சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
তেবার অরুল়্ মুর়ৈৎ তিরট্টু
উমাপতি চিবাচারিযার্ ইযর়্র়িয তিরুবরুট্ পযন়্ পৎতু অতিকারঙ্কল়ুক্কের়্প তোণ্ণূর়্র়োন়্পতু তেবারপ্ পাক্কল়ৈ কোণ্টুল়্ল়তু.

1. পতিমুতু নিলৈ The Nature of The Supreme Lord
2 . উযিরবৈ নিলৈ The State of Souls
3. ইরুণ্ মল তিলৈ The Nature of The Impurity of Darkness :
4, অরুল়তু নিলৈ The Nature of Grace
5. অরুল়ুরু নিলৈ The Form of Grace
6. অর়িযুম্ নের়ি The Way of Knowledge
7. উযির্ বিল়ক্কম্ The Soul’s Purification
8. ইন়্পুর়ু নিলৈ The State of Bliss
9. অঞ্চেষ়ুৎতরুণিলৈ The State of Grace of The Five Letters
10. অণৈন্তোর্ তন়্মৈ The State of Those Who Have Attained The Lord

1 1.001 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ তোটু উটৈয চেবিযন়্, বিটৈ

তোটু উটৈয চেবিযন়্, বিটৈ এর়ি, ওর্ তূ বেণ্মতি চূটি,
কাটু উটৈয চুটলৈপ্ পোটি পূচি, এন়্ উল়্ল়ম্ কবর্ কল়্বন়্-
এটু উটৈয মলরান়্ মুন়ৈনাল়্ পণিন্তু এৎত, অরুল়্চেয্ত,
পীটুউটৈয পিরমাপুরম্ মেবিয, পেম্মান়্-ইবন়্ অন়্র়ে!

[ 1]
2 1.003 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পৎতরোটু পলরুম্ পোলিয মলর্

কটলিল্ নঞ্চম্ অমুতু উণ্টু, ইমৈযোর্ তোষ়ুতু এৎত, নটম্ আটি,
অটল্ ইলঙ্কৈ অরৈযন়্ বলি চের়্র়ু অরুল়্ অম্মান়্ অমর্ কোযিল্
মটল্ ইলঙ্কু কমুকিন়্, পলবিন়্, মতু বিম্মুম্ বলি তাযম্
উটল্ ইলঙ্কুম্ উযির্ উল়্ল়ল়বুম্ তোষ়, উল়্ল়ৎতুযর্ পোমে.

[ 8]
3 1.017 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ মন়ম্ আর্তরু মটবারোটু মকিষ়্

নের়ি নীর্মৈযর্, নীল়্ বান়বর্, নিন়ৈযুম্ নিন়ৈবু আকি,
অর়ি নীর্মৈযিল্ এয্তুম্ অবর্ক্কু অর়িযুম্ অর়িবু অরুল়ি,
কুর়ি নীর্মৈযর্ কুণম্ আর্তরু মণম্ আর্তরু কুন়্র়িল্,
এর়ি নীর্ বযল্ পুটৈ চূষ়্তরুম্ ইটুম্পাবন়ম্ ইতুবে.

[ 6]
4 1.021 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পুবম্, বল়ি, কন়ল্, পুন়ল্,

পুবম্, বল়ি, কন়ল্, পুন়ল্, পুবি, কলৈ, উরৈ মর়ৈ, তিরিকুণম্, অমর্ নের়ি,
তিবম্ মলিতরু চুরর্ মুতলিযর্ তিকষ়্তরুম্ উযির্ অবৈ, অবৈতম
পবম্ মলি তোষ়িল্ অতু নিন়ৈবোটু, পতুম নল্মলর্ অতু মরুবিয
চিবন়তু চিবপুরম্ নিন়ৈপবর্ চেষ়ু নিলন়িন়িল্ নিলৈপের়ুবরে.

[ 1]
5 1.021 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পুবম্, বল়ি, কন়ল্, পুন়ল্,

মলৈ পল বল়র্ তরু পুবি ইটৈ মর়ৈ তরু বষ়ি মলি মন়িতর্কল়্,
নিলৈ মলি চুরর্ মুতল্ উলকুকল়্, নিলৈ পের়ু বকৈ নিন়ৈবোটু মিকুম্
অলৈ কটল্ নটুবু অর়িতুযিল্ অমর্ অরি উরুবু ইযল্ পরন়্ উর়ৈ পতি
চিলৈ মলি মতিল্ চিবপুরম্ নিন়ৈপবর্ তিরু মকল়োটু তিকষ়্বরে.

[ 2]
6 1.021 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পুবম্, বল়ি, কন়ল্, পুন়ল্,

পষ়ুতু ইল কটল্ পুটৈ তষ়ুবিয পটি মুতলিয উলকুকল়্, মলি
কুষ়ুবিয চুরর্, পির়র্, মন়িতর্কল়্, কুলম্ মলিতরুম্ উযির্ অবৈ অবৈ
মুষ়ুবতুম্ অষ়ি বকৈ নিন়ৈবোটু মুতল্ উরুবু ইযল্ পরন়্ উর়ৈ পতি
চেষ়ু মণি অণি চিবপুরনকর্ তোষ়ুমবর্ পুকষ়্ মিকুম্, উলকিলে.

[ 3]
7 1.021 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পুবম্, বল়ি, কন়ল্, পুন়ল্,

নর়ৈ মলিতরুম্ অল়র়োটু, মুকৈ, নকু মলর্, পুকৈ, মিকু বল়র্ ওল়ি,
নির়ৈ পুন়ল্ কোটু, তন়ৈ নিন়ৈবোটু নিযতমুম্ বষ়িপটুম্ অটিযবর্
কুর়ৈবু ইল পতম্ অণৈ তর অরুল়্ কুণম্ উটৈ ইর়ৈ উর়ৈ বন় পতি
চির়ৈ পুন়ল্ অমর্ চিবপুরম্ অতু নিন়ৈপবর্ চেযমকল়্ তলৈবরে.

[ 4]
8 1.021 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পুবম্, বল়ি, কন়ল্, পুন়ল্,

চিন়ম্ মলি অর়ুপকৈ মিকু পোর়ি চিতৈ তরু বকৈ বল়ি নির়ুবিয
মন়ন়্ উণর্বোটু মলর্ মিচৈ এষ়ুতরু পোরুল়্ নিযতমুম্ উণর্পবর্
তন়তু এষ়িল্ উরু অতু কোটু অটৈ তকু পরন়্ উর়ৈবতু নকর্ মতিল্
কন়ম্ মরুবিয চিবপুরম্ নিন়ৈপবর্ কলৈমকল়্ তর নিকষ়্বরে.

[ 5]
9 1.021 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পুবম্, বল়ি, কন়ল্, পুন়ল্,

চুরুতিকল়্ পল নল মুতল্ কলৈ তুকল়্ অর়ু বকৈ পযিল্বোটু মিকু
উরু ইযল্ উলকু অবৈ পুকষ়্তর, বষ়ি ওষ়ুকুম্ মেয্ উর়ু পোর়ি ওষ়ি
অরুতবম্ মুযল্পবর্, তন়তু অটি অটৈ বকৈ নিন়ৈ অরন়্ উর়ৈ পতি,
তিরু বল়র্ চিবপুরম্, নিন়ৈপবর্ তিকষ়্ কুলন়্ নিলন়্ ইটৈ নিকষ়ুমে.

[ 6]
10 1.042 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পৈম্ মা নাকম্, পল্মলর্ক্

নিলন়োটু বান়ুম্ নীরোটু তীযুম্ বাযুবুম্ আকি, ওর্ ঐন্তু
পুলন়োটু বেন়্র়ু, পোয্ম্মৈকল়্ তীর্ন্ত পুণ্ণিযর্ বেণ্পোটিপ্ পূচি,
নলন়োটু তীঙ্কুম্ তান়্ অলতু ইন়্র়ি, নন়্কু এষ়ু চিন্তৈযর্ আকি,
মলন়োটু মাচুম্ ইল্লবর্ বাষ়ুম্ মল্কু পেরুন্তুর়ৈযারে.

[ 4]
11 1.045 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ তুঞ্চ বরুবারুম্, তোষ়ুবিপ্পারুম্, বষ়ুবিপ্

তুঞ্চ বরুবারুম্, তোষ়ুবিপ্পারুম্, বষ়ুবিপ্ পোয্
নেঞ্চম্ পুকুন্তু এন়্ন়ৈ নিন়ৈবিপ্পারুম্ মুন়ৈ নট্পু আয্
বঞ্চপ্পটুৎতু ওরুৎতি বাষ়্নাল়্ কোল়্ল়ুম্ বকৈ কেট্টু,
অঞ্চুম্ পষ়ৈযন়ূর্ আলঙ্কাট্টু এম্ অটিকল়ে.

[ 1]
12 1.103 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ তোটু উটৈযান়্ ওরু কাতিল্-তূয

বেল়্ল়ম্ এল্লাম্ বিরিচটৈমেল্ ওর্ বিরিকোন়্র়ৈ
কোল়্ল় বল্লান়্, কুরৈকষ়ল্ এৎতুম্ চির়ু তোণ্টর্
উল়্ল়ম্ এল্লাম্ উল়্কি নিন়্র়ু আঙ্কে উটন়্ আটুম্
কল়্ল়ম্ বল্লান়্, কাতল্চেয্ কোযিল্ কষ়ুক্কুন়্র়ে.

[ 6]
13 1.126 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পন্তৎতাল্ বন্তু এপ্পাল্ পযিন়্র়ু

পৎতিপ্ পের্ বিৎতিট্টে, পরন্ত ঐম্পুলন়্কল়্বায্প্
পালে পোকামে কাবা, পকৈ অর়ুম্ বকৈ নিন়ৈযা,
মুৎতিক্কু এবি, কৎতে মুটিক্কুম্ মুক্কুণঙ্কল়্ বায্
মূটা, ঊটা, নাল্ অন্তক্করণমুম্ ওরু নের়ি আয্,
চিৎতিক্কে উয্ৎতিট্টু, তিকষ়্ন্ত মেয্প্ পরম্পোরুল়্
চের্বার্তামে তান়াকচ্ চেযুমবন়্ উর়ৈযুম্ ইটম্
কৎতিট্টোর্ চট্টঙ্কম্ কলন্তু ইলঙ্কুম্ নল্পোরুল়্
কালে ওবাতার্ মেবুম্ কষ়ুমল বল় নকরে.

[ 7]
14 1.131 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ মেয্ৎতু আর়ুচুবৈযুম্, এষ়্ ইচৈযুম্,

মেন়িযিল্ চীবরৎতারুম্, বিরিতরু তট্টু উটৈযারুম্, বিরবল্ আকা
ঊন়িকল়ায্ উল়্ল়ার্ চোল্ কোল়্ল়াতু উম্ উল়্ উণর্ন্তু, অঙ্কু উয্মিন়্,তোণ্টীর্!
ঞান়িকল়ায্ উল়্ল়ার্কল়্ নাল্মর়ৈযৈ মুষ়ুতু উণর্ন্তু, ঐম্পুলন়্কল়্ চের়্র়ু,
মোন়িকল়ায্ মুন়িচ্চেল্বর্ তন়িৎতু ইরুন্তু তবম্ পুরিযুম্ মুতুকুন়্র়মে.

[ 10]
15 1.132 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ এর্ ইচৈযুম্ বট-আলিন়্কীষ়্ ইরুন্তু,

অকন়্ অমর্ন্ত অন়্পিন়রায্, অর়ুপকৈ চের়্র়ু,
ঐম্পুলন়ুম্ অটক্কি, ঞান়প্
পুকল্ উটৈযোর্তম্ উল়্ল়প্ পুণ্টরিকৎতুল়্
ইরুক্কুম্ পুরাণর্ কোযিল্
তকবু উটৈ নীর্ মণিৎতলৎতু, চঙ্কু উল় বর্ক্কম্
অন্তি তিকষ়, চলচৎতীযুল়্,
মিক উটৈয পুন়্কু মলর্প্পোরি অট্ট,
মণম্ চেয্যুম্ মিষ়লৈ আমে.

[ 6]
16 2.040 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ এম্পিরান়্, এন়ক্কু অমুতম্ আবান়ুম্,

এম্পিরান়্, এন়ক্কু অমুতম্ আবান়ুম্, তন়্ অটৈন্তার্
তম্পিরান়্ আবান়ুম্, তষ়ল্ এন্তু কৈযান়ুম্,
কম্প মা করি উরিৎত কাপালি, কর়ৈক্কণ্টন়্
বম্পু উলাম্ পোষ়িল্ পিরমপুরৎতু উর়ৈযুম্ বান়বন়ে.

[ 1]
17 2.086 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ উরৈযিন়িল্ বন্ত পাবম্, উণর্

বের়ু উযর্ বাষ়্বু তন়্মৈ; বিন়ৈ; তুক্কম্, মিক্ক পকৈ
তীর্ক্কুম্; মেয উটলিল্
তের়িয চিন্তৈ বায্মৈ তেল়িবিক্ক, নিন়্র় করবৈক্
করন্তু, তিকষ়ুম্
চের়ু উযর্ পূবিন়্ মেয পেরুমান়ুম্ মর়্র়ৈৎ তিরুমালুম্
নেট, এরি আয্চ্
চীর়িয চেম্মৈ আকুম্ চিবন়্ মেয চেল্বৎ তিরু
নারৈযূর্ কৈতোষ়বে.

[ 9]
18 2.106 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ এন়্ন় পুণ্ণিযম্ চেয্তন়ৈ নেঞ্চমে!

অর়িবু ইলাত বন়্চমণর্কল়্, চাক্কিযর্, তবম্ পুরিন্তু অবম্ চেয্বার্
নের়ি অলাতন় কূর়ুবর্; মর়্র়ু অবৈ তের়ন়্ মিন়্! মার়া নীর্
মর়ি উলাম্ তিরৈক্ কাবিরি বলঞ্চুষ়ি মরুবিয পেরুমান়ৈপ্
পির়িবু ইলাতবর্ পের়ু কতি পেচিটিল্, অল়বু অর়ুপ্পু ওণ্ণাতে.

[ 10]
19 3.037 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ করম্ মুন়ম্ মলরাল্, পুন়ল্

অটৈযলার্ পুরম্ চীর়ি অন্তণর্ এৎত, মা মটমাতোটুম্,
পেটৈ এলাম্ কটল্ কান়ল্ পুল্কুম্ পিরমাপুরৎতু উর়ৈ কোযিলান়্;
তোটৈযল্ আর্ নর়ুঙ্কোন়্র়ৈযান়্ তোষ়িলে পরবি নিন়্র়ু এৎতিন়াল্,
ইটৈ ইলার্, চিবলোকম্ এয্তুতর়্কু; ঈতু কারণম্ কাণ্মিন়ে!

[ 4]
20 3.054 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ বাষ়্ক অন্তণর্, বান়বর্, আন়্

বেন্ত চাম্পল্ বিরৈ এন়প্ পূচিযে,
তন্তৈযারোটু তায্ ইলর্; তম্মৈযে
চিন্তিযা এষ়ুবার্ বিন়ৈ তীর্প্পরাল্;
এন্তৈযার্ অবর্ এব্বকৈযার্ কোলো!

[ 3]
21 3.054 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ বাষ়্ক অন্তণর্, বান়বর্, আন়্

আট্পালবর্ক্কু অরুল়ুম্ বণ্ণমুম্ আতিমাণ্পুম্
কেট্পান়্ পুকিল্, অল়বু ইল্লৈ; কিল়ক্ক বেণ্টা;
কোল়্পালন়বুম্ বিন়ৈযুম্ কুর়ুকামৈ, এন্তৈ
তাল়্পাল্ বণঙ্কিৎ তলৈনিন়্র়ু ইবৈ কেট্ক, তক্কার্

[ 4]
22 3.054 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ বাষ়্ক অন্তণর্, বান়বর্, আন়্

এতুক্কল়ালুম্ এটুৎত মোষ়িযালুম্ মিক্কুচ্
চোতিক্ক বেণ্টা; চুটর্বিট্টু উল়ন়্, এঙ্কল়্ চোতি;
মা তুক্কম্ নীঙ্কল্ উর়ুবীর্, মন়ম্পর়্র়ি বাষ়্মিন়্!
চাতুক্কল়্ মিক্কীর্, ইর়ৈযে বন্তু চার্মিন়্কল়ে

[ 5]
23 3.119 - তিরুঞান়চম্পন্ত চুবামিকল়্ পুল়্ল়িৎতোল্ আটৈ; পূণ্পতু নাকম্;

তাঙ্ক(অ)রুঙ্ কালম্ তবির বন্তু ইরুবর্ তম্মোটুম্
কূটিন়ার্ অঙ্কম্
পাঙ্কিন়াল্-তরিৎতুপ্ পণ্টু পোল্ এল্লাম্ পণ্ণিয
কণ্নুতল্ পরমর্
তেম্ কোল়্ পূঙ্ কমুকু, তেঙ্কু, ইল়ঙ্ কোটি, মা,
চেণ্পকম্, বণ্ পলা, ইলুপ্পৈ,
বেঙ্কৈ, পূ মকিষ়াল্, বেযিল্ পুকা বীষ়িমিষ়লৈযান়্
এন়, বিন়ৈ কেটুমে.

[ 4]
24 4.005 - তিরুনাবুক্করচর্ মেয্ এলাম্ বেণ্ নীর়ু

তুন়্নাকৎতেন়্ আকি, তুর্চ্চন়বর্ চোল্ কেট্টু, তুবর্ বায্ক্কোণ্টু(ব্)
এন়্ন়াকৎ তিরিতন্তু, ঈঙ্কু ইরুকৈ এর়্র়িট উণ্টেন়্, এষ়ৈযেন়্ নান়্,
পোন়্ আকৎতু অটিযেন়ৈপ্ পুকপ্ পেয্তু পোরুট্পটুৎত আরূররৈ
এন়্ আকৎতু ইরুৎতাতে,-এতন়্ পোর্ক্কু আতন়ায্ অকপ্পট্টেন়ে!

[ 5]
25 4.008 - তিরুনাবুক্করচর্ চিবন়্ এন়ুম্ ওচৈ অল্লতু,

বিরি কতির্ ঞাযির়ু অল্লর্; মতি অল্লর্; বেত বিতি অল্লর্; বিণ্ণুম্ নিলন়ুম্
তিরি তরু বাযু অল্লর্; চের়ু তীযুম্ অল্লর্; তেল়ি নীরুম্ অল্লর্, তেরিযিল্;
অরি তরু কণ্ণিযাল়ৈ ওরু পাকম্ আক, অরুল়্ কারণৎতিল্ বরুবার্
এরি অরবু আরম্ মার্পর্; ইমৈযারুম্ অল্লর্; ইমৈপ্পারুম্ অল্লর্, ইবরে.

[ 2]
26 4.025 - তিরুনাবুক্করচর্ বেণ্ নিলা মতিযম্ তন়্ন়ৈ

এল্লিযুম্ পকলুম্ এল্লাম্ তুঞ্চুবের়্কু ওরুবর্ বন্তু
পুল্লিয মন়ৎতুক্ কোযিল্ পুক্কন়র্; কামন়্ এন়্ন়ুম্
বিল্লি ঐঙ্কণৈযিন়ান়ৈ বেন্তু উক নোক্কিযিট্টার্
অল্লি অম্ পষ়ন় বেলি অতিকৈবীরট্টন়ারে.

[ 8]
27 4.026 - তিরুনাবুক্করচর্ নম্পন়ে! এঙ্কল়্ কোবে! নাতন়ে!

উর়ু কযির়ু ঊচল্ পোল ওন়্র়ু বিট্টু ওন়্র়ু পর়্র়ি,
মর়ু কযির়ু ঊচল্ পোল বন্তুবন্তু উলবুম্, নেঞ্চম্;
পের়ু কযির়ু ঊচল্ পোলপ্ পির়ৈ পুল্কু চটৈযায্! পাতৎতু
অর়ু কযির়ু ঊচল্ আন়েন়্ অতিকৈবীরট্টন়ীরে!

[ 6]
28 4.026 - তিরুনাবুক্করচর্ নম্পন়ে! এঙ্কল়্ কোবে! নাতন়ে!

কষ়িৎতিলেন়্; কামবেন্নোয্; কাতন়্মৈ এন়্ন়ুম্ পাচম্
ওষ়িৎতিলেন়্; ঊন়্ কণ্ নোক্কি উণর্বু এন়ুম্ ইমৈ তির়ন্তু
বিষ়িৎতিলেন়্; বেল়ির়ু তোন়্র় বিন়ৈ এন়ুম্ চরক্কুক্ কোণ্টেন়্;
অষ়িৎতিলেন়্; অযর্ৎতুপ্ পোন়েন়্ অতিকৈ বীরট্টন়ীরে!

[ 7]
29 4.029 - তিরুনাবুক্করচর্ ঊন়িন়ুল়্ উযিরৈ বাট্টি উণর্বিন়ার্ক্কু

ঊন়িন়ুল়্ উযিরৈ বাট্টি উণর্বিন়ার্ক্কু এল়িযর্ আকি,
বান়িন়ুল়্ বান়বর্ক্কুম্ অর়িযল্ আকাত বঞ্চর্;
নান়্ এন়িল্-তান়ে এন়্ন়ুম্ ঞান়ৎতার্; পৎতর্ নেঞ্চুল়্
তেন়ুম্ ইন়্ অমুতুম্ আন়ার্-তিরুচ্ চেম্পোন়্পল়্ল়িযারে

[ 1]
30 4.031 - তিরুনাবুক্করচর্ পোল়্ল়ৎত কাযম্ আয পোরুল়িন়ৈ,

পষ়ি উটৈ যাক্কৈ তন়্ন়িল্ পাষ়ুক্কে নীর্ ইর়ৈৎতু
বষ়ি ইটৈ বাষ়মাট্টেন়্; মাযমুম্ তেল়িযকিল্লেন়্;
অষ়িবু উটৈৎতু আয বাষ়্ক্কৈ ঐবরাল্ অলৈক্কপ্পট্টুক্
কষ়ি ইটৈৎ তোণি পোন়্র়েন়্ কটবূর্বীরট্টন়ীরে!

[ 6]
31 4.032 - তিরুনাবুক্করচর্ উরিৎতিট্টার্; আন়ৈযিন়্ তোল্ উতির

পুলন়্কল়ৈপ্ পোক নীক্কি, পুন্তিযৈ ওরুঙ্ক বৈৎতু(ব্)
ইন়ঙ্কল়ৈপ্ পোক নিন়্র়ু, ইরণ্টৈযুম্ নীক্কি, ওন়্র়ু আয্
মলঙ্কল়ৈ মার়্র় বল্লার্ মন়ৎতিন়ুল়্ পোকম্ আকিচ্
চিন়ঙ্কল়ৈক্ কল়ৈবর্ পোলুম্-তিরুপ্ পযর়্র়ূরন়ারে.

[ 9]
32 4.033 - তিরুনাবুক্করচর্ ইন্তিরন়োটু তেবর্ ইরুটিকল়্ এৎতুকিন়্র় চুন্তরম্

কাল্ কোটুৎতু, ইরুকৈ এর়্র়ি, কষ়ি নিরৈৎতু, ইর়ৈচ্চি মেয্ন্তু
তোল্ মটুৎতু, উতির নীরাল্ চুবর্ এটুৎতু, ইরণ্টুবাচল্
এল্বু উটৈৎতা অমৈৎতু, অঙ্কু এষ়ুচালেকম্ পণ্ণি,
মাল্ কোটুৎতু, আবি বৈৎতার্-মা মর়ৈক্কাটন়ারে.

[ 4]
33 4.063 - তিরুনাবুক্করচর্ ওতি মা মলর্কল়্ তূবি-উমৈযবল়্

উরুবমুম্ উযিরুম্ আকি, ওতিয উলকুক্কু এল্লাম্
পেরু বিন়ৈ পির়প্পু বীটু আয্, নিন়্র় এম্ পেরুমান়্! মিক্ক
অরুবি পোন়্ চোরিযুম্ অণ্ণামলৈ উল়ায্! অণ্টর্কোবে!
মরুবি নিন়্ পাতম্ অল্লাল্ মর়্র়ু ওরু মাটু ইলেন়ে.

[ 3]
34 4.067 - তিরুনাবুক্করচর্ বরৈকিলেন়্, পুলন়্কল়্ ঐন্তুম্; বরৈকিলাপ্

বরৈকিলেন়্, পুলন়্কল়্ ঐন্তুম্; বরৈকিলাপ্ পির়বি মাযপ্
পুরৈযুল়ে অটঙ্কি নিন়্র়ু পুর়প্পটুম্ বষ়িযুম্ কাণেন়্;
অরৈযিলে মিল়িরুম্ নাকৎতু অণ্ণলে! অঞ্চল্! এন়্ন়ায্
তিরৈ উলাম্ পষ়ন় বেলিৎ তিরুক্কোণ্টীচ্চুরৎতু উল়ান়ে!

[ 1]
35 4.067 - তিরুনাবুক্করচর্ বরৈকিলেন়্, পুলন়্কল়্ ঐন্তুম্; বরৈকিলাপ্

পোক্কম্ আয্ নিন়্র় পোল্লাপ্ পুষ়ু মিটৈ মুটৈ কোল়্ আক্কৈ
তোক্কু নিন়্র়ু ঐবর্ তোণ্ণূর়্র়ু অর়ুবরুম্ তুযক্কম্ এয্ত,
মিক্কু নিন়্র়ু ইবর্কল়্ চেয্যুম্ বেতন়ৈক্কু অলন্তু পোন়েন়্
চেক্করে তিকষ়ুম্ মেন়িৎ তিরুক্কোণ্টীচ্চুরৎতু উল়ান়ে!

[ 5]
36 4.075 - তিরুনাবুক্করচর্ তোণ্টন়েন়্ পট্টতু এন়্ন়ে! তূয

কল়্ল়ন়েন়্ কল়্ল়ৎ তোণ্টু আয্ক্ কালৎতৈক্ কষ়িৎতুপ্ পোক্কি,
তেল়্ল়িযেন়্ আকি নিন়্র়ু তেটিন়েন়্; নাটিক্ কণ্টেন়্;
উল়্কুবার্ উল়্কির়্র়ু এল্লাম্ উটন়্ ইরুন্তু অর়িতি এন়্র়ু
বেল়্কিন়েন়্; বেল়্কি, নান়ুম্ বিলা ইর়চ্ চিরিৎতিট্টন়ে!

[ 3]
37 4.075 - তিরুনাবুক্করচর্ তোণ্টন়েন়্ পট্টতু এন়্ন়ে! তূয

উটম্পু এন়ুম্ মন়ৈ অকৎতু(ব্), উল়্ল়মে তকল়ি আক,
মটম্ পটুম্ উণর্ নেয্ অট্টি, উযির্ এন়ুম্ তিরি মযক্কি,
ইটম্ পটু ঞান়ৎতীযাল্ এরিকোল় ইরুন্তু নোক্কিল্,
কটম্পু অমর্ কাল়ৈ তাতৈ কষ়ল্ অটি কাণল্ আমে.

[ 4]
38 4.075 - তিরুনাবুক্করচর্ তোণ্টন়েন়্ পট্টতু এন়্ন়ে! তূয

বেল়্ল় নীর্চ্ চটৈযন়ার্ তাম্ বিন়বুবার্ পোল বন্তু, এন়্
উল়্ল়মে পুকুন্তু নিন়্র়ার্ক্কু, উর়ঙ্কুম্ নান়্ পুটৈকল়্ পের্ন্তু
কল়্ল়রো, পুকুন্তীর্? এন়্ন়, কলন্তু তান়্ নোক্কি, নক্কু,
বেল়্ল়রোম্! এন়্র়ু, নিন়্র়ার্-বিল়ঙ্কু ইল়ম্পির়ৈযন়ারে.

[ 9]
39 4.076 - তিরুনাবুক্করচর্ মরুল়্ অবা মন়ৎতন়্ আকি

মেয্ম্মৈ আম্ উষ়বৈচ্ চেয্তু, বিরুপ্পু এন়ুম্ বিৎতৈ বিৎতি,
পোয্ম্মৈ আম্ কল়ৈযৈ বাঙ্কি, পোর়ৈ এন়ুম্ নীরৈপ্ পায্চ্চি,
তম্মৈযুম্ নোক্কিক্ কণ্টু, তকবু এন়ুম্ বেলি ইট্টু,
চেম্মৈযুল়্ নির়্পর্ আকিল্, চিবকতি বিল়ৈযুম্ অন়্র়ে!

[ 2]
40 4.076 - তিরুনাবুক্করচর্ মরুল়্ অবা মন়ৎতন়্ আকি

বিল়্ল়ৎতান়্ ওন়্র়ু মাট্টেন়্; বিরুপ্পু এন়ুম্ বেট্কৈযালে
বল়্ল়ৎ তেন়্ পোল নুন়্ন়ৈ বায্ মটুৎতু উণ্টিটামে,
উল়্ল়ৎতে নির়্র়িযেন়ুম্, উযির্প্পুল়ে বরুতিযেন়ুম্,
কল়্ল়ৎতে নির়্র়ি; অম্মা! এঙ্ঙন়ম্ কাণুম্ আর়ে?

[ 7]
41 4.077 - তিরুনাবুক্করচর্ কটুম্পকল্ নট্টম্ আটি, কৈযিল্

পুল়্ল়ুবর্ ঐবর্ কল়্বর্ পুন়ৎতু ইটৈপ্ পুকুন্তু নিন়্র়ু
তুল়্ল়ুবর্, চূর়ৈ কোল়্বর্; তূ নের়ি বিল়ৈয ওট্টার্
মুল়্ উটৈযবর্কল়্ তম্মৈ মুক্কণান়্ পাত নীষ়ল্
উল়্ ইটৈ মর়ৈন্তু নিন়্র়ু, অঙ্কু উণর্বিন়াল্ এয্যল্ আমে.

[ 5]
42 4.078 - তিরুনাবুক্করচর্ বেন়্র়িলেন়্, পুলন়্কল়্ ঐন্তুম্; বেন়্র়বর্

মাট্টিন়েন়্, মন়ৎতৈ মুন়্ন়ে; মর়ুমৈযৈ উণর মাট্টেন়্;
মূট্টি, নান়্, মুন়্ন়ৈ নাল়ে মুতল্বন়ৈ বণঙ্ক মাট্টেন়্;
পাট্টু ইল্ নায্ পোল নিন়্র়ু পর়্র়ু অতু আম্ পাবম্ তন়্ন়ৈ;
ঈট্টিন়েন়্; কল়ৈয মাট্টেন়্ এন়্ চেয্বান়্ তোন়্র়িন়েন়ে!

[ 3]
43 4.095 - তিরুনাবুক্করচর্ বান়্ চোট্টচ্চোট্ট নিন়্র়ু অট্টুম্

অলৈক্কিন়্র় নীর্, নিলম্, কার়্র়ু, অন়ল্ অম্পরম্, আকি নিন়্র়ীর্
কলৈক্কন়্র়ু চেরুম্ করৎতীর্! কলৈপ্পোরুল়্ আকি নিন়্র়ীর্
বিলক্কু ইন়্র়ি নল্কুম্ মিষ়লৈ উল়্ল়ীর্ মেয্যিল্ কৈযোটু কাল্
কুলৈক্কিন়্র়ু নুম্মৈ মর়ক্কিন়ুম্, এন়্ন়ৈক্ কুর়িক্কোণ্মিন়ে!

[ 3]
44 4.095 - তিরুনাবুক্করচর্ বান়্ চোট্টচ্চোট্ট নিন়্র়ু অট্টুম্

তোল়্ পট্ট নাকমুম্, চূলমুম্, চুৎতিযুম্, পৎতিমৈযাল্
মের়্পট্ট অন্তণর্ বীষ়িযুম্, এন়্ন়ৈযুম্ বের়ু উটৈযীর্
নাল়্ পট্টু বন্তু পির়ন্তেন়্, ইর়ক্ক, নমন়্ তমর্তম্
কোল়্পট্টু নুম্মৈ মর়ক্কিন়ুম্, এন়্ন়ৈক্ কুর়িক্কোণ্মিন়ে!

[ 5]
45 4.095 - তিরুনাবুক্করচর্ বান়্ চোট্টচ্চোট্ট নিন়্র়ু অট্টুম্

কণ্টিযিল্ পট্ট কষ়ুৎতু উটৈযীর্! করিকাট্টিল্ ইট্ট
পণ্টিযিল্ পট্ট পরিকলৎতীর্! পতিবীষ়ি কোণ্টীর্
উণ্টিযিল্, পট্টিন়ি, নোযিল্, উর়ক্কৎতিল্,-উম্মৈ, ঐবর্
কোণ্টিযিল্ পট্টু মর়ক্কিন়ুম্, এন়্ন়ৈক্ কুর়িক্কোণ্মিন়ে!

[ 6]
46 4.097 - তিরুনাবুক্করচর্ অট্টুমিন়্, ইল্ পলি! এন়্র়ু

চেঞ্চুটর্চ্ চোতিপ্ পবল়ৎতিরল়্ তিকষ়্ মুৎতু অন়ৈয,
নঞ্চু অণি কণ্টন়্, নল্লূর্ উর়ৈ নম্পন়ৈ, নান়্ ওরু কাল্
তুঞ্চু ইটৈক্ কণ্টু কন়বিন়্ তলৈৎ তোষ়ুতের়্কু অবন়্ তান়্
নেঞ্চু ইটৈ নিন়্র়ু অকলান়্, পলকালমুম্ নিন়্র়ন়ন়ে.

[ 4]
47 4.100 - তিরুনাবুক্করচর্ মন়্ন়ুম্ মলৈমকল়্ কৈযাল্ বরুটিন়;

কীণ্টুম্ কিল়র্ন্তুম্ পোন়্ কেষ়ল্ মুন়্ তেটিন়; কেটু পটা
আণ্টুম্ পলপলঊষ়িযুম্ আযিন়; আরণৎতিন়্
বেণ্টুম্ পোরুল়্কল়্ বিল়ঙ্ক নিন়্র়ু আটিন়; মেবু চিলম্পু
ঈণ্টুম্ কষ়লিন়-ইন়্ন়ম্পরান়্তন়্ ইণৈ অটিযে.

[ 6]
48 4.113 - তিরুনাবুক্করচর্ পবল়ৎতটবরৈ পোলুম্, তিণ্তোল়্কল়্; অৎ

পন্তিৎত পাবঙ্কল়্ উম্মৈযিল্ চেয্তন় ইম্মৈ বন্তু
চন্তিৎত পিন়্ন়ৈচ্ চমষ়্প্পতু এন়্ন়ে-বন্তু অমরর্ মুন়্নাল়্
মুন্তিচ্ চেষ়ুমলর্ ইট্টু, মুটি তাষ়্ৎতু, অটি বণঙ্কুম্
নন্তিক্কু মুন্তু উর় আট্চেয্কিলা বিট্ট নন়্ নেঞ্চমে?

[ 4]
49 5.012 - তিরুনাবুক্করচর্ করৈন্তু কৈ তোষ়ুবারৈযুম্ কাতলন়্;

এটুৎত বেল্ কোটি এর়ু উটৈযান়্ তমর্
উটুপ্পর্, কোবণম্; উণ্পতু পিচ্চৈযে
কেটুপ্পতু আবতু, কীষ়্ নিন়্র় বল্বিন়ৈ;
বিটুৎতুপ্ পোবতু, বীষ়িমিষ়লৈক্কে.

[ 5]
50 5.013 - তিরুনাবুক্করচর্ এন়্ পোন়ে! ইমৈযোর্ তোষ়ু

করুবন়ে! করু আয্ৎ তেল়িবার্ক্কু এলাম্
ওরুবন়ে! উযির্প্পু আয্ উণর্বু আয্ নিন়্র়
তিরুবন়ে! তিরু বীষ়িমিষ়লৈযুল়্
কুরুবন়ে!-অটিযেন়ৈক্ কুর়িক্কোল়ে!

[ 5]
51 5.046 - তিরুনাবুক্করচর্ তুন়্ন়ক্ কোবণ, চুণ্ণবেণ্ নীর়ু

বিণ্ণিন়্ আর্ মতি চূটিয বেন্তন়ৈ
এণ্ণি, নামঙ্কল়্ ওতি, এষ়ুৎতু অঞ্চুম্
কণ্ণিন়াল্, কষ়ল্ কাণ্পু ইটম্ এতু এন়িল্,
পুণ্ণিযন়্ পুকলূরুম্ এন়্ নেঞ্চুমে!

[ 5]
52 5.048 - তিরুনাবুক্করচর্ পূমেলান়ুম্ পূমকল়্ কেল়্বন়ুম্ নামে

পোর়িপ্ পুলন়্কল়ৈপ্ পোক্কু অর়ুৎতু, উল়্ল়ৎতৈ
নের়িপ্পটুৎতু, নিন়ৈন্তবর্ চিন্তৈযুল়্
অর়িপ্পু উর়ুম্(ম্) অমুতু আযবন়্ একম্পম্
কুর়িপ্পিন়াল্, চেন়্র়ু, কূটি, তোষ়ুতুমে.

[ 4]
53 5.050 - তিরুনাবুক্করচর্ এঙ্কে এন়্ন়, ইরুন্ত ইটম্

যাতে চেয্তুম্, যাম্ অলোম্; নী এন়্ন়িল্,
আতে এযুম্; অল়বু ইল্ পেরুমৈযান়্
মা তেবু আকিয বায্মূর্ মরুবিন়ার্-
পোতে! এন়্র়ুম্, পুকুন্ততুম্, পোয্কোলো?

[ 6]
54 5.060 - তিরুনাবুক্করচর্ এতুম্ ওন়্র়ুম্ অর়িবু ইলর্

এতুম্ ওন়্র়ুম্ অর়িবু ইলর্ আযিন়ুম্,
ওতি অঞ্চু এষ়ুৎতুম্(ম্) উণর্বার্কট্কুপ্
পেতম্ ইন়্র়ি, অবর্ অবর্ উল়্ল়ৎতে
মাতুম্ তামুম্ মকিষ়্বর্, মার়্পের়রে.

[ 1]
55 5.091 - তিরুনাবুক্করচর্ এ ইলান়ৈ, এন়্ ইচ্চৈ

তেল়্ল়ৎ তের়িৎ তেল়িন্তু তিৎতিপ্পতু ওর্
উল়্ল়ৎ তের়ল্; অমুত ওল়ি; বেল়ি;
কল়্ল়ৎতেন়্, কটিযেন়্, কবলৈক্কটল্-
বেল়্ল়ৎতেন়ুক্কু এব্বার়ু বিল়ৈন্ততে?

[ 9]
56 5.093 - তিরুনাবুক্করচর্ কাচন়ৈ, কন়লৈ, কতির্ মা

ঈচন়্, ঈচন়্ এন়্র়ু এন়্র়ুম্ অরর়্র়ুবন়্;
ঈচন়্ তান়্ এন়্ মন়ৎতিল্ পিরিবু ইলন়্;
ঈচন়্ তন়্ন়ৈযুম্ এন়্ মন়ৎতুক্ কোণ্টু(ব্),
ঈচন়্ তন়্ন়ৈযুম্ যান়্ মর়ক্কির়্পন়ে?

[ 3]
57 5.093 - তিরুনাবুক্করচর্ কাচন়ৈ, কন়লৈ, কতির্ মা

তুঞ্চুম্ পোতুম্ চুটর্বিটু চোতিযৈ,
নেঞ্চুল়্ নিন়্র়ু নিন়ৈপ্পিক্কুম্ নীতিযৈ,
নঞ্চু কণ্টৎতু অটক্কিয নম্পন়ৈ,
বঞ্চন়েন়্ ইন়ি যান়্ মর়ক্কির়্পন়ে?

[ 8]
58 5.097 - তিরুনাবুক্করচর্ চিন্তিপ্পার্ মন়ৎতান়্, চিবন়্, চেঞ্চুটর্

চরণম্ আম্ পটিযার্ পির়র্ যাবরো?
করণম্ তীর্ৎতু উযির্ কৈযিল্ ইকষ়্ন্ত পিন়্,
মরণম্ এয্তিযপিন়্, নবৈ নীক্কুবান়্
অরণম্ মূ এযিল্ এয্তবন়্ অল্লন়ে?

[ 17]
59 5.097 - তিরুনাবুক্করচর্ চিন্তিপ্পার্ মন়ৎতান়্, চিবন়্, চেঞ্চুটর্

অণ্টম্ আর্ ইরুল়্ ঊটু কটন্তু উম্পর্
উণ্টুপোলুম্, ওর্ ওণ্চুটর্; অচ্ চুটর্
কণ্টু ইঙ্কু আর্ অর়িবার্? অর়িবার্ এলাম্,
বেণ্ তিঙ্কল়্ কণ্ণি বেতিযন়্ এন়্পরে.

[ 2]
60 6.001 - তিরুনাবুক্করচর্ অরিযান়ৈ, অন্তণর্ তম্ চিন্তৈ

অরুন্তুণৈযৈ; অটিযার্ তম্ অল্লল্ তীর্ক্কুম্
অরুমরুন্তৈ; অকল্ ঞালৎতু অকৎতুল়্ তোন়্র়ি
বরুম্ তুণৈযুম্ চুর়্র়মুম্ পর়্র়ুম্ বিট্টু, বান়্
পুলন়্কল়্ অকৎতু অটক্কি, মটবারোটুম্
পোরুন্তু অণৈমেল্ বরুম্ পযন়ৈপ্ পোক মার়্র়ি,
পোতু নীক্কি, তন়ৈ নিন়ৈয বল্লোর্ক্কু এন়্র়ুম্
পেরুন্তুণৈযৈ; পেরুম্পর়্র়প্পুলিযূরান়ৈ;- পেচাত
নাল়্ এল্লাম্ পির়বা নাল়ে.

[ 5]
61 6.013 - তিরুনাবুক্করচর্ কোটি মাট নীল়্ তেরুবু

মুর়্র়ু ওরুবর্ পোল মুষ়ু নীর়ু আটি, মুল়ৈৎতিঙ্কল়্ চূটি, মুন্নূলুম্ পূণ্টু,
ওর়্র়ু ওরুবর্ পোল উর়ঙ্কুবেন়্ কৈ ওল়ি বল়ৈযৈ ওন়্র়ু ওন়্র়া এণ্ণুকিন়্র়ার্;
মর়্র়ু ওরুবর্ ইল্লৈ, তুণৈ এন়ক্কু; মাল্ কোণ্টাল্ পোল মযঙ্কুবের়্কু,
পুর়্র়ু অরবক্ কচ্চু আর্ৎতুপ্ পূতম্ চূষ়, পুর়ম্পযম্ নম্ ঊর্ এন়্র়ু পোযিন়ারে!

[ 2]
62 6.013 - তিরুনাবুক্করচর্ কোটি মাট নীল়্ তেরুবু

নঞ্চু অটৈন্ত কণ্টৎতর্, বেণ্ নীর়ু আটি, নল্ল পুলি অতল়্মেল্ নাকম্ কট্টি,
পঞ্চু অটৈন্ত মেল্বিরলাল়্ পাকম্ আক,
পরায্ৎতুর়ৈযেন়্ এন়্র়ু ওর্ পবল় বণ্ণর্
তুঞ্চু ইটৈযে বন্তু, তুটিযুম্ কোট্ট,
তুণ্ণেন়্র়ু এষ়ুন্তিরুন্তেন়্; চোল্লমাট্টেন়্;
পুন়্চটৈযিন়্মেল্ ওর্ পুন়লুম্ চূটি, পুর়ম্পযম্ নম্ ঊর্ এন়্র়ু পোযিন়ারে!

[ 6]
63 6.019 - তিরুনাবুক্করচর্ মুল়ৈৎতান়ৈ, এল্লার্ক্কুম্ মুন়্ন়ে তোন়্র়ি;

বান়ম্, ইতু, এল্লাম্ উটৈযান়্ তন়্ন়ৈ; বরি অরবক্ কচ্চান়ৈ; বন়্পেয্ চূষ়ক্
কান়ম্ অতিল্ নটম্ আট বল্লান়্ তন়্ন়ৈ, কটৈক্ কণ্ণাল্ মঙ্কৈযৈযুম্ নোক্কা; এন়্মেল্
ঊন়ম্ অতু এল্লাম্ ওষ়িৎতান়্ তন়্ন়ৈ; উণর্বু আকি অটিযেন়তু উল়্ল়ে নিন়্র়
তেন়্ অমুতৈ;-তেন়্কূটল্-তিরু আলবা অয্চ্ চিবন়্ অটিযে চিন্তিক্কপ্ পের়্র়েন়্, নান়ে.

[ 4]
64 6.020 - তিরুনাবুক্করচর্ আতিক্কণ্ণান়্ মুকৎতিল্ ওন়্র়ু চেন়্র়ু(ব্)

কুলম্ কোটুৎতুক্ কোল়্ নীক্ক বল্লান়্ তন়্ন়ৈ, কুলবরৈযিন়্ মটপ্পাবৈ ইটপ্পালান়ৈ,
মলম্ কেটুৎতু মা তীর্ৎতম্ আট্টিক্ কোণ্ট মর়ৈযবন়ৈ, পির়ৈ তবষ়্ চেঞ্চটৈযিন়ান়ৈ
চলম্ কেটুৎতুৎ তযা মূল তন়্মম্ এন়্ন়ুম্
তৎতুবৎতিন়্ বষ়ি নিন়্র়ু তাষ়্ন্তোর্ক্কু এল্লাম্
নলম্ কোটুক্কুম্ নম্পিযৈ, নল়্ল়ার়্র়ান়ৈ,-নান়্ অটিযেন়্ নিন়ৈক্কপ্ পের়্র়ু উয্ন্ত আর়ে!.

[ 6]
65 6.025 - তিরুনাবুক্করচর্ উযিরা বণম্ ইরুন্তু, উর়্র়ু

উযিরা বণম্ ইরুন্তু, উর়্র়ু নোক্কি, উল়্ল়ক্কিষ়িযিন়্ উরু এষ়ুতি,
উযির্ আবণম্ চেয্তিট্টু, উন়্ কৈৎ তন্তাল্, উণরপ্পটুবারোটু ওট্টি, বাষ়্তি;
অযিরাবণম্ এর়াতু, আন়্ এর়ু এর়ি, অমরর্ নাটু আল়াতে, আরূর্ আণ্ট
অযিরাবণমে! এন়্ অম্মান়ে! নিন়্ অরুল়্   কণ্ণাল্ নোক্কাতার্ অল্লাতারে.

[ 1]
66 6.025 - তিরুনাবুক্করচর্ উযিরা বণম্ ইরুন্তু, উর়্র়ু

করু আকি, কুষ়ম্পি(ই)ইরুন্তু, কলিৎতু, মূল়ৈক্ করু নরম্পুম্ বেল়্ এলুম্পুম্ চের্ন্তু ওন়্র়ু আকি,
উরু আকিপ্ পুর়প্পট্টু, ইঙ্কু ওরুৎতি তন়্ন়াল্ বল়র্ক্কপ্পট্টু, উযিরারুম্ কটৈ পোকারাল্;
মরুবুআকি, নিন়্ অটিযে, মর়বেন়্; অম্মান়্!
মর়িৎতু ওরু কাল্ পির়প্পু উণ্টেল্, মর়বা বণ্ণম্,-
তিরু আরূর্ মণবাল়া! তিরুৎ তেঙ্কূরায্!   চেম্পোন়্ একম্পন়ে!- তিকৈৎতিট্টেন়ে.

[ 6]
67 6.025 - তিরুনাবুক্করচর্ উযিরা বণম্ ইরুন্তু, উর়্র়ু

মুন়্ন়ম্ অবন়ুটৈয নামম্ কেট্টাল়্; মূর্ৎতি অবন়্ ইরুক্কুম্ বণ্ণম্ কেট্টাল়্;
পিন়্ন়ৈ অবন়ুটৈয আরূর্ কেট্টাল়্; পেযর্ৎতুম্ অবন়ুক্কে পিচ্চি আন়াল়্;
অন়্ন়ৈযৈযুম্ অৎতন়ৈযুম্ অন়্র়ে নীৎতাল়্; অকন়্র়াল়্, অকলিটৎতার্ আচারৎতৈ;
তন়্ন়ৈ মর়ন্তাল়্; তন়্ নামম্ কেট্টাল়্; তলৈপ্পট্টাল়্, নঙ্কৈ তলৈবন়্ তাল়ে!.

[ 7]
68 6.027 - তিরুনাবুক্করচর্ পোয্ম্ মাযপ্পেরুঙ্কটলিল্ পুলম্পানিন়্র়  

উন়্ উরুবিন়্ চুবৈ ওল়ি ঊর়ু ওচৈ নার়্র়ৎতু উর়ুপ্পিন়তু কুর়িপ্পু আকুম্ ঐবীর্! নুঙ্কল়্
মন়্ উরুবৎতু ইযর়্কৈকল়াল্ চুবৈপ্পীর্ক্কু, ঐযো! বৈযকমে পোতাতে, যান়েল্, বান়োর্
পোন়্ উরুবৈ, তেন়্ আরূর্ মন়্ন়ু কুন়্র়ৈ,
পুবিক্কু এষ়িল্ আম্ চিবক্কোষ়ুন্তৈ, পুকুন্তু এন়্ চিন্তৈ
তন়্ উরুবৈৎ তন্তবন়ৈ, এন্তৈ তন়্ন়ৈ, তলৈপ্পটুবেন়্; তুলৈপ্ পটুপ্পান়্ তরুক্কেন়্মি(ন়্)ন়ে!.

[ 4]
69 6.031 - তিরুনাবুক্করচর্ ইটর্ কেটুম্ আর়ু এণ্ণুতিযেল্,

নিলৈ পের়ুমার়ু এণ্ণুতিযেল্, নেঞ্চে! নী বা! নিৎতলুম্ এম্পিরান়ুটৈয কোযিল্ পুক্কু,
পুলর্বতন়্ মুন়্ অলকিট্টু, মেষ়ুক্কুম্ ইট্টু, পূমালৈ পুন়ৈন্তু এৎতি, পুকষ়্ন্তু পাটি,
তলৈ আরক্ কুম্পিট্টু, কূৎতুম্ আটি, চঙ্করা, চয! পোর়্র়ি পোর়্র়ি! এন়্র়ুম্,
অলৈ পুন়ল্ চের্ চেঞ্চটৈ এম্ আতী! এন়্র়ুম্, আরূরা! এন়্র়ু এন়্র়ে, অলর়া নিল্লে!.

[ 3]
70 6.035 - তিরুনাবুক্করচর্ তূণ্টু চুটর্ মেন়িৎ তূনীর়ু

পাতম্ তন়িপ্ পার্মেল্ বৈৎত পাতর্; পাতাল়ম্ এষ়্   উরুবপ্ পায্ন্ত পাতর্;
এতম্ পটা বণ্ণম্ নিন়্র় পাতর্; এষ়্ উলকুম্ আয্ নিন়্র় একপাতর্;
ওতৎতু ওলি মটঙ্কি, ঊর্ উণ্টু এর়ি, ওৎতু উলকম্ এল্লাম্ ওটুঙ্কিয(প্)পিন়্,
বেতৎতু ওলি কোণ্টু, বীণৈ কেট্পার্ বেণ্কাটু মেবিয বিকির্তন়ারে.

[ 2]
71 6.035 - তিরুনাবুক্করচর্ তূণ্টু চুটর্ মেন়িৎ তূনীর়ু

কোল়্ল়ৈক্ কুষ়ৈক্ কাতিন়্ কুণ্টৈপ্পূতম্ কোটুকোট্টি কোট্টিক্ কুন়িৎতুপ্ পাট,
উল়্ল়ম্ কবর্ন্তিট্টুপ্ পোবার্ পোল উষ়িতরুবর্; নান়্ তেরিযমাট্টেন়্, মীণ্টেন়্;
কল়্ল়বিষ়ি বিষ়িপ্পার্, কাণাক্ কণ্ণাল্; কণ্ণুল়ার্ পোলে করন্তু নির়্পর্;
বেল়্ল়চ্ চটৈমুটিযর্; বেত নাবর্ বেণ্কাটু   মেবিয বিকির্তন়ারে.

[ 5]
72 6.040 - তিরুনাবুক্করচর্ অলৈ অটুৎত পেরুঙ্কটল্ নঞ্চু

চুষ়িৎ তুণৈ আম্ পির়বি বষ়িৎ তুক্কম্ নীক্কুম্ চুরুল়্ চটৈ এম্পেরুমান়ে! তূয তেণ্নীর্
ইষ়িপ্প(অ)রিয পচুপাচপ্ পির়প্পৈ নীক্কুম্ এন়্ তুণৈযে! এন়্ন়ুটৈয পেম্মান়্! তম্মান়্!
পষ়িপ্প(অ)রিয তিরুমালুম্ অযন়ুম্ কাণাপ্ পরুতিযে! চুরুতি মুটিক্কু অণি আয্ বায্ৎত,
বষ়িৎতুণৈ আম্, মষ়পাটি বযিরৎতূণে! এন়্র়ু এন়্র়ে নান়্ অরর়্র়ি নৈকিন়্র়েন়ে.

[ 7]
73 6.043 - তিরুনাবুক্করচর্ নিল্লাত নীর্ চটৈমেল্ নির়্পিৎতান়ৈ;

নিল্লাত নীর্ চটৈমেল্ নির়্পিৎতান়ৈ; নিন়ৈযা এন়্ নেঞ্চৈ নিন়ৈবিৎতান়ৈ;
কল্লাতন় এল্লাম্ কর়্পিৎতান়ৈ; কাণাতন় এল্লাম্ কাট্টিন়ান়ৈ;
চোল্লাতন় এল্লাম্ চোল্লি, এন়্ন়ৈৎ তোটর্ন্তু, ইঙ্কু অটিযেন়ৈ আল়াক্কোণ্টু,
পোল্লা এন়্ নোয্ তীর্ৎত পুন়িতন়্ তন়্ন়ৈ, পুণ্ণিযন়ে, পূন্তুরুৎতিক্ কণ্টেন়্, নান়ে.

[ 1]
74 6.043 - তিরুনাবুক্করচর্ নিল্লাত নীর্ চটৈমেল্ নির়্পিৎতান়ৈ;

বের়ি আর্ মলর্ক্কোন়্র়ৈ চূটিন়ান়ৈ,
বেল়্ল়ান়ৈ বন্তু ইর়ৈঞ্চুম্ বেণ্কাট্টান়ৈ,
অর়িযাতু অটিযেন়্ অকপ্পট্টেন়ৈ, অল্লল্ কটল্ নিন়্র়ুম্ এর় বাঙ্কি
নের়িতান়্ ইতু এন়্র়ু কাট্টিন়ান়ৈ, নিচ্চল্ নলি পিণিকল়্ তীর্প্পান়্ তন়্ন়ৈ,
পোর়ি আটু অরবু আর্ৎত পুন়িতন়্ তন়্ন়ৈ, পোয্ ইলিযৈ, পূন্তুরুৎতিক্ কণ্টেন়্ নান়ে.

[ 4]
75 6.054 - তিরুনাবুক্করচর্ আণ্টান়ৈ, অটিযেন়ৈ আল়াক্কোণ্টু; অটিযোটু

ইরুল়্ আয উল়্ল়ৎতিন়্ ইরুল়ৈ নীক্কি, ইটর্পাবম্ কেটুৎতু, এষ়ৈযেন়ৈ উয্যৎ
তেরুল়াত চিন্তৈতন়ৈৎ তেরুট্টি, তন়্ পোল্ চিবলোক নের়ি অর়িযচ্ চিন্তৈ তন্ত
অরুল়ান়ৈ; আতি মা তবৎতু উল়ান়ৈ; আর়ু অঙ্কম্ নাল্ বেতৎতু অপ্পাল্ নিন়্র়
পোরুল়ান়ৈ; পুল়্ল়িরুক্কু বেল়ূরান়ৈ; পোর়্র়াতে আর়্র় নাল়্ পোক্কিন়েন়ে!.

[ 4]
76 6.054 - তিরুনাবুক্করচর্ আণ্টান়ৈ, অটিযেন়ৈ আল়াক্কোণ্টু; অটিযোটু

মিন়্ উরুবৈ; বিণ্ণকৎতিল্ ওন়্র়ু আয্, মিক্কু বীচুম্ কাল্ তন়্ অকৎতিল্ ইরণ্টু আয্, চেন্তীৎ-
তন়্ উরুবিল্ মূন়্র়ু আয্, তাষ়্ পুন়লিল্ নান়্কু আয্, তরণিতলৎতু অঞ্চু আকি, এঞ্চাৎ তঞ্চ
মন়্ উরুবৈ; বান়্ পবল়ক্কোষ়ুন্তৈ; মুৎতৈ; বল়র্ ওল়িযৈ; বযিরৎতৈ; মাচু ওন়্র়ু ইল্লাপ্
পোন়্ উরুবৈ; পুল়্ল়িরুক্কু বেল়ূরান়ৈ; পোর়্র়াতে আর়্র় নাল়্ পোক্কিন়েন়ে!.

[ 5]
77 6.061 - তিরুনাবুক্করচর্ মাতিন়ৈ ওর্ কূর়ু উকন্তায্!

এবরেন়ুম্ তাম্ আক; ইলাটৎতু ইট্ট তিরুনীর়ুম্ চাতন়মুম্ কণ্টাল্ উল়্কি,
উবরাতে, অবর্ অবরৈক্ কণ্ট পোতু উকন্তু অটিমৈৎ তির়ম্ নিন়ৈন্তু, অঙ্কু উবন্তু নোক্কি,
ইবর্ তেবর্, অবর্ তেবর্, এন়্র়ু চোল্লি ইরণ্টু আট্টাতু ওষ়িন্তু, ঈচন়্ তির়মে পেণি,
কবরাতে, তোষ়ুম্ অটিযার্ নেঞ্চিন়ুল়্ল়ে কন়্র়াপ্পূর্ নটুতর়িযৈক্ কাণল্ আমে!.

[ 3]
78 6.062 - তিরুনাবুক্করচর্ এৎ তাযর্, এৎ তন্তৈ,

ঊন়্ আকি, উযির্ আকি, অতন়ুল়্ নিন়্র় উণর্বু আকি, পির় অন়ৈৎতুম্ নীযায্, নিন়্র়ায্;
নান়্ এতুম্ অর়িযামে এন়্ন়ুল়্ বন্তু, নল্লন়বুম্ তীযন়বুম্ কাট্টা নিন়্র়ায্;
তেন়্ আরুম্ কোন়্র়ৈযন়ে! নিন়্র়িযূরায্! তিরু আন়ৈক্কাবিল্ উর়ৈ চিবন়ে! ঞান়ম্-
আন়ায্! উন়্ পোন়্পাতম্ অটৈযপ্ পের়্র়াল্, অল্ল কণ্টম্ কোণ্টু অটিযেন়্ এন়্ চেয্কেন়ে?.

[ 2]
79 6.062 - তিরুনাবুক্করচর্ এৎ তাযর্, এৎ তন্তৈ,

ওপ্পু আয্, ইব্ উলকৎতোটু ওট্টি বাষ়্বান়্, ওন়্র়ু অলাৎ তবৎতারোটু উটন়ে নিন়্র়ু,
তুপ্পু আরুম্ কুর়ৈ অটিচিল্ তুর়্র়ি, নর়্র়ু উন়্ তির়ম্ মর়ন্তু তিরিবেন়ৈ, কাৎতু, নী বন্তু
এপ্পালুম্ নুন়্ উণর্বে আক্কি, এন়্ন়ৈ আণ্টবন়ে! এষ়িল্ আন়ৈক্কাবা! বান়োর্
অপ্পা! উন়্ পোন়্পাতম্ অটৈযপ্ পের়্র়াল্,
অল্ল কণ্টম্ কোণ্টু অটিযেন়্ এন়্ চেয্কেন়ে?.

[ 3]
80 6.067 - তিরুনাবুক্করচর্ আল়্ আন় অটিযবর্কট্কু অন়্পন়্

অল়ৈ বাযিল্ অরবু অচৈৎত অষ়কন়্ তন়্ন়ৈ, আতরিক্কুম্ অটিযবর্কট্কু অন়্পে এন়্র়ুম্
বিল়ৈবান়ৈ, মেয্ঞ্ঞান়প্ পোরুল়্ আন়ান়ৈ, বিৎতকন়ৈ, এৎতন়ৈযুম্ পৎতর্ পৎতিক্কু
উল়ৈবান়ৈ, অল্লাতার্ক্কু উল়ৈযাতান়ৈ, উলপ্পু ইলিযৈ, উল়্ পুক্কু এন়্ মন়ৎতু মাচু
কিল়ৈবান়ৈ, কীষ়্বেল়ূর্ আল়ুম্ কোবৈ, কেটু ইলিযৈ, নাটুমবর্ কেটু ইলারে.

[ 3]
81 6.075 - তিরুনাবুক্করচর্ চোল্ মলিন্ত মর়ৈনান়্কু আর়ু

এবি, ইটর্ক্কটল্ ইটৈপ্ পট্টু ইল়ৈক্কিন়্র়েন়ৈ   ইপ্ পির়বি অর়ুৎতু এর় বাঙ্কি, আঙ্কে
কূবি, অমরুলকু অন়ৈৎতুম্ উরুবিপ্ পোক,
কুর়িযিল্ অর়ুকুণৎতু আণ্টু কোণ্টার্ পোলুম্
তাবি মুতল্ কাবিরি, নল্ যমুন়ৈ, কঙ্কৈ, চরচুবতি, পোর়্র়ামরৈপ্ পুট্করণি, তেণ্নীর্ক্
কোবিযোটু, কুমরি বরু তীর্ৎতম্ চূষ়্ন্ত কুটন্তৈক্ কীষ়্ক্কোট্টৎতু এম্ কূৎতন়ারে.

[ 10]
82 6.084 - তিরুনাবুক্করচর্ পেরুন্তকৈযৈ, পের়র়্কু অরিয মাণিক্কৎতৈ,

উরুকু মন়ৎতু অটিযবর্কট্কু ঊর়ুম্ তেন়ৈ, উম্পর্ মণি মুটিক্কু অণিযৈ, উণ্মৈ নিন়্র়
পেরুকু নিলৈক্ কুর়িযাল়র্ অর়িবু তন়্ন়ৈ, পেণিয অন্তণর্ক্কু মর়ৈপ্পোরুল়ৈ, পিন়্ন়ুম্
মুরুকু বিরি নর়ুমলর্ মেল্ অযর়্কুম্ মার়্কুম্
মুষ়ুমুতলৈ, মেয্ৎ তবৎতোর্ তুণৈযৈ, বায্ৎত
তিরুকুকুষ়ল্ উমৈ নঙ্কৈ পঙ্কন়্ তন়্ন়ৈ, চেঙ্কাট্টঙ্কুটি অতন়িল্ কণ্টেন়্, নান়ে.

[ 3]
83 6.094 - তিরুনাবুক্করচর্ ইরু নিলন়্ আয্, তী

ইরু নিলন়্ আয্, তী আকি, নীরুম্ মাকি, ইযমান়ন়ায্, এর়িযুম্ কার়্র়ুম্ মাকি,
অরু নিলৈয তিঙ্কল়্ আয্, ঞাযির়ু আকি, আকাচম্ আয্, অট্ট মূর্ৎতি যাকি,
পেরু নলমুম্ কুর়্র়মুম্ পেণ্ণুম্ আণুম্ পির়র্ উরুবুম্ তম্ উরুবুম্ তামে যাকি,
নেরুনলৈ আয্, ইন়্র়ু আকি, নাল়ৈ যাকি, নিমির্ পুন়্চটৈ অটিকল়্ নিন়্র় বার়ে!.

[ 1]
84 6.095 - তিরুনাবুক্করচর্ অপ্পন়্ নী, অম্মৈ নী,

বেম্প বরুকির়্পতু অন়্র়ু, কূর়্র়ম্ নম্মেল্;| বেয্য বিন়ৈপ্ পকৈযুম্ পৈয নৈযুম্;
এম্ পরিবু তীর্ন্তোম্; ইটুক্কণ্ ইল্লোম্;| এঙ্কু এষ়িল্ এন়্ ঞাযির়ু? এল়িযোম্ অল্লোম্
অম্ পবল়চ্ চেঞ্চটৈ মেল্ আর়ু চূটি,| অন়ল্ আটি, আন়্ অঞ্চুম্ আট্টু উকন্ত
চেম্পবল় বণ্ণর্, চেঙ্কুন়্র় বণ্ণর্,| চেব্বান় বণ্ণর্, এন়্ চিন্তৈযারে.

[ 2]
85 6.095 - তিরুনাবুক্করচর্ অপ্পন়্ নী, অম্মৈ নী,

আট্টুবিৎতাল্ আর্ ওরুবর্ আটাতারে? অটক্কুবিৎতাল্ আর্ ওরুবর্ অটঙ্কাতারে?
ওট্টুবিৎতাল্ আর্ ওরুবর্ ওটাতারে? উরুকুবিৎতাল্ আর্ ওরুবর্ উরুকাতারে?
পাট্টুবিৎতাল্ আর্ ওরুবর্ পাটাতারে? পণিবিৎতাল্ আর্ ওরুবর্ পণিযাতারে?
কাট্টুবিৎতাল্ আর্ ওরুবর্ কাণাতারে? কাণ্পার্ আর্, কণ্ণুতলায্! কাট্টাক্কালে?.

[ 3]
86 6.095 - তিরুনাবুক্করচর্ অপ্পন়্ নী, অম্মৈ নী,

কুলম্ পোল্লেন়্; কুণম্ পোল্লেন়্; কুর়িযুম্ পোল্লেন়্; | কুর়্র়মে পেরিতু উটৈযেন়্; কোলম্ আয
নলম্ পোল্লেন়্; নান়্ পোল্লেন়্; ঞান়ি অল্লেন়্; | নল্লারোটু ইচৈন্তিলেন়্; নটুবে নিন়্র়
বিলঙ্কু অল্লেন়্; বিলঙ্কু অল্লাতু ওষ়িন্তেন়্ অল্লেন়্; | বের়ুপ্পন়বুম্ মিকপ্ পেরিতুম্ পেচ বল্লেন়্;
ইলম্ পোল্লেন়্; ইরপ্পতে ঈয মাট্টেন়্; |এন়্ চেয্বান়্ তোন়্র়িন়েন়্, এষ়ৈযেন়ে?.

[ 9]
87 6.098 - তিরুনাবুক্করচর্ নাম্ আর্ক্কুম্ কুটি অল্লোম্;

নাম্ আর্ক্কুম্ কুটি অল্লোম্; নমন়ৈ অঞ্চোম্;
নরকৎতিল্ ইটর্প্পটোম্; নটলৈ ইল্লোম্;
এমাপ্পোম্; পিণি অর়িযোম্; পণিবোম্ অল্লোম্;
ইন়্পমে, এন্নাল়ুম্, তুন়্পম্ ইল্লৈ;
তাম্ আর্ক্কুম্ কুটি অল্লাৎ তন়্মৈ আন়
চঙ্করন়্, নল্ চঙ্ক বেণ্কুষ়ৈ ওর্ কাতিন়্
কোমার়্কে, নাম্ এন়্র়ুম্ মীল়া আল়্ আয্ক্
কোয্ম্মলর্চ্ চেবটি ইণৈযে কুর়ুকিন়োমে.

[ 1]
88 7.007 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ মৎতযান়ৈ এর়ি, মন়্ন়র্ চূষ়

কূচম্ নীক্কি, কুর়্র়ম্ নীক্কি, চের়্র়ম্ মন়ম্ নীক্কি,
বাচম্ মল্কু কুষ়লিন়ার্কল়্ বঞ্চম্ মন়ৈ বাষ়্ক্কৈ
আচৈ নীক্কি, অন়্পু চের্ৎতি, এন়্পু অণিন্তু এর়ু এর়ুম্
ঈচর্ কোযিল্ এতির্কোল়্পাটি এন়্পতু অটৈবোমে .

[ 7]
89 7.021 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ নொন্তা ওণ্চুটরে! নুন়ৈযে নিন়ৈন্তিরুন্তেন়্;

নিলৈ আয্ নিন়্ অটিযে নিন়ৈন্তেন়্; নিন়ৈতলুমে;
তলৈবা! নিন়্ নিন়ৈযপ্ পণিৎতায্; চলম্ ওষ়িন্তেন়্;
চিলৈ আর্ মা মতিল্ চূষ়্ তিরু মের়্র়ল়ি উর়ৈযুম্
মলৈযে! উন়্ন়ৈ অল্লাল্ মকিষ়্ন্তু এৎত মাট্টেন়ে .

[ 9]
90 7.026 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ চেণ্টু আটুম্ বিটৈযায্! চিবন়ে!

মর়ি চের্ কৈযিন়ন়ে! মতমা উরি পোর্ৎতবন়ে!
কুর়িযে! এন়্ন়ুটৈয কুরুবে! উন়্ কুর়্র়েবল্ চেয্বেন়্;
নের়িযে নিন়্র়ু অটিযার্ নিন়ৈক্কুম্ তিরুক্কাল়ৎতিযুল়্
অর়িবে! উন়্ন়ৈ অল্লাল্ অর়িন্তু এৎত মাট্টেন়ে .

[ 4]
91 7.040 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ বল়্ বায মতি মিল়িরুম্

অরুমণিযৈ, মুৎতিন়ৈ, আন়্ অঞ্চুম্ আটুম্ অমরর্কল়্ তম্ পেরুমান়ৈ,   অরুমর়ৈযিন়্ পোরুল়ৈৎ
তিরুমণিযৈৎ তীঙ্করুম্পিন়্ ঊর়লিরুন্ তেন়ৈৎ তেরিবরিয মামণিযৈৎ তিকষ়্তরুচেম্ পোন়্ন়ৈক্
কুরুমণিকল়্ কোষ়িৎতিষ়িন্তু চুষ়িৎতিষ়িযুন্ তিরৈবায্ক্ কোল্বল়ৈযার্ কুটৈন্তাটুঙ্ কোল়্ল়িটৎতিন়্ করৈমেল্
করুমণিকল়্ পোল্নীলম্ মলর্কিন়্র় কষ়ন়িক্ কান়াট্টু মুল়্ল়ূরির়্ কণ্টুতোষ়ু তেন়ে.


[ 7]
92 7.051 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ পৎতিমৈযুম্ অটিমৈযৈযুম্ কৈবিটুবান়্, পাবিযেন়্

ইঙ্ঙন়ম্ বন্তু ইটর্প্ পির়বিপ্ পির়ন্তু অযর্বেন়্; অযরামে
অঙ্ঙন়ম্ বন্তু এন়ৈ আণ্ট অরু মরুন্তু, এন়্ আরমুতৈ,
বেঙ্কন়ল্ মা মেন়িযন়ৈ, মান়্ মরুবুম্ কৈযান়ৈ,
এঙ্ঙন়ম্ নান়্ পিরিন্তিরুক্কেন়্, এন়্ আরূর্ ইর়ৈবন়ৈযে?

[ 4]
93 7.051 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ পৎতিমৈযুম্ অটিমৈযৈযুম্ কৈবিটুবান়্, পাবিযেন়্

বল্-নাকম্ নাণ্, বরৈ বিল্, অঙ্কি কণৈ, অরি পকষ়ি,
তন়্ আকম্ উর় বাঙ্কিপ্ পুরম্ এরিৎত তন়্মৈযন়ৈ,
মুন়্ আক নিন়ৈযাত মূর্ক্কন়েন়্ আক্কৈ চুমন্তু
এন়্ আকপ্ পিরিন্তিরুক্কেন়্, এন়্ আরূর্ ইর়ৈবন়ৈযে?

[ 6]
94 7.056 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ ঊর্বতু ওর্ বিটৈ ওন়্র়ু

মাযম্ আয মন়ম্ কেটুপ্পান়ৈ, মন়ৎতুল়ে মতি আয্ ইরুপ্পান়ৈ,
কায মাযমুম্ আক্কুবিপ্পান়ৈ, কার়্র়ুম্ আয্ক্ কন়ল্ আয্ক্ কষ়িপ্পান়ৈ,
ওযুম্ আর়ু উর়ু নোয্ পুণর্প্পান়ৈ, ওল্লৈ বল্বিন়ৈকল়্ কেটুপ্পান়ৈ,
বেয্ কোল়্ তোল়্ উমৈ পাকন়ৈ, নীটূর্ বেন্তন়ৈ, পণিযা বিটল্ আমে?

[ 8]
95 7.059 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ পোন়্ন়ুম্ মেয্প্পোরুল়ুম্ তরুবান়ৈ, পোকমুম্

কার্ক্কুন়্র়(ম্) মষ়ৈ আয্প্ পোষ়িবান়ৈ, কলৈক্কু এলাম্ পোরুল়্ আয্ উটন়্কূটিপ্
পার্ক্কিন়্র়(ব্) উযির্ক্কুপ্ পরিন্তান়ৈ, পকলুম্ কঙ্কুলুম্ আকি নিন়্র়ান়ৈ,
ওর্ক্কিন়্র়(চ্) চেবিযৈ, চুবৈ তন়্ন়ৈ, উণরুম্ নাবিন়ৈ, কাণ্কিন়্র় কণ্ণৈ,
আর্ক্কিন়্র়(ক্) কটলৈ, মলৈ তন়্ন়ৈ, আরূরান়ৈ, মর়ক্কলুম্ আমে? .

[ 3]
96 7.060 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ কষ়ুতৈ কুঙ্কুমম্ তান়্ চুমন্তু

ঐবকৈযর্ অরৈযর্ অবর্ আকি, আট্চিকোণ্টু, ওরু কাল্ অবর্ নীঙ্কার্;
অব্ বকৈ অবর্ বেণ্টুবতু আন়াল্, অবর্ অবর্ বষ়ি ওষ়ুকি, নান়্ বন্তু
চেয্বকৈ অর়িযেন়্; চিবলোকা! তীবণা! চিবন়ে! এরিআটী!
এব্ বকৈ, এন়ক্কু উয্বকৈ? অরুল়ায্ ইটৈমরুতু(ব্) উর়ৈ এন্তৈপিরান়ে!.

[ 8]
97 7.067 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ ঊন়্ অঙ্কৎতু উযির্প্পু আয্,

পন্তিৎত বল্ বিন়ৈপ্ পর়্র়ু অর়, পির়বিপ্-পটুকটল্ পরপ্পুৎ তবির্প্পান়ৈ;
চন্তিৎত(ৎ) তির়লাল্ পণি পূট্টিৎ তবৎতৈ ঈট্টিয তম্ অটিযার্ক্কু,
চিন্তিৎতর়্কু এল়িতু আয্, তিরুপ্পাতম্, চিবলোকম্ তির়ন্তু এর়্র় বল্লান়ৈ;
বন্তিপ্পার্ তম্ মন়ৎতিন়্ উল়্ল়ান়ৈ; বলি বলম্ তন়িল্ বন্তু কণ্টেন়ে .

[ 7]
98 7.084 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ তোণ্টর্ অটিৎতোষ়লুম্, চোতি ইল়ম্পির়ৈযুম্,

মাবৈ উরিৎতু অতল়্ কোণ্টু অঙ্কম্ অণিন্তবন়ৈ, বঞ্চর্ মন়ৎতু ইর়ৈযুম্  নেঞ্চু অণুকাতবন়ৈ,
মূবর্ উরুৎ তন়তু আম্ মূল মুতল্ করুবৈ, মূচিটুম্ মাল্বিটৈযিন়্ পাকন়ৈ, আকম্ উর়প্
পাবকম্ ইন়্র়ি মেয্যে পর়্র়ুমবর্ক্কু অমুতৈ, পাল্ নর়ুনেয্ তযির্ ঐন্তু আটু পরম্পরন়ৈ,-
কাবল্ এন়ক্কু ইর়ৈ এন়্র়ু, এয্তুবতু এন়্র়ুকোলো?-কার্ বযল্ চূষ়্ কান়প্পের্ উর়ৈ কাল়ৈযৈযে .

[ 7]
99 7.091 - চুন্তরমূর্ৎতি চুবামিকল়্ পাট্টুম্ পাটিপ্ পরবিৎ তিরিবার্

এন়্(ন়্)ন়তু এষ়িলুম্ নির়ৈযুম্ কবর্বান়্,-
পুন়্ন়ৈ মলরুম্ পুর়বিল্-তিকষ়ুম্-
তন়্ন়ৈ মুন়্ন়ম্ নিন়ৈক্কৎ তরুবান়্,
উন়্ন়প্পটুবান়্, -ওর়্র়িযূরে

[ 4]
திருவருட் பயன்

காப்பு

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்

பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)

குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,

1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை

பதியின் பொது இயல்பு

1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.

பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.

குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.

பதியும் அதன் சத்தியும்

2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.

பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.

குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.

பதியின் பெருமை

3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.

குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.

பதியும் ஐந்தொழில்களும்

4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.

பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.

குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.

பதியின் மூவகைத் திருமேனிகள்

5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.

பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.

குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.

பதியின் மேலானவர் இல்லை

6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.

பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.

குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.

பதி அன்புடையார்க்கு எளியார்

7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.

பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.

குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.

பதியின் அத்துவித நிலை

8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.

பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.

குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.

பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்

9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.

பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.

குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.

பதியை வழிபடுதலால் வரும் பயன்

10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.

பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.

குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.

2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை

அஃதாவது ஆன்மாவின் இயல்பு.

ஆன்மாக்கள் எண்ணில்லாதன்

1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.

மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.

குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.

ஆன்மாக்கள் வகை

2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.

பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.

குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.

மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு

3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.

பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.

குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.

ஆன்மா தனக்கென வலிமையில்லாதது

4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.

பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.

குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.


ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது

5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.

பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.

குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,

ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது

6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,

மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?

குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.

ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது

7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.

பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.

குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,

ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது

8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.

பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.

குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.

ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது

9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.

பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.

குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.

ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்

1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.

பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?

3ஆம் அதிகாரம் இருண்மல நிலை

அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.

பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்

1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.

மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.

குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.

ஆணவ மலத்தின் இயல்பு

2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.

பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.

குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.

ஆணவ மலத்தின் கொடிய தன்மை

3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,

பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.

குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.

ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது

4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.

பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.

குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.

ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது

5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.

மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.

குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.

ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது

6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.

பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.

குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.

ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று

7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.

பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)

குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.

ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது

8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.

பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?

குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.

ஆணவத்தை நீக்கும் வழி

9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.

பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.

குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.

மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்

10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.

பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.

குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

4ஆம் அதிகாரம் : அருளது நிலை

அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு

திருவருளின் பெருமை

3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.

பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.

குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.

திருவருளின் செயல்

2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.

பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,

குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.

திருவருள் இன்றி எதுவும் இயங்காது

3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.

பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?

குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.

திருவருளை அறியாமைக்குக் காரணம்

4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.

பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,

குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.

திருவருளே ஆன்மாவுக்குத் துணை


5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.

பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.

குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.

திருவருளை ஆன்மா அறிவதில்லை

6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.

பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.

திருவருளை அறியாதார் அடையும் பயன்

7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.

குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.

திருவருளை அறியாதார் நிலை

8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.

பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.

குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.

திருவருளை அறியும் வழி

9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.

பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.

குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,

திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை

10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.

குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை

அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு

திருவருளே குருவாக வருகிறது

1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.

பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.

குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,

திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.

2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.

திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை

3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.

பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).

குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.

குரு உருவை அறியாமைக்குக் காரணம்

4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.

பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.

குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.

குரு உரு வருதலின் காரணம்

5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.

பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.

குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.

குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்

6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.

குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.

குரு மலத்தை நீக்கும் முறை

7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.

பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,

குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.

நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.

திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை

8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.

பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,

குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.

குரு சிவமேயாவர்

9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.

பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),

குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.

குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது

10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.

பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.

குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.

இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை

உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.

சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.

எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.

ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது

உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.

This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thevaara arulmurai lang bengali