ ವಿನ಼ೈ ತೀರ್ಪ್ಪರಾಲ್;
ಎನ್ತೈಯಾರ್ ಅವರ್ ಎವ್ವಕೈಯಾರ್ ಕೊಲೋ!
[ 3]
21 3.054 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ವಾೞ್ಕ ಅನ್ತಣರ್, ವಾನ಼ವರ್, ಆನ಼್
ಆಟ್ಪಾಲವರ್ಕ್ಕು ಅರುಳುಮ್ ವಣ್ಣಮುಮ್ ಆತಿಮಾಣ್ಪುಮ್
ಕೇಟ್ಪಾನ಼್ ಪುಕಿಲ್, ಅಳವು ಇಲ್ಲೈ; ಕಿಳಕ್ಕ ವೇಣ್ಟಾ;
ಕೋಳ್ಪಾಲನ಼ವುಮ್ ವಿನ಼ೈಯುಮ್ ಕುಱುಕಾಮೈ, ಎನ್ತೈ
ತಾಳ್ಪಾಲ್ ವಣಙ್ಕಿತ್ ತಲೈನಿನ಼್ಱು ಇವೈ ಕೇಟ್ಕ, ತಕ್ಕಾರ್
[ 4]
22 3.054 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ವಾೞ್ಕ ಅನ್ತಣರ್, ವಾನ಼ವರ್, ಆನ಼್
ಏತುಕ್ಕಳಾಲುಮ್ ಎಟುತ್ತ ಮೊೞಿಯಾಲುಮ್ ಮಿಕ್ಕುಚ್
ಚೋತಿಕ್ಕ ವೇಣ್ಟಾ; ಚುಟರ್ವಿಟ್ಟು ಉಳನ಼್, ಎಙ್ಕಳ್ ಚೋತಿ;
ಮಾ ತುಕ್ಕಮ್ ನೀಙ್ಕಲ್ ಉಱುವೀರ್, ಮನ಼ಮ್ಪಱ್ಱಿ ವಾೞ್ಮಿನ಼್!
ಚಾತುಕ್ಕಳ್ ಮಿಕ್ಕೀರ್, ಇಱೈಯೇ ವನ್ತು ಚಾರ್ಮಿನ಼್ಕಳೇ
[ 5]
23 3.119 - ತಿರುಞಾನ಼ಚಮ್ಪನ್ತ ಚುವಾಮಿಕಳ್ ಪುಳ್ಳಿತ್ತೋಲ್ ಆಟೈ; ಪೂಣ್ಪತು ನಾಕಮ್;
ತಾಙ್ಕ(ಅ)ರುಙ್ ಕಾಲಮ್ ತವಿರ ವನ್ತು ಇರುವರ್ ತಮ್ಮೊಟುಮ್
ಕೂಟಿನ಼ಾರ್ ಅಙ್ಕಮ್
ಪಾಙ್ಕಿನ಼ಾಲ್-ತರಿತ್ತುಪ್ ಪಣ್ಟು ಪೋಲ್ ಎಲ್ಲಾಮ್ ಪಣ್ಣಿಯ
ಕಣ್ನುತಲ್ ಪರಮರ್
ತೇಮ್ ಕೊಳ್ ಪೂಙ್ ಕಮುಕು, ತೆಙ್ಕು, ಇಳಙ್ ಕೊಟಿ, ಮಾ,
ಚೆಣ್ಪಕಮ್, ವಣ್ ಪಲಾ, ಇಲುಪ್ಪೈ,
ವೇಙ್ಕೈ, ಪೂ ಮಕಿೞಾಲ್, ವೆಯಿಲ್ ಪುಕಾ ವೀೞಿಮಿೞಲೈಯಾನ಼್
ಎನ಼, ವಿನ಼ೈ ಕೆಟುಮೇ.
[ 4]
24 4.005 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಮೆಯ್ ಎಲಾಮ್ ವೆಣ್ ನೀಱು
ತುನ಼್ನಾಕತ್ತೇನ಼್ ಆಕಿ, ತುರ್ಚ್ಚನ಼ವರ್ ಚೊಲ್ ಕೇಟ್ಟು, ತುವರ್ ವಾಯ್ಕ್ಕೊಣ್ಟು(ವ್)
ಎನ಼್ನ಼ಾಕತ್ ತಿರಿತನ್ತು, ಈಙ್ಕು ಇರುಕೈ ಏಱ್ಱಿಟ ಉಣ್ಟೇನ಼್, ಏೞೈಯೇನ಼್ ನಾನ಼್,
ಪೊನ಼್ ಆಕತ್ತು ಅಟಿಯೇನ಼ೈಪ್ ಪುಕಪ್ ಪೆಯ್ತು ಪೊರುಟ್ಪಟುತ್ತ ಆರೂರರೈ
ಎನ಼್ ಆಕತ್ತು ಇರುತ್ತಾತೇ,-ಏತನ಼್ ಪೋರ್ಕ್ಕು ಆತನ಼ಾಯ್ ಅಕಪ್ಪಟ್ಟೇನ಼ೇ!
[ 5]
25 4.008 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಚಿವನ಼್ ಎನ಼ುಮ್ ಓಚೈ ಅಲ್ಲತು,
ವಿರಿ ಕತಿರ್ ಞಾಯಿಱು ಅಲ್ಲರ್; ಮತಿ ಅಲ್ಲರ್; ವೇತ ವಿತಿ ಅಲ್ಲರ್; ವಿಣ್ಣುಮ್ ನಿಲನ಼ುಮ್
ತಿರಿ ತರು ವಾಯು ಅಲ್ಲರ್; ಚೆಱು ತೀಯುಮ್ ಅಲ್ಲರ್; ತೆಳಿ ನೀರುಮ್ ಅಲ್ಲರ್, ತೆರಿಯಿಲ್;
ಅರಿ ತರು ಕಣ್ಣಿಯಾಳೈ ಒರು ಪಾಕಮ್ ಆಕ, ಅರುಳ್ ಕಾರಣತ್ತಿಲ್ ವರುವಾರ್
ಎರಿ ಅರವು ಆರಮ್ ಮಾರ್ಪರ್; ಇಮೈಯಾರುಮ್ ಅಲ್ಲರ್; ಇಮೈಪ್ಪಾರುಮ್ ಅಲ್ಲರ್, ಇವರೇ.
[ 2]
26 4.025 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ವೆಣ್ ನಿಲಾ ಮತಿಯಮ್ ತನ಼್ನ಼ೈ
ಎಲ್ಲಿಯುಮ್ ಪಕಲುಮ್ ಎಲ್ಲಾಮ್ ತುಞ್ಚುವೇಱ್ಕು ಒರುವರ್ ವನ್ತು
ಪುಲ್ಲಿಯ ಮನ಼ತ್ತುಕ್ ಕೋಯಿಲ್ ಪುಕ್ಕನ಼ರ್; ಕಾಮನ಼್ ಎನ಼್ನ಼ುಮ್
ವಿಲ್ಲಿ ಐಙ್ಕಣೈಯಿನ಼ಾನ಼ೈ ವೆನ್ತು ಉಕ ನೋಕ್ಕಿಯಿಟ್ಟಾರ್
ಅಲ್ಲಿ ಅಮ್ ಪೞನ಼ ವೇಲಿ ಅತಿಕೈವೀರಟ್ಟನ಼ಾರೇ.
[ 8]
27 4.026 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ನಮ್ಪನ಼ೇ! ಎಙ್ಕಳ್ ಕೋವೇ! ನಾತನ಼ೇ!
ಉಱು ಕಯಿಱು ಊಚಲ್ ಪೋಲ ಒನ಼್ಱು ವಿಟ್ಟು ಒನ಼್ಱು ಪಱ್ಱಿ,
ಮಱು ಕಯಿಱು ಊಚಲ್ ಪೋಲ ವನ್ತುವನ್ತು ಉಲವುಮ್, ನೆಞ್ಚಮ್;
ಪೆಱು ಕಯಿಱು ಊಚಲ್ ಪೋಲಪ್ ಪಿಱೈ ಪುಲ್ಕು ಚಟೈಯಾಯ್! ಪಾತತ್ತು
ಅಱು ಕಯಿಱು ಊಚಲ್ ಆನ಼ೇನ಼್ ಅತಿಕೈವೀರಟ್ಟನ಼ೀರೇ!
[ 6]
28 4.026 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ನಮ್ಪನ಼ೇ! ಎಙ್ಕಳ್ ಕೋವೇ! ನಾತನ಼ೇ!
ಕೞಿತ್ತಿಲೇನ಼್; ಕಾಮವೆನ್ನೋಯ್; ಕಾತನ಼್ಮೈ ಎನ಼್ನ಼ುಮ್ ಪಾಚಮ್
ಒೞಿತ್ತಿಲೇನ಼್; ಊನ಼್ ಕಣ್ ನೋಕ್ಕಿ ಉಣರ್ವು ಎನ಼ುಮ್ ಇಮೈ ತಿಱನ್ತು
ವಿೞಿತ್ತಿಲೇನ಼್; ವೆಳಿಱು ತೋನ಼್ಱ ವಿನ಼ೈ ಎನ಼ುಮ್ ಚರಕ್ಕುಕ್ ಕೊಣ್ಟೇನ಼್;
ಅೞಿತ್ತಿಲೇನ಼್; ಅಯರ್ತ್ತುಪ್ ಪೋನ಼ೇನ಼್ ಅತಿಕೈ ವೀರಟ್ಟನ಼ೀರೇ!
[ 7]
29 4.029 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಊನ಼ಿನ಼ುಳ್ ಉಯಿರೈ ವಾಟ್ಟಿ ಉಣರ್ವಿನ಼ಾರ್ಕ್ಕು
ಊನ಼ಿನ಼ುಳ್ ಉಯಿರೈ ವಾಟ್ಟಿ ಉಣರ್ವಿನ಼ಾರ್ಕ್ಕು ಎಳಿಯರ್ ಆಕಿ,
ವಾನ಼ಿನ಼ುಳ್ ವಾನ಼ವರ್ಕ್ಕುಮ್ ಅಱಿಯಲ್ ಆಕಾತ ವಞ್ಚರ್;
ನಾನ಼್ ಎನ಼ಿಲ್-ತಾನ಼ೇ ಎನ಼್ನ಼ುಮ್ ಞಾನ಼ತ್ತಾರ್; ಪತ್ತರ್ ನೆಞ್ಚುಳ್
ತೇನ಼ುಮ್ ಇನ಼್ ಅಮುತುಮ್ ಆನ಼ಾರ್-ತಿರುಚ್ ಚೆಮ್ಪೊನ಼್ಪಳ್ಳಿಯಾರೇ
[ 1]
30 4.031 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಪೊಳ್ಳತ್ತ ಕಾಯಮ್ ಆಯ ಪೊರುಳಿನ಼ೈ,
ಪೞಿ ಉಟೈ ಯಾಕ್ಕೈ ತನ಼್ನ಼ಿಲ್ ಪಾೞುಕ್ಕೇ ನೀರ್ ಇಱೈತ್ತು
ವೞಿ ಇಟೈ ವಾೞಮಾಟ್ಟೇನ಼್; ಮಾಯಮುಮ್ ತೆಳಿಯಕಿಲ್ಲೇನ಼್;
ಅೞಿವು ಉಟೈತ್ತು ಆಯ ವಾೞ್ಕ್ಕೈ ಐವರಾಲ್ ಅಲೈಕ್ಕಪ್ಪಟ್ಟುಕ್
ಕೞಿ ಇಟೈತ್ ತೋಣಿ ಪೋನ಼್ಱೇನ಼್ ಕಟವೂರ್ವೀರಟ್ಟನ಼ೀರೇ!
[ 6]
31 4.032 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಉರಿತ್ತಿಟ್ಟಾರ್; ಆನ಼ೈಯಿನ಼್ ತೋಲ್ ಉತಿರ
ಪುಲನ಼್ಕಳೈಪ್ ಪೋಕ ನೀಕ್ಕಿ, ಪುನ್ತಿಯೈ ಒರುಙ್ಕ ವೈತ್ತು(ವ್)
ಇನ಼ಙ್ಕಳೈಪ್ ಪೋಕ ನಿನ಼್ಱು, ಇರಣ್ಟೈಯುಮ್ ನೀಕ್ಕಿ, ಒನ಼್ಱು ಆಯ್
ಮಲಙ್ಕಳೈ ಮಾಱ್ಱ ವಲ್ಲಾರ್ ಮನ಼ತ್ತಿನ಼ುಳ್ ಪೋಕಮ್ ಆಕಿಚ್
ಚಿನ಼ಙ್ಕಳೈಕ್ ಕಳೈವರ್ ಪೋಲುಮ್-ತಿರುಪ್ ಪಯಱ್ಱೂರನ಼ಾರೇ.
[ 9]
32 4.033 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಇನ್ತಿರನ಼ೋಟು ತೇವರ್ ಇರುಟಿಕಳ್ ಏತ್ತುಕಿನ಼್ಱ ಚುನ್ತರಮ್
ಕಾಲ್ ಕೊಟುತ್ತು, ಇರುಕೈ ಏಱ್ಱಿ, ಕೞಿ ನಿರೈತ್ತು, ಇಱೈಚ್ಚಿ ಮೇಯ್ನ್ತು
ತೋಲ್ ಮಟುತ್ತು, ಉತಿರ ನೀರಾಲ್ ಚುವರ್ ಎಟುತ್ತು, ಇರಣ್ಟುವಾಚಲ್
ಏಲ್ವು ಉಟೈತ್ತಾ ಅಮೈತ್ತು, ಅಙ್ಕು ಏೞುಚಾಲೇಕಮ್ ಪಣ್ಣಿ,
ಮಾಲ್ ಕೊಟುತ್ತು, ಆವಿ ವೈತ್ತಾರ್-ಮಾ ಮಱೈಕ್ಕಾಟನ಼ಾರೇ.
[ 4]
33 4.063 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಓತಿ ಮಾ ಮಲರ್ಕಳ್ ತೂವಿ-ಉಮೈಯವಳ್
ಉರುವಮುಮ್ ಉಯಿರುಮ್ ಆಕಿ, ಓತಿಯ ಉಲಕುಕ್ಕು ಎಲ್ಲಾಮ್
ಪೆರು ವಿನ಼ೈ ಪಿಱಪ್ಪು ವೀಟು ಆಯ್, ನಿನ಼್ಱ ಎಮ್ ಪೆರುಮಾನ಼್! ಮಿಕ್ಕ
ಅರುವಿ ಪೊನ಼್ ಚೊರಿಯುಮ್ ಅಣ್ಣಾಮಲೈ ಉಳಾಯ್! ಅಣ್ಟರ್ಕೋವೇ!
ಮರುವಿ ನಿನ಼್ ಪಾತಮ್ ಅಲ್ಲಾಲ್ ಮಱ್ಱು ಒರು ಮಾಟು ಇಲೇನ಼ೇ.
[ 3]
34 4.067 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ವರೈಕಿಲೇನ಼್, ಪುಲನ಼್ಕಳ್ ಐನ್ತುಮ್; ವರೈಕಿಲಾಪ್
ವರೈಕಿಲೇನ಼್, ಪುಲನ಼್ಕಳ್ ಐನ್ತುಮ್; ವರೈಕಿಲಾಪ್ ಪಿಱವಿ ಮಾಯಪ್
ಪುರೈಯುಳೇ ಅಟಙ್ಕಿ ನಿನ಼್ಱು ಪುಱಪ್ಪಟುಮ್ ವೞಿಯುಮ್ ಕಾಣೇನ಼್;
ಅರೈಯಿಲೇ ಮಿಳಿರುಮ್ ನಾಕತ್ತು ಅಣ್ಣಲೇ! ಅಞ್ಚಲ್! ಎನ಼್ನ಼ಾಯ್
ತಿರೈ ಉಲಾಮ್ ಪೞನ಼ ವೇಲಿತ್ ತಿರುಕ್ಕೊಣ್ಟೀಚ್ಚುರತ್ತು ಉಳಾನ಼ೇ!
[ 1]
35 4.067 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ವರೈಕಿಲೇನ಼್, ಪುಲನ಼್ಕಳ್ ಐನ್ತುಮ್; ವರೈಕಿಲಾಪ್
ಪೊಕ್ಕಮ್ ಆಯ್ ನಿನ಼್ಱ ಪೊಲ್ಲಾಪ್ ಪುೞು ಮಿಟೈ ಮುಟೈ ಕೊಳ್ ಆಕ್ಕೈ
ತೊಕ್ಕು ನಿನ಼್ಱು ಐವರ್ ತೊಣ್ಣೂಱ್ಱು ಅಱುವರುಮ್ ತುಯಕ್ಕಮ್ ಎಯ್ತ,
ಮಿಕ್ಕು ನಿನ಼್ಱು ಇವರ್ಕಳ್ ಚೆಯ್ಯುಮ್ ವೇತನ಼ೈಕ್ಕು ಅಲನ್ತು ಪೋನ಼ೇನ಼್
ಚೆಕ್ಕರೇ ತಿಕೞುಮ್ ಮೇನ಼ಿತ್ ತಿರುಕ್ಕೊಣ್ಟೀಚ್ಚುರತ್ತು ಉಳಾನ಼ೇ!
[ 5]
36 4.075 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ತೊಣ್ಟನ಼ೇನ಼್ ಪಟ್ಟತು ಎನ಼್ನ಼ೇ! ತೂಯ
ಕಳ್ಳನ಼ೇನ಼್ ಕಳ್ಳತ್ ತೊಣ್ಟು ಆಯ್ಕ್ ಕಾಲತ್ತೈಕ್ ಕೞಿತ್ತುಪ್ ಪೋಕ್ಕಿ,
ತೆಳ್ಳಿಯೇನ಼್ ಆಕಿ ನಿನ಼್ಱು ತೇಟಿನ಼ೇನ಼್; ನಾಟಿಕ್ ಕಣ್ಟೇನ಼್;
ಉಳ್ಕುವಾರ್ ಉಳ್ಕಿಱ್ಱು ಎಲ್ಲಾಮ್ ಉಟನ಼್ ಇರುನ್ತು ಅಱಿತಿ ಎನ಼್ಱು
ವೆಳ್ಕಿನ಼ೇನ಼್; ವೆಳ್ಕಿ, ನಾನ಼ುಮ್ ವಿಲಾ ಇಱಚ್ ಚಿರಿತ್ತಿಟ್ಟನ಼ೇ!
[ 3]
37 4.075 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ತೊಣ್ಟನ಼ೇನ಼್ ಪಟ್ಟತು ಎನ಼್ನ಼ೇ! ತೂಯ
ಉಟಮ್ಪು ಎನ಼ುಮ್ ಮನ಼ೈ ಅಕತ್ತು(ವ್), ಉಳ್ಳಮೇ ತಕಳಿ ಆಕ,
ಮಟಮ್ ಪಟುಮ್ ಉಣರ್ ನೆಯ್ ಅಟ್ಟಿ, ಉಯಿರ್ ಎನ಼ುಮ್ ತಿರಿ ಮಯಕ್ಕಿ,
ಇಟಮ್ ಪಟು ಞಾನ಼ತ್ತೀಯಾಲ್ ಎರಿಕೊಳ ಇರುನ್ತು ನೋಕ್ಕಿಲ್,
ಕಟಮ್ಪು ಅಮರ್ ಕಾಳೈ ತಾತೈ ಕೞಲ್ ಅಟಿ ಕಾಣಲ್ ಆಮೇ.
[ 4]
38 4.075 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ತೊಣ್ಟನ಼ೇನ಼್ ಪಟ್ಟತು ಎನ಼್ನ಼ೇ! ತೂಯ
ವೆಳ್ಳ ನೀರ್ಚ್ ಚಟೈಯನ಼ಾರ್ ತಾಮ್ ವಿನ಼ವುವಾರ್ ಪೋಲ ವನ್ತು, ಎನ಼್
ಉಳ್ಳಮೇ ಪುಕುನ್ತು ನಿನ಼್ಱಾರ್ಕ್ಕು, ಉಱಙ್ಕುಮ್ ನಾನ಼್ ಪುಟೈಕಳ್ ಪೇರ್ನ್ತು
ಕಳ್ಳರೋ, ಪುಕುನ್ತೀರ್? ಎನ಼್ನ಼, ಕಲನ್ತು ತಾನ಼್ ನೋಕ್ಕಿ, ನಕ್ಕು,
ವೆಳ್ಳರೋಮ್! ಎನ಼್ಱು, ನಿನ಼್ಱಾರ್-ವಿಳಙ್ಕು ಇಳಮ್ಪಿಱೈಯನ಼ಾರೇ.
[ 9]
39 4.076 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಮರುಳ್ ಅವಾ ಮನ಼ತ್ತನ಼್ ಆಕಿ
ಮೆಯ್ಮ್ಮೈ ಆಮ್ ಉೞವೈಚ್ ಚೆಯ್ತು, ವಿರುಪ್ಪು ಎನ಼ುಮ್ ವಿತ್ತೈ ವಿತ್ತಿ,
ಪೊಯ್ಮ್ಮೈ ಆಮ್ ಕಳೈಯೈ ವಾಙ್ಕಿ, ಪೊಱೈ ಎನ಼ುಮ್ ನೀರೈಪ್ ಪಾಯ್ಚ್ಚಿ,
ತಮ್ಮೈಯುಮ್ ನೋಕ್ಕಿಕ್ ಕಣ್ಟು, ತಕವು ಎನ಼ುಮ್ ವೇಲಿ ಇಟ್ಟು,
ಚೆಮ್ಮೈಯುಳ್ ನಿಱ್ಪರ್ ಆಕಿಲ್, ಚಿವಕತಿ ವಿಳೈಯುಮ್ ಅನ಼್ಱೇ!
[ 2]
40 4.076 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಮರುಳ್ ಅವಾ ಮನ಼ತ್ತನ಼್ ಆಕಿ
ವಿಳ್ಳತ್ತಾನ಼್ ಒನ಼್ಱು ಮಾಟ್ಟೇನ಼್; ವಿರುಪ್ಪು ಎನ಼ುಮ್ ವೇಟ್ಕೈಯಾಲೇ
ವಳ್ಳತ್ ತೇನ಼್ ಪೋಲ ನುನ಼್ನ಼ೈ ವಾಯ್ ಮಟುತ್ತು ಉಣ್ಟಿಟಾಮೇ,
ಉಳ್ಳತ್ತೇ ನಿಱ್ಱಿಯೇನ಼ುಮ್, ಉಯಿರ್ಪ್ಪುಳೇ ವರುತಿಯೇನ಼ುಮ್,
ಕಳ್ಳತ್ತೇ ನಿಱ್ಱಿ; ಅಮ್ಮಾ! ಎಙ್ಙನ಼ಮ್ ಕಾಣುಮ್ ಆಱೇ?
[ 7]
41 4.077 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಕಟುಮ್ಪಕಲ್ ನಟ್ಟಮ್ ಆಟಿ, ಕೈಯಿಲ್
ಪುಳ್ಳುವರ್ ಐವರ್ ಕಳ್ವರ್ ಪುನ಼ತ್ತು ಇಟೈಪ್ ಪುಕುನ್ತು ನಿನ಼್ಱು
ತುಳ್ಳುವರ್, ಚೂಱೈ ಕೊಳ್ವರ್; ತೂ ನೆಱಿ ವಿಳೈಯ ಒಟ್ಟಾರ್
ಮುಳ್ ಉಟೈಯವರ್ಕಳ್ ತಮ್ಮೈ ಮುಕ್ಕಣಾನ಼್ ಪಾತ ನೀೞಲ್
ಉಳ್ ಇಟೈ ಮಱೈನ್ತು ನಿನ಼್ಱು, ಅಙ್ಕು ಉಣರ್ವಿನ಼ಾಲ್ ಎಯ್ಯಲ್ ಆಮೇ.
[ 5]
42 4.078 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ವೆನ಼್ಱಿಲೇನ಼್, ಪುಲನ಼್ಕಳ್ ಐನ್ತುಮ್; ವೆನ಼್ಱವರ್
ಮಾಟ್ಟಿನ಼ೇನ಼್, ಮನ಼ತ್ತೈ ಮುನ಼್ನ಼ೇ; ಮಱುಮೈಯೈ ಉಣರ ಮಾಟ್ಟೇನ಼್;
ಮೂಟ್ಟಿ, ನಾನ಼್, ಮುನ಼್ನ಼ೈ ನಾಳೇ ಮುತಲ್ವನ಼ೈ ವಣಙ್ಕ ಮಾಟ್ಟೇನ಼್;
ಪಾಟ್ಟು ಇಲ್ ನಾಯ್ ಪೋಲ ನಿನ಼್ಱು ಪಱ್ಱು ಅತು ಆಮ್ ಪಾವಮ್ ತನ಼್ನ಼ೈ;
ಈಟ್ಟಿನ಼ೇನ಼್; ಕಳೈಯ ಮಾಟ್ಟೇನ಼್ ಎನ಼್ ಚೆಯ್ವಾನ಼್ ತೋನ಼್ಱಿನ಼ೇನ಼ೇ!
[ 3]
43 4.095 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ವಾನ಼್ ಚೊಟ್ಟಚ್ಚೊಟ್ಟ ನಿನ಼್ಱು ಅಟ್ಟುಮ್
ಅಲೈಕ್ಕಿನ಼್ಱ ನೀರ್, ನಿಲಮ್, ಕಾಱ್ಱು, ಅನ಼ಲ್ ಅಮ್ಪರಮ್, ಆಕಿ ನಿನ಼್ಱೀರ್
ಕಲೈಕ್ಕನ಼್ಱು ಚೇರುಮ್ ಕರತ್ತೀರ್! ಕಲೈಪ್ಪೊರುಳ್ ಆಕಿ ನಿನ಼್ಱೀರ್
ವಿಲಕ್ಕು ಇನ಼್ಱಿ ನಲ್ಕುಮ್ ಮಿೞಲೈ ಉಳ್ಳೀರ್ ಮೆಯ್ಯಿಲ್ ಕೈಯೊಟು ಕಾಲ್
ಕುಲೈಕ್ಕಿನ಼್ಱು ನುಮ್ಮೈ ಮಱಕ್ಕಿನ಼ುಮ್, ಎನ಼್ನ಼ೈಕ್ ಕುಱಿಕ್ಕೊಣ್ಮಿನ಼ೇ!
[ 3]
44 4.095 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ವಾನ಼್ ಚೊಟ್ಟಚ್ಚೊಟ್ಟ ನಿನ಼್ಱು ಅಟ್ಟುಮ್
ತೋಳ್ ಪಟ್ಟ ನಾಕಮುಮ್, ಚೂಲಮುಮ್, ಚುತ್ತಿಯುಮ್, ಪತ್ತಿಮೈಯಾಲ್
ಮೇಱ್ಪಟ್ಟ ಅನ್ತಣರ್ ವೀೞಿಯುಮ್, ಎನ಼್ನ಼ೈಯುಮ್ ವೇಱು ಉಟೈಯೀರ್
ನಾಳ್ ಪಟ್ಟು ವನ್ತು ಪಿಱನ್ತೇನ಼್, ಇಱಕ್ಕ, ನಮನ಼್ ತಮರ್ತಮ್
ಕೋಳ್ಪಟ್ಟು ನುಮ್ಮೈ ಮಱಕ್ಕಿನ಼ುಮ್, ಎನ಼್ನ಼ೈಕ್ ಕುಱಿಕ್ಕೊಣ್ಮಿನ಼ೇ!
[ 5]
45 4.095 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ವಾನ಼್ ಚೊಟ್ಟಚ್ಚೊಟ್ಟ ನಿನ಼್ಱು ಅಟ್ಟುಮ್
ಕಣ್ಟಿಯಿಲ್ ಪಟ್ಟ ಕೞುತ್ತು ಉಟೈಯೀರ್! ಕರಿಕಾಟ್ಟಿಲ್ ಇಟ್ಟ
ಪಣ್ಟಿಯಿಲ್ ಪಟ್ಟ ಪರಿಕಲತ್ತೀರ್! ಪತಿವೀೞಿ ಕೊಣ್ಟೀರ್
ಉಣ್ಟಿಯಿಲ್, ಪಟ್ಟಿನ಼ಿ, ನೋಯಿಲ್, ಉಱಕ್ಕತ್ತಿಲ್,-ಉಮ್ಮೈ, ಐವರ್
ಕೊಣ್ಟಿಯಿಲ್ ಪಟ್ಟು ಮಱಕ್ಕಿನ಼ುಮ್, ಎನ಼್ನ಼ೈಕ್ ಕುಱಿಕ್ಕೊಣ್ಮಿನ಼ೇ!
[ 6]
46 4.097 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಅಟ್ಟುಮಿನ಼್, ಇಲ್ ಪಲಿ! ಎನ಼್ಱು
ಚೆಞ್ಚುಟರ್ಚ್ ಚೋತಿಪ್ ಪವಳತ್ತಿರಳ್ ತಿಕೞ್ ಮುತ್ತು ಅನ಼ೈಯ,
ನಞ್ಚು ಅಣಿ ಕಣ್ಟನ಼್, ನಲ್ಲೂರ್ ಉಱೈ ನಮ್ಪನ಼ೈ, ನಾನ಼್ ಒರು ಕಾಲ್
ತುಞ್ಚು ಇಟೈಕ್ ಕಣ್ಟು ಕನ಼ವಿನ಼್ ತಲೈತ್ ತೊೞುತೇಱ್ಕು ಅವನ಼್ ತಾನ಼್
ನೆಞ್ಚು ಇಟೈ ನಿನ಼್ಱು ಅಕಲಾನ಼್, ಪಲಕಾಲಮುಮ್ ನಿನ಼್ಱನ಼ನ಼ೇ.
[ 4]
47 4.100 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಮನ಼್ನ಼ುಮ್ ಮಲೈಮಕಳ್ ಕೈಯಾಲ್ ವರುಟಿನ಼;
ಕೀಣ್ಟುಮ್ ಕಿಳರ್ನ್ತುಮ್ ಪೊನ಼್ ಕೇೞಲ್ ಮುನ಼್ ತೇಟಿನ಼; ಕೇಟು ಪಟಾ
ಆಣ್ಟುಮ್ ಪಲಪಲಊೞಿಯುಮ್ ಆಯಿನ಼; ಆರಣತ್ತಿನ಼್
ವೇಣ್ಟುಮ್ ಪೊರುಳ್ಕಳ್ ವಿಳಙ್ಕ ನಿನ಼್ಱು ಆಟಿನ಼; ಮೇವು ಚಿಲಮ್ಪು
ಈಣ್ಟುಮ್ ಕೞಲಿನ಼-ಇನ಼್ನ಼ಮ್ಪರಾನ಼್ತನ಼್ ಇಣೈ ಅಟಿಯೇ.
[ 6]
48 4.113 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಪವಳತ್ತಟವರೈ ಪೋಲುಮ್, ತಿಣ್ತೋಳ್ಕಳ್; ಅತ್
ಪನ್ತಿತ್ತ ಪಾವಙ್ಕಳ್ ಉಮ್ಮೈಯಿಲ್ ಚೆಯ್ತನ಼ ಇಮ್ಮೈ ವನ್ತು
ಚನ್ತಿತ್ತ ಪಿನ಼್ನ಼ೈಚ್ ಚಮೞ್ಪ್ಪತು ಎನ಼್ನ಼ೇ-ವನ್ತು ಅಮರರ್ ಮುನ಼್ನಾಳ್
ಮುನ್ತಿಚ್ ಚೆೞುಮಲರ್ ಇಟ್ಟು, ಮುಟಿ ತಾೞ್ತ್ತು, ಅಟಿ ವಣಙ್ಕುಮ್
ನನ್ತಿಕ್ಕು ಮುನ್ತು ಉಱ ಆಟ್ಚೆಯ್ಕಿಲಾ ವಿಟ್ಟ ನನ಼್ ನೆಞ್ಚಮೇ?
[ 4]
49 5.012 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಕರೈನ್ತು ಕೈ ತೊೞುವಾರೈಯುಮ್ ಕಾತಲನ಼್;
ಎಟುತ್ತ ವೆಲ್ ಕೊಟಿ ಏಱು ಉಟೈಯಾನ಼್ ತಮರ್
ಉಟುಪ್ಪರ್, ಕೋವಣಮ್; ಉಣ್ಪತು ಪಿಚ್ಚೈಯೇ
ಕೆಟುಪ್ಪತು ಆವತು, ಕೀೞ್ ನಿನ಼್ಱ ವಲ್ವಿನ಼ೈ;
ವಿಟುತ್ತುಪ್ ಪೋವತು, ವೀೞಿಮಿೞಲೈಕ್ಕೇ.
[ 5]
50 5.013 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಎನ಼್ ಪೊನ಼ೇ! ಇಮೈಯೋರ್ ತೊೞು
ಕರುವನ಼ೇ! ಕರು ಆಯ್ತ್ ತೆಳಿವಾರ್ಕ್ಕು ಎಲಾಮ್
ಒರುವನ಼ೇ! ಉಯಿರ್ಪ್ಪು ಆಯ್ ಉಣರ್ವು ಆಯ್ ನಿನ಼್ಱ
ತಿರುವನ಼ೇ! ತಿರು ವೀೞಿಮಿೞಲೈಯುಳ್
ಕುರುವನ಼ೇ!-ಅಟಿಯೇನ಼ೈಕ್ ಕುಱಿಕ್ಕೊಳೇ!
[ 5]
51 5.046 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ತುನ಼್ನ಼ಕ್ ಕೋವಣ, ಚುಣ್ಣವೆಣ್ ನೀಱು
ವಿಣ್ಣಿನ಼್ ಆರ್ ಮತಿ ಚೂಟಿಯ ವೇನ್ತನ಼ೈ
ಎಣ್ಣಿ, ನಾಮಙ್ಕಳ್ ಓತಿ, ಎೞುತ್ತು ಅಞ್ಚುಮ್
ಕಣ್ಣಿನ಼ಾಲ್, ಕೞಲ್ ಕಾಣ್ಪು ಇಟಮ್ ಏತು ಎನ಼ಿಲ್,
ಪುಣ್ಣಿಯನ಼್ ಪುಕಲೂರುಮ್ ಎನ಼್ ನೆಞ್ಚುಮೇ!
[ 5]
52 5.048 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಪೂಮೇಲಾನ಼ುಮ್ ಪೂಮಕಳ್ ಕೇಳ್ವನ಼ುಮ್ ನಾಮೇ
ಪೊಱಿಪ್ ಪುಲನ಼್ಕಳೈಪ್ ಪೋಕ್ಕು ಅಱುತ್ತು, ಉಳ್ಳತ್ತೈ
ನೆಱಿಪ್ಪಟುತ್ತು, ನಿನ಼ೈನ್ತವರ್ ಚಿನ್ತೈಯುಳ್
ಅಱಿಪ್ಪು ಉಱುಮ್(ಮ್) ಅಮುತು ಆಯವನ಼್ ಏಕಮ್ಪಮ್
ಕುಱಿಪ್ಪಿನ಼ಾಲ್, ಚೆನ಼್ಱು, ಕೂಟಿ, ತೊೞುತುಮೇ.
[ 4]
53 5.050 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಎಙ್ಕೇ ಎನ಼್ನ಼, ಇರುನ್ತ ಇಟಮ್
ಯಾತೇ ಚೆಯ್ತುಮ್, ಯಾಮ್ ಅಲೋಮ್; ನೀ ಎನ಼್ನ಼ಿಲ್,
ಆತೇ ಏಯುಮ್; ಅಳವು ಇಲ್ ಪೆರುಮೈಯಾನ಼್
ಮಾ ತೇವು ಆಕಿಯ ವಾಯ್ಮೂರ್ ಮರುವಿನ಼ಾರ್-
ಪೋತೇ! ಎನ಼್ಱುಮ್, ಪುಕುನ್ತತುಮ್, ಪೊಯ್ಕೊಲೋ?
[ 6]
54 5.060 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಏತುಮ್ ಒನ಼್ಱುಮ್ ಅಱಿವು ಇಲರ್
ಏತುಮ್ ಒನ಼್ಱುಮ್ ಅಱಿವು ಇಲರ್ ಆಯಿನ಼ುಮ್,
ಓತಿ ಅಞ್ಚು ಎೞುತ್ತುಮ್(ಮ್) ಉಣರ್ವಾರ್ಕಟ್ಕುಪ್
ಪೇತಮ್ ಇನ಼್ಱಿ, ಅವರ್ ಅವರ್ ಉಳ್ಳತ್ತೇ
ಮಾತುಮ್ ತಾಮುಮ್ ಮಕಿೞ್ವರ್, ಮಾಱ್ಪೇಱರೇ.
[ 1]
55 5.091 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಏ ಇಲಾನ಼ೈ, ಎನ಼್ ಇಚ್ಚೈ
ತೆಳ್ಳತ್ ತೇಱಿತ್ ತೆಳಿನ್ತು ತಿತ್ತಿಪ್ಪತು ಓರ್
ಉಳ್ಳತ್ ತೇಱಲ್; ಅಮುತ ಒಳಿ; ವೆಳಿ;
ಕಳ್ಳತ್ತೇನ಼್, ಕಟಿಯೇನ಼್, ಕವಲೈಕ್ಕಟಲ್-
ವೆಳ್ಳತ್ತೇನ಼ುಕ್ಕು ಎವ್ವಾಱು ವಿಳೈನ್ತತೇ?
[ 9]
56 5.093 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಕಾಚನ಼ೈ, ಕನ಼ಲೈ, ಕತಿರ್ ಮಾ
ಈಚನ಼್, ಈಚನ಼್ ಎನ಼್ಱು ಎನ಼್ಱುಮ್ ಅರಱ್ಱುವನ಼್;
ಈಚನ಼್ ತಾನ಼್ ಎನ಼್ ಮನ಼ತ್ತಿಲ್ ಪಿರಿವು ಇಲನ಼್;
ಈಚನ಼್ ತನ಼್ನ಼ೈಯುಮ್ ಎನ಼್ ಮನ಼ತ್ತುಕ್ ಕೊಣ್ಟು(ವ್),
ಈಚನ಼್ ತನ಼್ನ಼ೈಯುಮ್ ಯಾನ಼್ ಮಱಕ್ಕಿಱ್ಪನ಼ೇ?
[ 3]
57 5.093 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಕಾಚನ಼ೈ, ಕನ಼ಲೈ, ಕತಿರ್ ಮಾ
ತುಞ್ಚುಮ್ ಪೋತುಮ್ ಚುಟರ್ವಿಟು ಚೋತಿಯೈ,
ನೆಞ್ಚುಳ್ ನಿನ಼್ಱು ನಿನ಼ೈಪ್ಪಿಕ್ಕುಮ್ ನೀತಿಯೈ,
ನಞ್ಚು ಕಣ್ಟತ್ತು ಅಟಕ್ಕಿಯ ನಮ್ಪನ಼ೈ,
ವಞ್ಚನ಼ೇನ಼್ ಇನ಼ಿ ಯಾನ಼್ ಮಱಕ್ಕಿಱ್ಪನ಼ೇ?
[ 8]
58 5.097 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಚಿನ್ತಿಪ್ಪಾರ್ ಮನ಼ತ್ತಾನ಼್, ಚಿವನ಼್, ಚೆಞ್ಚುಟರ್
ಚರಣಮ್ ಆಮ್ ಪಟಿಯಾರ್ ಪಿಱರ್ ಯಾವರೋ?
ಕರಣಮ್ ತೀರ್ತ್ತು ಉಯಿರ್ ಕೈಯಿಲ್ ಇಕೞ್ನ್ತ ಪಿನ಼್,
ಮರಣಮ್ ಎಯ್ತಿಯಪಿನ಼್, ನವೈ ನೀಕ್ಕುವಾನ಼್
ಅರಣಮ್ ಮೂ ಎಯಿಲ್ ಎಯ್ತವನ಼್ ಅಲ್ಲನ಼ೇ?
[ 17]
59 5.097 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಚಿನ್ತಿಪ್ಪಾರ್ ಮನ಼ತ್ತಾನ಼್, ಚಿವನ಼್, ಚೆಞ್ಚುಟರ್
ಅಣ್ಟಮ್ ಆರ್ ಇರುಳ್ ಊಟು ಕಟನ್ತು ಉಮ್ಪರ್
ಉಣ್ಟುಪೋಲುಮ್, ಓರ್ ಒಣ್ಚುಟರ್; ಅಚ್ ಚುಟರ್
ಕಣ್ಟು ಇಙ್ಕು ಆರ್ ಅಱಿವಾರ್? ಅಱಿವಾರ್ ಎಲಾಮ್,
ವೆಣ್ ತಿಙ್ಕಳ್ ಕಣ್ಣಿ ವೇತಿಯನ಼್ ಎನ಼್ಪರೇ.
[ 2]
60 6.001 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಅರಿಯಾನ಼ೈ, ಅನ್ತಣರ್ ತಮ್ ಚಿನ್ತೈ
ಅರುನ್ತುಣೈಯೈ; ಅಟಿಯಾರ್ ತಮ್ ಅಲ್ಲಲ್ ತೀರ್ಕ್ಕುಮ್
ಅರುಮರುನ್ತೈ; ಅಕಲ್ ಞಾಲತ್ತು ಅಕತ್ತುಳ್ ತೋನ಼್ಱಿ
ವರುಮ್ ತುಣೈಯುಮ್ ಚುಱ್ಱಮುಮ್ ಪಱ್ಱುಮ್ ವಿಟ್ಟು, ವಾನ಼್
ಪುಲನ಼್ಕಳ್ ಅಕತ್ತು ಅಟಕ್ಕಿ, ಮಟವಾರೋಟುಮ್
ಪೊರುನ್ತು ಅಣೈಮೇಲ್ ವರುಮ್ ಪಯನ಼ೈಪ್ ಪೋಕ ಮಾಱ್ಱಿ,
ಪೊತು ನೀಕ್ಕಿ, ತನ಼ೈ ನಿನ಼ೈಯ ವಲ್ಲೋರ್ಕ್ಕು ಎನ಼್ಱುಮ್
ಪೆರುನ್ತುಣೈಯೈ; ಪೆರುಮ್ಪಱ್ಱಪ್ಪುಲಿಯೂರಾನ಼ೈ;- ಪೇಚಾತ
ನಾಳ್ ಎಲ್ಲಾಮ್ ಪಿಱವಾ ನಾಳೇ.
[ 5]
61 6.013 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಕೊಟಿ ಮಾಟ ನೀಳ್ ತೆರುವು
ಮುಱ್ಱು ಒರುವರ್ ಪೋಲ ಮುೞು ನೀಱು ಆಟಿ, ಮುಳೈತ್ತಿಙ್ಕಳ್ ಚೂಟಿ, ಮುನ್ನೂಲುಮ್ ಪೂಣ್ಟು,
ಒಱ್ಱು ಒರುವರ್ ಪೋಲ ಉಱಙ್ಕುವೇನ಼್ ಕೈ ಒಳಿ ವಳೈಯೈ ಒನ಼್ಱು ಒನ಼್ಱಾ ಎಣ್ಣುಕಿನ಼್ಱಾರ್;
ಮಱ್ಱು ಒರುವರ್ ಇಲ್ಲೈ, ತುಣೈ ಎನ಼ಕ್ಕು; ಮಾಲ್ ಕೊಣ್ಟಾಲ್ ಪೋಲ ಮಯಙ್ಕುವೇಱ್ಕು,
ಪುಱ್ಱು ಅರವಕ್ ಕಚ್ಚು ಆರ್ತ್ತುಪ್ ಪೂತಮ್ ಚೂೞ, ಪುಱಮ್ಪಯಮ್ ನಮ್ ಊರ್ ಎನ಼್ಱು ಪೋಯಿನ಼ಾರೇ!
[ 2]
62 6.013 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಕೊಟಿ ಮಾಟ ನೀಳ್ ತೆರುವು
ನಞ್ಚು ಅಟೈನ್ತ ಕಣ್ಟತ್ತರ್, ವೆಣ್ ನೀಱು ಆಟಿ, ನಲ್ಲ ಪುಲಿ ಅತಳ್ಮೇಲ್ ನಾಕಮ್ ಕಟ್ಟಿ,
ಪಞ್ಚು ಅಟೈನ್ತ ಮೆಲ್ವಿರಲಾಳ್ ಪಾಕಮ್ ಆಕ,
ಪರಾಯ್ತ್ತುಱೈಯೇನ಼್ ಎನ಼್ಱು ಓರ್ ಪವಳ ವಣ್ಣರ್
ತುಞ್ಚು ಇಟೈಯೇ ವನ್ತು, ತುಟಿಯುಮ್ ಕೊಟ್ಟ,
ತುಣ್ಣೆನ಼್ಱು ಎೞುನ್ತಿರುನ್ತೇನ಼್; ಚೊಲ್ಲಮಾಟ್ಟೇನ಼್;
ಪುನ಼್ಚಟೈಯಿನ಼್ಮೇಲ್ ಓರ್ ಪುನ಼ಲುಮ್ ಚೂಟಿ, ಪುಱಮ್ಪಯಮ್ ನಮ್ ಊರ್ ಎನ಼್ಱು ಪೋಯಿನ಼ಾರೇ!
[ 6]
63 6.019 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಮುಳೈತ್ತಾನ಼ೈ, ಎಲ್ಲಾರ್ಕ್ಕುಮ್ ಮುನ಼್ನ಼ೇ ತೋನ಼್ಱಿ;
ವಾನ಼ಮ್, ಇತು, ಎಲ್ಲಾಮ್ ಉಟೈಯಾನ಼್ ತನ಼್ನ಼ೈ; ವರಿ ಅರವಕ್ ಕಚ್ಚಾನ಼ೈ; ವನ಼್ಪೇಯ್ ಚೂೞಕ್
ಕಾನ಼ಮ್ ಅತಿಲ್ ನಟಮ್ ಆಟ ವಲ್ಲಾನ಼್ ತನ಼್ನ಼ೈ, ಕಟೈಕ್ ಕಣ್ಣಾಲ್ ಮಙ್ಕೈಯೈಯುಮ್ ನೋಕ್ಕಾ; ಎನ಼್ಮೇಲ್
ಊನ಼ಮ್ ಅತು ಎಲ್ಲಾಮ್ ಒೞಿತ್ತಾನ಼್ ತನ಼್ನ಼ೈ; ಉಣರ್ವು ಆಕಿ ಅಟಿಯೇನ಼ತು ಉಳ್ಳೇ ನಿನ಼್ಱ
ತೇನ಼್ ಅಮುತೈ;-ತೆನ಼್ಕೂಟಲ್-ತಿರು ಆಲವಾ ಅಯ್ಚ್ ಚಿವನ಼್ ಅಟಿಯೇ ಚಿನ್ತಿಕ್ಕಪ್ ಪೆಱ್ಱೇನ಼್, ನಾನ಼ೇ.
[ 4]
64 6.020 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಆತಿಕ್ಕಣ್ಣಾನ಼್ ಮುಕತ್ತಿಲ್ ಒನ಼್ಱು ಚೆನ಼್ಱು(ವ್)
ಕುಲಮ್ ಕೊಟುತ್ತುಕ್ ಕೋಳ್ ನೀಕ್ಕ ವಲ್ಲಾನ಼್ ತನ಼್ನ಼ೈ, ಕುಲವರೈಯಿನ಼್ ಮಟಪ್ಪಾವೈ ಇಟಪ್ಪಾಲಾನ಼ೈ,
ಮಲಮ್ ಕೆಟುತ್ತು ಮಾ ತೀರ್ತ್ತಮ್ ಆಟ್ಟಿಕ್ ಕೊಣ್ಟ ಮಱೈಯವನ಼ೈ, ಪಿಱೈ ತವೞ್ ಚೆಞ್ಚಟೈಯಿನ಼ಾನ಼ೈ
ಚಲಮ್ ಕೆಟುತ್ತುತ್ ತಯಾ ಮೂಲ ತನ಼್ಮಮ್ ಎನ಼್ನ಼ುಮ್
ತತ್ತುವತ್ತಿನ಼್ ವೞಿ ನಿನ಼್ಱು ತಾೞ್ನ್ತೋರ್ಕ್ಕು ಎಲ್ಲಾಮ್
ನಲಮ್ ಕೊಟುಕ್ಕುಮ್ ನಮ್ಪಿಯೈ, ನಳ್ಳಾಱ್ಱಾನ಼ೈ,-ನಾನ಼್ ಅಟಿಯೇನ಼್ ನಿನ಼ೈಕ್ಕಪ್ ಪೆಱ್ಱು ಉಯ್ನ್ತ ಆಱೇ!.
[ 6]
65 6.025 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಉಯಿರಾ ವಣಮ್ ಇರುನ್ತು, ಉಱ್ಱು
ಉಯಿರಾ ವಣಮ್ ಇರುನ್ತು, ಉಱ್ಱು ನೋಕ್ಕಿ, ಉಳ್ಳಕ್ಕಿೞಿಯಿನ಼್ ಉರು ಎೞುತಿ,
ಉಯಿರ್ ಆವಣಮ್ ಚೆಯ್ತಿಟ್ಟು, ಉನ಼್ ಕೈತ್ ತನ್ತಾಲ್, ಉಣರಪ್ಪಟುವಾರೋಟು ಒಟ್ಟಿ, ವಾೞ್ತಿ;
ಅಯಿರಾವಣಮ್ ಏಱಾತು, ಆನ಼್ ಏಱು ಏಱಿ, ಅಮರರ್ ನಾಟು ಆಳಾತೇ, ಆರೂರ್ ಆಣ್ಟ
ಅಯಿರಾವಣಮೇ! ಎನ಼್ ಅಮ್ಮಾನ಼ೇ! ನಿನ಼್ ಅರುಳ್ ಕಣ್ಣಾಲ್ ನೋಕ್ಕಾತಾರ್ ಅಲ್ಲಾತಾರೇ.
[ 1]
66 6.025 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಉಯಿರಾ ವಣಮ್ ಇರುನ್ತು, ಉಱ್ಱು
ಕರು ಆಕಿ, ಕುೞಮ್ಪಿ(ಇ)ಇರುನ್ತು, ಕಲಿತ್ತು, ಮೂಳೈಕ್ ಕರು ನರಮ್ಪುಮ್ ವೆಳ್ ಎಲುಮ್ಪುಮ್ ಚೇರ್ನ್ತು ಒನ಼್ಱು ಆಕಿ,
ಉರು ಆಕಿಪ್ ಪುಱಪ್ಪಟ್ಟು, ಇಙ್ಕು ಒರುತ್ತಿ ತನ಼್ನ಼ಾಲ್ ವಳರ್ಕ್ಕಪ್ಪಟ್ಟು, ಉಯಿರಾರುಮ್ ಕಟೈ ಪೋಕಾರಾಲ್;
ಮರುವುಆಕಿ, ನಿನ಼್ ಅಟಿಯೇ, ಮಱವೇನ಼್; ಅಮ್ಮಾನ಼್!
ಮಱಿತ್ತು ಒರು ಕಾಲ್ ಪಿಱಪ್ಪು ಉಣ್ಟೇಲ್, ಮಱವಾ ವಣ್ಣಮ್,-
ತಿರು ಆರೂರ್ ಮಣವಾಳಾ! ತಿರುತ್ ತೆಙ್ಕೂರಾಯ್! ಚೆಮ್ಪೊನ಼್ ಏಕಮ್ಪನ಼ೇ!- ತಿಕೈತ್ತಿಟ್ಟೇನ಼ೇ.
[ 6]
67 6.025 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಉಯಿರಾ ವಣಮ್ ಇರುನ್ತು, ಉಱ್ಱು
ಮುನ಼್ನ಼ಮ್ ಅವನ಼ುಟೈಯ ನಾಮಮ್ ಕೇಟ್ಟಾಳ್; ಮೂರ್ತ್ತಿ ಅವನ಼್ ಇರುಕ್ಕುಮ್ ವಣ್ಣಮ್ ಕೇಟ್ಟಾಳ್;
ಪಿನ಼್ನ಼ೈ ಅವನ಼ುಟೈಯ ಆರೂರ್ ಕೇಟ್ಟಾಳ್; ಪೆಯರ್ತ್ತುಮ್ ಅವನ಼ುಕ್ಕೇ ಪಿಚ್ಚಿ ಆನ಼ಾಳ್;
ಅನ಼್ನ಼ೈಯೈಯುಮ್ ಅತ್ತನ಼ೈಯುಮ್ ಅನ಼್ಱೇ ನೀತ್ತಾಳ್; ಅಕನ಼್ಱಾಳ್, ಅಕಲಿಟತ್ತಾರ್ ಆಚಾರತ್ತೈ;
ತನ಼್ನ಼ೈ ಮಱನ್ತಾಳ್; ತನ಼್ ನಾಮಮ್ ಕೆಟ್ಟಾಳ್; ತಲೈಪ್ಪಟ್ಟಾಳ್, ನಙ್ಕೈ ತಲೈವನ಼್ ತಾಳೇ!.
[ 7]
68 6.027 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಪೊಯ್ಮ್ ಮಾಯಪ್ಪೆರುಙ್ಕಟಲಿಲ್ ಪುಲಮ್ಪಾನಿನ಼್ಱ
ಉನ಼್ ಉರುವಿನ಼್ ಚುವೈ ಒಳಿ ಊಱು ಓಚೈ ನಾಱ್ಱತ್ತು ಉಱುಪ್ಪಿನ಼ತು ಕುಱಿಪ್ಪು ಆಕುಮ್ ಐವೀರ್! ನುಙ್ಕಳ್
ಮನ಼್ ಉರುವತ್ತು ಇಯಱ್ಕೈಕಳಾಲ್ ಚುವೈಪ್ಪೀರ್ಕ್ಕು, ಐಯೋ! ವೈಯಕಮೇ ಪೋತಾತೇ, ಯಾನ಼ೇಲ್, ವಾನ಼ೋರ್
ಪೊನ಼್ ಉರುವೈ, ತೆನ಼್ ಆರೂರ್ ಮನ಼್ನ಼ು ಕುನ಼್ಱೈ,
ಪುವಿಕ್ಕು ಎೞಿಲ್ ಆಮ್ ಚಿವಕ್ಕೊೞುನ್ತೈ, ಪುಕುನ್ತು ಎನ಼್ ಚಿನ್ತೈ
ತನ಼್ ಉರುವೈತ್ ತನ್ತವನ಼ೈ, ಎನ್ತೈ ತನ಼್ನ಼ೈ, ತಲೈಪ್ಪಟುವೇನ಼್; ತುಲೈಪ್ ಪಟುಪ್ಪಾನ಼್ ತರುಕ್ಕೇನ಼್ಮಿ(ನ಼್)ನ಼ೇ!.
[ 4]
69 6.031 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಇಟರ್ ಕೆಟುಮ್ ಆಱು ಎಣ್ಣುತಿಯೇಲ್,
ನಿಲೈ ಪೆಱುಮಾಱು ಎಣ್ಣುತಿಯೇಲ್, ನೆಞ್ಚೇ! ನೀ ವಾ! ನಿತ್ತಲುಮ್ ಎಮ್ಪಿರಾನ಼ುಟೈಯ ಕೋಯಿಲ್ ಪುಕ್ಕು,
ಪುಲರ್ವತನ಼್ ಮುನ಼್ ಅಲಕಿಟ್ಟು, ಮೆೞುಕ್ಕುಮ್ ಇಟ್ಟು, ಪೂಮಾಲೈ ಪುನ಼ೈನ್ತು ಏತ್ತಿ, ಪುಕೞ್ನ್ತು ಪಾಟಿ,
ತಲೈ ಆರಕ್ ಕುಮ್ಪಿಟ್ಟು, ಕೂತ್ತುಮ್ ಆಟಿ, ಚಙ್ಕರಾ, ಚಯ! ಪೋಱ್ಱಿ ಪೋಱ್ಱಿ! ಎನ಼್ಱುಮ್,
ಅಲೈ ಪುನ಼ಲ್ ಚೇರ್ ಚೆಞ್ಚಟೈ ಎಮ್ ಆತೀ! ಎನ಼್ಱುಮ್, ಆರೂರಾ! ಎನ಼್ಱು ಎನ಼್ಱೇ, ಅಲಱಾ ನಿಲ್ಲೇ!.
[ 3]
70 6.035 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ತೂಣ್ಟು ಚುಟರ್ ಮೇನ಼ಿತ್ ತೂನೀಱು
ಪಾತಮ್ ತನ಼ಿಪ್ ಪಾರ್ಮೇಲ್ ವೈತ್ತ ಪಾತರ್; ಪಾತಾಳಮ್ ಏೞ್ ಉರುವಪ್ ಪಾಯ್ನ್ತ ಪಾತರ್;
ಏತಮ್ ಪಟಾ ವಣ್ಣಮ್ ನಿನ಼್ಱ ಪಾತರ್; ಏೞ್ ಉಲಕುಮ್ ಆಯ್ ನಿನ಼್ಱ ಏಕಪಾತರ್;
ಓತತ್ತು ಒಲಿ ಮಟಙ್ಕಿ, ಊರ್ ಉಣ್ಟು ಏಱಿ, ಒತ್ತು ಉಲಕಮ್ ಎಲ್ಲಾಮ್ ಒಟುಙ್ಕಿಯ(ಪ್)ಪಿನ಼್,
ವೇತತ್ತು ಒಲಿ ಕೊಣ್ಟು, ವೀಣೈ ಕೇಟ್ಪಾರ್ ವೆಣ್ಕಾಟು ಮೇವಿಯ ವಿಕಿರ್ತನ಼ಾರೇ.
[ 2]
71 6.035 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ತೂಣ್ಟು ಚುಟರ್ ಮೇನ಼ಿತ್ ತೂನೀಱು
ಕೊಳ್ಳೈಕ್ ಕುೞೈಕ್ ಕಾತಿನ಼್ ಕುಣ್ಟೈಪ್ಪೂತಮ್ ಕೊಟುಕೊಟ್ಟಿ ಕೊಟ್ಟಿಕ್ ಕುನ಼ಿತ್ತುಪ್ ಪಾಟ,
ಉಳ್ಳಮ್ ಕವರ್ನ್ತಿಟ್ಟುಪ್ ಪೋವಾರ್ ಪೋಲ ಉೞಿತರುವರ್; ನಾನ಼್ ತೆರಿಯಮಾಟ್ಟೇನ಼್, ಮೀಣ್ಟೇನ಼್;
ಕಳ್ಳವಿೞಿ ವಿೞಿಪ್ಪಾರ್, ಕಾಣಾಕ್ ಕಣ್ಣಾಲ್; ಕಣ್ಣುಳಾರ್ ಪೋಲೇ ಕರನ್ತು ನಿಱ್ಪರ್;
ವೆಳ್ಳಚ್ ಚಟೈಮುಟಿಯರ್; ವೇತ ನಾವರ್ ವೆಣ್ಕಾಟು ಮೇವಿಯ ವಿಕಿರ್ತನ಼ಾರೇ.
[ 5]
72 6.040 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಅಲೈ ಅಟುತ್ತ ಪೆರುಙ್ಕಟಲ್ ನಞ್ಚು
ಚುೞಿತ್ ತುಣೈ ಆಮ್ ಪಿಱವಿ ವೞಿತ್ ತುಕ್ಕಮ್ ನೀಕ್ಕುಮ್ ಚುರುಳ್ ಚಟೈ ಎಮ್ಪೆರುಮಾನ಼ೇ! ತೂಯ ತೆಣ್ನೀರ್
ಇೞಿಪ್ಪ(ಅ)ರಿಯ ಪಚುಪಾಚಪ್ ಪಿಱಪ್ಪೈ ನೀಕ್ಕುಮ್ ಎನ಼್ ತುಣೈಯೇ! ಎನ಼್ನ಼ುಟೈಯ ಪೆಮ್ಮಾನ಼್! ತಮ್ಮಾನ಼್!
ಪೞಿಪ್ಪ(ಅ)ರಿಯ ತಿರುಮಾಲುಮ್ ಅಯನ಼ುಮ್ ಕಾಣಾಪ್ ಪರುತಿಯೇ! ಚುರುತಿ ಮುಟಿಕ್ಕು ಅಣಿ ಆಯ್ ವಾಯ್ತ್ತ,
ವೞಿತ್ತುಣೈ ಆಮ್, ಮೞಪಾಟಿ ವಯಿರತ್ತೂಣೇ! ಎನ಼್ಱು ಎನ಼್ಱೇ ನಾನ಼್ ಅರಱ್ಱಿ ನೈಕಿನ಼್ಱೇನ಼ೇ.
[ 7]
73 6.043 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ನಿಲ್ಲಾತ ನೀರ್ ಚಟೈಮೇಲ್ ನಿಱ್ಪಿತ್ತಾನ಼ೈ;
ನಿಲ್ಲಾತ ನೀರ್ ಚಟೈಮೇಲ್ ನಿಱ್ಪಿತ್ತಾನ಼ೈ; ನಿನ಼ೈಯಾ ಎನ಼್ ನೆಞ್ಚೈ ನಿನ಼ೈವಿತ್ತಾನ಼ೈ;
ಕಲ್ಲಾತನ಼ ಎಲ್ಲಾಮ್ ಕಱ್ಪಿತ್ತಾನ಼ೈ; ಕಾಣಾತನ಼ ಎಲ್ಲಾಮ್ ಕಾಟ್ಟಿನ಼ಾನ಼ೈ;
ಚೊಲ್ಲಾತನ಼ ಎಲ್ಲಾಮ್ ಚೊಲ್ಲಿ, ಎನ಼್ನ಼ೈತ್ ತೊಟರ್ನ್ತು, ಇಙ್ಕು ಅಟಿಯೇನ಼ೈ ಆಳಾಕ್ಕೊಣ್ಟು,
ಪೊಲ್ಲಾ ಎನ಼್ ನೋಯ್ ತೀರ್ತ್ತ ಪುನ಼ಿತನ಼್ ತನ಼್ನ಼ೈ, ಪುಣ್ಣಿಯನ಼ೇ, ಪೂನ್ತುರುತ್ತಿಕ್ ಕಣ್ಟೇನ಼್, ನಾನ಼ೇ.
[ 1]
74 6.043 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ನಿಲ್ಲಾತ ನೀರ್ ಚಟೈಮೇಲ್ ನಿಱ್ಪಿತ್ತಾನ಼ೈ;
ವೆಱಿ ಆರ್ ಮಲರ್ಕ್ಕೊನ಼್ಱೈ ಚೂಟಿನ಼ಾನ಼ೈ,
ವೆಳ್ಳಾನ಼ೈ ವನ್ತು ಇಱೈಞ್ಚುಮ್ ವೆಣ್ಕಾಟ್ಟಾನ಼ೈ,
ಅಱಿಯಾತು ಅಟಿಯೇನ಼್ ಅಕಪ್ಪಟ್ಟೇನ಼ೈ, ಅಲ್ಲಲ್ ಕಟಲ್ ನಿನ಼್ಱುಮ್ ಏಱ ವಾಙ್ಕಿ
ನೆಱಿತಾನ಼್ ಇತು ಎನ಼್ಱು ಕಾಟ್ಟಿನ಼ಾನ಼ೈ, ನಿಚ್ಚಲ್ ನಲಿ ಪಿಣಿಕಳ್ ತೀರ್ಪ್ಪಾನ಼್ ತನ಼್ನ಼ೈ,
ಪೊಱಿ ಆಟು ಅರವು ಆರ್ತ್ತ ಪುನ಼ಿತನ಼್ ತನ಼್ನ಼ೈ, ಪೊಯ್ ಇಲಿಯೈ, ಪೂನ್ತುರುತ್ತಿಕ್ ಕಣ್ಟೇನ಼್ ನಾನ಼ೇ.
[ 4]
75 6.054 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಆಣ್ಟಾನ಼ೈ, ಅಟಿಯೇನ಼ೈ ಆಳಾಕ್ಕೊಣ್ಟು; ಅಟಿಯೋಟು
ಇರುಳ್ ಆಯ ಉಳ್ಳತ್ತಿನ಼್ ಇರುಳೈ ನೀಕ್ಕಿ, ಇಟರ್ಪಾವಮ್ ಕೆಟುತ್ತು, ಏೞೈಯೇನ಼ೈ ಉಯ್ಯತ್
ತೆರುಳಾತ ಚಿನ್ತೈತನ಼ೈತ್ ತೆರುಟ್ಟಿ, ತನ಼್ ಪೋಲ್ ಚಿವಲೋಕ ನೆಱಿ ಅಱಿಯಚ್ ಚಿನ್ತೈ ತನ್ತ
ಅರುಳಾನ಼ೈ; ಆತಿ ಮಾ ತವತ್ತು ಉಳಾನ಼ೈ; ಆಱು ಅಙ್ಕಮ್ ನಾಲ್ ವೇತತ್ತು ಅಪ್ಪಾಲ್ ನಿನ಼್ಱ
ಪೊರುಳಾನ಼ೈ; ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂರಾನ಼ೈ; ಪೋಱ್ಱಾತೇ ಆಱ್ಱ ನಾಳ್ ಪೋಕ್ಕಿನ಼ೇನ಼ೇ!.
[ 4]
76 6.054 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಆಣ್ಟಾನ಼ೈ, ಅಟಿಯೇನ಼ೈ ಆಳಾಕ್ಕೊಣ್ಟು; ಅಟಿಯೋಟು
ಮಿನ಼್ ಉರುವೈ; ವಿಣ್ಣಕತ್ತಿಲ್ ಒನ಼್ಱು ಆಯ್, ಮಿಕ್ಕು ವೀಚುಮ್ ಕಾಲ್ ತನ಼್ ಅಕತ್ತಿಲ್ ಇರಣ್ಟು ಆಯ್, ಚೆನ್ತೀತ್-
ತನ಼್ ಉರುವಿಲ್ ಮೂನ಼್ಱು ಆಯ್, ತಾೞ್ ಪುನ಼ಲಿಲ್ ನಾನ಼್ಕು ಆಯ್, ತರಣಿತಲತ್ತು ಅಞ್ಚು ಆಕಿ, ಎಞ್ಚಾತ್ ತಞ್ಚ
ಮನ಼್ ಉರುವೈ; ವಾನ಼್ ಪವಳಕ್ಕೊೞುನ್ತೈ; ಮುತ್ತೈ; ವಳರ್ ಒಳಿಯೈ; ವಯಿರತ್ತೈ; ಮಾಚು ಒನ಼್ಱು ಇಲ್ಲಾಪ್
ಪೊನ಼್ ಉರುವೈ; ಪುಳ್ಳಿರುಕ್ಕು ವೇಳೂರಾನ಼ೈ; ಪೋಱ್ಱಾತೇ ಆಱ್ಱ ನಾಳ್ ಪೋಕ್ಕಿನ಼ೇನ಼ೇ!.
[ 5]
77 6.061 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಮಾತಿನ಼ೈ ಓರ್ ಕೂಱು ಉಕನ್ತಾಯ್!
ಎವರೇನ಼ುಮ್ ತಾಮ್ ಆಕ; ಇಲಾಟತ್ತು ಇಟ್ಟ ತಿರುನೀಱುಮ್ ಚಾತನ಼ಮುಮ್ ಕಣ್ಟಾಲ್ ಉಳ್ಕಿ,
ಉವರಾತೇ, ಅವರ್ ಅವರೈಕ್ ಕಣ್ಟ ಪೋತು ಉಕನ್ತು ಅಟಿಮೈತ್ ತಿಱಮ್ ನಿನ಼ೈನ್ತು, ಅಙ್ಕು ಉವನ್ತು ನೋಕ್ಕಿ,
ಇವರ್ ತೇವರ್, ಅವರ್ ತೇವರ್, ಎನ಼್ಱು ಚೊಲ್ಲಿ ಇರಣ್ಟು ಆಟ್ಟಾತು ಒೞಿನ್ತು, ಈಚನ಼್ ತಿಱಮೇ ಪೇಣಿ,
ಕವರಾತೇ, ತೊೞುಮ್ ಅಟಿಯಾರ್ ನೆಞ್ಚಿನ಼ುಳ್ಳೇ ಕನ಼್ಱಾಪ್ಪೂರ್ ನಟುತಱಿಯೈಕ್ ಕಾಣಲ್ ಆಮೇ!.
[ 3]
78 6.062 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಎತ್ ತಾಯರ್, ಎತ್ ತನ್ತೈ,
ಊನ಼್ ಆಕಿ, ಉಯಿರ್ ಆಕಿ, ಅತನ಼ುಳ್ ನಿನ಼್ಱ ಉಣರ್ವು ಆಕಿ, ಪಿಱ ಅನ಼ೈತ್ತುಮ್ ನೀಯಾಯ್, ನಿನ಼್ಱಾಯ್;
ನಾನ಼್ ಏತುಮ್ ಅಱಿಯಾಮೇ ಎನ಼್ನ಼ುಳ್ ವನ್ತು, ನಲ್ಲನ಼ವುಮ್ ತೀಯನ಼ವುಮ್ ಕಾಟ್ಟಾ ನಿನ಼್ಱಾಯ್;
ತೇನ಼್ ಆರುಮ್ ಕೊನ಼್ಱೈಯನ಼ೇ! ನಿನ಼್ಱಿಯೂರಾಯ್! ತಿರು ಆನ಼ೈಕ್ಕಾವಿಲ್ ಉಱೈ ಚಿವನ಼ೇ! ಞಾನ಼ಮ್-
ಆನ಼ಾಯ್! ಉನ಼್ ಪೊನ಼್ಪಾತಮ್ ಅಟೈಯಪ್ ಪೆಱ್ಱಾಲ್, ಅಲ್ಲ ಕಣ್ಟಮ್ ಕೊಣ್ಟು ಅಟಿಯೇನ಼್ ಎನ಼್ ಚೆಯ್ಕೇನ಼ೇ?.
[ 2]
79 6.062 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಎತ್ ತಾಯರ್, ಎತ್ ತನ್ತೈ,
ಒಪ್ಪು ಆಯ್, ಇವ್ ಉಲಕತ್ತೋಟು ಒಟ್ಟಿ ವಾೞ್ವಾನ಼್, ಒನ಼್ಱು ಅಲಾತ್ ತವತ್ತಾರೋಟು ಉಟನ಼ೇ ನಿನ಼್ಱು,
ತುಪ್ಪು ಆರುಮ್ ಕುಱೈ ಅಟಿಚಿಲ್ ತುಱ್ಱಿ, ನಱ್ಱು ಉನ಼್ ತಿಱಮ್ ಮಱನ್ತು ತಿರಿವೇನ಼ೈ, ಕಾತ್ತು, ನೀ ವನ್ತು
ಎಪ್ಪಾಲುಮ್ ನುನ಼್ ಉಣರ್ವೇ ಆಕ್ಕಿ, ಎನ಼್ನ಼ೈ ಆಣ್ಟವನ಼ೇ! ಎೞಿಲ್ ಆನ಼ೈಕ್ಕಾವಾ! ವಾನ಼ೋರ್
ಅಪ್ಪಾ! ಉನ಼್ ಪೊನ಼್ಪಾತಮ್ ಅಟೈಯಪ್ ಪೆಱ್ಱಾಲ್,
ಅಲ್ಲ ಕಣ್ಟಮ್ ಕೊಣ್ಟು ಅಟಿಯೇನ಼್ ಎನ಼್ ಚೆಯ್ಕೇನ಼ೇ?.
[ 3]
80 6.067 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಆಳ್ ಆನ಼ ಅಟಿಯವರ್ಕಟ್ಕು ಅನ಼್ಪನ಼್
ಅಳೈ ವಾಯಿಲ್ ಅರವು ಅಚೈತ್ತ ಅೞಕನ಼್ ತನ಼್ನ಼ೈ, ಆತರಿಕ್ಕುಮ್ ಅಟಿಯವರ್ಕಟ್ಕು ಅನ಼್ಪೇ ಎನ಼್ಱುಮ್
ವಿಳೈವಾನ಼ೈ, ಮೆಯ್ಞ್ಞಾನ಼ಪ್ ಪೊರುಳ್ ಆನ಼ಾನ಼ೈ, ವಿತ್ತಕನ಼ೈ, ಎತ್ತನ಼ೈಯುಮ್ ಪತ್ತರ್ ಪತ್ತಿಕ್ಕು
ಉಳೈವಾನ಼ೈ, ಅಲ್ಲಾತಾರ್ಕ್ಕು ಉಳೈಯಾತಾನ಼ೈ, ಉಲಪ್ಪು ಇಲಿಯೈ, ಉಳ್ ಪುಕ್ಕು ಎನ಼್ ಮನ಼ತ್ತು ಮಾಚು
ಕಿಳೈವಾನ಼ೈ, ಕೀೞ್ವೇಳೂರ್ ಆಳುಮ್ ಕೋವೈ, ಕೇಟು ಇಲಿಯೈ, ನಾಟುಮವರ್ ಕೇಟು ಇಲಾರೇ.
[ 3]
81 6.075 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಚೊಲ್ ಮಲಿನ್ತ ಮಱೈನಾನ಼್ಕು ಆಱು
ಏವಿ, ಇಟರ್ಕ್ಕಟಲ್ ಇಟೈಪ್ ಪಟ್ಟು ಇಳೈಕ್ಕಿನ಼್ಱೇನ಼ೈ ಇಪ್ ಪಿಱವಿ ಅಱುತ್ತು ಏಱ ವಾಙ್ಕಿ, ಆಙ್ಕೇ
ಕೂವಿ, ಅಮರುಲಕು ಅನ಼ೈತ್ತುಮ್ ಉರುವಿಪ್ ಪೋಕ,
ಕುಱಿಯಿಲ್ ಅಱುಕುಣತ್ತು ಆಣ್ಟು ಕೊಣ್ಟಾರ್ ಪೋಲುಮ್
ತಾವಿ ಮುತಲ್ ಕಾವಿರಿ, ನಲ್ ಯಮುನ಼ೈ, ಕಙ್ಕೈ, ಚರಚುವತಿ, ಪೊಱ್ಱಾಮರೈಪ್ ಪುಟ್ಕರಣಿ, ತೆಣ್ನೀರ್ಕ್
ಕೋವಿಯೊಟು, ಕುಮರಿ ವರು ತೀರ್ತ್ತಮ್ ಚೂೞ್ನ್ತ ಕುಟನ್ತೈಕ್ ಕೀೞ್ಕ್ಕೋಟ್ಟತ್ತು ಎಮ್ ಕೂತ್ತನ಼ಾರೇ.
[ 10]
82 6.084 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಪೆರುನ್ತಕೈಯೈ, ಪೆಱಱ್ಕು ಅರಿಯ ಮಾಣಿಕ್ಕತ್ತೈ,
ಉರುಕು ಮನ಼ತ್ತು ಅಟಿಯವರ್ಕಟ್ಕು ಊಱುಮ್ ತೇನ಼ೈ, ಉಮ್ಪರ್ ಮಣಿ ಮುಟಿಕ್ಕು ಅಣಿಯೈ, ಉಣ್ಮೈ ನಿನ಼್ಱ
ಪೆರುಕು ನಿಲೈಕ್ ಕುಱಿಯಾಳರ್ ಅಱಿವು ತನ಼್ನ಼ೈ, ಪೇಣಿಯ ಅನ್ತಣರ್ಕ್ಕು ಮಱೈಪ್ಪೊರುಳೈ, ಪಿನ಼್ನ಼ುಮ್
ಮುರುಕು ವಿರಿ ನಱುಮಲರ್ ಮೇಲ್ ಅಯಱ್ಕುಮ್ ಮಾಱ್ಕುಮ್
ಮುೞುಮುತಲೈ, ಮೆಯ್ತ್ ತವತ್ತೋರ್ ತುಣೈಯೈ, ವಾಯ್ತ್ತ
ತಿರುಕುಕುೞಲ್ ಉಮೈ ನಙ್ಕೈ ಪಙ್ಕನ಼್ ತನ಼್ನ಼ೈ, ಚೆಙ್ಕಾಟ್ಟಙ್ಕುಟಿ ಅತನ಼ಿಲ್ ಕಣ್ಟೇನ಼್, ನಾನ಼ೇ.
[ 3]
83 6.094 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಇರು ನಿಲನ಼್ ಆಯ್, ತೀ
ಇರು ನಿಲನ಼್ ಆಯ್, ತೀ ಆಕಿ, ನೀರುಮ್ ಮಾಕಿ, ಇಯಮಾನ಼ನ಼ಾಯ್, ಎಱಿಯುಮ್ ಕಾಱ್ಱುಮ್ ಮಾಕಿ,
ಅರು ನಿಲೈಯ ತಿಙ್ಕಳ್ ಆಯ್, ಞಾಯಿಱು ಆಕಿ, ಆಕಾಚಮ್ ಆಯ್, ಅಟ್ಟ ಮೂರ್ತ್ತಿ ಯಾಕಿ,
ಪೆರು ನಲಮುಮ್ ಕುಱ್ಱಮುಮ್ ಪೆಣ್ಣುಮ್ ಆಣುಮ್ ಪಿಱರ್ ಉರುವುಮ್ ತಮ್ ಉರುವುಮ್ ತಾಮೇ ಯಾಕಿ,
ನೆರುನಲೈ ಆಯ್, ಇನ಼್ಱು ಆಕಿ, ನಾಳೈ ಯಾಕಿ, ನಿಮಿರ್ ಪುನ಼್ಚಟೈ ಅಟಿಕಳ್ ನಿನ಼್ಱ ವಾಱೇ!.
[ 1]
84 6.095 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಅಪ್ಪನ಼್ ನೀ, ಅಮ್ಮೈ ನೀ,
ವೆಮ್ಪ ವರುಕಿಱ್ಪತು ಅನ಼್ಱು, ಕೂಱ್ಱಮ್ ನಮ್ಮೇಲ್;| ವೆಯ್ಯ ವಿನ಼ೈಪ್ ಪಕೈಯುಮ್ ಪೈಯ ನೈಯುಮ್;
ಎಮ್ ಪರಿವು ತೀರ್ನ್ತೋಮ್; ಇಟುಕ್ಕಣ್ ಇಲ್ಲೋಮ್;| ಎಙ್ಕು ಎೞಿಲ್ ಎನ಼್ ಞಾಯಿಱು? ಎಳಿಯೋಮ್ ಅಲ್ಲೋಮ್
ಅಮ್ ಪವಳಚ್ ಚೆಞ್ಚಟೈ ಮೇಲ್ ಆಱು ಚೂಟಿ,| ಅನ಼ಲ್ ಆಟಿ, ಆನ಼್ ಅಞ್ಚುಮ್ ಆಟ್ಟು ಉಕನ್ತ
ಚೆಮ್ಪವಳ ವಣ್ಣರ್, ಚೆಙ್ಕುನ಼್ಱ ವಣ್ಣರ್,| ಚೆವ್ವಾನ಼ ವಣ್ಣರ್, ಎನ಼್ ಚಿನ್ತೈಯಾರೇ.
[ 2]
85 6.095 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಅಪ್ಪನ಼್ ನೀ, ಅಮ್ಮೈ ನೀ,
ಆಟ್ಟುವಿತ್ತಾಲ್ ಆರ್ ಒರುವರ್ ಆಟಾತಾರೇ? ಅಟಕ್ಕುವಿತ್ತಾಲ್ ಆರ್ ಒರುವರ್ ಅಟಙ್ಕಾತಾರೇ?
ಓಟ್ಟುವಿತ್ತಾಲ್ ಆರ್ ಒರುವರ್ ಓಟಾತಾರೇ? ಉರುಕುವಿತ್ತಾಲ್ ಆರ್ ಒರುವರ್ ಉರುಕಾತಾರೇ?
ಪಾಟ್ಟುವಿತ್ತಾಲ್ ಆರ್ ಒರುವರ್ ಪಾಟಾತಾರೇ? ಪಣಿವಿತ್ತಾಲ್ ಆರ್ ಒರುವರ್ ಪಣಿಯಾತಾರೇ?
ಕಾಟ್ಟುವಿತ್ತಾಲ್ ಆರ್ ಒರುವರ್ ಕಾಣಾತಾರೇ? ಕಾಣ್ಪಾರ್ ಆರ್, ಕಣ್ಣುತಲಾಯ್! ಕಾಟ್ಟಾಕ್ಕಾಲೇ?.
[ 3]
86 6.095 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ಅಪ್ಪನ಼್ ನೀ, ಅಮ್ಮೈ ನೀ,
ಕುಲಮ್ ಪೊಲ್ಲೇನ಼್; ಕುಣಮ್ ಪೊಲ್ಲೇನ಼್; ಕುಱಿಯುಮ್ ಪೊಲ್ಲೇನ಼್; | ಕುಱ್ಱಮೇ ಪೆರಿತು ಉಟೈಯೇನ಼್; ಕೋಲಮ್ ಆಯ
ನಲಮ್ ಪೊಲ್ಲೇನ಼್; ನಾನ಼್ ಪೊಲ್ಲೇನ಼್; ಞಾನ಼ಿ ಅಲ್ಲೇನ಼್; | ನಲ್ಲಾರೋಟು ಇಚೈನ್ತಿಲೇನ಼್; ನಟುವೇ ನಿನ಼್ಱ
ವಿಲಙ್ಕು ಅಲ್ಲೇನ಼್; ವಿಲಙ್ಕು ಅಲ್ಲಾತು ಒೞಿನ್ತೇನ಼್ ಅಲ್ಲೇನ಼್; | ವೆಱುಪ್ಪನ಼ವುಮ್ ಮಿಕಪ್ ಪೆರಿತುಮ್ ಪೇಚ ವಲ್ಲೇನ಼್;
ಇಲಮ್ ಪೊಲ್ಲೇನ಼್; ಇರಪ್ಪತೇ ಈಯ ಮಾಟ್ಟೇನ಼್; |ಎನ಼್ ಚೆಯ್ವಾನ಼್ ತೋನ಼್ಱಿನ಼ೇನ಼್, ಏೞೈಯೇನ಼ೇ?.
[ 9]
87 6.098 - ತಿರುನಾವುಕ್ಕರಚರ್ ನಾಮ್ ಆರ್ಕ್ಕುಮ್ ಕುಟಿ ಅಲ್ಲೋಮ್;
ನಾಮ್ ಆರ್ಕ್ಕುಮ್ ಕುಟಿ ಅಲ್ಲೋಮ್; ನಮನ಼ೈ ಅಞ್ಚೋಮ್;
ನರಕತ್ತಿಲ್ ಇಟರ್ಪ್ಪಟೋಮ್; ನಟಲೈ ಇಲ್ಲೋಮ್;
ಏಮಾಪ್ಪೋಮ್; ಪಿಣಿ ಅಱಿಯೋಮ್; ಪಣಿವೋಮ್ ಅಲ್ಲೋಮ್;
ಇನ಼್ಪಮೇ, ಎನ್ನಾಳುಮ್, ತುನ಼್ಪಮ್ ಇಲ್ಲೈ;
ತಾಮ್ ಆರ್ಕ್ಕುಮ್ ಕುಟಿ ಅಲ್ಲಾತ್ ತನ಼್ಮೈ ಆನ಼
ಚಙ್ಕರನ಼್,
ನಲ್ ಚಙ್ಕ ವೆಣ್ಕುೞೈ ಓರ್ ಕಾತಿನ಼್
ಕೋಮಾಱ್ಕೇ, ನಾಮ್ ಎನ಼್ಱುಮ್ ಮೀಳಾ ಆಳ್ ಆಯ್ಕ್
ಕೊಯ್ಮ್ಮಲರ್ಚ್ ಚೇವಟಿ ಇಣೈಯೇ ಕುಱುಕಿನ಼ೋಮೇ.
[ 1]
88 7.007 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಮತ್ತಯಾನ಼ೈ ಏಱಿ, ಮನ಼್ನ಼ರ್ ಚೂೞ
ಕೂಚಮ್ ನೀಕ್ಕಿ, ಕುಱ್ಱಮ್ ನೀಕ್ಕಿ, ಚೆಱ್ಱಮ್ ಮನ಼ಮ್ ನೀಕ್ಕಿ,
ವಾಚಮ್ ಮಲ್ಕು ಕುೞಲಿನ಼ಾರ್ಕಳ್ ವಞ್ಚಮ್ ಮನ಼ೈ ವಾೞ್ಕ್ಕೈ
ಆಚೈ ನೀಕ್ಕಿ, ಅನ಼್ಪು ಚೇರ್ತ್ತಿ, ಎನ಼್ಪು ಅಣಿನ್ತು ಏಱು ಏಱುಮ್
ಈಚರ್ ಕೋಯಿಲ್ ಎತಿರ್ಕೊಳ್ಪಾಟಿ ಎನ಼್ಪತು ಅಟೈವೋಮೇ .
[ 7]
89 7.021 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ನொನ್ತಾ ಒಣ್ಚುಟರೇ! ನುನ಼ೈಯೇ ನಿನ಼ೈನ್ತಿರುನ್ತೇನ಼್;
ನಿಲೈ ಆಯ್ ನಿನ಼್ ಅಟಿಯೇ ನಿನ಼ೈನ್ತೇನ಼್; ನಿನ಼ೈತಲುಮೇ;
ತಲೈವಾ! ನಿನ಼್ ನಿನ಼ೈಯಪ್ ಪಣಿತ್ತಾಯ್; ಚಲಮ್ ಒೞಿನ್ತೇನ಼್;
ಚಿಲೈ ಆರ್ ಮಾ ಮತಿಲ್ ಚೂೞ್ ತಿರು ಮೇಱ್ಱಳಿ ಉಱೈಯುಮ್
ಮಲೈಯೇ! ಉನ಼್ನ಼ೈ ಅಲ್ಲಾಲ್ ಮಕಿೞ್ನ್ತು ಏತ್ತ ಮಾಟ್ಟೇನ಼ೇ .
[ 9]
90 7.026 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಚೆಣ್ಟು ಆಟುಮ್ ವಿಟೈಯಾಯ್! ಚಿವನ಼ೇ!
ಮಱಿ ಚೇರ್ ಕೈಯಿನ಼ನ಼ೇ! ಮತಮಾ ಉರಿ ಪೋರ್ತ್ತವನ಼ೇ!
ಕುಱಿಯೇ! ಎನ಼್ನ಼ುಟೈಯ ಕುರುವೇ! ಉನ಼್ ಕುಱ್ಱೇವಲ್ ಚೆಯ್ವೇನ಼್;
ನೆಱಿಯೇ ನಿನ಼್ಱು ಅಟಿಯಾರ್ ನಿನ಼ೈಕ್ಕುಮ್ ತಿರುಕ್ಕಾಳತ್ತಿಯುಳ್
ಅಱಿವೇ! ಉನ಼್ನ಼ೈ ಅಲ್ಲಾಲ್ ಅಱಿನ್ತು ಏತ್ತ ಮಾಟ್ಟೇನ಼ೇ .
[ 4]
91 7.040 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ವಳ್ ವಾಯ ಮತಿ ಮಿಳಿರುಮ್
ಅರುಮಣಿಯೈ, ಮುತ್ತಿನ಼ೈ, ಆನ಼್ ಅಞ್ಚುಮ್ ಆಟುಮ್ ಅಮರರ್ಕಳ್ ತಮ್ ಪೆರುಮಾನ಼ೈ, ಅರುಮಱೈಯಿನ಼್ ಪೊರುಳೈತ್
ತಿರುಮಣಿಯೈತ್ ತೀಙ್ಕರುಮ್ಪಿನ಼್ ಊಱಲಿರುನ್ ತೇನ಼ೈತ್ ತೆರಿವರಿಯ ಮಾಮಣಿಯೈತ್ ತಿಕೞ್ತರುಚೆಮ್ ಪೊನ಼್ನ಼ೈಕ್
ಕುರುಮಣಿಕಳ್ ಕೊೞಿತ್ತಿೞಿನ್ತು ಚುೞಿತ್ತಿೞಿಯುನ್ ತಿರೈವಾಯ್ಕ್ ಕೋಲ್ವಳೈಯಾರ್ ಕುಟೈನ್ತಾಟುಙ್ ಕೊಳ್ಳಿಟತ್ತಿನ಼್ ಕರೈಮೇಲ್
ಕರುಮಣಿಕಳ್ ಪೋಲ್ನೀಲಮ್ ಮಲರ್ಕಿನ಼್ಱ ಕೞನ಼ಿಕ್ ಕಾನ಼ಾಟ್ಟು ಮುಳ್ಳೂರಿಱ್ ಕಣ್ಟುತೊೞು ತೇನ಼ೇ.
[ 7]
92 7.051 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಪತ್ತಿಮೈಯುಮ್ ಅಟಿಮೈಯೈಯುಮ್ ಕೈವಿಟುವಾನ಼್, ಪಾವಿಯೇನ಼್
ಇಙ್ಙನ಼ಮ್ ವನ್ತು ಇಟರ್ಪ್ ಪಿಱವಿಪ್ ಪಿಱನ್ತು ಅಯರ್ವೇನ಼್; ಅಯರಾಮೇ
ಅಙ್ಙನ಼ಮ್ ವನ್ತು ಎನ಼ೈ ಆಣ್ಟ ಅರು ಮರುನ್ತು, ಎನ಼್ ಆರಮುತೈ,
ವೆಙ್ಕನ಼ಲ್ ಮಾ ಮೇನ಼ಿಯನ಼ೈ, ಮಾನ಼್ ಮರುವುಮ್ ಕೈಯಾನ಼ೈ,
ಎಙ್ಙನ಼ಮ್ ನಾನ಼್ ಪಿರಿನ್ತಿರುಕ್ಕೇನ಼್, ಎನ಼್ ಆರೂರ್ ಇಱೈವನ಼ೈಯೇ?
[ 4]
93 7.051 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಪತ್ತಿಮೈಯುಮ್ ಅಟಿಮೈಯೈಯುಮ್ ಕೈವಿಟುವಾನ಼್, ಪಾವಿಯೇನ಼್
ವಲ್-ನಾಕಮ್ ನಾಣ್, ವರೈ ವಿಲ್, ಅಙ್ಕಿ ಕಣೈ, ಅರಿ ಪಕೞಿ,
ತನ಼್ ಆಕಮ್ ಉಱ ವಾಙ್ಕಿಪ್ ಪುರಮ್ ಎರಿತ್ತ ತನ಼್ಮೈಯನ಼ೈ,
ಮುನ಼್ ಆಕ ನಿನ಼ೈಯಾತ ಮೂರ್ಕ್ಕನ಼ೇನ಼್ ಆಕ್ಕೈ ಚುಮನ್ತು
ಎನ಼್ ಆಕಪ್ ಪಿರಿನ್ತಿರುಕ್ಕೇನ಼್, ಎನ಼್ ಆರೂರ್ ಇಱೈವನ಼ೈಯೇ?
[ 6]
94 7.056 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಊರ್ವತು ಓರ್ ವಿಟೈ ಒನ಼್ಱು
ಮಾಯಮ್ ಆಯ ಮನ಼ಮ್ ಕೆಟುಪ್ಪಾನ಼ೈ, ಮನ಼ತ್ತುಳೇ ಮತಿ ಆಯ್ ಇರುಪ್ಪಾನ಼ೈ,
ಕಾಯ ಮಾಯಮುಮ್ ಆಕ್ಕುವಿಪ್ಪಾನ಼ೈ, ಕಾಱ್ಱುಮ್ ಆಯ್ಕ್ ಕನ಼ಲ್ ಆಯ್ಕ್ ಕೞಿಪ್ಪಾನ಼ೈ,
ಓಯುಮ್ ಆಱು ಉಱು ನೋಯ್ ಪುಣರ್ಪ್ಪಾನ಼ೈ, ಒಲ್ಲೈ ವಲ್ವಿನ಼ೈಕಳ್ ಕೆಟುಪ್ಪಾನ಼ೈ,
ವೇಯ್ ಕೊಳ್ ತೋಳ್ ಉಮೈ ಪಾಕನ಼ೈ, ನೀಟೂರ್ ವೇನ್ತನ಼ೈ, ಪಣಿಯಾ ವಿಟಲ್ ಆಮೇ?
[ 8]
95 7.059 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಪೊನ಼್ನ಼ುಮ್ ಮೆಯ್ಪ್ಪೊರುಳುಮ್ ತರುವಾನ಼ೈ, ಪೋಕಮುಮ್
ಕಾರ್ಕ್ಕುನ಼್ಱ(ಮ್) ಮೞೈ ಆಯ್ಪ್ ಪೊೞಿವಾನ಼ೈ, ಕಲೈಕ್ಕು ಎಲಾಮ್ ಪೊರುಳ್ ಆಯ್ ಉಟನ಼್ಕೂಟಿಪ್
ಪಾರ್ಕ್ಕಿನ಼್ಱ(ವ್) ಉಯಿರ್ಕ್ಕುಪ್ ಪರಿನ್ತಾನ಼ೈ, ಪಕಲುಮ್ ಕಙ್ಕುಲುಮ್ ಆಕಿ ನಿನ಼್ಱಾನ಼ೈ,
ಓರ್ಕ್ಕಿನ಼್ಱ(ಚ್) ಚೆವಿಯೈ, ಚುವೈ ತನ಼್ನ಼ೈ, ಉಣರುಮ್ ನಾವಿನ಼ೈ, ಕಾಣ್ಕಿನ಼್ಱ ಕಣ್ಣೈ,
ಆರ್ಕ್ಕಿನ಼್ಱ(ಕ್) ಕಟಲೈ, ಮಲೈ ತನ಼್ನ಼ೈ, ಆರೂರಾನ಼ೈ, ಮಱಕ್ಕಲುಮ್ ಆಮೇ? .
[ 3]
96 7.060 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಕೞುತೈ ಕುಙ್ಕುಮಮ್ ತಾನ಼್ ಚುಮನ್ತು
ಐವಕೈಯರ್ ಅರೈಯರ್ ಅವರ್ ಆಕಿ, ಆಟ್ಚಿಕೊಣ್ಟು, ಒರು ಕಾಲ್ ಅವರ್ ನೀಙ್ಕಾರ್;
ಅವ್ ವಕೈ ಅವರ್ ವೇಣ್ಟುವತು ಆನ಼ಾಲ್, ಅವರ್ ಅವರ್ ವೞಿ ಒೞುಕಿ, ನಾನ಼್ ವನ್ತು
ಚೆಯ್ವಕೈ ಅಱಿಯೇನ಼್; ಚಿವಲೋಕಾ! ತೀವಣಾ! ಚಿವನ಼ೇ! ಎರಿಆಟೀ!
ಎವ್ ವಕೈ, ಎನ಼ಕ್ಕು ಉಯ್ವಕೈ? ಅರುಳಾಯ್ ಇಟೈಮರುತು(ವ್) ಉಱೈ ಎನ್ತೈಪಿರಾನ಼ೇ!.
[ 8]
97 7.067 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಊನ಼್ ಅಙ್ಕತ್ತು ಉಯಿರ್ಪ್ಪು ಆಯ್,
ಪನ್ತಿತ್ತ ವಲ್ ವಿನ಼ೈಪ್ ಪಱ್ಱು ಅಱ, ಪಿಱವಿಪ್-ಪಟುಕಟಲ್ ಪರಪ್ಪುತ್ ತವಿರ್ಪ್ಪಾನ಼ೈ;
ಚನ್ತಿತ್ತ(ತ್) ತಿಱಲಾಲ್ ಪಣಿ ಪೂಟ್ಟಿತ್ ತವತ್ತೈ ಈಟ್ಟಿಯ ತಮ್ ಅಟಿಯಾರ್ಕ್ಕು,
ಚಿನ್ತಿತ್ತಱ್ಕು ಎಳಿತು ಆಯ್, ತಿರುಪ್ಪಾತಮ್, ಚಿವಲೋಕಮ್ ತಿಱನ್ತು ಏಱ್ಱ ವಲ್ಲಾನ಼ೈ;
ವನ್ತಿಪ್ಪಾರ್ ತಮ್ ಮನ಼ತ್ತಿನ಼್ ಉಳ್ಳಾನ಼ೈ; ವಲಿ ವಲಮ್ ತನ಼ಿಲ್ ವನ್ತು ಕಣ್ಟೇನ಼ೇ .
[ 7]
98 7.084 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ತೊಣ್ಟರ್ ಅಟಿತ್ತೊೞಲುಮ್, ಚೋತಿ ಇಳಮ್ಪಿಱೈಯುಮ್,
ಮಾವೈ ಉರಿತ್ತು ಅತಳ್ ಕೊಣ್ಟು ಅಙ್ಕಮ್ ಅಣಿನ್ತವನ಼ೈ, ವಞ್ಚರ್ ಮನ಼ತ್ತು ಇಱೈಯುಮ್ ನೆಞ್ಚು ಅಣುಕಾತವನ಼ೈ,
ಮೂವರ್ ಉರುತ್ ತನ಼ತು ಆಮ್ ಮೂಲ ಮುತಲ್ ಕರುವೈ, ಮೂಚಿಟುಮ್ ಮಾಲ್ವಿಟೈಯಿನ಼್ ಪಾಕನ಼ೈ, ಆಕಮ್ ಉಱಪ್
ಪಾವಕಮ್ ಇನ಼್ಱಿ ಮೆಯ್ಯೇ ಪಱ್ಱುಮವರ್ಕ್ಕು ಅಮುತೈ, ಪಾಲ್ ನಱುನೆಯ್ ತಯಿರ್ ಐನ್ತು ಆಟು ಪರಮ್ಪರನ಼ೈ,-
ಕಾವಲ್ ಎನ಼ಕ್ಕು ಇಱೈ ಎನ಼್ಱು, ಎಯ್ತುವತು ಎನ಼್ಱುಕೊಲೋ?-ಕಾರ್ ವಯಲ್ ಚೂೞ್ ಕಾನ಼ಪ್ಪೇರ್ ಉಱೈ ಕಾಳೈಯೈಯೇ .
[ 7]
99 7.091 - ಚುನ್ತರಮೂರ್ತ್ತಿ ಚುವಾಮಿಕಳ್ ಪಾಟ್ಟುಮ್ ಪಾಟಿಪ್ ಪರವಿತ್ ತಿರಿವಾರ್
ಎನ಼್(ನ಼್)ನ಼ತು ಎೞಿಲುಮ್ ನಿಱೈಯುಮ್ ಕವರ್ವಾನ಼್,-
ಪುನ಼್ನ಼ೈ ಮಲರುಮ್ ಪುಱವಿಲ್-ತಿಕೞುಮ್-
ತನ಼್ನ಼ೈ ಮುನ಼್ನ಼ಮ್ ನಿನ಼ೈಕ್ಕತ್ ತರುವಾನ಼್,
ಉನ಼್ನ಼ಪ್ಪಟುವಾನ಼್, -ಒಱ್ಱಿಯೂರೇ
[ 4]
காப்பு
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்
பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)
குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,
1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை
பதியின் பொது இயல்பு
1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.
குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.
பதியும் அதன் சத்தியும்
2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.
பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.
குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.
பதியின் பெருமை
3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.
பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.
பதியும் ஐந்தொழில்களும்
4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.
பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.
குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.
பதியின் மூவகைத் திருமேனிகள்
5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.
பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.
குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.
பதியின் மேலானவர் இல்லை
6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.
குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.
பதி அன்புடையார்க்கு எளியார்
7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.
குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.
பதியின் அத்துவித நிலை
8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.
பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.
குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.
பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்
9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.
பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.
குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.
பதியை வழிபடுதலால் வரும் பயன்
10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.
பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.
குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.
2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை
அஃதாவது ஆன்மாவின் இயல்பு.
ஆன்மாக்கள் எண்ணில்லாதன்
1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.
குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.
ஆன்மாக்கள் வகை
2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.
பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.
குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.
மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.
பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.
குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.
ஆன்மா தனக்கென வலிமையில்லாதது
4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.
பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.
குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.
ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது
5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.
பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.
குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,
ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது
6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,
மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?
குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.
ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது
7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.
பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.
குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,
ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது
8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.
பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.
குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.
ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது
9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.
பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.
குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.
ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்
1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.
பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?
3ஆம் அதிகாரம் இருண்மல நிலை
அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.
பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்
1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.
மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.
குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.
ஆணவ மலத்தின் இயல்பு
2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.
பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.
குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.
ஆணவ மலத்தின் கொடிய தன்மை
3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,
பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.
குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.
ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது
4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.
பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.
குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.
ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது
5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.
மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.
குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.
ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது
6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.
பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.
குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.
ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று
7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.
பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)
குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.
ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது
8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.
பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?
குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.
ஆணவத்தை நீக்கும் வழி
9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.
பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.
குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.
மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்
10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.
பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.
குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
4ஆம் அதிகாரம் : அருளது நிலை
அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு
திருவருளின் பெருமை
3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.
பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.
குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.
திருவருளின் செயல்
2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.
பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,
குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.
திருவருள் இன்றி எதுவும் இயங்காது
3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.
பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?
குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.
திருவருளை அறியாமைக்குக் காரணம்
4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.
பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,
குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.
திருவருளே ஆன்மாவுக்குத் துணை
5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.
பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.
குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.
திருவருளை ஆன்மா அறிவதில்லை
6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.
பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.
திருவருளை அறியாதார் அடையும் பயன்
7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.
பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.
குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.
திருவருளை அறியாதார் நிலை
8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.
பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.
குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.
திருவருளை அறியும் வழி
9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.
பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.
குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,
திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை
10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.
பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.
குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.
5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை
அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு
திருவருளே குருவாக வருகிறது
1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.
பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.
குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,
திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.
2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.
பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.
திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை
3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.
பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).
குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.
குரு உருவை அறியாமைக்குக் காரணம்
4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.
பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.
குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.
குரு உரு வருதலின் காரணம்
5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.
குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.
குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்
6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.
பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.
குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.
குரு மலத்தை நீக்கும் முறை
7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.
பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,
குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.
நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.
திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை
8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.
பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,
குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.
குரு சிவமேயாவர்
9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.
பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),
குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.
குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது
10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.
பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.
குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.
இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை
உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.
சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.
எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.
ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது
உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.
This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000