![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
טֵהוָהרַה אַהרֻהל מֻהרַיט טִהרַהטטֻה
אֻהמָהפַּהטִה צִ׳הוָהצָ׳הרִהיָהר אִהיַהררִהיַה טִהרֻהוַהרֻהט פַּהיַהנ פַּהטטֻה אַהטִהכָּהרַהנכַּהלֻהכּכֵּהרפַּה טֹהננוּררֹהנפַּהטֻה טֵהוָהרַהפּ פָּהכּכַּהלַי כֹּהנטֻהללַהטֻה.
1. פַּהטִהמֻהטֻה נִהלַי The Nature of The Supreme Lord
2 . אֻהיִהרַהוַי נִהלַי The State of Souls
3. אִהרֻהנ מַהלַה טִהלַי The Nature of The Impurity of Darkness :
4, אַהרֻהלַהטֻה נִהלַי The Nature of Grace
5. אַהרֻהלֻהרֻה נִהלַי The Form of Grace
6. אַהרִהיֻהמ נֶהרִה The Way of Knowledge
7. אֻהיִהר וִהלַהכּכַּהמ The Soul’s Purification
8. אִהנפֻּהרֻה נִהלַי The State of Bliss
9. אַהנצֶ׳הלֻהטטַהרֻהנִהלַי The State of Grace of The Five Letters
10. אַהנַינטוֹר טַהנמַי The State of Those Who Have Attained The Lord
திருவருட் பயன் 1 1.001 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל טוֹטֻה אֻהטַייַה צֶ׳הוִהיַהנ, וִהטַי
טוֹטֻה אֻהטַייַה צֶ׳הוִהיַהנ, וִהטַי אֵהרִה, אוֹר טוּ וֶהנמַהטִה צ׳וּטִה,
כָּהטֻה אֻהטַייַה צֻ׳הטַהלַיפּ פֹּהטִה פּוּצִ׳ה, אֶהנ אֻהללַהמ כַּהוַהר כַּהלוַהנ-
אֵהטֻה אֻהטַייַה מַהלַהרָהנ מֻהנַינָהל פַּהנִהנטֻה אֵהטטַה, אַהרֻהלצֶ׳היטַה,
פִּיטֻהאֻהטַייַה פִּהרַהמָהפֻּהרַהמ מֵהוִהיַה, פֶּהממָהנ-אִהוַהנ אַהנרֵה!
[ 1]
2 1.003 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פַּהטטַהרוֹטֻה פַּהלַהרֻהמ פֹּהלִהיַה מַהלַהר
כַּהטַהלִהל נַהנצַ׳המ אַהמֻהטֻה אֻהנטֻה, אִהמַייוֹר טֹהלֻהטֻה אֵהטטַה, נַהטַהמ אָהטִה,
אַהטַהל אִהלַהנכַּי אַהרַייַהנ וַהלִה צֶ׳הררֻה אַהרֻהל אַהממָהנ אַהמַהר כּוֹיִהל
מַהטַהל אִהלַהנכֻּה כַּהמֻהכִּהנ, פַּהלַהוִהנ, מַהטֻה וִהממֻהמ וַהלִה טָהיַהמ
אֻהטַהל אִהלַהנכֻּהמ אֻהיִהר אֻהללַהלַהוֻהמ טֹהלַה, אֻהללַהטטֻהיַהר פּוֹמֵה.
[ 8]
3 1.017 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל מַהנַהמ אָהרטַהרֻה מַהטַהוָהרֹהטֻה מַהכִּהל
נֶהרִה נִירמַייַהר, נִיל וָהנַהוַהר, נִהנַייֻהמ נִהנַיוֻה אָהכִּה,
אַהרִה נִירמַייִהל אֶהיטֻהמ אַהוַהרכּכֻּה אַהרִהיֻהמ אַהרִהוֻה אַהרֻהלִה,
כֻּהרִה נִירמַייַהר כֻּהנַהמ אָהרטַהרֻה מַהנַהמ אָהרטַהרֻה כֻּהנרִהל,
אֶהרִה נִיר וַהיַהל פֻּהטַי צ׳וּלטַהרֻהמ אִהטֻהמפָּהוַהנַהמ אִהטֻהוֵה.
[ 6]
4 1.021 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פֻּהוַהמ, וַהלִה, כַּהנַהל, פֻּהנַהל,
פֻּהוַהמ, וַהלִה, כַּהנַהל, פֻּהנַהל, פֻּהוִה, כַּהלַי, אֻהרַי מַהרַי, טִהרִהכֻּהנַהמ, אַהמַהר נֶהרִה,
טִהוַהמ מַהלִהטַהרֻה צֻ׳הרַהר מֻהטַהלִהיַהר טִהכַּהלטַהרֻהמ אֻהיִהר אַהוַי, אַהוַיטַהמַה
פַּהוַהמ מַהלִה טֹהלִהל אַהטֻה נִהנַיוֺטֻה, פַּהטֻהמַה נַהלמַהלַהר אַהטֻה מַהרֻהוִהיַה
צִ׳הוַהנַהטֻה צִ׳הוַהפֻּהרַהמ נִהנַיפַּהוַהר צֶ׳הלֻה נִהלַהנִהנִהל נִהלַיפֶּהרֻהוַהרֵה.
[ 1]
5 1.021 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פֻּהוַהמ, וַהלִה, כַּהנַהל, פֻּהנַהל,
מַהלַי פַּהלַה וַהלַהר טַהרֻה פֻּהוִה אִהטַי מַהרַי טַהרֻה וַהלִה מַהלִה מַהנִהטַהרכַּהל,
נִהלַי מַהלִה צֻ׳הרַהר מֻהטַהל אֻהלַהכֻּהכַּהל, נִהלַי פֶּהרֻה וַהכַּי נִהנַיוֺטֻה מִהכֻּהמ
אַהלַי כַּהטַהל נַהטֻהוֻה אַהרִהטֻהיִהל אַהמַהר אַהרִה אֻהרֻהוֻה אִהיַהל פַּהרַהנ אֻהרַי פַּהטִה
צִ׳הלַי מַהלִה מַהטִהל צִ׳הוַהפֻּהרַהמ נִהנַיפַּהוַהר טִהרֻה מַהכַּהלֹהטֻה טִהכַּהלוַהרֵה.
[ 2]
6 1.021 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פֻּהוַהמ, וַהלִה, כַּהנַהל, פֻּהנַהל,
פַּהלֻהטֻה אִהלַה כַּהטַהל פֻּהטַי טַהלֻהוִהיַה פַּהטִה מֻהטַהלִהיַה אֻהלַהכֻּהכַּהל, מַהלִה
כֻּהלֻהוִהיַה צֻ׳הרַהר, פִּהרַהר, מַהנִהטַהרכַּהל, כֻּהלַהמ מַהלִהטַהרֻהמ אֻהיִהר אַהוַי אַהוַי
מֻהלֻהוַהטֻהמ אַהלִה וַהכַּי נִהנַיוֺטֻה מֻהטַהל אֻהרֻהוֻה אִהיַהל פַּהרַהנ אֻהרַי פַּהטִה
צֶ׳הלֻה מַהנִה אַהנִה צִ׳הוַהפֻּהרַהנַהכַּהר טֹהלֻהמַהוַהר פֻּהכַּהל מִהכֻּהמ, אֻהלַהכִּהלֵה.
[ 3]
7 1.021 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פֻּהוַהמ, וַהלִה, כַּהנַהל, פֻּהנַהל,
נַהרַי מַהלִהטַהרֻהמ אַהלַהרֹהטֻה, מֻהכַּי, נַהכֻּה מַהלַהר, פֻּהכַּי, מִהכֻּה וַהלַהר אֹהלִה,
נִהרַי פֻּהנַהל כֹּהטֻה, טַהנַי נִהנַיוֺטֻה נִהיַהטַהמֻהמ וַהלִהפַּהטֻהמ אַהטִהיַהוַהר
כֻּהרַיוֻה אִהלַה פַּהטַהמ אַהנַי טַהרַה אַהרֻהל כֻּהנַהמ אֻהטַי אִהרַי אֻהרַי וַהנַה פַּהטִה
צִ׳הרַי פֻּהנַהל אַהמַהר צִ׳הוַהפֻּהרַהמ אַהטֻה נִהנַיפַּהוַהר צֶ׳היַהמַהכַּהל טַהלַיוַהרֵה.
[ 4]
8 1.021 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פֻּהוַהמ, וַהלִה, כַּהנַהל, פֻּהנַהל,
צִ׳הנַהמ מַהלִה אַהרֻהפַּהכַּי מִהכֻּה פֹּהרִה צִ׳הטַי טַהרֻה וַהכַּי וַהלִה נִהרֻהוִהיַה
מַהנַהנ אֻהנַהרוֺטֻה מַהלַהר מִהצַ׳י אֶהלֻהטַהרֻה פֹּהרֻהל נִהיַהטַהמֻהמ אֻהנַהרפַּהוַהר
טַהנַהטֻה אֶהלִהל אֻהרֻה אַהטֻה כֹּהטֻה אַהטַי טַהכֻּה פַּהרַהנ אֻהרַיוַהטֻה נַהכַּהר מַהטִהל
כַּהנַהמ מַהרֻהוִהיַה צִ׳הוַהפֻּהרַהמ נִהנַיפַּהוַהר כַּהלַימַהכַּהל טַהרַה נִהכַּהלוַהרֵה.
[ 5]
9 1.021 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פֻּהוַהמ, וַהלִה, כַּהנַהל, פֻּהנַהל,
צֻ׳הרֻהטִהכַּהל פַּהלַה נַהלַה מֻהטַהל כַּהלַי טֻהכַּהל אַהרֻה וַהכַּי פַּהיִהלוֺטֻה מִהכֻּה
אֻהרֻה אִהיַהל אֻהלַהכֻּה אַהוַי פֻּהכַּהלטַהרַה, וַהלִה אֹהלֻהכֻּהמ מֶהי אֻהרֻה פֹּהרִה אֹהלִה
אַהרֻהטַהוַהמ מֻהיַהלפַּהוַהר, טַהנַהטֻה אַהטִה אַהטַי וַהכַּי נִהנַי אַהרַהנ אֻהרַי פַּהטִה,
טִהרֻה וַהלַהר צִ׳הוַהפֻּהרַהמ, נִהנַיפַּהוַהר טִהכַּהל כֻּהלַהנ נִהלַהנ אִהטַי נִהכַּהלֻהמֵה.
[ 6]
10 1.042 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פַּימ מָה נָהכַּהמ, פַּהלמַהלַהרכּ
נִהלַהנֹהטֻה וָהנֻהמ נִירֹהטֻה טִייֻהמ וָהיֻהוֻהמ אָהכִּה, אוֹר אַינטֻה
פֻּהלַהנֹהטֻה וֶהנרֻה, פֹּהיממַיכַּהל טִירנטַה פֻּהננִהיַהר וֶהנפֹּהטִהפּ פּוּצִ׳ה,
נַהלַהנֹהטֻה טִינכֻּהמ טָהנ אַהלַהטֻה אִהנרִה, נַהנכֻּה אֶהלֻה צִ׳הנטַייַהר אָהכִּה,
מַהלַהנֹהטֻה מָהצֻ׳המ אִהללַהוַהר וָהלֻהמ מַהלכֻּה פֶּהרֻהנטֻהרַייָהרֵה.
[ 4]
11 1.045 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל טֻהנצַ׳ה וַהרֻהוָהרֻהמ, טֹהלֻהוִהפּפָּהרֻהמ, וַהלֻהוִהפּ
טֻהנצַ׳ה וַהרֻהוָהרֻהמ, טֹהלֻהוִהפּפָּהרֻהמ, וַהלֻהוִהפּ פּוֹי
נֶהנצַ׳המ פֻּהכֻּהנטֻה אֶהננַי נִהנַיוִהפּפָּהרֻהמ מֻהנַי נַהטפֻּה אָהי
וַהנצַ׳הפּפַּהטֻהטטֻה אֹהרֻהטטִה וָהלנָהל כֹּהללֻהמ וַהכַּי כֵּהטטֻה,
אַהנצֻ׳המ פַּהלַייַהנוּר אָהלַהנכָּהטטֻה אֶהמ אַהטִהכַּהלֵה.
[ 1]
12 1.103 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל טוֹטֻה אֻהטַייָהנ אֹהרֻה כָּהטִהל-טוּיַה
וֶהללַהמ אֶהללָהמ וִהרִהצַ׳הטַימֵהל אוֹר וִהרִהכֹּהנרַי
כֹּהללַה וַהללָהנ, כֻּהרַיכַּהלַהל אֵהטטֻהמ צִ׳הרֻה טֹהנטַהר
אֻהללַהמ אֶהללָהמ אֻהלכִּה נִהנרֻה אָהנכֵּה אֻהטַהנ אָהטֻהמ
כַּהללַהמ וַהללָהנ, כָּהטַהלצֶ׳הי כּוֹיִהל כַּהלֻהכּכֻּהנרֵה.
[ 6]
13 1.126 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פַּהנטַהטטָהל וַהנטֻה אֶהפּפָּהל פַּהיִהנרֻה
פַּהטטִהפּ פֵּהר וִהטטִהטטֵה, פַּהרַהנטַה אַימפֻּהלַהנכַּהלוָהיפּ
פָּהלֵה פּוֹכָּהמֵה כָּהוָה, פַּהכַּי אַהרֻהמ וַהכַּי נִהנַייָה,
מֻהטטִהכּכֻּה אֵהוִה, כַּהטטֵה מֻהטִהכּכֻּהמ מֻהכּכֻּהנַהנכַּהל וָהי
מוּטָה, אוּטָה, נָהל אַהנטַהכּכַּהרַהנַהמֻהמ אֹהרֻה נֶהרִה אָהי,
צִ׳הטטִהכּכֵּה אֻהיטטִהטטֻה, טִהכַּהלנטַה מֶהיפּ פַּהרַהמפֹּהרֻהל
צֵ׳הרוָהרטָהמֵה טָהנָהכַּהצ׳ צֶ׳היֻהמַהוַהנ אֻהרַייֻהמ אִהטַהמ
כַּהטטִהטטוֹר צַ׳הטטַהנכַּהמ כַּהלַהנטֻה אִהלַהנכֻּהמ נַהלפֹּהרֻהל
כָּהלֵה אוֹוָהטָהר מֵהוֻהמ כַּהלֻהמַהלַה וַהלַה נַהכַּהרֵה.
[ 7]
14 1.131 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל מֶהיטטֻה אָהרֻהצֻ׳הוַייֻהמ, אֵהל אִהצַ׳ייֻהמ,
מֵהנִהיִהל צִ׳יוַהרַהטטָהרֻהמ, וִהרִהטַהרֻה טַהטטֻה אֻהטַייָהרֻהמ, וִהרַהוַהל אָהכָּה
אוּנִהכַּהלָהי אֻהללָהר צֹ׳הל כֹּהללָהטֻה אֻהמ אֻהל אֻהנַהרנטֻה, אַהנכֻּה אֻהימִהנ,טֹהנטִיר!
נָהנִהכַּהלָהי אֻהללָהרכַּהל נָהלמַהרַייַי מֻהלֻהטֻה אֻהנַהרנטֻה, אַימפֻּהלַהנכַּהל צֶ׳הררֻה,
מוֹנִהכַּהלָהי מֻהנִהצ׳צֶ׳הלוַהר טַהנִהטטֻה אִהרֻהנטֻה טַהוַהמ פֻּהרִהיֻהמ מֻהטֻהכֻּהנרַהמֵה.
[ 10]
15 1.132 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל אֵהר אִהצַ׳ייֻהמ וַהטַה-אָהלִהנכִּיל אִהרֻהנטֻה,
אַהכַּהנ אַהמַהרנטַה אַהנפִּהנַהרָהי, אַהרֻהפַּהכַּי צֶ׳הררֻה,
אַימפֻּהלַהנֻהמ אַהטַהכּכִּה, נָהנַהפּ
פֻּהכַּהל אֻהטַייוֹרטַהמ אֻהללַהפּ פֻּהנטַהרִהכַּהטטֻהל
אִהרֻהכּכֻּהמ פֻּהרָהנַהר כּוֹיִהל
טַהכַּהוֻה אֻהטַי נִיר מַהנִהטטַהלַהטטֻה, צַ׳הנכֻּה אֻהלַה וַהרכּכַּהמ
אַהנטִה טִהכַּהלַה, צַ׳הלַהצַ׳הטטִייֻהל,
מִהכַּה אֻהטַייַה פֻּהנכֻּה מַהלַהרפּפֹּהרִה אַהטטַה,
מַהנַהמ צֶ׳הייֻהמ מִהלַהלַי אָהמֵה.
[ 6]
16 2.040 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל אֶהמפִּהרָהנ, אֶהנַהכּכֻּה אַהמֻהטַהמ אָהוָהנֻהמ,
אֶהמפִּהרָהנ, אֶהנַהכּכֻּה אַהמֻהטַהמ אָהוָהנֻהמ, טַהנ אַהטַינטָהר
טַהמפִּהרָהנ אָהוָהנֻהמ, טַהלַהל אֵהנטֻה כַּייָהנֻהמ,
כַּהמפַּה מָה כַּהרִה אֻהרִהטטַה כָּהפָּהלִה, כַּהרַיכּכַּהנטַהנ
וַהמפֻּה אֻהלָהמ פֹּהלִהל פִּהרַהמַהפֻּהרַהטטֻה אֻהרַייֻהמ וָהנַהוַהנֵה.
[ 1]
17 2.086 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל אֻהרַייִהנִהל וַהנטַה פָּהוַהמ, אֻהנַהר
וֵהרֻה אֻהיַהר וָהלוֻה טַהנמַי; וִהנַי; טֻהכּכַּהמ, מִהכּכַּה פַּהכַּי
טִירכּכֻּהמ; מֵהיַה אֻהטַהלִהל
טֵהרִהיַה צִ׳הנטַי וָהימַי טֶהלִהוִהכּכַּה, נִהנרַה כַּהרַהוַיכּ
כַּהרַהנטֻה, טִהכַּהלֻהמ
צֵ׳הרֻה אֻהיַהר פּוּוִהנ מֵהיַה פֶּהרֻהמָהנֻהמ מַהררַיט טִהרֻהמָהלֻהמ
נֵהטַה, אֶהרִה אָהיצ׳
צִ׳ירִהיַה צֶ׳הממַי אָהכֻּהמ צִ׳הוַהנ מֵהיַה צֶ׳הלוַהט טִהרֻה
נָהרַייוּר כַּיטֹהלַהוֵה.
[ 9]
18 2.106 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל אֶהננַה פֻּהננִהיַהמ צֶ׳היטַהנַי נֶהנצַ׳המֵה!
אַהרִהוֻה אִהלָהטַה וַהנצַ׳המַהנַהרכַּהל, צָ׳הכּכִּהיַהר, טַהוַהמ פֻּהרִהנטֻה אַהוַהמ צֶ׳היוָהר
נֶהרִה אַהלָהטַהנַה כּוּרֻהוַהר; מַהררֻה אַהוַי טֵהרַהנ מִהנ! מָהרָה נִיר
מַהרִה אֻהלָהמ טִהרַיכּ כָּהוִהרִה וַהלַהנצֻ׳הלִה מַהרֻהוִהיַה פֶּהרֻהמָהנַיפּ
פִּהרִהוֻה אִהלָהטַהוַהר פֶּהרֻה כַּהטִה פֵּהצִ׳הטִהל, אַהלַהוֻה אַהרֻהפּפֻּה אֹהננָהטֵה.
[ 10]
19 3.037 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל כַּהרַהמ מֻהנַהמ מַהלַהרָהל, פֻּהנַהל
אַהטַייַהלָהר פֻּהרַהמ צִ׳ירִה אַהנטַהנַהר אֵהטטַה, מָה מַהטַהמָהטֹהטֻהמ,
פֶּהטַי אֶהלָהמ כַּהטַהל כָּהנַהל פֻּהלכֻּהמ פִּהרַהמָהפֻּהרַהטטֻה אֻהרַי כּוֹיִהלָהנ;
טֹהטַייַהל אָהר נַהרֻהנכֹּהנרַייָהנ טֹהלִהלֵה פַּהרַהוִה נִהנרֻה אֵהטטִהנָהל,
אִהטַי אִהלָהר, צִ׳הוַהלוֹכַּהמ אֶהיטֻהטַהרכֻּה; אִיטֻה כָּהרַהנַהמ כָּהנמִהנֵה!
[ 4]
20 3.054 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל וָהלכַּה אַהנטַהנַהר, וָהנַהוַהר, אָהנ
וֶהנטַה צָ׳המפַּהל וִהרַי אֶהנַהפּ פּוּצִ׳היֵה,
טַהנטַייָהרֹהטֻה טָהי אִהלַהר; טַהממַייֵה
צִ׳הנטִהיָה אֶהלֻהוָהר וִהנַי טִירפּפַּהרָהל;
אֶהנטַייָהר אַהוַהר אֶהווַהכַּייָהר כֹּהלוֹ!
[ 3]
21 3.054 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל וָהלכַּה אַהנטַהנַהר, וָהנַהוַהר, אָהנ
אָהטפָּהלַהוַהרכּכֻּה אַהרֻהלֻהמ וַהננַהמֻהמ אָהטִהמָהנפֻּהמ
כֵּהטפָּהנ פֻּהכִּהל, אַהלַהוֻה אִהללַי; כִּהלַהכּכַּה וֵהנטָה;
כּוֹלפָּהלַהנַהוֻהמ וִהנַייֻהמ כֻּהרֻהכָּהמַי, אֶהנטַי
טָהלפָּהל וַהנַהנכִּהט טַהלַינִהנרֻה אִהוַי כֵּהטכַּה, טַהכּכָּהר
[ 4]
22 3.054 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל וָהלכַּה אַהנטַהנַהר, וָהנַהוַהר, אָהנ
אֵהטֻהכּכַּהלָהלֻהמ אֶהטֻהטטַה מֹהלִהיָהלֻהמ מִהכּכֻּהצ׳
צ׳וֹטִהכּכַּה וֵהנטָה; צֻ׳הטַהרוִהטטֻה אֻהלַהנ, אֶהנכַּהל צ׳וֹטִה;
מָה טֻהכּכַּהמ נִינכַּהל אֻהרֻהוִיר, מַהנַהמפַּהררִה וָהלמִהנ!
צָ׳הטֻהכּכַּהל מִהכּכִּיר, אִהרַייֵה וַהנטֻה צָ׳הרמִהנכַּהלֵה
[ 5]
23 3.119 - טִהרֻהנָהנַהצַ׳המפַּהנטַה צֻ׳הוָהמִהכַּהל פֻּהללִהטטוֹל אָהטַי; פּוּנפַּהטֻה נָהכַּהמ;
טָהנכַּה(אַה)רֻהנ כָּהלַהמ טַהוִהרַה וַהנטֻה אִהרֻהוַהר טַהממֹהטֻהמ
כּוּטִהנָהר אַהנכַּהמ
פָּהנכִּהנָהל-טַהרִהטטֻהפּ פַּהנטֻה פּוֹל אֶהללָהמ פַּהננִהיַה
כַּהננֻהטַהל פַּהרַהמַהר
טֵהמ כֹּהל פּוּנ כַּהמֻהכֻּה, טֶהנכֻּה, אִהלַהנ כֹּהטִה, מָה,
צֶ׳הנפַּהכַּהמ, וַהנ פַּהלָה, אִהלֻהפּפַּי,
וֵהנכַּי, פּוּ מַהכִּהלָהל, וֶהיִהל פֻּהכָּה וִילִהמִהלַהלַייָהנ
אֶהנַה, וִהנַי כֶּהטֻהמֵה.
[ 4]
24 4.005 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר מֶהי אֶהלָהמ וֶהנ נִירֻה
טֻהננָהכַּהטטֵהנ אָהכִּה, טֻהרצ׳צַ׳הנַהוַהר צֹ׳הל כֵּהטטֻה, טֻהוַהר וָהיכּכֹּהנטֻה(ו)
אֶהננָהכַּהט טִהרִהטַהנטֻה, אִינכֻּה אִהרֻהכַּי אֵהררִהטַה אֻהנטֵהנ, אֵהלַייֵהנ נָהנ,
פֹּהנ אָהכַּהטטֻה אַהטִהיֵהנַיפּ פֻּהכַּהפּ פֶּהיטֻה פֹּהרֻהטפַּהטֻהטטַה אָהרוּרַהרַי
אֶהנ אָהכַּהטטֻה אִהרֻהטטָהטֵה,-אֵהטַהנ פּוֹרכּכֻּה אָהטַהנָהי אַהכַּהפּפַּהטטֵהנֵה!
[ 5]
25 4.008 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר צִ׳הוַהנ אֶהנֻהמ אוֹצַ׳י אַהללַהטֻה,
וִהרִה כַּהטִהר נָהיִהרֻה אַהללַהר; מַהטִה אַהללַהר; וֵהטַה וִהטִה אַהללַהר; וִהננֻהמ נִהלַהנֻהמ
טִהרִה טַהרֻה וָהיֻה אַהללַהר; צֶ׳הרֻה טִייֻהמ אַהללַהר; טֶהלִה נִירֻהמ אַהללַהר, טֶהרִהיִהל;
אַהרִה טַהרֻה כַּהננִהיָהלַי אֹהרֻה פָּהכַּהמ אָהכַּה, אַהרֻהל כָּהרַהנַהטטִהל וַהרֻהוָהר
אֶהרִה אַהרַהוֻה אָהרַהמ מָהרפַּהר; אִהמַייָהרֻהמ אַהללַהר; אִהמַיפּפָּהרֻהמ אַהללַהר, אִהוַהרֵה.
[ 2]
26 4.025 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר וֶהנ נִהלָה מַהטִהיַהמ טַהננַי
אֶהללִהיֻהמ פַּהכַּהלֻהמ אֶהללָהמ טֻהנצֻ׳הוֵהרכֻּה אֹהרֻהוַהר וַהנטֻה
פֻּהללִהיַה מַהנַהטטֻהכּ כּוֹיִהל פֻּהכּכַּהנַהר; כָּהמַהנ אֶהננֻהמ
וִהללִה אַינכַּהנַייִהנָהנַי וֶהנטֻה אֻהכַּה נוֹכּכִּהיִהטטָהר
אַהללִה אַהמ פַּהלַהנַה וֵהלִה אַהטִהכַּיוִירַהטטַהנָהרֵה.
[ 8]
27 4.026 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר נַהמפַּהנֵה! אֶהנכַּהל כּוֹוֵה! נָהטַהנֵה!
אֻהרֻה כַּהיִהרֻה אוּצַ׳הל פּוֹלַה אֹהנרֻה וִהטטֻה אֹהנרֻה פַּהררִה,
מַהרֻה כַּהיִהרֻה אוּצַ׳הל פּוֹלַה וַהנטֻהוַהנטֻה אֻהלַהוֻהמ, נֶהנצַ׳המ;
פֶּהרֻה כַּהיִהרֻה אוּצַ׳הל פּוֹלַהפּ פִּהרַי פֻּהלכֻּה צַ׳הטַייָהי! פָּהטַהטטֻה
אַהרֻה כַּהיִהרֻה אוּצַ׳הל אָהנֵהנ אַהטִהכַּיוִירַהטטַהנִירֵה!
[ 6]
28 4.026 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר נַהמפַּהנֵה! אֶהנכַּהל כּוֹוֵה! נָהטַהנֵה!
כַּהלִהטטִהלֵהנ; כָּהמַהוֶהננוֹי; כָּהטַהנמַי אֶהננֻהמ פָּהצַ׳המ
אֹהלִהטטִהלֵהנ; אוּנ כַּהנ נוֹכּכִּה אֻהנַהרוֻה אֶהנֻהמ אִהמַי טִהרַהנטֻה
וִהלִהטטִהלֵהנ; וֶהלִהרֻה טוֹנרַה וִהנַי אֶהנֻהמ צַ׳הרַהכּכֻּהכּ כֹּהנטֵהנ;
אַהלִהטטִהלֵהנ; אַהיַהרטטֻהפּ פּוֹנֵהנ אַהטִהכַּי וִירַהטטַהנִירֵה!
[ 7]
29 4.029 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אוּנִהנֻהל אֻהיִהרַי וָהטטִה אֻהנַהרוִהנָהרכּכֻּה
אוּנִהנֻהל אֻהיִהרַי וָהטטִה אֻהנַהרוִהנָהרכּכֻּה אֶהלִהיַהר אָהכִּה,
וָהנִהנֻהל וָהנַהוַהרכּכֻּהמ אַהרִהיַהל אָהכָּהטַה וַהנצַ׳הר;
נָהנ אֶהנִהל-טָהנֵה אֶהננֻהמ נָהנַהטטָהר; פַּהטטַהר נֶהנצֻ׳הל
טֵהנֻהמ אִהנ אַהמֻהטֻהמ אָהנָהר-טִהרֻהצ׳ צֶ׳המפֹּהנפַּהללִהיָהרֵה
[ 1]
30 4.031 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר פֹּהללַהטטַה כָּהיַהמ אָהיַה פֹּהרֻהלִהנַי,
פַּהלִה אֻהטַי יָהכּכַּי טַהננִהל פָּהלֻהכּכֵּה נִיר אִהרַיטטֻה
וַהלִה אִהטַי וָהלַהמָהטטֵהנ; מָהיַהמֻהמ טֶהלִהיַהכִּהללֵהנ;
אַהלִהוֻה אֻהטַיטטֻה אָהיַה וָהלכּכַּי אַיוַהרָהל אַהלַיכּכַּהפּפַּהטטֻהכּ
כַּהלִה אִהטַיט טוֹנִה פּוֹנרֵהנ כַּהטַהווּרוִירַהטטַהנִירֵה!
[ 6]
31 4.032 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֻהרִהטטִהטטָהר; אָהנַייִהנ טוֹל אֻהטִהרַה
פֻּהלַהנכַּהלַיפּ פּוֹכַּה נִיכּכִּה, פֻּהנטִהיַי אֹהרֻהנכַּה וַיטטֻה(ו)
אִהנַהנכַּהלַיפּ פּוֹכַּה נִהנרֻה, אִהרַהנטַייֻהמ נִיכּכִּה, אֹהנרֻה אָהי
מַהלַהנכַּהלַי מָהררַה וַהללָהר מַהנַהטטִהנֻהל פּוֹכַּהמ אָהכִּהצ׳
צִ׳הנַהנכַּהלַיכּ כַּהלַיוַהר פּוֹלֻהמ-טִהרֻהפּ פַּהיַהררוּרַהנָהרֵה.
[ 9]
32 4.033 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אִהנטִהרַהנוֹטֻה טֵהוַהר אִהרֻהטִהכַּהל אֵהטטֻהכִּהנרַה צֻ׳הנטַהרַהמ
כָּהל כֹּהטֻהטטֻה, אִהרֻהכַּי אֵהררִה, כַּהלִה נִהרַיטטֻה, אִהרַיצ׳צִ׳ה מֵהינטֻה
טוֹל מַהטֻהטטֻה, אֻהטִהרַה נִירָהל צֻ׳הוַהר אֶהטֻהטטֻה, אִהרַהנטֻהוָהצַ׳הל
אֵהלוֻה אֻהטַיטטָה אַהמַיטטֻה, אַהנכֻּה אֵהלֻהצָ׳הלֵהכַּהמ פַּהננִה,
מָהל כֹּהטֻהטטֻה, אָהוִה וַיטטָהר-מָה מַהרַיכּכָּהטַהנָהרֵה.
[ 4]
33 4.063 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אוֹטִה מָה מַהלַהרכַּהל טוּוִה-אֻהמַייַהוַהל
אֻהרֻהוַהמֻהמ אֻהיִהרֻהמ אָהכִּה, אוֹטִהיַה אֻהלַהכֻּהכּכֻּה אֶהללָהמ
פֶּהרֻה וִהנַי פִּהרַהפּפֻּה וִיטֻה אָהי, נִהנרַה אֶהמ פֶּהרֻהמָהנ! מִהכּכַּה
אַהרֻהוִה פֹּהנ צֹ׳הרִהיֻהמ אַהננָהמַהלַי אֻהלָהי! אַהנטַהרכּוֹוֵה!
מַהרֻהוִה נִהנ פָּהטַהמ אַהללָהל מַהררֻה אֹהרֻה מָהטֻה אִהלֵהנֵה.
[ 3]
34 4.067 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר וַהרַיכִּהלֵהנ, פֻּהלַהנכַּהל אַינטֻהמ; וַהרַיכִּהלָהפּ
וַהרַיכִּהלֵהנ, פֻּהלַהנכַּהל אַינטֻהמ; וַהרַיכִּהלָהפּ פִּהרַהוִה מָהיַהפּ
פֻּהרַייֻהלֵה אַהטַהנכִּה נִהנרֻה פֻּהרַהפּפַּהטֻהמ וַהלִהיֻהמ כָּהנֵהנ;
אַהרַייִהלֵה מִהלִהרֻהמ נָהכַּהטטֻה אַהננַהלֵה! אַהנצַ׳הל! אֶהננָהי
טִהרַי אֻהלָהמ פַּהלַהנַה וֵהלִהט טִהרֻהכּכֹּהנטִיצ׳צֻ׳הרַהטטֻה אֻהלָהנֵה!
[ 1]
35 4.067 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר וַהרַיכִּהלֵהנ, פֻּהלַהנכַּהל אַינטֻהמ; וַהרַיכִּהלָהפּ
פֹּהכּכַּהמ אָהי נִהנרַה פֹּהללָהפּ פֻּהלֻה מִהטַי מֻהטַי כֹּהל אָהכּכַּי
טֹהכּכֻּה נִהנרֻה אַיוַהר טֹהננוּררֻה אַהרֻהוַהרֻהמ טֻהיַהכּכַּהמ אֶהיטַה,
מִהכּכֻּה נִהנרֻה אִהוַהרכַּהל צֶ׳הייֻהמ וֵהטַהנַיכּכֻּה אַהלַהנטֻה פּוֹנֵהנ
צֶ׳הכּכַּהרֵה טִהכַּהלֻהמ מֵהנִהט טִהרֻהכּכֹּהנטִיצ׳צֻ׳הרַהטטֻה אֻהלָהנֵה!
[ 5]
36 4.075 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר טֹהנטַהנֵהנ פַּהטטַהטֻה אֶהננֵה! טוּיַה
כַּהללַהנֵהנ כַּהללַהט טֹהנטֻה אָהיכּ כָּהלַהטטַיכּ כַּהלִהטטֻהפּ פּוֹכּכִּה,
טֶהללִהיֵהנ אָהכִּה נִהנרֻה טֵהטִהנֵהנ; נָהטִהכּ כַּהנטֵהנ;
אֻהלכֻּהוָהר אֻהלכִּהררֻה אֶהללָהמ אֻהטַהנ אִהרֻהנטֻה אַהרִהטִה אֶהנרֻה
וֶהלכִּהנֵהנ; וֶהלכִּה, נָהנֻהמ וִהלָה אִהרַהצ׳ צִ׳הרִהטטִהטטַהנֵה!
[ 3]
37 4.075 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר טֹהנטַהנֵהנ פַּהטטַהטֻה אֶהננֵה! טוּיַה
אֻהטַהמפֻּה אֶהנֻהמ מַהנַי אַהכַּהטטֻה(ו), אֻהללַהמֵה טַהכַּהלִה אָהכַּה,
מַהטַהמ פַּהטֻהמ אֻהנַהר נֶהי אַהטטִה, אֻהיִהר אֶהנֻהמ טִהרִה מַהיַהכּכִּה,
אִהטַהמ פַּהטֻה נָהנַהטטִייָהל אֶהרִהכֹּהלַה אִהרֻהנטֻה נוֹכּכִּהל,
כַּהטַהמפֻּה אַהמַהר כָּהלַי טָהטַי כַּהלַהל אַהטִה כָּהנַהל אָהמֵה.
[ 4]
38 4.075 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר טֹהנטַהנֵהנ פַּהטטַהטֻה אֶהננֵה! טוּיַה
וֶהללַה נִירצ׳ צַ׳הטַייַהנָהר טָהמ וִהנַהוֻהוָהר פּוֹלַה וַהנטֻה, אֶהנ
אֻהללַהמֵה פֻּהכֻּהנטֻה נִהנרָהרכּכֻּה, אֻהרַהנכֻּהמ נָהנ פֻּהטַיכַּהל פֵּהרנטֻה
כַּהללַהרוֹ, פֻּהכֻּהנטִיר? אֶהננַה, כַּהלַהנטֻה טָהנ נוֹכּכִּה, נַהכּכֻּה,
וֶהללַהרוֹמ! אֶהנרֻה, נִהנרָהר-וִהלַהנכֻּה אִהלַהמפִּהרַייַהנָהרֵה.
[ 9]
39 4.076 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר מַהרֻהל אַהוָה מַהנַהטטַהנ אָהכִּה
מֶהיממַי אָהמ אֻהלַהוַיצ׳ צֶ׳היטֻה, וִהרֻהפּפֻּה אֶהנֻהמ וִהטטַי וִהטטִה,
פֹּהיממַי אָהמ כַּהלַייַי וָהנכִּה, פֹּהרַי אֶהנֻהמ נִירַיפּ פָּהיצ׳צִ׳ה,
טַהממַייֻהמ נוֹכּכִּהכּ כַּהנטֻה, טַהכַּהוֻה אֶהנֻהמ וֵהלִה אִהטטֻה,
צֶ׳הממַייֻהל נִהרפַּהר אָהכִּהל, צִ׳הוַהכַּהטִה וִהלַייֻהמ אַהנרֵה!
[ 2]
40 4.076 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר מַהרֻהל אַהוָה מַהנַהטטַהנ אָהכִּה
וִהללַהטטָהנ אֹהנרֻה מָהטטֵהנ; וִהרֻהפּפֻּה אֶהנֻהמ וֵהטכַּייָהלֵה
וַהללַהט טֵהנ פּוֹלַה נֻהננַי וָהי מַהטֻהטטֻה אֻהנטִהטָהמֵה,
אֻהללַהטטֵה נִהררִהיֵהנֻהמ, אֻהיִהרפּפֻּהלֵה וַהרֻהטִהיֵהנֻהמ,
כַּהללַהטטֵה נִהררִה; אַהממָה! אֶהננַהנַהמ כָּהנֻהמ אָהרֵה?
[ 7]
41 4.077 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר כַּהטֻהמפַּהכַּהל נַהטטַהמ אָהטִה, כַּייִהל
פֻּהללֻהוַהר אַיוַהר כַּהלוַהר פֻּהנַהטטֻה אִהטַיפּ פֻּהכֻּהנטֻה נִהנרֻה
טֻהללֻהוַהר, צ׳וּרַי כֹּהלוַהר; טוּ נֶהרִה וִהלַייַה אֹהטטָהר
מֻהל אֻהטַייַהוַהרכַּהל טַהממַי מֻהכּכַּהנָהנ פָּהטַה נִילַהל
אֻהל אִהטַי מַהרַינטֻה נִהנרֻה, אַהנכֻּה אֻהנַהרוִהנָהל אֶהייַהל אָהמֵה.
[ 5]
42 4.078 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר וֶהנרִהלֵהנ, פֻּהלַהנכַּהל אַינטֻהמ; וֶהנרַהוַהר
מָהטטִהנֵהנ, מַהנַהטטַי מֻהננֵה; מַהרֻהמַייַי אֻהנַהרַה מָהטטֵהנ;
מוּטטִה, נָהנ, מֻהננַי נָהלֵה מֻהטַהלוַהנַי וַהנַהנכַּה מָהטטֵהנ;
פָּהטטֻה אִהל נָהי פּוֹלַה נִהנרֻה פַּהררֻה אַהטֻה אָהמ פָּהוַהמ טַהננַי;
אִיטטִהנֵהנ; כַּהלַייַה מָהטטֵהנ אֶהנ צֶ׳היוָהנ טוֹנרִהנֵהנֵה!
[ 3]
43 4.095 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר וָהנ צֹ׳הטטַהצ׳צֹ׳הטטַה נִהנרֻה אַהטטֻהמ
אַהלַיכּכִּהנרַה נִיר, נִהלַהמ, כָּהררֻה, אַהנַהל אַהמפַּהרַהמ, אָהכִּה נִהנרִיר
כַּהלַיכּכַּהנרֻה צֵ׳הרֻהמ כַּהרַהטטִיר! כַּהלַיפּפֹּהרֻהל אָהכִּה נִהנרִיר
וִהלַהכּכֻּה אִהנרִה נַהלכֻּהמ מִהלַהלַי אֻהללִיר מֶהייִהל כַּייֹהטֻה כָּהל
כֻּהלַיכּכִּהנרֻה נֻהממַי מַהרַהכּכִּהנֻהמ, אֶהננַיכּ כֻּהרִהכּכֹּהנמִהנֵה!
[ 3]
44 4.095 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר וָהנ צֹ׳הטטַהצ׳צֹ׳הטטַה נִהנרֻה אַהטטֻהמ
טוֹל פַּהטטַה נָהכַּהמֻהמ, צ׳וּלַהמֻהמ, צֻ׳הטטִהיֻהמ, פַּהטטִהמַייָהל
מֵהרפַּהטטַה אַהנטַהנַהר וִילִהיֻהמ, אֶהננַייֻהמ וֵהרֻה אֻהטַייִיר
נָהל פַּהטטֻה וַהנטֻה פִּהרַהנטֵהנ, אִהרַהכּכַּה, נַהמַהנ טַהמַהרטַהמ
כּוֹלפַּהטטֻה נֻהממַי מַהרַהכּכִּהנֻהמ, אֶהננַיכּ כֻּהרִהכּכֹּהנמִהנֵה!
[ 5]
45 4.095 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר וָהנ צֹ׳הטטַהצ׳צֹ׳הטטַה נִהנרֻה אַהטטֻהמ
כַּהנטִהיִהל פַּהטטַה כַּהלֻהטטֻה אֻהטַייִיר! כַּהרִהכָּהטטִהל אִהטטַה
פַּהנטִהיִהל פַּהטטַה פַּהרִהכַּהלַהטטִיר! פַּהטִהוִילִה כֹּהנטִיר
אֻהנטִהיִהל, פַּהטטִהנִה, נוֹיִהל, אֻהרַהכּכַּהטטִהל,-אֻהממַי, אַיוַהר
כֹּהנטִהיִהל פַּהטטֻה מַהרַהכּכִּהנֻהמ, אֶהננַיכּ כֻּהרִהכּכֹּהנמִהנֵה!
[ 6]
46 4.097 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אַהטטֻהמִהנ, אִהל פַּהלִה! אֶהנרֻה
צֶ׳הנצֻ׳הטַהרצ׳ צ׳וֹטִהפּ פַּהוַהלַהטטִהרַהל טִהכַּהל מֻהטטֻה אַהנַייַה,
נַהנצֻ׳ה אַהנִה כַּהנטַהנ, נַהללוּר אֻהרַי נַהמפַּהנַי, נָהנ אֹהרֻה כָּהל
טֻהנצֻ׳ה אִהטַיכּ כַּהנטֻה כַּהנַהוִהנ טַהלַיט טֹהלֻהטֵהרכֻּה אַהוַהנ טָהנ
נֶהנצֻ׳ה אִהטַי נִהנרֻה אַהכַּהלָהנ, פַּהלַהכָּהלַהמֻהמ נִהנרַהנַהנֵה.
[ 4]
47 4.100 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר מַהננֻהמ מַהלַימַהכַּהל כַּייָהל וַהרֻהטִהנַה;
כִּינטֻהמ כִּהלַהרנטֻהמ פֹּהנ כֵּהלַהל מֻהנ טֵהטִהנַה; כֵּהטֻה פַּהטָה
אָהנטֻהמ פַּהלַהפַּהלַהאוּלִהיֻהמ אָהיִהנַה; אָהרַהנַהטטִהנ
וֵהנטֻהמ פֹּהרֻהלכַּהל וִהלַהנכַּה נִהנרֻה אָהטִהנַה; מֵהוֻה צִ׳הלַהמפֻּה
אִינטֻהמ כַּהלַהלִהנַה-אִהננַהמפַּהרָהנטַהנ אִהנַי אַהטִהיֵה.
[ 6]
48 4.113 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר פַּהוַהלַהטטַהטַהוַהרַי פּוֹלֻהמ, טִהנטוֹלכַּהל; אַהט
פַּהנטִהטטַה פָּהוַהנכַּהל אֻהממַייִהל צֶ׳היטַהנַה אִהממַי וַהנטֻה
צַ׳הנטִהטטַה פִּהננַיצ׳ צַ׳המַהלפּפַּהטֻה אֶהננֵה-וַהנטֻה אַהמַהרַהר מֻהננָהל
מֻהנטִהצ׳ צֶ׳הלֻהמַהלַהר אִהטטֻה, מֻהטִה טָהלטטֻה, אַהטִה וַהנַהנכֻּהמ
נַהנטִהכּכֻּה מֻהנטֻה אֻהרַה אָהטצֶ׳היכִּהלָה וִהטטַה נַהנ נֶהנצַ׳המֵה?
[ 4]
49 5.012 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר כַּהרַינטֻה כַּי טֹהלֻהוָהרַייֻהמ כָּהטַהלַהנ;
אֶהטֻהטטַה וֶהל כֹּהטִה אֵהרֻה אֻהטַייָהנ טַהמַהר
אֻהטֻהפּפַּהר, כּוֹוַהנַהמ; אֻהנפַּהטֻה פִּהצ׳צַ׳ייֵה
כֶּהטֻהפּפַּהטֻה אָהוַהטֻה, כִּיל נִהנרַה וַהלוִהנַי;
וִהטֻהטטֻהפּ פּוֹוַהטֻה, וִילִהמִהלַהלַיכּכֵּה.
[ 5]
50 5.013 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֶהנ פֹּהנֵה! אִהמַייוֹר טֹהלֻה
כַּהרֻהוַהנֵה! כַּהרֻה אָהיט טֶהלִהוָהרכּכֻּה אֶהלָהמ
אֹהרֻהוַהנֵה! אֻהיִהרפּפֻּה אָהי אֻהנַהרוֻה אָהי נִהנרַה
טִהרֻהוַהנֵה! טִהרֻה וִילִהמִהלַהלַייֻהל
כֻּהרֻהוַהנֵה!-אַהטִהיֵהנַיכּ כֻּהרִהכּכֹּהלֵה!
[ 5]
51 5.046 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר טֻהננַהכּ כּוֹוַהנַה, צֻ׳הננַהוֶהנ נִירֻה
וִהננִהנ אָהר מַהטִה צ׳וּטִהיַה וֵהנטַהנַי
אֶהננִה, נָהמַהנכַּהל אוֹטִה, אֶהלֻהטטֻה אַהנצֻ׳המ
כַּהננִהנָהל, כַּהלַהל כָּהנפֻּה אִהטַהמ אֵהטֻה אֶהנִהל,
פֻּהננִהיַהנ פֻּהכַּהלוּרֻהמ אֶהנ נֶהנצֻ׳המֵה!
[ 5]
52 5.048 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר פּוּמֵהלָהנֻהמ פּוּמַהכַּהל כֵּהלוַהנֻהמ נָהמֵה
פֹּהרִהפּ פֻּהלַהנכַּהלַיפּ פּוֹכּכֻּה אַהרֻהטטֻה, אֻהללַהטטַי
נֶהרִהפּפַּהטֻהטטֻה, נִהנַינטַהוַהר צִ׳הנטַייֻהל
אַהרִהפּפֻּה אֻהרֻהמ(מ) אַהמֻהטֻה אָהיַהוַהנ אֵהכַּהמפַּהמ
כֻּהרִהפּפִּהנָהל, צֶ׳הנרֻה, כּוּטִה, טֹהלֻהטֻהמֵה.
[ 4]
53 5.050 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֶהנכֵּה אֶהננַה, אִהרֻהנטַה אִהטַהמ
יָהטֵה צֶ׳היטֻהמ, יָהמ אַהלוֹמ; נִי אֶהננִהל,
אָהטֵה אֵהיֻהמ; אַהלַהוֻה אִהל פֶּהרֻהמַייָהנ
מָה טֵהוֻה אָהכִּהיַה וָהימוּר מַהרֻהוִהנָהר-
פּוֹטֵה! אֶהנרֻהמ, פֻּהכֻּהנטַהטֻהמ, פֹּהיכֹּהלוֹ?
[ 6]
54 5.060 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֵהטֻהמ אֹהנרֻהמ אַהרִהוֻה אִהלַהר
אֵהטֻהמ אֹהנרֻהמ אַהרִהוֻה אִהלַהר אָהיִהנֻהמ,
אוֹטִה אַהנצֻ׳ה אֶהלֻהטטֻהמ(מ) אֻהנַהרוָהרכַּהטכֻּהפּ
פֵּהטַהמ אִהנרִה, אַהוַהר אַהוַהר אֻהללַהטטֵה
מָהטֻהמ טָהמֻהמ מַהכִּהלוַהר, מָהרפֵּהרַהרֵה.
[ 1]
55 5.091 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֵה אִהלָהנַי, אֶהנ אִהצ׳צַ׳י
טֶהללַהט טֵהרִהט טֶהלִהנטֻה טִהטטִהפּפַּהטֻה אוֹר
אֻהללַהט טֵהרַהל; אַהמֻהטַה אֹהלִה; וֶהלִה;
כַּהללַהטטֵהנ, כַּהטִהיֵהנ, כַּהוַהלַיכּכַּהטַהל-
וֶהללַהטטֵהנֻהכּכֻּה אֶהווָהרֻה וִהלַינטַהטֵה?
[ 9]
56 5.093 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר כָּהצַ׳הנַי, כַּהנַהלַי, כַּהטִהר מָה
אִיצַ׳הנ, אִיצַ׳הנ אֶהנרֻה אֶהנרֻהמ אַהרַהררֻהוַהנ;
אִיצַ׳הנ טָהנ אֶהנ מַהנַהטטִהל פִּהרִהוֻה אִהלַהנ;
אִיצַ׳הנ טַהננַייֻהמ אֶהנ מַהנַהטטֻהכּ כֹּהנטֻה(ו),
אִיצַ׳הנ טַהננַייֻהמ יָהנ מַהרַהכּכִּהרפַּהנֵה?
[ 3]
57 5.093 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר כָּהצַ׳הנַי, כַּהנַהלַי, כַּהטִהר מָה
טֻהנצֻ׳המ פּוֹטֻהמ צֻ׳הטַהרוִהטֻה צ׳וֹטִהיַי,
נֶהנצֻ׳הל נִהנרֻה נִהנַיפּפִּהכּכֻּהמ נִיטִהיַי,
נַהנצֻ׳ה כַּהנטַהטטֻה אַהטַהכּכִּהיַה נַהמפַּהנַי,
וַהנצַ׳הנֵהנ אִהנִה יָהנ מַהרַהכּכִּהרפַּהנֵה?
[ 8]
58 5.097 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר צִ׳הנטִהפּפָּהר מַהנַהטטָהנ, צִ׳הוַהנ, צֶ׳הנצֻ׳הטַהר
צַ׳הרַהנַהמ אָהמ פַּהטִהיָהר פִּהרַהר יָהוַהרוֹ?
כַּהרַהנַהמ טִירטטֻה אֻהיִהר כַּייִהל אִהכַּהלנטַה פִּהנ,
מַהרַהנַהמ אֶהיטִהיַהפִּהנ, נַהוַי נִיכּכֻּהוָהנ
אַהרַהנַהמ מוּ אֶהיִהל אֶהיטַהוַהנ אַהללַהנֵה?
[ 17]
59 5.097 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר צִ׳הנטִהפּפָּהר מַהנַהטטָהנ, צִ׳הוַהנ, צֶ׳הנצֻ׳הטַהר
אַהנטַהמ אָהר אִהרֻהל אוּטֻה כַּהטַהנטֻה אֻהמפַּהר
אֻהנטֻהפּוֹלֻהמ, אוֹר אֹהנצֻ׳הטַהר; אַהצ׳ צֻ׳הטַהר
כַּהנטֻה אִהנכֻּה אָהר אַהרִהוָהר? אַהרִהוָהר אֶהלָהמ,
וֶהנ טִהנכַּהל כַּהננִה וֵהטִהיַהנ אֶהנפַּהרֵה.
[ 2]
60 6.001 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אַהרִהיָהנַי, אַהנטַהנַהר טַהמ צִ׳הנטַי
אַהרֻהנטֻהנַייַי; אַהטִהיָהר טַהמ אַהללַהל טִירכּכֻּהמ
אַהרֻהמַהרֻהנטַי; אַהכַּהל נָהלַהטטֻה אַהכַּהטטֻהל טוֹנרִה
וַהרֻהמ טֻהנַייֻהמ צֻ׳הררַהמֻהמ פַּהררֻהמ וִהטטֻה, וָהנ
פֻּהלַהנכַּהל אַהכַּהטטֻה אַהטַהכּכִּה, מַהטַהוָהרוֹטֻהמ
פֹּהרֻהנטֻה אַהנַימֵהל וַהרֻהמ פַּהיַהנַיפּ פּוֹכַּה מָהררִה,
פֹּהטֻה נִיכּכִּה, טַהנַי נִהנַייַה וַהללוֹרכּכֻּה אֶהנרֻהמ
פֶּהרֻהנטֻהנַייַי; פֶּהרֻהמפַּהררַהפּפֻּהלִהיוּרָהנַי;- פֵּהצָ׳הטַה
נָהל אֶהללָהמ פִּהרַהוָה נָהלֵה.
[ 5]
61 6.013 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר כֹּהטִה מָהטַה נִיל טֶהרֻהוֻה
מֻהררֻה אֹהרֻהוַהר פּוֹלַה מֻהלֻה נִירֻה אָהטִה, מֻהלַיטטִהנכַּהל צ׳וּטִה, מֻהננוּלֻהמ פּוּנטֻה,
אֹהררֻה אֹהרֻהוַהר פּוֹלַה אֻהרַהנכֻּהוֵהנ כַּי אֹהלִה וַהלַייַי אֹהנרֻה אֹהנרָה אֶהננֻהכִּהנרָהר;
מַהררֻה אֹהרֻהוַהר אִהללַי, טֻהנַי אֶהנַהכּכֻּה; מָהל כֹּהנטָהל פּוֹלַה מַהיַהנכֻּהוֵהרכֻּה,
פֻּהררֻה אַהרַהוַהכּ כַּהצ׳צֻ׳ה אָהרטטֻהפּ פּוּטַהמ צ׳וּלַה, פֻּהרַהמפַּהיַהמ נַהמ אוּר אֶהנרֻה פּוֹיִהנָהרֵה!
[ 2]
62 6.013 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר כֹּהטִה מָהטַה נִיל טֶהרֻהוֻה
נַהנצֻ׳ה אַהטַינטַה כַּהנטַהטטַהר, וֶהנ נִירֻה אָהטִה, נַהללַה פֻּהלִה אַהטַהלמֵהל נָהכַּהמ כַּהטטִה,
פַּהנצֻ׳ה אַהטַינטַה מֶהלוִהרַהלָהל פָּהכַּהמ אָהכַּה,
פַּהרָהיטטֻהרַייֵהנ אֶהנרֻה אוֹר פַּהוַהלַה וַהננַהר
טֻהנצֻ׳ה אִהטַייֵה וַהנטֻה, טֻהטִהיֻהמ כֹּהטטַה,
טֻהננֶהנרֻה אֶהלֻהנטִהרֻהנטֵהנ; צֹ׳הללַהמָהטטֵהנ;
פֻּהנצַ׳הטַייִהנמֵהל אוֹר פֻּהנַהלֻהמ צ׳וּטִה, פֻּהרַהמפַּהיַהמ נַהמ אוּר אֶהנרֻה פּוֹיִהנָהרֵה!
[ 6]
63 6.019 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר מֻהלַיטטָהנַי, אֶהללָהרכּכֻּהמ מֻהננֵה טוֹנרִה;
וָהנַהמ, אִהטֻה, אֶהללָהמ אֻהטַייָהנ טַהננַי; וַהרִה אַהרַהוַהכּ כַּהצ׳צָ׳הנַי; וַהנפֵּהי צ׳וּלַהכּ
כָּהנַהמ אַהטִהל נַהטַהמ אָהטַה וַהללָהנ טַהננַי, כַּהטַיכּ כַּהננָהל מַהנכַּייַייֻהמ נוֹכּכָּה; אֶהנמֵהל
אוּנַהמ אַהטֻה אֶהללָהמ אֹהלִהטטָהנ טַהננַי; אֻהנַהרוֻה אָהכִּה אַהטִהיֵהנַהטֻה אֻהללֵה נִהנרַה
טֵהנ אַהמֻהטַי;-טֶהנכּוּטַהל-טִהרֻה אָהלַהוָה אַהיצ׳ צִ׳הוַהנ אַהטִהיֵה צִ׳הנטִהכּכַּהפּ פֶּהררֵהנ, נָהנֵה.
[ 4]
64 6.020 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אָהטִהכּכַּהננָהנ מֻהכַּהטטִהל אֹהנרֻה צֶ׳הנרֻה(ו)
כֻּהלַהמ כֹּהטֻהטטֻהכּ כּוֹל נִיכּכַּה וַהללָהנ טַהננַי, כֻּהלַהוַהרַייִהנ מַהטַהפּפָּהוַי אִהטַהפּפָּהלָהנַי,
מַהלַהמ כֶּהטֻהטטֻה מָה טִירטטַהמ אָהטטִהכּ כֹּהנטַה מַהרַייַהוַהנַי, פִּהרַי טַהוַהל צֶ׳הנצַ׳הטַייִהנָהנַי
צַ׳הלַהמ כֶּהטֻהטטֻהט טַהיָה מוּלַה טַהנמַהמ אֶהננֻהמ
טַהטטֻהוַהטטִהנ וַהלִה נִהנרֻה טָהלנטוֹרכּכֻּה אֶהללָהמ
נַהלַהמ כֹּהטֻהכּכֻּהמ נַהמפִּהיַי, נַהללָהררָהנַי,-נָהנ אַהטִהיֵהנ נִהנַיכּכַּהפּ פֶּהררֻה אֻהינטַה אָהרֵה!.
[ 6]
65 6.025 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֻהיִהרָה וַהנַהמ אִהרֻהנטֻה, אֻהררֻה
אֻהיִהרָה וַהנַהמ אִהרֻהנטֻה, אֻהררֻה נוֹכּכִּה, אֻהללַהכּכִּהלִהיִהנ אֻהרֻה אֶהלֻהטִה,
אֻהיִהר אָהוַהנַהמ צֶ׳היטִהטטֻה, אֻהנ כַּיט טַהנטָהל, אֻהנַהרַהפּפַּהטֻהוָהרוֹטֻה אֹהטטִה, וָהלטִה;
אַהיִהרָהוַהנַהמ אֵהרָהטֻה, אָהנ אֵהרֻה אֵהרִה, אַהמַהרַהר נָהטֻה אָהלָהטֵה, אָהרוּר אָהנטַה
אַהיִהרָהוַהנַהמֵה! אֶהנ אַהממָהנֵה! נִהנ אַהרֻהל כַּהננָהל נוֹכּכָּהטָהר אַהללָהטָהרֵה.
[ 1]
66 6.025 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֻהיִהרָה וַהנַהמ אִהרֻהנטֻה, אֻהררֻה
כַּהרֻה אָהכִּה, כֻּהלַהמפִּה(אִה)אִהרֻהנטֻה, כַּהלִהטטֻה, מוּלַיכּ כַּהרֻה נַהרַהמפֻּהמ וֶהל אֶהלֻהמפֻּהמ צֵ׳הרנטֻה אֹהנרֻה אָהכִּה,
אֻהרֻה אָהכִּהפּ פֻּהרַהפּפַּהטטֻה, אִהנכֻּה אֹהרֻהטטִה טַהננָהל וַהלַהרכּכַּהפּפַּהטטֻה, אֻהיִהרָהרֻהמ כַּהטַי פּוֹכָּהרָהל;
מַהרֻהוֻהאָהכִּה, נִהנ אַהטִהיֵה, מַהרַהוֵהנ; אַהממָהנ!
מַהרִהטטֻה אֹהרֻה כָּהל פִּהרַהפּפֻּה אֻהנטֵהל, מַהרַהוָה וַהננַהמ,-
טִהרֻה אָהרוּר מַהנַהוָהלָה! טִהרֻהט טֶהנכּוּרָהי! צֶ׳המפֹּהנ אֵהכַּהמפַּהנֵה!- טִהכַּיטטִהטטֵהנֵה.
[ 6]
67 6.025 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֻהיִהרָה וַהנַהמ אִהרֻהנטֻה, אֻהררֻה
מֻהננַהמ אַהוַהנֻהטַייַה נָהמַהמ כֵּהטטָהל; מוּרטטִה אַהוַהנ אִהרֻהכּכֻּהמ וַהננַהמ כֵּהטטָהל;
פִּהננַי אַהוַהנֻהטַייַה אָהרוּר כֵּהטטָהל; פֶּהיַהרטטֻהמ אַהוַהנֻהכּכֵּה פִּהצ׳צִ׳ה אָהנָהל;
אַהננַייַייֻהמ אַהטטַהנַייֻהמ אַהנרֵה נִיטטָהל; אַהכַּהנרָהל, אַהכַּהלִהטַהטטָהר אָהצָ׳הרַהטטַי;
טַהננַי מַהרַהנטָהל; טַהנ נָהמַהמ כֶּהטטָהל; טַהלַיפּפַּהטטָהל, נַהנכַּי טַהלַיוַהנ טָהלֵה!.
[ 7]
68 6.027 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר פֹּהימ מָהיַהפּפֶּהרֻהנכַּהטַהלִהל פֻּהלַהמפָּהנִהנרַה
אֻהנ אֻהרֻהוִהנ צֻ׳הוַי אֹהלִה אוּרֻה אוֹצַ׳י נָהררַהטטֻה אֻהרֻהפּפִּהנַהטֻה כֻּהרִהפּפֻּה אָהכֻּהמ אַיוִיר! נֻהנכַּהל
מַהנ אֻהרֻהוַהטטֻה אִהיַהרכַּיכַּהלָהל צֻ׳הוַיפּפִּירכּכֻּה, אַייוֹ! וַייַהכַּהמֵה פּוֹטָהטֵה, יָהנֵהל, וָהנוֹר
פֹּהנ אֻהרֻהוַי, טֶהנ אָהרוּר מַהננֻה כֻּהנרַי,
פֻּהוִהכּכֻּה אֶהלִהל אָהמ צִ׳הוַהכּכֹּהלֻהנטַי, פֻּהכֻּהנטֻה אֶהנ צִ׳הנטַי
טַהנ אֻהרֻהוַיט טַהנטַהוַהנַי, אֶהנטַי טַהננַי, טַהלַיפּפַּהטֻהוֵהנ; טֻהלַיפּ פַּהטֻהפּפָּהנ טַהרֻהכּכֵּהנמִה(נ)נֵה!.
[ 4]
69 6.031 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אִהטַהר כֶּהטֻהמ אָהרֻה אֶהננֻהטִהיֵהל,
נִהלַי פֶּהרֻהמָהרֻה אֶהננֻהטִהיֵהל, נֶהנצֵ׳ה! נִי וָה! נִהטטַהלֻהמ אֶהמפִּהרָהנֻהטַייַה כּוֹיִהל פֻּהכּכֻּה,
פֻּהלַהרוַהטַהנ מֻהנ אַהלַהכִּהטטֻה, מֶהלֻהכּכֻּהמ אִהטטֻה, פּוּמָהלַי פֻּהנַינטֻה אֵהטטִה, פֻּהכַּהלנטֻה פָּהטִה,
טַהלַי אָהרַהכּ כֻּהמפִּהטטֻה, כּוּטטֻהמ אָהטִה, צַ׳הנכַּהרָה, צַ׳היַה! פּוֹררִה פּוֹררִה! אֶהנרֻהמ,
אַהלַי פֻּהנַהל צֵ׳הר צֶ׳הנצַ׳הטַי אֶהמ אָהטִי! אֶהנרֻהמ, אָהרוּרָה! אֶהנרֻה אֶהנרֵה, אַהלַהרָה נִהללֵה!.
[ 3]
70 6.035 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר טוּנטֻה צֻ׳הטַהר מֵהנִהט טוּנִירֻה
פָּהטַהמ טַהנִהפּ פָּהרמֵהל וַיטטַה פָּהטַהר; פָּהטָהלַהמ אֵהל אֻהרֻהוַהפּ פָּהינטַה פָּהטַהר;
אֵהטַהמ פַּהטָה וַהננַהמ נִהנרַה פָּהטַהר; אֵהל אֻהלַהכֻּהמ אָהי נִהנרַה אֵהכַּהפָּהטַהר;
אוֹטַהטטֻה אֹהלִה מַהטַהנכִּה, אוּר אֻהנטֻה אֵהרִה, אֹהטטֻה אֻהלַהכַּהמ אֶהללָהמ אֹהטֻהנכִּהיַה(פּ)פִּהנ,
וֵהטַהטטֻה אֹהלִה כֹּהנטֻה, וִינַי כֵּהטפָּהר וֶהנכָּהטֻה מֵהוִהיַה וִהכִּהרטַהנָהרֵה.
[ 2]
71 6.035 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר טוּנטֻה צֻ׳הטַהר מֵהנִהט טוּנִירֻה
כֹּהללַיכּ כֻּהלַיכּ כָּהטִהנ כֻּהנטַיפּפּוּטַהמ כֹּהטֻהכֹּהטטִה כֹּהטטִהכּ כֻּהנִהטטֻהפּ פָּהטַה,
אֻהללַהמ כַּהוַהרנטִהטטֻהפּ פּוֹוָהר פּוֹלַה אֻהלִהטַהרֻהוַהר; נָהנ טֶהרִהיַהמָהטטֵהנ, מִינטֵהנ;
כַּהללַהוִהלִה וִהלִהפּפָּהר, כָּהנָהכּ כַּהננָהל; כַּהננֻהלָהר פּוֹלֵה כַּהרַהנטֻה נִהרפַּהר;
וֶהללַהצ׳ צַ׳הטַימֻהטִהיַהר; וֵהטַה נָהוַהר וֶהנכָּהטֻה מֵהוִהיַה וִהכִּהרטַהנָהרֵה.
[ 5]
72 6.040 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אַהלַי אַהטֻהטטַה פֶּהרֻהנכַּהטַהל נַהנצֻ׳ה
צֻ׳הלִהט טֻהנַי אָהמ פִּהרַהוִה וַהלִהט טֻהכּכַּהמ נִיכּכֻּהמ צֻ׳הרֻהל צַ׳הטַי אֶהמפֶּהרֻהמָהנֵה! טוּיַה טֶהננִיר
אִהלִהפּפַּה(אַה)רִהיַה פַּהצֻ׳הפָּהצַ׳הפּ פִּהרַהפּפַּי נִיכּכֻּהמ אֶהנ טֻהנַייֵה! אֶהננֻהטַייַה פֶּהממָהנ! טַהממָהנ!
פַּהלִהפּפַּה(אַה)רִהיַה טִהרֻהמָהלֻהמ אַהיַהנֻהמ כָּהנָהפּ פַּהרֻהטִהיֵה! צֻ׳הרֻהטִה מֻהטִהכּכֻּה אַהנִה אָהי וָהיטטַה,
וַהלִהטטֻהנַי אָהמ, מַהלַהפָּהטִה וַהיִהרַהטטוּנֵה! אֶהנרֻה אֶהנרֵה נָהנ אַהרַהררִה נַיכִּהנרֵהנֵה.
[ 7]
73 6.043 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר נִהללָהטַה נִיר צַ׳הטַימֵהל נִהרפִּהטטָהנַי;
נִהללָהטַה נִיר צַ׳הטַימֵהל נִהרפִּהטטָהנַי; נִהנַייָה אֶהנ נֶהנצַ׳י נִהנַיוִהטטָהנַי;
כַּהללָהטַהנַה אֶהללָהמ כַּהרפִּהטטָהנַי; כָּהנָהטַהנַה אֶהללָהמ כָּהטטִהנָהנַי;
צֹ׳הללָהטַהנַה אֶהללָהמ צֹ׳הללִה, אֶהננַיט טֹהטַהרנטֻה, אִהנכֻּה אַהטִהיֵהנַי אָהלָהכּכֹּהנטֻה,
פֹּהללָה אֶהנ נוֹי טִירטטַה פֻּהנִהטַהנ טַהננַי, פֻּהננִהיַהנֵה, פּוּנטֻהרֻהטטִהכּ כַּהנטֵהנ, נָהנֵה.
[ 1]
74 6.043 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר נִהללָהטַה נִיר צַ׳הטַימֵהל נִהרפִּהטטָהנַי;
וֶהרִה אָהר מַהלַהרכּכֹּהנרַי צ׳וּטִהנָהנַי,
וֶהללָהנַי וַהנטֻה אִהרַינצֻ׳המ וֶהנכָּהטטָהנַי,
אַהרִהיָהטֻה אַהטִהיֵהנ אַהכַּהפּפַּהטטֵהנַי, אַהללַהל כַּהטַהל נִהנרֻהמ אֵהרַה וָהנכִּה
נֶהרִהטָהנ אִהטֻה אֶהנרֻה כָּהטטִהנָהנַי, נִהצ׳צַ׳הל נַהלִה פִּהנִהכַּהל טִירפּפָּהנ טַהננַי,
פֹּהרִה אָהטֻה אַהרַהוֻה אָהרטטַה פֻּהנִהטַהנ טַהננַי, פֹּהי אִהלִהיַי, פּוּנטֻהרֻהטטִהכּ כַּהנטֵהנ נָהנֵה.
[ 4]
75 6.054 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אָהנטָהנַי, אַהטִהיֵהנַי אָהלָהכּכֹּהנטֻה; אַהטִהיוֹטֻה
אִהרֻהל אָהיַה אֻהללַהטטִהנ אִהרֻהלַי נִיכּכִּה, אִהטַהרפָּהוַהמ כֶּהטֻהטטֻה, אֵהלַייֵהנַי אֻהייַהט
טֶהרֻהלָהטַה צִ׳הנטַיטַהנַיט טֶהרֻהטטִה, טַהנ פּוֹל צִ׳הוַהלוֹכַּה נֶהרִה אַהרִהיַהצ׳ צִ׳הנטַי טַהנטַה
אַהרֻהלָהנַי; אָהטִה מָה טַהוַהטטֻה אֻהלָהנַי; אָהרֻה אַהנכַּהמ נָהל וֵהטַהטטֻה אַהפּפָּהל נִהנרַה
פֹּהרֻהלָהנַי; פֻּהללִהרֻהכּכֻּה וֵהלוּרָהנַי; פּוֹררָהטֵה אָהררַה נָהל פּוֹכּכִּהנֵהנֵה!.
[ 4]
76 6.054 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אָהנטָהנַי, אַהטִהיֵהנַי אָהלָהכּכֹּהנטֻה; אַהטִהיוֹטֻה
מִהנ אֻהרֻהוַי; וִהננַהכַּהטטִהל אֹהנרֻה אָהי, מִהכּכֻּה וִיצֻ׳המ כָּהל טַהנ אַהכַּהטטִהל אִהרַהנטֻה אָהי, צֶ׳הנטִיט-
טַהנ אֻהרֻהוִהל מוּנרֻה אָהי, טָהל פֻּהנַהלִהל נָהנכֻּה אָהי, טַהרַהנִהטַהלַהטטֻה אַהנצֻ׳ה אָהכִּה, אֶהנצָ׳הט טַהנצַ׳ה
מַהנ אֻהרֻהוַי; וָהנ פַּהוַהלַהכּכֹּהלֻהנטַי; מֻהטטַי; וַהלַהר אֹהלִהיַי; וַהיִהרַהטטַי; מָהצֻ׳ה אֹהנרֻה אִהללָהפּ
פֹּהנ אֻהרֻהוַי; פֻּהללִהרֻהכּכֻּה וֵהלוּרָהנַי; פּוֹררָהטֵה אָהררַה נָהל פּוֹכּכִּהנֵהנֵה!.
[ 5]
77 6.061 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר מָהטִהנַי אוֹר כּוּרֻה אֻהכַּהנטָהי!
אֶהוַהרֵהנֻהמ טָהמ אָהכַּה; אִהלָהטַהטטֻה אִהטטַה טִהרֻהנִירֻהמ צָ׳הטַהנַהמֻהמ כַּהנטָהל אֻהלכִּה,
אֻהוַהרָהטֵה, אַהוַהר אַהוַהרַיכּ כַּהנטַה פּוֹטֻה אֻהכַּהנטֻה אַהטִהמַיט טִהרַהמ נִהנַינטֻה, אַהנכֻּה אֻהוַהנטֻה נוֹכּכִּה,
אִהוַהר טֵהוַהר, אַהוַהר טֵהוַהר, אֶהנרֻה צֹ׳הללִה אִהרַהנטֻה אָהטטָהטֻה אֹהלִהנטֻה, אִיצַ׳הנ טִהרַהמֵה פֵּהנִה,
כַּהוַהרָהטֵה, טֹהלֻהמ אַהטִהיָהר נֶהנצִ׳הנֻהללֵה כַּהנרָהפּפּוּר נַהטֻהטַהרִהיַיכּ כָּהנַהל אָהמֵה!.
[ 3]
78 6.062 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֶהט טָהיַהר, אֶהט טַהנטַי,
אוּנ אָהכִּה, אֻהיִהר אָהכִּה, אַהטַהנֻהל נִהנרַה אֻהנַהרוֻה אָהכִּה, פִּהרַה אַהנַיטטֻהמ נִייָהי, נִהנרָהי;
נָהנ אֵהטֻהמ אַהרִהיָהמֵה אֶהננֻהל וַהנטֻה, נַהללַהנַהוֻהמ טִייַהנַהוֻהמ כָּהטטָה נִהנרָהי;
טֵהנ אָהרֻהמ כֹּהנרַייַהנֵה! נִהנרִהיוּרָהי! טִהרֻה אָהנַיכּכָּהוִהל אֻהרַי צִ׳הוַהנֵה! נָהנַהמ-
אָהנָהי! אֻהנ פֹּהנפָּהטַהמ אַהטַייַהפּ פֶּהררָהל, אַהללַה כַּהנטַהמ כֹּהנטֻה אַהטִהיֵהנ אֶהנ צֶ׳היכֵּהנֵה?.
[ 2]
79 6.062 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אֶהט טָהיַהר, אֶהט טַהנטַי,
אֹהפּפֻּה אָהי, אִהו אֻהלַהכַּהטטוֹטֻה אֹהטטִה וָהלוָהנ, אֹהנרֻה אַהלָהט טַהוַהטטָהרוֹטֻה אֻהטַהנֵה נִהנרֻה,
טֻהפּפֻּה אָהרֻהמ כֻּהרַי אַהטִהצִ׳הל טֻהררִה, נַהררֻה אֻהנ טִהרַהמ מַהרַהנטֻה טִהרִהוֵהנַי, כָּהטטֻה, נִי וַהנטֻה
אֶהפּפָּהלֻהמ נֻהנ אֻהנַהרוֵה אָהכּכִּה, אֶהננַי אָהנטַהוַהנֵה! אֶהלִהל אָהנַיכּכָּהוָה! וָהנוֹר
אַהפּפָּה! אֻהנ פֹּהנפָּהטַהמ אַהטַייַהפּ פֶּהררָהל,
אַהללַה כַּהנטַהמ כֹּהנטֻה אַהטִהיֵהנ אֶהנ צֶ׳היכֵּהנֵה?.
[ 3]
80 6.067 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אָהל אָהנַה אַהטִהיַהוַהרכַּהטכֻּה אַהנפַּהנ
אַהלַי וָהיִהל אַהרַהוֻה אַהצַ׳יטטַה אַהלַהכַּהנ טַהננַי, אָהטַהרִהכּכֻּהמ אַהטִהיַהוַהרכַּהטכֻּה אַהנפֵּה אֶהנרֻהמ
וִהלַיוָהנַי, מֶהיננָהנַהפּ פֹּהרֻהל אָהנָהנַי, וִהטטַהכַּהנַי, אֶהטטַהנַייֻהמ פַּהטטַהר פַּהטטִהכּכֻּה
אֻהלַיוָהנַי, אַהללָהטָהרכּכֻּה אֻהלַייָהטָהנַי, אֻהלַהפּפֻּה אִהלִהיַי, אֻהל פֻּהכּכֻּה אֶהנ מַהנַהטטֻה מָהצֻ׳ה
כִּהלַיוָהנַי, כִּילוֵהלוּר אָהלֻהמ כּוֹוַי, כֵּהטֻה אִהלִהיַי, נָהטֻהמַהוַהר כֵּהטֻה אִהלָהרֵה.
[ 3]
81 6.075 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר צֹ׳הל מַהלִהנטַה מַהרַינָהנכֻּה אָהרֻה
אֵהוִה, אִהטַהרכּכַּהטַהל אִהטַיפּ פַּהטטֻה אִהלַיכּכִּהנרֵהנַי אִהפּ פִּהרַהוִה אַהרֻהטטֻה אֵהרַה וָהנכִּה, אָהנכֵּה
כּוּוִה, אַהמַהרֻהלַהכֻּה אַהנַיטטֻהמ אֻהרֻהוִהפּ פּוֹכַּה,
כֻּהרִהיִהל אַהרֻהכֻּהנַהטטֻה אָהנטֻה כֹּהנטָהר פּוֹלֻהמ
טָהוִה מֻהטַהל כָּהוִהרִה, נַהל יַהמֻהנַי, כַּהנכַּי, צַ׳הרַהצֻ׳הוַהטִה, פֹּהררָהמַהרַיפּ פֻּהטכַּהרַהנִה, טֶהננִירכּ
כּוֹוִהיֹהטֻה, כֻּהמַהרִה וַהרֻה טִירטטַהמ צ׳וּלנטַה כֻּהטַהנטַיכּ כִּילכּכּוֹטטַהטטֻה אֶהמ כּוּטטַהנָהרֵה.
[ 10]
82 6.084 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר פֶּהרֻהנטַהכַּייַי, פֶּהרַהרכֻּה אַהרִהיַה מָהנִהכּכַּהטטַי,
אֻהרֻהכֻּה מַהנַהטטֻה אַהטִהיַהוַהרכַּהטכֻּה אוּרֻהמ טֵהנַי, אֻהמפַּהר מַהנִה מֻהטִהכּכֻּה אַהנִהיַי, אֻהנמַי נִהנרַה
פֶּהרֻהכֻּה נִהלַיכּ כֻּהרִהיָהלַהר אַהרִהוֻה טַהננַי, פֵּהנִהיַה אַהנטַהנַהרכּכֻּה מַהרַיפּפֹּהרֻהלַי, פִּהננֻהמ
מֻהרֻהכֻּה וִהרִה נַהרֻהמַהלַהר מֵהל אַהיַהרכֻּהמ מָהרכֻּהמ
מֻהלֻהמֻהטַהלַי, מֶהיט טַהוַהטטוֹר טֻהנַייַי, וָהיטטַה
טִהרֻהכֻּהכֻּהלַהל אֻהמַי נַהנכַּי פַּהנכַּהנ טַהננַי, צֶ׳הנכָּהטטַהנכֻּהטִה אַהטַהנִהל כַּהנטֵהנ, נָהנֵה.
[ 3]
83 6.094 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אִהרֻה נִהלַהנ אָהי, טִי
אִהרֻה נִהלַהנ אָהי, טִי אָהכִּה, נִירֻהמ מָהכִּה, אִהיַהמָהנַהנָהי, אֶהרִהיֻהמ כָּהררֻהמ מָהכִּה,
אַהרֻה נִהלַייַה טִהנכַּהל אָהי, נָהיִהרֻה אָהכִּה, אָהכָּהצַ׳המ אָהי, אַהטטַה מוּרטטִה יָהכִּה,
פֶּהרֻה נַהלַהמֻהמ כֻּהררַהמֻהמ פֶּהננֻהמ אָהנֻהמ פִּהרַהר אֻהרֻהוֻהמ טַהמ אֻהרֻהוֻהמ טָהמֵה יָהכִּה,
נֶהרֻהנַהלַי אָהי, אִהנרֻה אָהכִּה, נָהלַי יָהכִּה, נִהמִהר פֻּהנצַ׳הטַי אַהטִהכַּהל נִהנרַה וָהרֵה!.
[ 1]
84 6.095 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אַהפּפַּהנ נִי, אַהממַי נִי,
וֶהמפַּה וַהרֻהכִּהרפַּהטֻה אַהנרֻה, כּוּררַהמ נַהממֵהל;| וֶהייַה וִהנַיפּ פַּהכַּייֻהמ פַּייַה נַייֻהמ;
אֶהמ פַּהרִהוֻה טִירנטוֹמ; אִהטֻהכּכַּהנ אִהללוֹמ;| אֶהנכֻּה אֶהלִהל אֶהנ נָהיִהרֻה? אֶהלִהיוֹמ אַהללוֹמ
אַהמ פַּהוַהלַהצ׳ צֶ׳הנצַ׳הטַי מֵהל אָהרֻה צ׳וּטִה,| אַהנַהל אָהטִה, אָהנ אַהנצֻ׳המ אָהטטֻה אֻהכַּהנטַה
צֶ׳המפַּהוַהלַה וַהננַהר, צֶ׳הנכֻּהנרַה וַהננַהר,| צֶ׳הווָהנַה וַהננַהר, אֶהנ צִ׳הנטַייָהרֵה.
[ 2]
85 6.095 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אַהפּפַּהנ נִי, אַהממַי נִי,
אָהטטֻהוִהטטָהל אָהר אֹהרֻהוַהר אָהטָהטָהרֵה? אַהטַהכּכֻּהוִהטטָהל אָהר אֹהרֻהוַהר אַהטַהנכָּהטָהרֵה?
אוֹטטֻהוִהטטָהל אָהר אֹהרֻהוַהר אוֹטָהטָהרֵה? אֻהרֻהכֻּהוִהטטָהל אָהר אֹהרֻהוַהר אֻהרֻהכָּהטָהרֵה?
פָּהטטֻהוִהטטָהל אָהר אֹהרֻהוַהר פָּהטָהטָהרֵה? פַּהנִהוִהטטָהל אָהר אֹהרֻהוַהר פַּהנִהיָהטָהרֵה?
כָּהטטֻהוִהטטָהל אָהר אֹהרֻהוַהר כָּהנָהטָהרֵה? כָּהנפָּהר אָהר, כַּהננֻהטַהלָהי! כָּהטטָהכּכָּהלֵה?.
[ 3]
86 6.095 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר אַהפּפַּהנ נִי, אַהממַי נִי,
כֻּהלַהמ פֹּהללֵהנ; כֻּהנַהמ פֹּהללֵהנ; כֻּהרִהיֻהמ פֹּהללֵהנ; | כֻּהררַהמֵה פֶּהרִהטֻה אֻהטַייֵהנ; כּוֹלַהמ אָהיַה
נַהלַהמ פֹּהללֵהנ; נָהנ פֹּהללֵהנ; נָהנִה אַהללֵהנ; | נַהללָהרוֹטֻה אִהצַ׳ינטִהלֵהנ; נַהטֻהוֵה נִהנרַה
וִהלַהנכֻּה אַהללֵהנ; וִהלַהנכֻּה אַהללָהטֻה אֹהלִהנטֵהנ אַהללֵהנ; | וֶהרֻהפּפַּהנַהוֻהמ מִהכַּהפּ פֶּהרִהטֻהמ פֵּהצַ׳ה וַהללֵהנ;
אִהלַהמ פֹּהללֵהנ; אִהרַהפּפַּהטֵה אִייַה מָהטטֵהנ; |אֶהנ צֶ׳היוָהנ טוֹנרִהנֵהנ, אֵהלַייֵהנֵה?.
[ 9]
87 6.098 - טִהרֻהנָהוֻהכּכַּהרַהצַ׳הר נָהמ אָהרכּכֻּהמ כֻּהטִה אַהללוֹמ;
נָהמ אָהרכּכֻּהמ כֻּהטִה אַהללוֹמ; נַהמַהנַי אַהנצ׳וֹמ;
נַהרַהכַּהטטִהל אִהטַהרפּפַּהטוֹמ; נַהטַהלַי אִהללוֹמ;
אֵהמָהפּפּוֹמ; פִּהנִה אַהרִהיוֹמ; פַּהנִהווֹמ אַהללוֹמ;
אִהנפַּהמֵה, אֶהננָהלֻהמ, טֻהנפַּהמ אִהללַי;
טָהמ אָהרכּכֻּהמ כֻּהטִה אַהללָהט טַהנמַי אָהנַה
צַ׳הנכַּהרַהנ,
נַהל צַ׳הנכַּה וֶהנכֻּהלַי אוֹר כָּהטִהנ
כּוֹמָהרכֵּה, נָהמ אֶהנרֻהמ מִילָה אָהל אָהיכּ
כֹּהיממַהלַהרצ׳ צֵ׳הוַהטִה אִהנַייֵה כֻּהרֻהכִּהנוֹמֵה.
[ 1]
88 7.007 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל מַהטטַהיָהנַי אֵהרִה, מַהננַהר צ׳וּלַה
כּוּצַ׳המ נִיכּכִּה, כֻּהררַהמ נִיכּכִּה, צֶ׳הררַהמ מַהנַהמ נִיכּכִּה,
וָהצַ׳המ מַהלכֻּה כֻּהלַהלִהנָהרכַּהל וַהנצַ׳המ מַהנַי וָהלכּכַּי
אָהצַ׳י נִיכּכִּה, אַהנפֻּה צֵ׳הרטטִה, אֶהנפֻּה אַהנִהנטֻה אֵהרֻה אֵהרֻהמ
אִיצַ׳הר כּוֹיִהל אֶהטִהרכֹּהלפָּהטִה אֶהנפַּהטֻה אַהטַיווֹמֵה .
[ 7]
89 7.021 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל נַהொנטָה אֹהנצֻ׳הטַהרֵה! נֻהנַייֵה נִהנַינטִהרֻהנטֵהנ;
נִהלַי אָהי נִהנ אַהטִהיֵה נִהנַינטֵהנ; נִהנַיטַהלֻהמֵה;
טַהלַיוָה! נִהנ נִהנַייַהפּ פַּהנִהטטָהי; צַ׳הלַהמ אֹהלִהנטֵהנ;
צִ׳הלַי אָהר מָה מַהטִהל צ׳וּל טִהרֻה מֵהררַהלִה אֻהרַייֻהמ
מַהלַייֵה! אֻהננַי אַהללָהל מַהכִּהלנטֻה אֵהטטַה מָהטטֵהנֵה .
[ 9]
90 7.026 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל צֶ׳הנטֻה אָהטֻהמ וִהטַייָהי! צִ׳הוַהנֵה!
מַהרִה צֵ׳הר כַּייִהנַהנֵה! מַהטַהמָה אֻהרִה פּוֹרטטַהוַהנֵה!
כֻּהרִהיֵה! אֶהננֻהטַייַה כֻּהרֻהוֵה! אֻהנ כֻּהררֵהוַהל צֶ׳היוֵהנ;
נֶהרִהיֵה נִהנרֻה אַהטִהיָהר נִהנַיכּכֻּהמ טִהרֻהכּכָּהלַהטטִהיֻהל
אַהרִהוֵה! אֻהננַי אַהללָהל אַהרִהנטֻה אֵהטטַה מָהטטֵהנֵה .
[ 4]
91 7.040 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל וַהל וָהיַה מַהטִה מִהלִהרֻהמ
אַהרֻהמַהנִהיַי, מֻהטטִהנַי, אָהנ אַהנצֻ׳המ אָהטֻהמ אַהמַהרַהרכַּהל טַהמ פֶּהרֻהמָהנַי, אַהרֻהמַהרַייִהנ פֹּהרֻהלַיט
טִהרֻהמַהנִהיַיט טִינכַּהרֻהמפִּהנ אוּרַהלִהרֻהנ טֵהנַיט טֶהרִהוַהרִהיַה מָהמַהנִהיַיט טִהכַּהלטַהרֻהצֶ׳המ פֹּהננַיכּ
כֻּהרֻהמַהנִהכַּהל כֹּהלִהטטִהלִהנטֻה צֻ׳הלִהטטִהלִהיֻהנ טִהרַיוָהיכּ כּוֹלוַהלַייָהר כֻּהטַינטָהטֻהנ כֹּהללִהטַהטטִהנ כַּהרַימֵהל
כַּהרֻהמַהנִהכַּהל פּוֹלנִילַהמ מַהלַהרכִּהנרַה כַּהלַהנִהכּ כָּהנָהטטֻה מֻהללוּרִהר כַּהנטֻהטֹהלֻה טֵהנֵה.
[ 7]
92 7.051 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל פַּהטטִהמַייֻהמ אַהטִהמַייַייֻהמ כַּיוִהטֻהוָהנ, פָּהוִהיֵהנ
אִהננַהנַהמ וַהנטֻה אִהטַהרפּ פִּהרַהוִהפּ פִּהרַהנטֻה אַהיַהרוֵהנ; אַהיַהרָהמֵה
אַהננַהנַהמ וַהנטֻה אֶהנַי אָהנטַה אַהרֻה מַהרֻהנטֻה, אֶהנ אָהרַהמֻהטַי,
וֶהנכַּהנַהל מָה מֵהנִהיַהנַי, מָהנ מַהרֻהוֻהמ כַּייָהנַי,
אֶהננַהנַהמ נָהנ פִּהרִהנטִהרֻהכּכֵּהנ, אֶהנ אָהרוּר אִהרַיוַהנַייֵה?
[ 4]
93 7.051 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל פַּהטטִהמַייֻהמ אַהטִהמַייַייֻהמ כַּיוִהטֻהוָהנ, פָּהוִהיֵהנ
וַהל-נָהכַּהמ נָהנ, וַהרַי וִהל, אַהנכִּה כַּהנַי, אַהרִה פַּהכַּהלִה,
טַהנ אָהכַּהמ אֻהרַה וָהנכִּהפּ פֻּהרַהמ אֶהרִהטטַה טַהנמַייַהנַי,
מֻהנ אָהכַּה נִהנַייָהטַה מוּרכּכַּהנֵהנ אָהכּכַּי צֻ׳המַהנטֻה
אֶהנ אָהכַּהפּ פִּהרִהנטִהרֻהכּכֵּהנ, אֶהנ אָהרוּר אִהרַיוַהנַייֵה?
[ 6]
94 7.056 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל אוּרוַהטֻה אוֹר וִהטַי אֹהנרֻה
מָהיַהמ אָהיַה מַהנַהמ כֶּהטֻהפּפָּהנַי, מַהנַהטטֻהלֵה מַהטִה אָהי אִהרֻהפּפָּהנַי,
כָּהיַה מָהיַהמֻהמ אָהכּכֻּהוִהפּפָּהנַי, כָּהררֻהמ אָהיכּ כַּהנַהל אָהיכּ כַּהלִהפּפָּהנַי,
אוֹיֻהמ אָהרֻה אֻהרֻה נוֹי פֻּהנַהרפּפָּהנַי, אֹהללַי וַהלוִהנַיכַּהל כֶּהטֻהפּפָּהנַי,
וֵהי כֹּהל טוֹל אֻהמַי פָּהכַּהנַי, נִיטוּר וֵהנטַהנַי, פַּהנִהיָה וִהטַהל אָהמֵה?
[ 8]
95 7.059 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל פֹּהננֻהמ מֶהיפּפֹּהרֻהלֻהמ טַהרֻהוָהנַי, פּוֹכַּהמֻהמ
כָּהרכּכֻּהנרַה(מ) מַהלַי אָהיפּ פֹּהלִהוָהנַי, כַּהלַיכּכֻּה אֶהלָהמ פֹּהרֻהל אָהי אֻהטַהנכּוּטִהפּ
פָּהרכּכִּהנרַה(ו) אֻהיִהרכּכֻּהפּ פַּהרִהנטָהנַי, פַּהכַּהלֻהמ כַּהנכֻּהלֻהמ אָהכִּה נִהנרָהנַי,
אוֹרכּכִּהנרַה(צ׳) צֶ׳הוִהיַי, צֻ׳הוַי טַהננַי, אֻהנַהרֻהמ נָהוִהנַי, כָּהנכִּהנרַה כַּהננַי,
אָהרכּכִּהנרַה(כּ) כַּהטַהלַי, מַהלַי טַהננַי, אָהרוּרָהנַי, מַהרַהכּכַּהלֻהמ אָהמֵה? .
[ 3]
96 7.060 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל כַּהלֻהטַי כֻּהנכֻּהמַהמ טָהנ צֻ׳המַהנטֻה
אַיוַהכַּייַהר אַהרַייַהר אַהוַהר אָהכִּה, אָהטצִ׳הכֹּהנטֻה, אֹהרֻה כָּהל אַהוַהר נִינכָּהר;
אַהו וַהכַּי אַהוַהר וֵהנטֻהוַהטֻה אָהנָהל, אַהוַהר אַהוַהר וַהלִה אֹהלֻהכִּה, נָהנ וַהנטֻה
צֶ׳היוַהכַּי אַהרִהיֵהנ; צִ׳הוַהלוֹכָּה! טִיוַהנָה! צִ׳הוַהנֵה! אֶהרִהאָהטִי!
אֶהו וַהכַּי, אֶהנַהכּכֻּה אֻהיוַהכַּי? אַהרֻהלָהי אִהטַימַהרֻהטֻה(ו) אֻהרַי אֶהנטַיפִּהרָהנֵה!.
[ 8]
97 7.067 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל אוּנ אַהנכַּהטטֻה אֻהיִהרפּפֻּה אָהי,
פַּהנטִהטטַה וַהל וִהנַיפּ פַּהררֻה אַהרַה, פִּהרַהוִהפּ-פַּהטֻהכַּהטַהל פַּהרַהפּפֻּהט טַהוִהרפּפָּהנַי;
צַ׳הנטִהטטַה(ט) טִהרַהלָהל פַּהנִה פּוּטטִהט טַהוַהטטַי אִיטטִהיַה טַהמ אַהטִהיָהרכּכֻּה,
צִ׳הנטִהטטַהרכֻּה אֶהלִהטֻה אָהי, טִהרֻהפּפָּהטַהמ, צִ׳הוַהלוֹכַּהמ טִהרַהנטֻה אֵהררַה וַהללָהנַי;
וַהנטִהפּפָּהר טַהמ מַהנַהטטִהנ אֻהללָהנַי; וַהלִה וַהלַהמ טַהנִהל וַהנטֻה כַּהנטֵהנֵה .
[ 7]
98 7.084 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל טֹהנטַהר אַהטִהטטֹהלַהלֻהמ, צ׳וֹטִה אִהלַהמפִּהרַייֻהמ,
מָהוַי אֻהרִהטטֻה אַהטַהל כֹּהנטֻה אַהנכַּהמ אַהנִהנטַהוַהנַי, וַהנצַ׳הר מַהנַהטטֻה אִהרַייֻהמ נֶהנצֻ׳ה אַהנֻהכָּהטַהוַהנַי,
מוּוַהר אֻהרֻהט טַהנַהטֻה אָהמ מוּלַה מֻהטַהל כַּהרֻהוַי, מוּצִ׳הטֻהמ מָהלוִהטַייִהנ פָּהכַּהנַי, אָהכַּהמ אֻהרַהפּ
פָּהוַהכַּהמ אִהנרִה מֶהייֵה פַּהררֻהמַהוַהרכּכֻּה אַהמֻהטַי, פָּהל נַהרֻהנֶהי טַהיִהר אַינטֻה אָהטֻה פַּהרַהמפַּהרַהנַי,-
כָּהוַהל אֶהנַהכּכֻּה אִהרַי אֶהנרֻה, אֶהיטֻהוַהטֻה אֶהנרֻהכֹּהלוֹ?-כָּהר וַהיַהל צ׳וּל כָּהנַהפּפֵּהר אֻהרַי כָּהלַייַייֵה .
[ 7]
99 7.091 - צֻ׳הנטַהרַהמוּרטטִה צֻ׳הוָהמִהכַּהל פָּהטטֻהמ פָּהטִהפּ פַּהרַהוִהט טִהרִהוָהר
אֶהנ(נ)נַהטֻה אֶהלִהלֻהמ נִהרַייֻהמ כַּהוַהרוָהנ,-
פֻּהננַי מַהלַהרֻהמ פֻּהרַהוִהל-טִהכַּהלֻהמ-
טַהננַי מֻהננַהמ נִהנַיכּכַּהט טַהרֻהוָהנ,
אֻהננַהפּפַּהטֻהוָהנ, -אֹהררִהיוּרֵה
[ 4]
காப்பு
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்
பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)
குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,
1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை
பதியின் பொது இயல்பு
1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.
குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.
பதியும் அதன் சத்தியும்
2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.
பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.
குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.
பதியின் பெருமை
3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.
பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.
பதியும் ஐந்தொழில்களும்
4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.
பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.
குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.
பதியின் மூவகைத் திருமேனிகள்
5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.
பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.
குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.
பதியின் மேலானவர் இல்லை
6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.
குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.
பதி அன்புடையார்க்கு எளியார்
7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.
குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.
பதியின் அத்துவித நிலை
8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.
பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.
குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.
பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்
9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.
பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.
குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.
பதியை வழிபடுதலால் வரும் பயன்
10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.
பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.
குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.
2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை
அஃதாவது ஆன்மாவின் இயல்பு.
ஆன்மாக்கள் எண்ணில்லாதன்
1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.
குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.
ஆன்மாக்கள் வகை
2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.
பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.
குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.
மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.
பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.
குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.
ஆன்மா தனக்கென வலிமையில்லாதது
4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.
பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.
குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.
ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது
5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.
பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.
குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,
ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது
6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,
மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?
குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.
ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது
7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.
பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.
குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,
ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது
8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.
பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.
குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.
ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது
9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.
பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.
குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.
ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்
1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.
பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?
3ஆம் அதிகாரம் இருண்மல நிலை
அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.
பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்
1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.
மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.
குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.
ஆணவ மலத்தின் இயல்பு
2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.
பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.
குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.
ஆணவ மலத்தின் கொடிய தன்மை
3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,
பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.
குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.
ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது
4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.
பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.
குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.
ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது
5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.
மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.
குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.
ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது
6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.
பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.
குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.
ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று
7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.
பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)
குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.
ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது
8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.
பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?
குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.
ஆணவத்தை நீக்கும் வழி
9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.
பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.
குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.
மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்
10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.
பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.
குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
4ஆம் அதிகாரம் : அருளது நிலை
அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு
திருவருளின் பெருமை
3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.
பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.
குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.
திருவருளின் செயல்
2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.
பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,
குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.
திருவருள் இன்றி எதுவும் இயங்காது
3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.
பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?
குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.
திருவருளை அறியாமைக்குக் காரணம்
4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.
பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,
குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.
திருவருளே ஆன்மாவுக்குத் துணை
5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.
பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.
குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.
திருவருளை ஆன்மா அறிவதில்லை
6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.
பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.
திருவருளை அறியாதார் அடையும் பயன்
7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.
பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.
குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.
திருவருளை அறியாதார் நிலை
8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.
பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.
குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.
திருவருளை அறியும் வழி
9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.
பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.
குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,
திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை
10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.
பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.
குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.
5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை
அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு
திருவருளே குருவாக வருகிறது
1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.
பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.
குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,
திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.
2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.
பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.
திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை
3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.
பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).
குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.
குரு உருவை அறியாமைக்குக் காரணம்
4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.
பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.
குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.
குரு உரு வருதலின் காரணம்
5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.
குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.
குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்
6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.
பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.
குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.
குரு மலத்தை நீக்கும் முறை
7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.
பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,
குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.
நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.
திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை
8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.
பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,
குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.
குரு சிவமேயாவர்
9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.
பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),
குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.
குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது
10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.
பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.
குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.
இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை
உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.
சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.
எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.
ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது
உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.
This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000