சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
તેવાર અરુળ્ મુર઼ૈત્ તિરટ્ટુ
ઉમાપતિ ચિવાચારિયાર્ ઇયર઼્ર઼િય તિરુવરુટ્ પયન઼્ પત્તુ અતિકારઙ્કળુક્કેર઼્પ તોણ્ણૂર઼્ર઼ોન઼્પતુ તેવારપ્ પાક્કળૈ કોણ્ટુળ્ળતુ.

1. પતિમુતુ નિલૈ The Nature of The Supreme Lord
2 . ઉયિરવૈ નિલૈ The State of Souls
3. ઇરુણ્ મલ તિલૈ The Nature of The Impurity of Darkness :
4, અરુળતુ નિલૈ The Nature of Grace
5. અરુળુરુ નિલૈ The Form of Grace
6. અર઼િયુમ્ નેર઼િ The Way of Knowledge
7. ઉયિર્ વિળક્કમ્ The Soul’s Purification
8. ઇન઼્પુર઼ુ નિલૈ The State of Bliss
9. અઞ્ચેળ઼ુત્તરુણિલૈ The State of Grace of The Five Letters
10. અણૈન્તોર્ તન઼્મૈ The State of Those Who Have Attained The Lord

1 1.001 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ તોટુ ઉટૈય ચેવિયન઼્, વિટૈ

તોટુ ઉટૈય ચેવિયન઼્, વિટૈ એર઼િ, ઓર્ તૂ વેણ્મતિ ચૂટિ,
કાટુ ઉટૈય ચુટલૈપ્ પોટિ પૂચિ, એન઼્ ઉળ્ળમ્ કવર્ કળ્વન઼્-
એટુ ઉટૈય મલરાન઼્ મુન઼ૈનાળ્ પણિન્તુ એત્ત, અરુળ્ચેય્ત,
પીટુઉટૈય પિરમાપુરમ્ મેવિય, પેમ્માન઼્-ઇવન઼્ અન઼્ર઼ે!

[ 1]
2 1.003 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પત્તરોટુ પલરુમ્ પોલિય મલર્

કટલિલ્ નઞ્ચમ્ અમુતુ ઉણ્ટુ, ઇમૈયોર્ તોળ઼ુતુ એત્ત, નટમ્ આટિ,
અટલ્ ઇલઙ્કૈ અરૈયન઼્ વલિ ચેર઼્ર઼ુ અરુળ્ અમ્માન઼્ અમર્ કોયિલ્
મટલ્ ઇલઙ્કુ કમુકિન઼્, પલવિન઼્, મતુ વિમ્મુમ્ વલિ તાયમ્
ઉટલ્ ઇલઙ્કુમ્ ઉયિર્ ઉળ્ળળવુમ્ તોળ઼, ઉળ્ળત્તુયર્ પોમે.

[ 8]
3 1.017 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ મન઼મ્ આર્તરુ મટવારોટુ મકિળ઼્

નેર઼િ નીર્મૈયર્, નીળ્ વાન઼વર્, નિન઼ૈયુમ્ નિન઼ૈવુ આકિ,
અર઼િ નીર્મૈયિલ્ એય્તુમ્ અવર્ક્કુ અર઼િયુમ્ અર઼િવુ અરુળિ,
કુર઼િ નીર્મૈયર્ કુણમ્ આર્તરુ મણમ્ આર્તરુ કુન઼્ર઼િલ્,
એર઼િ નીર્ વયલ્ પુટૈ ચૂળ઼્તરુમ્ ઇટુમ્પાવન઼મ્ ઇતુવે.

[ 6]
4 1.021 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પુવમ્, વળિ, કન઼લ્, પુન઼લ્,

પુવમ્, વળિ, કન઼લ્, પુન઼લ્, પુવિ, કલૈ, ઉરૈ મર઼ૈ, તિરિકુણમ્, અમર્ નેર઼િ,
તિવમ્ મલિતરુ ચુરર્ મુતલિયર્ તિકળ઼્તરુમ્ ઉયિર્ અવૈ, અવૈતમ
પવમ્ મલિ તોળ઼િલ્ અતુ નિન઼ૈવોટુ, પતુમ નલ્મલર્ અતુ મરુવિય
ચિવન઼તુ ચિવપુરમ્ નિન઼ૈપવર્ ચેળ઼ુ નિલન઼િન઼િલ્ નિલૈપેર઼ુવરે.

[ 1]
5 1.021 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પુવમ્, વળિ, કન઼લ્, પુન઼લ્,

મલૈ પલ વળર્ તરુ પુવિ ઇટૈ મર઼ૈ તરુ વળ઼િ મલિ મન઼િતર્કળ્,
નિલૈ મલિ ચુરર્ મુતલ્ ઉલકુકળ્, નિલૈ પેર઼ુ વકૈ નિન઼ૈવોટુ મિકુમ્
અલૈ કટલ્ નટુવુ અર઼િતુયિલ્ અમર્ અરિ ઉરુવુ ઇયલ્ પરન઼્ ઉર઼ૈ પતિ
ચિલૈ મલિ મતિલ્ ચિવપુરમ્ નિન઼ૈપવર્ તિરુ મકળોટુ તિકળ઼્વરે.

[ 2]
6 1.021 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પુવમ્, વળિ, કન઼લ્, પુન઼લ્,

પળ઼ુતુ ઇલ કટલ્ પુટૈ તળ઼ુવિય પટિ મુતલિય ઉલકુકળ્, મલિ
કુળ઼ુવિય ચુરર્, પિર઼ર્, મન઼િતર્કળ્, કુલમ્ મલિતરુમ્ ઉયિર્ અવૈ અવૈ
મુળ઼ુવતુમ્ અળ઼િ વકૈ નિન઼ૈવોટુ મુતલ્ ઉરુવુ ઇયલ્ પરન઼્ ઉર઼ૈ પતિ
ચેળ઼ુ મણિ અણિ ચિવપુરનકર્ તોળ઼ુમવર્ પુકળ઼્ મિકુમ્, ઉલકિલે.

[ 3]
7 1.021 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પુવમ્, વળિ, કન઼લ્, પુન઼લ્,

નર઼ૈ મલિતરુમ્ અળર઼ોટુ, મુકૈ, નકુ મલર્, પુકૈ, મિકુ વળર્ ઓળિ,
નિર઼ૈ પુન઼લ્ કોટુ, તન઼ૈ નિન઼ૈવોટુ નિયતમુમ્ વળ઼િપટુમ્ અટિયવર્
કુર઼ૈવુ ઇલ પતમ્ અણૈ તર અરુળ્ કુણમ્ ઉટૈ ઇર઼ૈ ઉર઼ૈ વન઼ પતિ
ચિર઼ૈ પુન઼લ્ અમર્ ચિવપુરમ્ અતુ નિન઼ૈપવર્ ચેયમકળ્ તલૈવરે.

[ 4]
8 1.021 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પુવમ્, વળિ, કન઼લ્, પુન઼લ્,

ચિન઼મ્ મલિ અર઼ુપકૈ મિકુ પોર઼િ ચિતૈ તરુ વકૈ વળિ નિર઼ુવિય
મન઼ન઼્ ઉણર્વોટુ મલર્ મિચૈ એળ઼ુતરુ પોરુળ્ નિયતમુમ્ ઉણર્પવર્
તન઼તુ એળ઼િલ્ ઉરુ અતુ કોટુ અટૈ તકુ પરન઼્ ઉર઼ૈવતુ નકર્ મતિલ્
કન઼મ્ મરુવિય ચિવપુરમ્ નિન઼ૈપવર્ કલૈમકળ્ તર નિકળ઼્વરે.

[ 5]
9 1.021 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પુવમ્, વળિ, કન઼લ્, પુન઼લ્,

ચુરુતિકળ્ પલ નલ મુતલ્ કલૈ તુકળ્ અર઼ુ વકૈ પયિલ્વોટુ મિકુ
ઉરુ ઇયલ્ ઉલકુ અવૈ પુકળ઼્તર, વળ઼િ ઓળ઼ુકુમ્ મેય્ ઉર઼ુ પોર઼િ ઓળ઼િ
અરુતવમ્ મુયલ્પવર્, તન઼તુ અટિ અટૈ વકૈ નિન઼ૈ અરન઼્ ઉર઼ૈ પતિ,
તિરુ વળર્ ચિવપુરમ્, નિન઼ૈપવર્ તિકળ઼્ કુલન઼્ નિલન઼્ ઇટૈ નિકળ઼ુમે.

[ 6]
10 1.042 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પૈમ્ મા નાકમ્, પલ્મલર્ક્

નિલન઼ોટુ વાન઼ુમ્ નીરોટુ તીયુમ્ વાયુવુમ્ આકિ, ઓર્ ઐન્તુ
પુલન઼ોટુ વેન઼્ર઼ુ, પોય્મ્મૈકળ્ તીર્ન્ત પુણ્ણિયર્ વેણ્પોટિપ્ પૂચિ,
નલન઼ોટુ તીઙ્કુમ્ તાન઼્ અલતુ ઇન઼્ર઼િ, નન઼્કુ એળ઼ુ ચિન્તૈયર્ આકિ,
મલન઼ોટુ માચુમ્ ઇલ્લવર્ વાળ઼ુમ્ મલ્કુ પેરુન્તુર઼ૈયારે.

[ 4]
11 1.045 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ તુઞ્ચ વરુવારુમ્, તોળ઼ુવિપ્પારુમ્, વળ઼ુવિપ્

તુઞ્ચ વરુવારુમ્, તોળ઼ુવિપ્પારુમ્, વળ઼ુવિપ્ પોય્
નેઞ્ચમ્ પુકુન્તુ એન઼્ન઼ૈ નિન઼ૈવિપ્પારુમ્ મુન઼ૈ નટ્પુ આય્
વઞ્ચપ્પટુત્તુ ઓરુત્તિ વાળ઼્નાળ્ કોળ્ળુમ્ વકૈ કેટ્ટુ,
અઞ્ચુમ્ પળ઼ૈયન઼ૂર્ આલઙ્કાટ્ટુ એમ્ અટિકળે.

[ 1]
12 1.103 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ તોટુ ઉટૈયાન઼્ ઓરુ કાતિલ્-તૂય

વેળ્ળમ્ એલ્લામ્ વિરિચટૈમેલ્ ઓર્ વિરિકોન઼્ર઼ૈ
કોળ્ળ વલ્લાન઼્, કુરૈકળ઼લ્ એત્તુમ્ ચિર઼ુ તોણ્ટર્
ઉળ્ળમ્ એલ્લામ્ ઉળ્કિ નિન઼્ર઼ુ આઙ્કે ઉટન઼્ આટુમ્
કળ્ળમ્ વલ્લાન઼્, કાતલ્ચેય્ કોયિલ્ કળ઼ુક્કુન઼્ર઼ે.

[ 6]
13 1.126 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પન્તત્તાલ્ વન્તુ એપ્પાલ્ પયિન઼્ર઼ુ

પત્તિપ્ પેર્ વિત્તિટ્ટે, પરન્ત ઐમ્પુલન઼્કળ્વાય્પ્
પાલે પોકામે કાવા, પકૈ અર઼ુમ્ વકૈ નિન઼ૈયા,
મુત્તિક્કુ એવિ, કત્તે મુટિક્કુમ્ મુક્કુણઙ્કળ્ વાય્
મૂટા, ઊટા, નાલ્ અન્તક્કરણમુમ્ ઓરુ નેર઼િ આય્,
ચિત્તિક્કે ઉય્ત્તિટ્ટુ, તિકળ઼્ન્ત મેય્પ્ પરમ્પોરુળ્
ચેર્વાર્તામે તાન઼ાકચ્ ચેયુમવન઼્ ઉર઼ૈયુમ્ ઇટમ્
કત્તિટ્ટોર્ ચટ્ટઙ્કમ્ કલન્તુ ઇલઙ્કુમ્ નલ્પોરુળ્
કાલે ઓવાતાર્ મેવુમ્ કળ઼ુમલ વળ નકરે.

[ 7]
14 1.131 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ મેય્ત્તુ આર઼ુચુવૈયુમ્, એળ઼્ ઇચૈયુમ્,

મેન઼િયિલ્ ચીવરત્તારુમ્, વિરિતરુ તટ્ટુ ઉટૈયારુમ્, વિરવલ્ આકા
ઊન઼િકળાય્ ઉળ્ળાર્ ચોલ્ કોળ્ળાતુ ઉમ્ ઉળ્ ઉણર્ન્તુ, અઙ્કુ ઉય્મિન઼્,તોણ્ટીર્!
ઞાન઼િકળાય્ ઉળ્ળાર્કળ્ નાલ્મર઼ૈયૈ મુળ઼ુતુ ઉણર્ન્તુ, ઐમ્પુલન઼્કળ્ ચેર઼્ર઼ુ,
મોન઼િકળાય્ મુન઼િચ્ચેલ્વર્ તન઼િત્તુ ઇરુન્તુ તવમ્ પુરિયુમ્ મુતુકુન઼્ર઼મે.

[ 10]
15 1.132 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ એર્ ઇચૈયુમ્ વટ-આલિન઼્કીળ઼્ ઇરુન્તુ,

અકન઼્ અમર્ન્ત અન઼્પિન઼રાય્, અર઼ુપકૈ ચેર઼્ર઼ુ,
ઐમ્પુલન઼ુમ્ અટક્કિ, ઞાન઼પ્
પુકલ્ ઉટૈયોર્તમ્ ઉળ્ળપ્ પુણ્ટરિકત્તુળ્
ઇરુક્કુમ્ પુરાણર્ કોયિલ્
તકવુ ઉટૈ નીર્ મણિત્તલત્તુ, ચઙ્કુ ઉળ વર્ક્કમ્
અન્તિ તિકળ઼, ચલચત્તીયુળ્,
મિક ઉટૈય પુન઼્કુ મલર્પ્પોરિ અટ્ટ,
મણમ્ ચેય્યુમ્ મિળ઼લૈ આમે.

[ 6]
16 2.040 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ એમ્પિરાન઼્, એન઼ક્કુ અમુતમ્ આવાન઼ુમ્,

એમ્પિરાન઼્, એન઼ક્કુ અમુતમ્ આવાન઼ુમ્, તન઼્ અટૈન્તાર્
તમ્પિરાન઼્ આવાન઼ુમ્, તળ઼લ્ એન્તુ કૈયાન઼ુમ્,
કમ્પ મા કરિ ઉરિત્ત કાપાલિ, કર઼ૈક્કણ્ટન઼્
વમ્પુ ઉલામ્ પોળ઼િલ્ પિરમપુરત્તુ ઉર઼ૈયુમ્ વાન઼વન઼ે.

[ 1]
17 2.086 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ ઉરૈયિન઼િલ્ વન્ત પાવમ્, ઉણર્

વેર઼ુ ઉયર્ વાળ઼્વુ તન઼્મૈ; વિન઼ૈ; તુક્કમ્, મિક્ક પકૈ
તીર્ક્કુમ્; મેય ઉટલિલ્
તેર઼િય ચિન્તૈ વાય્મૈ તેળિવિક્ક, નિન઼્ર઼ કરવૈક્
કરન્તુ, તિકળ઼ુમ્
ચેર઼ુ ઉયર્ પૂવિન઼્ મેય પેરુમાન઼ુમ્ મર઼્ર઼ૈત્ તિરુમાલુમ્
નેટ, એરિ આય્ચ્
ચીર઼િય ચેમ્મૈ આકુમ્ ચિવન઼્ મેય ચેલ્વત્ તિરુ
નારૈયૂર્ કૈતોળ઼વે.

[ 9]
18 2.106 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ એન઼્ન઼ પુણ્ણિયમ્ ચેય્તન઼ૈ નેઞ્ચમે!

અર઼િવુ ઇલાત વન઼્ચમણર્કળ્, ચાક્કિયર્, તવમ્ પુરિન્તુ અવમ્ ચેય્વાર્
નેર઼િ અલાતન઼ કૂર઼ુવર્; મર઼્ર઼ુ અવૈ તેર઼ન઼્ મિન઼્! માર઼ા નીર્
મર઼િ ઉલામ્ તિરૈક્ કાવિરિ વલઞ્ચુળ઼િ મરુવિય પેરુમાન઼ૈપ્
પિર઼િવુ ઇલાતવર્ પેર઼ુ કતિ પેચિટિલ્, અળવુ અર઼ુપ્પુ ઓણ્ણાતે.

[ 10]
19 3.037 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ કરમ્ મુન઼મ્ મલરાલ્, પુન઼લ્

અટૈયલાર્ પુરમ્ ચીર઼િ અન્તણર્ એત્ત, મા મટમાતોટુમ્,
પેટૈ એલામ્ કટલ્ કાન઼લ્ પુલ્કુમ્ પિરમાપુરત્તુ ઉર઼ૈ કોયિલાન઼્;
તોટૈયલ્ આર્ નર઼ુઙ્કોન઼્ર઼ૈયાન઼્ તોળ઼િલે પરવિ નિન઼્ર઼ુ એત્તિન઼ાલ્,
ઇટૈ ઇલાર્, ચિવલોકમ્ એય્તુતર઼્કુ; ઈતુ કારણમ્ કાણ્મિન઼ે!

[ 4]
20 3.054 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ વાળ઼્ક અન્તણર્, વાન઼વર્, આન઼્

વેન્ત ચામ્પલ્ વિરૈ એન઼પ્ પૂચિયે,
તન્તૈયારોટુ તાય્ ઇલર્; તમ્મૈયે
ચિન્તિયા એળ઼ુવાર્ વિન઼ૈ તીર્પ્પરાલ્;
એન્તૈયાર્ અવર્ એવ્વકૈયાર્ કોલો!

[ 3]
21 3.054 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ વાળ઼્ક અન્તણર્, વાન઼વર્, આન઼્

આટ્પાલવર્ક્કુ અરુળુમ્ વણ્ણમુમ્ આતિમાણ્પુમ્
કેટ્પાન઼્ પુકિલ્, અળવુ ઇલ્લૈ; કિળક્ક વેણ્ટા;
કોળ્પાલન઼વુમ્ વિન઼ૈયુમ્ કુર઼ુકામૈ, એન્તૈ
તાળ્પાલ્ વણઙ્કિત્ તલૈનિન઼્ર઼ુ ઇવૈ કેટ્ક, તક્કાર્

[ 4]
22 3.054 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ વાળ઼્ક અન્તણર્, વાન઼વર્, આન઼્

એતુક્કળાલુમ્ એટુત્ત મોળ઼િયાલુમ્ મિક્કુચ્
ચોતિક્ક વેણ્ટા; ચુટર્વિટ્ટુ ઉળન઼્, એઙ્કળ્ ચોતિ;
મા તુક્કમ્ નીઙ્કલ્ ઉર઼ુવીર્, મન઼મ્પર઼્ર઼િ વાળ઼્મિન઼્!
ચાતુક્કળ્ મિક્કીર્, ઇર઼ૈયે વન્તુ ચાર્મિન઼્કળે

[ 5]
23 3.119 - તિરુઞાન઼ચમ્પન્ત ચુવામિકળ્ પુળ્ળિત્તોલ્ આટૈ; પૂણ્પતુ નાકમ્;

તાઙ્ક(અ)રુઙ્ કાલમ્ તવિર વન્તુ ઇરુવર્ તમ્મોટુમ્
કૂટિન઼ાર્ અઙ્કમ્
પાઙ્કિન઼ાલ્-તરિત્તુપ્ પણ્ટુ પોલ્ એલ્લામ્ પણ્ણિય
કણ્નુતલ્ પરમર્
તેમ્ કોળ્ પૂઙ્ કમુકુ, તેઙ્કુ, ઇળઙ્ કોટિ, મા,
ચેણ્પકમ્, વણ્ પલા, ઇલુપ્પૈ,
વેઙ્કૈ, પૂ મકિળ઼ાલ્, વેયિલ્ પુકા વીળ઼િમિળ઼લૈયાન઼્
એન઼, વિન઼ૈ કેટુમે.

[ 4]
24 4.005 - તિરુનાવુક્કરચર્ મેય્ એલામ્ વેણ્ નીર઼ુ

તુન઼્નાકત્તેન઼્ આકિ, તુર્ચ્ચન઼વર્ ચોલ્ કેટ્ટુ, તુવર્ વાય્ક્કોણ્ટુ(વ્)
એન઼્ન઼ાકત્ તિરિતન્તુ, ઈઙ્કુ ઇરુકૈ એર઼્ર઼િટ ઉણ્ટેન઼્, એળ઼ૈયેન઼્ નાન઼્,
પોન઼્ આકત્તુ અટિયેન઼ૈપ્ પુકપ્ પેય્તુ પોરુટ્પટુત્ત આરૂરરૈ
એન઼્ આકત્તુ ઇરુત્તાતે,-એતન઼્ પોર્ક્કુ આતન઼ાય્ અકપ્પટ્ટેન઼ે!

[ 5]
25 4.008 - તિરુનાવુક્કરચર્ ચિવન઼્ એન઼ુમ્ ઓચૈ અલ્લતુ,

વિરિ કતિર્ ઞાયિર઼ુ અલ્લર્; મતિ અલ્લર્; વેત વિતિ અલ્લર્; વિણ્ણુમ્ નિલન઼ુમ્
તિરિ તરુ વાયુ અલ્લર્; ચેર઼ુ તીયુમ્ અલ્લર્; તેળિ નીરુમ્ અલ્લર્, તેરિયિલ્;
અરિ તરુ કણ્ણિયાળૈ ઓરુ પાકમ્ આક, અરુળ્ કારણત્તિલ્ વરુવાર્
એરિ અરવુ આરમ્ માર્પર્; ઇમૈયારુમ્ અલ્લર્; ઇમૈપ્પારુમ્ અલ્લર્, ઇવરે.

[ 2]
26 4.025 - તિરુનાવુક્કરચર્ વેણ્ નિલા મતિયમ્ તન઼્ન઼ૈ

એલ્લિયુમ્ પકલુમ્ એલ્લામ્ તુઞ્ચુવેર઼્કુ ઓરુવર્ વન્તુ
પુલ્લિય મન઼ત્તુક્ કોયિલ્ પુક્કન઼ર્; કામન઼્ એન઼્ન઼ુમ્
વિલ્લિ ઐઙ્કણૈયિન઼ાન઼ૈ વેન્તુ ઉક નોક્કિયિટ્ટાર્
અલ્લિ અમ્ પળ઼ન઼ વેલિ અતિકૈવીરટ્ટન઼ારે.

[ 8]
27 4.026 - તિરુનાવુક્કરચર્ નમ્પન઼ે! એઙ્કળ્ કોવે! નાતન઼ે!

ઉર઼ુ કયિર઼ુ ઊચલ્ પોલ ઓન઼્ર઼ુ વિટ્ટુ ઓન઼્ર઼ુ પર઼્ર઼િ,
મર઼ુ કયિર઼ુ ઊચલ્ પોલ વન્તુવન્તુ ઉલવુમ્, નેઞ્ચમ્;
પેર઼ુ કયિર઼ુ ઊચલ્ પોલપ્ પિર઼ૈ પુલ્કુ ચટૈયાય્! પાતત્તુ
અર઼ુ કયિર઼ુ ઊચલ્ આન઼ેન઼્ અતિકૈવીરટ્ટન઼ીરે!

[ 6]
28 4.026 - તિરુનાવુક્કરચર્ નમ્પન઼ે! એઙ્કળ્ કોવે! નાતન઼ે!

કળ઼િત્તિલેન઼્; કામવેન્નોય્; કાતન઼્મૈ એન઼્ન઼ુમ્ પાચમ્
ઓળ઼િત્તિલેન઼્; ઊન઼્ કણ્ નોક્કિ ઉણર્વુ એન઼ુમ્ ઇમૈ તિર઼ન્તુ
વિળ઼િત્તિલેન઼્; વેળિર઼ુ તોન઼્ર઼ વિન઼ૈ એન઼ુમ્ ચરક્કુક્ કોણ્ટેન઼્;
અળ઼િત્તિલેન઼્; અયર્ત્તુપ્ પોન઼ેન઼્ અતિકૈ વીરટ્ટન઼ીરે!

[ 7]
29 4.029 - તિરુનાવુક્કરચર્ ઊન઼િન઼ુળ્ ઉયિરૈ વાટ્ટિ ઉણર્વિન઼ાર્ક્કુ

ઊન઼િન઼ુળ્ ઉયિરૈ વાટ્ટિ ઉણર્વિન઼ાર્ક્કુ એળિયર્ આકિ,
વાન઼િન઼ુળ્ વાન઼વર્ક્કુમ્ અર઼િયલ્ આકાત વઞ્ચર્;
નાન઼્ એન઼િલ્-તાન઼ે એન઼્ન઼ુમ્ ઞાન઼ત્તાર્; પત્તર્ નેઞ્ચુળ્
તેન઼ુમ્ ઇન઼્ અમુતુમ્ આન઼ાર્-તિરુચ્ ચેમ્પોન઼્પળ્ળિયારે

[ 1]
30 4.031 - તિરુનાવુક્કરચર્ પોળ્ળત્ત કાયમ્ આય પોરુળિન઼ૈ,

પળ઼િ ઉટૈ યાક્કૈ તન઼્ન઼િલ્ પાળ઼ુક્કે નીર્ ઇર઼ૈત્તુ
વળ઼િ ઇટૈ વાળ઼માટ્ટેન઼્; માયમુમ્ તેળિયકિલ્લેન઼્;
અળ઼િવુ ઉટૈત્તુ આય વાળ઼્ક્કૈ ઐવરાલ્ અલૈક્કપ્પટ્ટુક્
કળ઼િ ઇટૈત્ તોણિ પોન઼્ર઼ેન઼્ કટવૂર્વીરટ્ટન઼ીરે!

[ 6]
31 4.032 - તિરુનાવુક્કરચર્ ઉરિત્તિટ્ટાર્; આન઼ૈયિન઼્ તોલ્ ઉતિર

પુલન઼્કળૈપ્ પોક નીક્કિ, પુન્તિયૈ ઓરુઙ્ક વૈત્તુ(વ્)
ઇન઼ઙ્કળૈપ્ પોક નિન઼્ર઼ુ, ઇરણ્ટૈયુમ્ નીક્કિ, ઓન઼્ર઼ુ આય્
મલઙ્કળૈ માર઼્ર઼ વલ્લાર્ મન઼ત્તિન઼ુળ્ પોકમ્ આકિચ્
ચિન઼ઙ્કળૈક્ કળૈવર્ પોલુમ્-તિરુપ્ પયર઼્ર઼ૂરન઼ારે.

[ 9]
32 4.033 - તિરુનાવુક્કરચર્ ઇન્તિરન઼ોટુ તેવર્ ઇરુટિકળ્ એત્તુકિન઼્ર઼ ચુન્તરમ્

કાલ્ કોટુત્તુ, ઇરુકૈ એર઼્ર઼િ, કળ઼િ નિરૈત્તુ, ઇર઼ૈચ્ચિ મેય્ન્તુ
તોલ્ મટુત્તુ, ઉતિર નીરાલ્ ચુવર્ એટુત્તુ, ઇરણ્ટુવાચલ્
એલ્વુ ઉટૈત્તા અમૈત્તુ, અઙ્કુ એળ઼ુચાલેકમ્ પણ્ણિ,
માલ્ કોટુત્તુ, આવિ વૈત્તાર્-મા મર઼ૈક્કાટન઼ારે.

[ 4]
33 4.063 - તિરુનાવુક્કરચર્ ઓતિ મા મલર્કળ્ તૂવિ-ઉમૈયવળ્

ઉરુવમુમ્ ઉયિરુમ્ આકિ, ઓતિય ઉલકુક્કુ એલ્લામ્
પેરુ વિન઼ૈ પિર઼પ્પુ વીટુ આય્, નિન઼્ર઼ એમ્ પેરુમાન઼્! મિક્ક
અરુવિ પોન઼્ ચોરિયુમ્ અણ્ણામલૈ ઉળાય્! અણ્ટર્કોવે!
મરુવિ નિન઼્ પાતમ્ અલ્લાલ્ મર઼્ર઼ુ ઓરુ માટુ ઇલેન઼ે.

[ 3]
34 4.067 - તિરુનાવુક્કરચર્ વરૈકિલેન઼્, પુલન઼્કળ્ ઐન્તુમ્; વરૈકિલાપ્

વરૈકિલેન઼્, પુલન઼્કળ્ ઐન્તુમ્; વરૈકિલાપ્ પિર઼વિ માયપ્
પુરૈયુળે અટઙ્કિ નિન઼્ર઼ુ પુર઼પ્પટુમ્ વળ઼િયુમ્ કાણેન઼્;
અરૈયિલે મિળિરુમ્ નાકત્તુ અણ્ણલે! અઞ્ચલ્! એન઼્ન઼ાય્
તિરૈ ઉલામ્ પળ઼ન઼ વેલિત્ તિરુક્કોણ્ટીચ્ચુરત્તુ ઉળાન઼ે!

[ 1]
35 4.067 - તિરુનાવુક્કરચર્ વરૈકિલેન઼્, પુલન઼્કળ્ ઐન્તુમ્; વરૈકિલાપ્

પોક્કમ્ આય્ નિન઼્ર઼ પોલ્લાપ્ પુળ઼ુ મિટૈ મુટૈ કોળ્ આક્કૈ
તોક્કુ નિન઼્ર઼ુ ઐવર્ તોણ્ણૂર઼્ર઼ુ અર઼ુવરુમ્ તુયક્કમ્ એય્ત,
મિક્કુ નિન઼્ર઼ુ ઇવર્કળ્ ચેય્યુમ્ વેતન઼ૈક્કુ અલન્તુ પોન઼ેન઼્
ચેક્કરે તિકળ઼ુમ્ મેન઼િત્ તિરુક્કોણ્ટીચ્ચુરત્તુ ઉળાન઼ે!

[ 5]
36 4.075 - તિરુનાવુક્કરચર્ તોણ્ટન઼ેન઼્ પટ્ટતુ એન઼્ન઼ે! તૂય

કળ્ળન઼ેન઼્ કળ્ળત્ તોણ્ટુ આય્ક્ કાલત્તૈક્ કળ઼િત્તુપ્ પોક્કિ,
તેળ્ળિયેન઼્ આકિ નિન઼્ર઼ુ તેટિન઼ેન઼્; નાટિક્ કણ્ટેન઼્;
ઉળ્કુવાર્ ઉળ્કિર઼્ર઼ુ એલ્લામ્ ઉટન઼્ ઇરુન્તુ અર઼િતિ એન઼્ર઼ુ
વેળ્કિન઼ેન઼્; વેળ્કિ, નાન઼ુમ્ વિલા ઇર઼ચ્ ચિરિત્તિટ્ટન઼ે!

[ 3]
37 4.075 - તિરુનાવુક્કરચર્ તોણ્ટન઼ેન઼્ પટ્ટતુ એન઼્ન઼ે! તૂય

ઉટમ્પુ એન઼ુમ્ મન઼ૈ અકત્તુ(વ્), ઉળ્ળમે તકળિ આક,
મટમ્ પટુમ્ ઉણર્ નેય્ અટ્ટિ, ઉયિર્ એન઼ુમ્ તિરિ મયક્કિ,
ઇટમ્ પટુ ઞાન઼ત્તીયાલ્ એરિકોળ ઇરુન્તુ નોક્કિલ્,
કટમ્પુ અમર્ કાળૈ તાતૈ કળ઼લ્ અટિ કાણલ્ આમે.

[ 4]
38 4.075 - તિરુનાવુક્કરચર્ તોણ્ટન઼ેન઼્ પટ્ટતુ એન઼્ન઼ે! તૂય

વેળ્ળ નીર્ચ્ ચટૈયન઼ાર્ તામ્ વિન઼વુવાર્ પોલ વન્તુ, એન઼્
ઉળ્ળમે પુકુન્તુ નિન઼્ર઼ાર્ક્કુ, ઉર઼ઙ્કુમ્ નાન઼્ પુટૈકળ્ પેર્ન્તુ
કળ્ળરો, પુકુન્તીર્? એન઼્ન઼, કલન્તુ તાન઼્ નોક્કિ, નક્કુ,
વેળ્ળરોમ્! એન઼્ર઼ુ, નિન઼્ર઼ાર્-વિળઙ્કુ ઇળમ્પિર઼ૈયન઼ારે.

[ 9]
39 4.076 - તિરુનાવુક્કરચર્ મરુળ્ અવા મન઼ત્તન઼્ આકિ

મેય્મ્મૈ આમ્ ઉળ઼વૈચ્ ચેય્તુ, વિરુપ્પુ એન઼ુમ્ વિત્તૈ વિત્તિ,
પોય્મ્મૈ આમ્ કળૈયૈ વાઙ્કિ, પોર઼ૈ એન઼ુમ્ નીરૈપ્ પાય્ચ્ચિ,
તમ્મૈયુમ્ નોક્કિક્ કણ્ટુ, તકવુ એન઼ુમ્ વેલિ ઇટ્ટુ,
ચેમ્મૈયુળ્ નિર઼્પર્ આકિલ્, ચિવકતિ વિળૈયુમ્ અન઼્ર઼ે!

[ 2]
40 4.076 - તિરુનાવુક્કરચર્ મરુળ્ અવા મન઼ત્તન઼્ આકિ

વિળ્ળત્તાન઼્ ઓન઼્ર઼ુ માટ્ટેન઼્; વિરુપ્પુ એન઼ુમ્ વેટ્કૈયાલે
વળ્ળત્ તેન઼્ પોલ નુન઼્ન઼ૈ વાય્ મટુત્તુ ઉણ્ટિટામે,
ઉળ્ળત્તે નિર઼્ર઼િયેન઼ુમ્, ઉયિર્પ્પુળે વરુતિયેન઼ુમ્,
કળ્ળત્તે નિર઼્ર઼િ; અમ્મા! એઙ્ઙન઼મ્ કાણુમ્ આર઼ે?

[ 7]
41 4.077 - તિરુનાવુક્કરચર્ કટુમ્પકલ્ નટ્ટમ્ આટિ, કૈયિલ્

પુળ્ળુવર્ ઐવર્ કળ્વર્ પુન઼ત્તુ ઇટૈપ્ પુકુન્તુ નિન઼્ર઼ુ
તુળ્ળુવર્, ચૂર઼ૈ કોળ્વર્; તૂ નેર઼િ વિળૈય ઓટ્ટાર્
મુળ્ ઉટૈયવર્કળ્ તમ્મૈ મુક્કણાન઼્ પાત નીળ઼લ્
ઉળ્ ઇટૈ મર઼ૈન્તુ નિન઼્ર઼ુ, અઙ્કુ ઉણર્વિન઼ાલ્ એય્યલ્ આમે.

[ 5]
42 4.078 - તિરુનાવુક્કરચર્ વેન઼્ર઼િલેન઼્, પુલન઼્કળ્ ઐન્તુમ્; વેન઼્ર઼વર્

માટ્ટિન઼ેન઼્, મન઼ત્તૈ મુન઼્ન઼ે; મર઼ુમૈયૈ ઉણર માટ્ટેન઼્;
મૂટ્ટિ, નાન઼્, મુન઼્ન઼ૈ નાળે મુતલ્વન઼ૈ વણઙ્ક માટ્ટેન઼્;
પાટ્ટુ ઇલ્ નાય્ પોલ નિન઼્ર઼ુ પર઼્ર઼ુ અતુ આમ્ પાવમ્ તન઼્ન઼ૈ;
ઈટ્ટિન઼ેન઼્; કળૈય માટ્ટેન઼્ એન઼્ ચેય્વાન઼્ તોન઼્ર઼િન઼ેન઼ે!

[ 3]
43 4.095 - તિરુનાવુક્કરચર્ વાન઼્ ચોટ્ટચ્ચોટ્ટ નિન઼્ર઼ુ અટ્ટુમ્

અલૈક્કિન઼્ર઼ નીર્, નિલમ્, કાર઼્ર઼ુ, અન઼લ્ અમ્પરમ્, આકિ નિન઼્ર઼ીર્
કલૈક્કન઼્ર઼ુ ચેરુમ્ કરત્તીર્! કલૈપ્પોરુળ્ આકિ નિન઼્ર઼ીર્
વિલક્કુ ઇન઼્ર઼િ નલ્કુમ્ મિળ઼લૈ ઉળ્ળીર્ મેય્યિલ્ કૈયોટુ કાલ્
કુલૈક્કિન઼્ર઼ુ નુમ્મૈ મર઼ક્કિન઼ુમ્, એન઼્ન઼ૈક્ કુર઼િક્કોણ્મિન઼ે!

[ 3]
44 4.095 - તિરુનાવુક્કરચર્ વાન઼્ ચોટ્ટચ્ચોટ્ટ નિન઼્ર઼ુ અટ્ટુમ્

તોળ્ પટ્ટ નાકમુમ્, ચૂલમુમ્, ચુત્તિયુમ્, પત્તિમૈયાલ્
મેર઼્પટ્ટ અન્તણર્ વીળ઼િયુમ્, એન઼્ન઼ૈયુમ્ વેર઼ુ ઉટૈયીર્
નાળ્ પટ્ટુ વન્તુ પિર઼ન્તેન઼્, ઇર઼ક્ક, નમન઼્ તમર્તમ્
કોળ્પટ્ટુ નુમ્મૈ મર઼ક્કિન઼ુમ્, એન઼્ન઼ૈક્ કુર઼િક્કોણ્મિન઼ે!

[ 5]
45 4.095 - તિરુનાવુક્કરચર્ વાન઼્ ચોટ્ટચ્ચોટ્ટ નિન઼્ર઼ુ અટ્ટુમ્

કણ્ટિયિલ્ પટ્ટ કળ઼ુત્તુ ઉટૈયીર્! કરિકાટ્ટિલ્ ઇટ્ટ
પણ્ટિયિલ્ પટ્ટ પરિકલત્તીર્! પતિવીળ઼િ કોણ્ટીર્
ઉણ્ટિયિલ્, પટ્ટિન઼િ, નોયિલ્, ઉર઼ક્કત્તિલ્,-ઉમ્મૈ, ઐવર્
કોણ્ટિયિલ્ પટ્ટુ મર઼ક્કિન઼ુમ્, એન઼્ન઼ૈક્ કુર઼િક્કોણ્મિન઼ે!

[ 6]
46 4.097 - તિરુનાવુક્કરચર્ અટ્ટુમિન઼્, ઇલ્ પલિ! એન઼્ર઼ુ

ચેઞ્ચુટર્ચ્ ચોતિપ્ પવળત્તિરળ્ તિકળ઼્ મુત્તુ અન઼ૈય,
નઞ્ચુ અણિ કણ્ટન઼્, નલ્લૂર્ ઉર઼ૈ નમ્પન઼ૈ, નાન઼્ ઓરુ કાલ્
તુઞ્ચુ ઇટૈક્ કણ્ટુ કન઼વિન઼્ તલૈત્ તોળ઼ુતેર઼્કુ અવન઼્ તાન઼્
નેઞ્ચુ ઇટૈ નિન઼્ર઼ુ અકલાન઼્, પલકાલમુમ્ નિન઼્ર઼ન઼ન઼ે.

[ 4]
47 4.100 - તિરુનાવુક્કરચર્ મન઼્ન઼ુમ્ મલૈમકળ્ કૈયાલ્ વરુટિન઼;

કીણ્ટુમ્ કિળર્ન્તુમ્ પોન઼્ કેળ઼લ્ મુન઼્ તેટિન઼; કેટુ પટા
આણ્ટુમ્ પલપલઊળ઼િયુમ્ આયિન઼; આરણત્તિન઼્
વેણ્ટુમ્ પોરુળ્કળ્ વિળઙ્ક નિન઼્ર઼ુ આટિન઼; મેવુ ચિલમ્પુ
ઈણ્ટુમ્ કળ઼લિન઼-ઇન઼્ન઼મ્પરાન઼્તન઼્ ઇણૈ અટિયે.

[ 6]
48 4.113 - તિરુનાવુક્કરચર્ પવળત્તટવરૈ પોલુમ્, તિણ્તોળ્કળ્; અત્

પન્તિત્ત પાવઙ્કળ્ ઉમ્મૈયિલ્ ચેય્તન઼ ઇમ્મૈ વન્તુ
ચન્તિત્ત પિન઼્ન઼ૈચ્ ચમળ઼્પ્પતુ એન઼્ન઼ે-વન્તુ અમરર્ મુન઼્નાળ્
મુન્તિચ્ ચેળ઼ુમલર્ ઇટ્ટુ, મુટિ તાળ઼્ત્તુ, અટિ વણઙ્કુમ્
નન્તિક્કુ મુન્તુ ઉર઼ આટ્ચેય્કિલા વિટ્ટ નન઼્ નેઞ્ચમે?

[ 4]
49 5.012 - તિરુનાવુક્કરચર્ કરૈન્તુ કૈ તોળ઼ુવારૈયુમ્ કાતલન઼્;

એટુત્ત વેલ્ કોટિ એર઼ુ ઉટૈયાન઼્ તમર્
ઉટુપ્પર્, કોવણમ્; ઉણ્પતુ પિચ્ચૈયે
કેટુપ્પતુ આવતુ, કીળ઼્ નિન઼્ર઼ વલ્વિન઼ૈ;
વિટુત્તુપ્ પોવતુ, વીળ઼િમિળ઼લૈક્કે.

[ 5]
50 5.013 - તિરુનાવુક્કરચર્ એન઼્ પોન઼ે! ઇમૈયોર્ તોળ઼ુ

કરુવન઼ે! કરુ આય્ત્ તેળિવાર્ક્કુ એલામ્
ઓરુવન઼ે! ઉયિર્પ્પુ આય્ ઉણર્વુ આય્ નિન઼્ર઼
તિરુવન઼ે! તિરુ વીળ઼િમિળ઼લૈયુળ્
કુરુવન઼ે!-અટિયેન઼ૈક્ કુર઼િક્કોળે!

[ 5]
51 5.046 - તિરુનાવુક્કરચર્ તુન઼્ન઼ક્ કોવણ, ચુણ્ણવેણ્ નીર઼ુ

વિણ્ણિન઼્ આર્ મતિ ચૂટિય વેન્તન઼ૈ
એણ્ણિ, નામઙ્કળ્ ઓતિ, એળ઼ુત્તુ અઞ્ચુમ્
કણ્ણિન઼ાલ્, કળ઼લ્ કાણ્પુ ઇટમ્ એતુ એન઼િલ્,
પુણ્ણિયન઼્ પુકલૂરુમ્ એન઼્ નેઞ્ચુમે!

[ 5]
52 5.048 - તિરુનાવુક્કરચર્ પૂમેલાન઼ુમ્ પૂમકળ્ કેળ્વન઼ુમ્ નામે

પોર઼િપ્ પુલન઼્કળૈપ્ પોક્કુ અર઼ુત્તુ, ઉળ્ળત્તૈ
નેર઼િપ્પટુત્તુ, નિન઼ૈન્તવર્ ચિન્તૈયુળ્
અર઼િપ્પુ ઉર઼ુમ્(મ્) અમુતુ આયવન઼્ એકમ્પમ્
કુર઼િપ્પિન઼ાલ્, ચેન઼્ર઼ુ, કૂટિ, તોળ઼ુતુમે.

[ 4]
53 5.050 - તિરુનાવુક્કરચર્ એઙ્કે એન઼્ન઼, ઇરુન્ત ઇટમ્

યાતે ચેય્તુમ્, યામ્ અલોમ્; ની એન઼્ન઼િલ્,
આતે એયુમ્; અળવુ ઇલ્ પેરુમૈયાન઼્
મા તેવુ આકિય વાય્મૂર્ મરુવિન઼ાર્-
પોતે! એન઼્ર઼ુમ્, પુકુન્તતુમ્, પોય્કોલો?

[ 6]
54 5.060 - તિરુનાવુક્કરચર્ એતુમ્ ઓન઼્ર઼ુમ્ અર઼િવુ ઇલર્

એતુમ્ ઓન઼્ર઼ુમ્ અર઼િવુ ઇલર્ આયિન઼ુમ્,
ઓતિ અઞ્ચુ એળ઼ુત્તુમ્(મ્) ઉણર્વાર્કટ્કુપ્
પેતમ્ ઇન઼્ર઼િ, અવર્ અવર્ ઉળ્ળત્તે
માતુમ્ તામુમ્ મકિળ઼્વર્, માર઼્પેર઼રે.

[ 1]
55 5.091 - તિરુનાવુક્કરચર્ એ ઇલાન઼ૈ, એન઼્ ઇચ્ચૈ

તેળ્ળત્ તેર઼િત્ તેળિન્તુ તિત્તિપ્પતુ ઓર્
ઉળ્ળત્ તેર઼લ્; અમુત ઓળિ; વેળિ;
કળ્ળત્તેન઼્, કટિયેન઼્, કવલૈક્કટલ્-
વેળ્ળત્તેન઼ુક્કુ એવ્વાર઼ુ વિળૈન્તતે?

[ 9]
56 5.093 - તિરુનાવુક્કરચર્ કાચન઼ૈ, કન઼લૈ, કતિર્ મા

ઈચન઼્, ઈચન઼્ એન઼્ર઼ુ એન઼્ર઼ુમ્ અરર઼્ર઼ુવન઼્;
ઈચન઼્ તાન઼્ એન઼્ મન઼ત્તિલ્ પિરિવુ ઇલન઼્;
ઈચન઼્ તન઼્ન઼ૈયુમ્ એન઼્ મન઼ત્તુક્ કોણ્ટુ(વ્),
ઈચન઼્ તન઼્ન઼ૈયુમ્ યાન઼્ મર઼ક્કિર઼્પન઼ે?

[ 3]
57 5.093 - તિરુનાવુક્કરચર્ કાચન઼ૈ, કન઼લૈ, કતિર્ મા

તુઞ્ચુમ્ પોતુમ્ ચુટર્વિટુ ચોતિયૈ,
નેઞ્ચુળ્ નિન઼્ર઼ુ નિન઼ૈપ્પિક્કુમ્ નીતિયૈ,
નઞ્ચુ કણ્ટત્તુ અટક્કિય નમ્પન઼ૈ,
વઞ્ચન઼ેન઼્ ઇન઼િ યાન઼્ મર઼ક્કિર઼્પન઼ે?

[ 8]
58 5.097 - તિરુનાવુક્કરચર્ ચિન્તિપ્પાર્ મન઼ત્તાન઼્, ચિવન઼્, ચેઞ્ચુટર્

ચરણમ્ આમ્ પટિયાર્ પિર઼ર્ યાવરો?
કરણમ્ તીર્ત્તુ ઉયિર્ કૈયિલ્ ઇકળ઼્ન્ત પિન઼્,
મરણમ્ એય્તિયપિન઼્, નવૈ નીક્કુવાન઼્
અરણમ્ મૂ એયિલ્ એય્તવન઼્ અલ્લન઼ે?

[ 17]
59 5.097 - તિરુનાવુક્કરચર્ ચિન્તિપ્પાર્ મન઼ત્તાન઼્, ચિવન઼્, ચેઞ્ચુટર્

અણ્ટમ્ આર્ ઇરુળ્ ઊટુ કટન્તુ ઉમ્પર્
ઉણ્ટુપોલુમ્, ઓર્ ઓણ્ચુટર્; અચ્ ચુટર્
કણ્ટુ ઇઙ્કુ આર્ અર઼િવાર્? અર઼િવાર્ એલામ્,
વેણ્ તિઙ્કળ્ કણ્ણિ વેતિયન઼્ એન઼્પરે.

[ 2]
60 6.001 - તિરુનાવુક્કરચર્ અરિયાન઼ૈ, અન્તણર્ તમ્ ચિન્તૈ

અરુન્તુણૈયૈ; અટિયાર્ તમ્ અલ્લલ્ તીર્ક્કુમ્
અરુમરુન્તૈ; અકલ્ ઞાલત્તુ અકત્તુળ્ તોન઼્ર઼િ
વરુમ્ તુણૈયુમ્ ચુર઼્ર઼મુમ્ પર઼્ર઼ુમ્ વિટ્ટુ, વાન઼્
પુલન઼્કળ્ અકત્તુ અટક્કિ, મટવારોટુમ્
પોરુન્તુ અણૈમેલ્ વરુમ્ પયન઼ૈપ્ પોક માર઼્ર઼િ,
પોતુ નીક્કિ, તન઼ૈ નિન઼ૈય વલ્લોર્ક્કુ એન઼્ર઼ુમ્
પેરુન્તુણૈયૈ; પેરુમ્પર઼્ર઼પ્પુલિયૂરાન઼ૈ;- પેચાત
નાળ્ એલ્લામ્ પિર઼વા નાળે.

[ 5]
61 6.013 - તિરુનાવુક્કરચર્ કોટિ માટ નીળ્ તેરુવુ

મુર઼્ર઼ુ ઓરુવર્ પોલ મુળ઼ુ નીર઼ુ આટિ, મુળૈત્તિઙ્કળ્ ચૂટિ, મુન્નૂલુમ્ પૂણ્ટુ,
ઓર઼્ર઼ુ ઓરુવર્ પોલ ઉર઼ઙ્કુવેન઼્ કૈ ઓળિ વળૈયૈ ઓન઼્ર઼ુ ઓન઼્ર઼ા એણ્ણુકિન઼્ર઼ાર્;
મર઼્ર઼ુ ઓરુવર્ ઇલ્લૈ, તુણૈ એન઼ક્કુ; માલ્ કોણ્ટાલ્ પોલ મયઙ્કુવેર઼્કુ,
પુર઼્ર઼ુ અરવક્ કચ્ચુ આર્ત્તુપ્ પૂતમ્ ચૂળ઼, પુર઼મ્પયમ્ નમ્ ઊર્ એન઼્ર઼ુ પોયિન઼ારે!

[ 2]
62 6.013 - તિરુનાવુક્કરચર્ કોટિ માટ નીળ્ તેરુવુ

નઞ્ચુ અટૈન્ત કણ્ટત્તર્, વેણ્ નીર઼ુ આટિ, નલ્લ પુલિ અતળ્મેલ્ નાકમ્ કટ્ટિ,
પઞ્ચુ અટૈન્ત મેલ્વિરલાળ્ પાકમ્ આક,
પરાય્ત્તુર઼ૈયેન઼્ એન઼્ર઼ુ ઓર્ પવળ વણ્ણર્
તુઞ્ચુ ઇટૈયે વન્તુ, તુટિયુમ્ કોટ્ટ,
તુણ્ણેન઼્ર઼ુ એળ઼ુન્તિરુન્તેન઼્; ચોલ્લમાટ્ટેન઼્;
પુન઼્ચટૈયિન઼્મેલ્ ઓર્ પુન઼લુમ્ ચૂટિ, પુર઼મ્પયમ્ નમ્ ઊર્ એન઼્ર઼ુ પોયિન઼ારે!

[ 6]
63 6.019 - તિરુનાવુક્કરચર્ મુળૈત્તાન઼ૈ, એલ્લાર્ક્કુમ્ મુન઼્ન઼ે તોન઼્ર઼િ;

વાન઼મ્, ઇતુ, એલ્લામ્ ઉટૈયાન઼્ તન઼્ન઼ૈ; વરિ અરવક્ કચ્ચાન઼ૈ; વન઼્પેય્ ચૂળ઼ક્
કાન઼મ્ અતિલ્ નટમ્ આટ વલ્લાન઼્ તન઼્ન઼ૈ, કટૈક્ કણ્ણાલ્ મઙ્કૈયૈયુમ્ નોક્કા; એન઼્મેલ્
ઊન઼મ્ અતુ એલ્લામ્ ઓળ઼િત્તાન઼્ તન઼્ન઼ૈ; ઉણર્વુ આકિ અટિયેન઼તુ ઉળ્ળે નિન઼્ર઼
તેન઼્ અમુતૈ;-તેન઼્કૂટલ્-તિરુ આલવા અય્ચ્ ચિવન઼્ અટિયે ચિન્તિક્કપ્ પેર઼્ર઼ેન઼્, નાન઼ે.

[ 4]
64 6.020 - તિરુનાવુક્કરચર્ આતિક્કણ્ણાન઼્ મુકત્તિલ્ ઓન઼્ર઼ુ ચેન઼્ર઼ુ(વ્)

કુલમ્ કોટુત્તુક્ કોળ્ નીક્ક વલ્લાન઼્ તન઼્ન઼ૈ, કુલવરૈયિન઼્ મટપ્પાવૈ ઇટપ્પાલાન઼ૈ,
મલમ્ કેટુત્તુ મા તીર્ત્તમ્ આટ્ટિક્ કોણ્ટ મર઼ૈયવન઼ૈ, પિર઼ૈ તવળ઼્ ચેઞ્ચટૈયિન઼ાન઼ૈ
ચલમ્ કેટુત્તુત્ તયા મૂલ તન઼્મમ્ એન઼્ન઼ુમ્
તત્તુવત્તિન઼્ વળ઼િ નિન઼્ર઼ુ તાળ઼્ન્તોર્ક્કુ એલ્લામ્
નલમ્ કોટુક્કુમ્ નમ્પિયૈ, નળ્ળાર઼્ર઼ાન઼ૈ,-નાન઼્ અટિયેન઼્ નિન઼ૈક્કપ્ પેર઼્ર઼ુ ઉય્ન્ત આર઼ે!.

[ 6]
65 6.025 - તિરુનાવુક્કરચર્ ઉયિરા વણમ્ ઇરુન્તુ, ઉર઼્ર઼ુ

ઉયિરા વણમ્ ઇરુન્તુ, ઉર઼્ર઼ુ નોક્કિ, ઉળ્ળક્કિળ઼િયિન઼્ ઉરુ એળ઼ુતિ,
ઉયિર્ આવણમ્ ચેય્તિટ્ટુ, ઉન઼્ કૈત્ તન્તાલ્, ઉણરપ્પટુવારોટુ ઓટ્ટિ, વાળ઼્તિ;
અયિરાવણમ્ એર઼ાતુ, આન઼્ એર઼ુ એર઼િ, અમરર્ નાટુ આળાતે, આરૂર્ આણ્ટ
અયિરાવણમે! એન઼્ અમ્માન઼ે! નિન઼્ અરુળ્   કણ્ણાલ્ નોક્કાતાર્ અલ્લાતારે.

[ 1]
66 6.025 - તિરુનાવુક્કરચર્ ઉયિરા વણમ્ ઇરુન્તુ, ઉર઼્ર઼ુ

કરુ આકિ, કુળ઼મ્પિ(ઇ)ઇરુન્તુ, કલિત્તુ, મૂળૈક્ કરુ નરમ્પુમ્ વેળ્ એલુમ્પુમ્ ચેર્ન્તુ ઓન઼્ર઼ુ આકિ,
ઉરુ આકિપ્ પુર઼પ્પટ્ટુ, ઇઙ્કુ ઓરુત્તિ તન઼્ન઼ાલ્ વળર્ક્કપ્પટ્ટુ, ઉયિરારુમ્ કટૈ પોકારાલ્;
મરુવુઆકિ, નિન઼્ અટિયે, મર઼વેન઼્; અમ્માન઼્!
મર઼િત્તુ ઓરુ કાલ્ પિર઼પ્પુ ઉણ્ટેલ્, મર઼વા વણ્ણમ્,-
તિરુ આરૂર્ મણવાળા! તિરુત્ તેઙ્કૂરાય્!   ચેમ્પોન઼્ એકમ્પન઼ે!- તિકૈત્તિટ્ટેન઼ે.

[ 6]
67 6.025 - તિરુનાવુક્કરચર્ ઉયિરા વણમ્ ઇરુન્તુ, ઉર઼્ર઼ુ

મુન઼્ન઼મ્ અવન઼ુટૈય નામમ્ કેટ્ટાળ્; મૂર્ત્તિ અવન઼્ ઇરુક્કુમ્ વણ્ણમ્ કેટ્ટાળ્;
પિન઼્ન઼ૈ અવન઼ુટૈય આરૂર્ કેટ્ટાળ્; પેયર્ત્તુમ્ અવન઼ુક્કે પિચ્ચિ આન઼ાળ્;
અન઼્ન઼ૈયૈયુમ્ અત્તન઼ૈયુમ્ અન઼્ર઼ે નીત્તાળ્; અકન઼્ર઼ાળ્, અકલિટત્તાર્ આચારત્તૈ;
તન઼્ન઼ૈ મર઼ન્તાળ્; તન઼્ નામમ્ કેટ્ટાળ્; તલૈપ્પટ્ટાળ્, નઙ્કૈ તલૈવન઼્ તાળે!.

[ 7]
68 6.027 - તિરુનાવુક્કરચર્ પોય્મ્ માયપ્પેરુઙ્કટલિલ્ પુલમ્પાનિન઼્ર઼  

ઉન઼્ ઉરુવિન઼્ ચુવૈ ઓળિ ઊર઼ુ ઓચૈ નાર઼્ર઼ત્તુ ઉર઼ુપ્પિન઼તુ કુર઼િપ્પુ આકુમ્ ઐવીર્! નુઙ્કળ્
મન઼્ ઉરુવત્તુ ઇયર઼્કૈકળાલ્ ચુવૈપ્પીર્ક્કુ, ઐયો! વૈયકમે પોતાતે, યાન઼ેલ્, વાન઼ોર્
પોન઼્ ઉરુવૈ, તેન઼્ આરૂર્ મન઼્ન઼ુ કુન઼્ર઼ૈ,
પુવિક્કુ એળ઼િલ્ આમ્ ચિવક્કોળ઼ુન્તૈ, પુકુન્તુ એન઼્ ચિન્તૈ
તન઼્ ઉરુવૈત્ તન્તવન઼ૈ, એન્તૈ તન઼્ન઼ૈ, તલૈપ્પટુવેન઼્; તુલૈપ્ પટુપ્પાન઼્ તરુક્કેન઼્મિ(ન઼્)ન઼ે!.

[ 4]
69 6.031 - તિરુનાવુક્કરચર્ ઇટર્ કેટુમ્ આર઼ુ એણ્ણુતિયેલ્,

નિલૈ પેર઼ુમાર઼ુ એણ્ણુતિયેલ્, નેઞ્ચે! ની વા! નિત્તલુમ્ એમ્પિરાન઼ુટૈય કોયિલ્ પુક્કુ,
પુલર્વતન઼્ મુન઼્ અલકિટ્ટુ, મેળ઼ુક્કુમ્ ઇટ્ટુ, પૂમાલૈ પુન઼ૈન્તુ એત્તિ, પુકળ઼્ન્તુ પાટિ,
તલૈ આરક્ કુમ્પિટ્ટુ, કૂત્તુમ્ આટિ, ચઙ્કરા, ચય! પોર઼્ર઼િ પોર઼્ર઼િ! એન઼્ર઼ુમ્,
અલૈ પુન઼લ્ ચેર્ ચેઞ્ચટૈ એમ્ આતી! એન઼્ર઼ુમ્, આરૂરા! એન઼્ર઼ુ એન઼્ર઼ે, અલર઼ા નિલ્લે!.

[ 3]
70 6.035 - તિરુનાવુક્કરચર્ તૂણ્ટુ ચુટર્ મેન઼િત્ તૂનીર઼ુ

પાતમ્ તન઼િપ્ પાર્મેલ્ વૈત્ત પાતર્; પાતાળમ્ એળ઼્   ઉરુવપ્ પાય્ન્ત પાતર્;
એતમ્ પટા વણ્ણમ્ નિન઼્ર઼ પાતર્; એળ઼્ ઉલકુમ્ આય્ નિન઼્ર઼ એકપાતર્;
ઓતત્તુ ઓલિ મટઙ્કિ, ઊર્ ઉણ્ટુ એર઼િ, ઓત્તુ ઉલકમ્ એલ્લામ્ ઓટુઙ્કિય(પ્)પિન઼્,
વેતત્તુ ઓલિ કોણ્ટુ, વીણૈ કેટ્પાર્ વેણ્કાટુ મેવિય વિકિર્તન઼ારે.

[ 2]
71 6.035 - તિરુનાવુક્કરચર્ તૂણ્ટુ ચુટર્ મેન઼િત્ તૂનીર઼ુ

કોળ્ળૈક્ કુળ઼ૈક્ કાતિન઼્ કુણ્ટૈપ્પૂતમ્ કોટુકોટ્ટિ કોટ્ટિક્ કુન઼િત્તુપ્ પાટ,
ઉળ્ળમ્ કવર્ન્તિટ્ટુપ્ પોવાર્ પોલ ઉળ઼િતરુવર્; નાન઼્ તેરિયમાટ્ટેન઼્, મીણ્ટેન઼્;
કળ્ળવિળ઼િ વિળ઼િપ્પાર્, કાણાક્ કણ્ણાલ્; કણ્ણુળાર્ પોલે કરન્તુ નિર઼્પર્;
વેળ્ળચ્ ચટૈમુટિયર્; વેત નાવર્ વેણ્કાટુ   મેવિય વિકિર્તન઼ારે.

[ 5]
72 6.040 - તિરુનાવુક્કરચર્ અલૈ અટુત્ત પેરુઙ્કટલ્ નઞ્ચુ

ચુળ઼િત્ તુણૈ આમ્ પિર઼વિ વળ઼િત્ તુક્કમ્ નીક્કુમ્ ચુરુળ્ ચટૈ એમ્પેરુમાન઼ે! તૂય તેણ્નીર્
ઇળ઼િપ્પ(અ)રિય પચુપાચપ્ પિર઼પ્પૈ નીક્કુમ્ એન઼્ તુણૈયે! એન઼્ન઼ુટૈય પેમ્માન઼્! તમ્માન઼્!
પળ઼િપ્પ(અ)રિય તિરુમાલુમ્ અયન઼ુમ્ કાણાપ્ પરુતિયે! ચુરુતિ મુટિક્કુ અણિ આય્ વાય્ત્ત,
વળ઼િત્તુણૈ આમ્, મળ઼પાટિ વયિરત્તૂણે! એન઼્ર઼ુ એન઼્ર઼ે નાન઼્ અરર઼્ર઼િ નૈકિન઼્ર઼ેન઼ે.

[ 7]
73 6.043 - તિરુનાવુક્કરચર્ નિલ્લાત નીર્ ચટૈમેલ્ નિર઼્પિત્તાન઼ૈ;

નિલ્લાત નીર્ ચટૈમેલ્ નિર઼્પિત્તાન઼ૈ; નિન઼ૈયા એન઼્ નેઞ્ચૈ નિન઼ૈવિત્તાન઼ૈ;
કલ્લાતન઼ એલ્લામ્ કર઼્પિત્તાન઼ૈ; કાણાતન઼ એલ્લામ્ કાટ્ટિન઼ાન઼ૈ;
ચોલ્લાતન઼ એલ્લામ્ ચોલ્લિ, એન઼્ન઼ૈત્ તોટર્ન્તુ, ઇઙ્કુ અટિયેન઼ૈ આળાક્કોણ્ટુ,
પોલ્લા એન઼્ નોય્ તીર્ત્ત પુન઼િતન઼્ તન઼્ન઼ૈ, પુણ્ણિયન઼ે, પૂન્તુરુત્તિક્ કણ્ટેન઼્, નાન઼ે.

[ 1]
74 6.043 - તિરુનાવુક્કરચર્ નિલ્લાત નીર્ ચટૈમેલ્ નિર઼્પિત્તાન઼ૈ;

વેર઼િ આર્ મલર્ક્કોન઼્ર઼ૈ ચૂટિન઼ાન઼ૈ,
વેળ્ળાન઼ૈ વન્તુ ઇર઼ૈઞ્ચુમ્ વેણ્કાટ્ટાન઼ૈ,
અર઼િયાતુ અટિયેન઼્ અકપ્પટ્ટેન઼ૈ, અલ્લલ્ કટલ્ નિન઼્ર઼ુમ્ એર઼ વાઙ્કિ
નેર઼િતાન઼્ ઇતુ એન઼્ર઼ુ કાટ્ટિન઼ાન઼ૈ, નિચ્ચલ્ નલિ પિણિકળ્ તીર્પ્પાન઼્ તન઼્ન઼ૈ,
પોર઼િ આટુ અરવુ આર્ત્ત પુન઼િતન઼્ તન઼્ન઼ૈ, પોય્ ઇલિયૈ, પૂન્તુરુત્તિક્ કણ્ટેન઼્ નાન઼ે.

[ 4]
75 6.054 - તિરુનાવુક્કરચર્ આણ્ટાન઼ૈ, અટિયેન઼ૈ આળાક્કોણ્ટુ; અટિયોટુ

ઇરુળ્ આય ઉળ્ળત્તિન઼્ ઇરુળૈ નીક્કિ, ઇટર્પાવમ્ કેટુત્તુ, એળ઼ૈયેન઼ૈ ઉય્યત્
તેરુળાત ચિન્તૈતન઼ૈત્ તેરુટ્ટિ, તન઼્ પોલ્ ચિવલોક નેર઼િ અર઼િયચ્ ચિન્તૈ તન્ત
અરુળાન઼ૈ; આતિ મા તવત્તુ ઉળાન઼ૈ; આર઼ુ અઙ્કમ્ નાલ્ વેતત્તુ અપ્પાલ્ નિન઼્ર઼
પોરુળાન઼ૈ; પુળ્ળિરુક્કુ વેળૂરાન઼ૈ; પોર઼્ર઼ાતે આર઼્ર઼ નાળ્ પોક્કિન઼ેન઼ે!.

[ 4]
76 6.054 - તિરુનાવુક્કરચર્ આણ્ટાન઼ૈ, અટિયેન઼ૈ આળાક્કોણ્ટુ; અટિયોટુ

મિન઼્ ઉરુવૈ; વિણ્ણકત્તિલ્ ઓન઼્ર઼ુ આય્, મિક્કુ વીચુમ્ કાલ્ તન઼્ અકત્તિલ્ ઇરણ્ટુ આય્, ચેન્તીત્-
તન઼્ ઉરુવિલ્ મૂન઼્ર઼ુ આય્, તાળ઼્ પુન઼લિલ્ નાન઼્કુ આય્, તરણિતલત્તુ અઞ્ચુ આકિ, એઞ્ચાત્ તઞ્ચ
મન઼્ ઉરુવૈ; વાન઼્ પવળક્કોળ઼ુન્તૈ; મુત્તૈ; વળર્ ઓળિયૈ; વયિરત્તૈ; માચુ ઓન઼્ર઼ુ ઇલ્લાપ્
પોન઼્ ઉરુવૈ; પુળ્ળિરુક્કુ વેળૂરાન઼ૈ; પોર઼્ર઼ાતે આર઼્ર઼ નાળ્ પોક્કિન઼ેન઼ે!.

[ 5]
77 6.061 - તિરુનાવુક્કરચર્ માતિન઼ૈ ઓર્ કૂર઼ુ ઉકન્તાય્!

એવરેન઼ુમ્ તામ્ આક; ઇલાટત્તુ ઇટ્ટ તિરુનીર઼ુમ્ ચાતન઼મુમ્ કણ્ટાલ્ ઉળ્કિ,
ઉવરાતે, અવર્ અવરૈક્ કણ્ટ પોતુ ઉકન્તુ અટિમૈત્ તિર઼મ્ નિન઼ૈન્તુ, અઙ્કુ ઉવન્તુ નોક્કિ,
ઇવર્ તેવર્, અવર્ તેવર્, એન઼્ર઼ુ ચોલ્લિ ઇરણ્ટુ આટ્ટાતુ ઓળ઼િન્તુ, ઈચન઼્ તિર઼મે પેણિ,
કવરાતે, તોળ઼ુમ્ અટિયાર્ નેઞ્ચિન઼ુળ્ળે કન઼્ર઼ાપ્પૂર્ નટુતર઼િયૈક્ કાણલ્ આમે!.

[ 3]
78 6.062 - તિરુનાવુક્કરચર્ એત્ તાયર્, એત્ તન્તૈ,

ઊન઼્ આકિ, ઉયિર્ આકિ, અતન઼ુળ્ નિન઼્ર઼ ઉણર્વુ આકિ, પિર઼ અન઼ૈત્તુમ્ નીયાય્, નિન઼્ર઼ાય્;
નાન઼્ એતુમ્ અર઼િયામે એન઼્ન઼ુળ્ વન્તુ, નલ્લન઼વુમ્ તીયન઼વુમ્ કાટ્ટા નિન઼્ર઼ાય્;
તેન઼્ આરુમ્ કોન઼્ર઼ૈયન઼ે! નિન઼્ર઼િયૂરાય્! તિરુ આન઼ૈક્કાવિલ્ ઉર઼ૈ ચિવન઼ે! ઞાન઼મ્-
આન઼ાય્! ઉન઼્ પોન઼્પાતમ્ અટૈયપ્ પેર઼્ર઼ાલ્, અલ્લ કણ્ટમ્ કોણ્ટુ અટિયેન઼્ એન઼્ ચેય્કેન઼ે?.

[ 2]
79 6.062 - તિરુનાવુક્કરચર્ એત્ તાયર્, એત્ તન્તૈ,

ઓપ્પુ આય્, ઇવ્ ઉલકત્તોટુ ઓટ્ટિ વાળ઼્વાન઼્, ઓન઼્ર઼ુ અલાત્ તવત્તારોટુ ઉટન઼ે નિન઼્ર઼ુ,
તુપ્પુ આરુમ્ કુર઼ૈ અટિચિલ્ તુર઼્ર઼િ, નર઼્ર઼ુ ઉન઼્ તિર઼મ્ મર઼ન્તુ તિરિવેન઼ૈ, કાત્તુ, ની વન્તુ
એપ્પાલુમ્ નુન઼્ ઉણર્વે આક્કિ, એન઼્ન઼ૈ આણ્ટવન઼ે! એળ઼િલ્ આન઼ૈક્કાવા! વાન઼ોર્
અપ્પા! ઉન઼્ પોન઼્પાતમ્ અટૈયપ્ પેર઼્ર઼ાલ્,
અલ્લ કણ્ટમ્ કોણ્ટુ અટિયેન઼્ એન઼્ ચેય્કેન઼ે?.

[ 3]
80 6.067 - તિરુનાવુક્કરચર્ આળ્ આન઼ અટિયવર્કટ્કુ અન઼્પન઼્

અળૈ વાયિલ્ અરવુ અચૈત્ત અળ઼કન઼્ તન઼્ન઼ૈ, આતરિક્કુમ્ અટિયવર્કટ્કુ અન઼્પે એન઼્ર઼ુમ્
વિળૈવાન઼ૈ, મેય્ઞ્ઞાન઼પ્ પોરુળ્ આન઼ાન઼ૈ, વિત્તકન઼ૈ, એત્તન઼ૈયુમ્ પત્તર્ પત્તિક્કુ
ઉળૈવાન઼ૈ, અલ્લાતાર્ક્કુ ઉળૈયાતાન઼ૈ, ઉલપ્પુ ઇલિયૈ, ઉળ્ પુક્કુ એન઼્ મન઼ત્તુ માચુ
કિળૈવાન઼ૈ, કીળ઼્વેળૂર્ આળુમ્ કોવૈ, કેટુ ઇલિયૈ, નાટુમવર્ કેટુ ઇલારે.

[ 3]
81 6.075 - તિરુનાવુક્કરચર્ ચોલ્ મલિન્ત મર઼ૈનાન઼્કુ આર઼ુ

એવિ, ઇટર્ક્કટલ્ ઇટૈપ્ પટ્ટુ ઇળૈક્કિન઼્ર઼ેન઼ૈ   ઇપ્ પિર઼વિ અર઼ુત્તુ એર઼ વાઙ્કિ, આઙ્કે
કૂવિ, અમરુલકુ અન઼ૈત્તુમ્ ઉરુવિપ્ પોક,
કુર઼િયિલ્ અર઼ુકુણત્તુ આણ્ટુ કોણ્ટાર્ પોલુમ્
તાવિ મુતલ્ કાવિરિ, નલ્ યમુન઼ૈ, કઙ્કૈ, ચરચુવતિ, પોર઼્ર઼ામરૈપ્ પુટ્કરણિ, તેણ્નીર્ક્
કોવિયોટુ, કુમરિ વરુ તીર્ત્તમ્ ચૂળ઼્ન્ત કુટન્તૈક્ કીળ઼્ક્કોટ્ટત્તુ એમ્ કૂત્તન઼ારે.

[ 10]
82 6.084 - તિરુનાવુક્કરચર્ પેરુન્તકૈયૈ, પેર઼ર઼્કુ અરિય માણિક્કત્તૈ,

ઉરુકુ મન઼ત્તુ અટિયવર્કટ્કુ ઊર઼ુમ્ તેન઼ૈ, ઉમ્પર્ મણિ મુટિક્કુ અણિયૈ, ઉણ્મૈ નિન઼્ર઼
પેરુકુ નિલૈક્ કુર઼િયાળર્ અર઼િવુ તન઼્ન઼ૈ, પેણિય અન્તણર્ક્કુ મર઼ૈપ્પોરુળૈ, પિન઼્ન઼ુમ્
મુરુકુ વિરિ નર઼ુમલર્ મેલ્ અયર઼્કુમ્ માર઼્કુમ્
મુળ઼ુમુતલૈ, મેય્ત્ તવત્તોર્ તુણૈયૈ, વાય્ત્ત
તિરુકુકુળ઼લ્ ઉમૈ નઙ્કૈ પઙ્કન઼્ તન઼્ન઼ૈ, ચેઙ્કાટ્ટઙ્કુટિ અતન઼િલ્ કણ્ટેન઼્, નાન઼ે.

[ 3]
83 6.094 - તિરુનાવુક્કરચર્ ઇરુ નિલન઼્ આય્, તી

ઇરુ નિલન઼્ આય્, તી આકિ, નીરુમ્ માકિ, ઇયમાન઼ન઼ાય્, એર઼િયુમ્ કાર઼્ર઼ુમ્ માકિ,
અરુ નિલૈય તિઙ્કળ્ આય્, ઞાયિર઼ુ આકિ, આકાચમ્ આય્, અટ્ટ મૂર્ત્તિ યાકિ,
પેરુ નલમુમ્ કુર઼્ર઼મુમ્ પેણ્ણુમ્ આણુમ્ પિર઼ર્ ઉરુવુમ્ તમ્ ઉરુવુમ્ તામે યાકિ,
નેરુનલૈ આય્, ઇન઼્ર઼ુ આકિ, નાળૈ યાકિ, નિમિર્ પુન઼્ચટૈ અટિકળ્ નિન઼્ર઼ વાર઼ે!.

[ 1]
84 6.095 - તિરુનાવુક્કરચર્ અપ્પન઼્ ની, અમ્મૈ ની,

વેમ્પ વરુકિર઼્પતુ અન઼્ર઼ુ, કૂર઼્ર઼મ્ નમ્મેલ્;| વેય્ય વિન઼ૈપ્ પકૈયુમ્ પૈય નૈયુમ્;
એમ્ પરિવુ તીર્ન્તોમ્; ઇટુક્કણ્ ઇલ્લોમ્;| એઙ્કુ એળ઼િલ્ એન઼્ ઞાયિર઼ુ? એળિયોમ્ અલ્લોમ્
અમ્ પવળચ્ ચેઞ્ચટૈ મેલ્ આર઼ુ ચૂટિ,| અન઼લ્ આટિ, આન઼્ અઞ્ચુમ્ આટ્ટુ ઉકન્ત
ચેમ્પવળ વણ્ણર્, ચેઙ્કુન઼્ર઼ વણ્ણર્,| ચેવ્વાન઼ વણ્ણર્, એન઼્ ચિન્તૈયારે.

[ 2]
85 6.095 - તિરુનાવુક્કરચર્ અપ્પન઼્ ની, અમ્મૈ ની,

આટ્ટુવિત્તાલ્ આર્ ઓરુવર્ આટાતારે? અટક્કુવિત્તાલ્ આર્ ઓરુવર્ અટઙ્કાતારે?
ઓટ્ટુવિત્તાલ્ આર્ ઓરુવર્ ઓટાતારે? ઉરુકુવિત્તાલ્ આર્ ઓરુવર્ ઉરુકાતારે?
પાટ્ટુવિત્તાલ્ આર્ ઓરુવર્ પાટાતારે? પણિવિત્તાલ્ આર્ ઓરુવર્ પણિયાતારે?
કાટ્ટુવિત્તાલ્ આર્ ઓરુવર્ કાણાતારે? કાણ્પાર્ આર્, કણ્ણુતલાય્! કાટ્ટાક્કાલે?.

[ 3]
86 6.095 - તિરુનાવુક્કરચર્ અપ્પન઼્ ની, અમ્મૈ ની,

કુલમ્ પોલ્લેન઼્; કુણમ્ પોલ્લેન઼્; કુર઼િયુમ્ પોલ્લેન઼્; | કુર઼્ર઼મે પેરિતુ ઉટૈયેન઼્; કોલમ્ આય
નલમ્ પોલ્લેન઼્; નાન઼્ પોલ્લેન઼્; ઞાન઼િ અલ્લેન઼્; | નલ્લારોટુ ઇચૈન્તિલેન઼્; નટુવે નિન઼્ર઼
વિલઙ્કુ અલ્લેન઼્; વિલઙ્કુ અલ્લાતુ ઓળ઼િન્તેન઼્ અલ્લેન઼્; | વેર઼ુપ્પન઼વુમ્ મિકપ્ પેરિતુમ્ પેચ વલ્લેન઼્;
ઇલમ્ પોલ્લેન઼્; ઇરપ્પતે ઈય માટ્ટેન઼્; |એન઼્ ચેય્વાન઼્ તોન઼્ર઼િન઼ેન઼્, એળ઼ૈયેન઼ે?.

[ 9]
87 6.098 - તિરુનાવુક્કરચર્ નામ્ આર્ક્કુમ્ કુટિ અલ્લોમ્;

નામ્ આર્ક્કુમ્ કુટિ અલ્લોમ્; નમન઼ૈ અઞ્ચોમ્;
નરકત્તિલ્ ઇટર્પ્પટોમ્; નટલૈ ઇલ્લોમ્;
એમાપ્પોમ્; પિણિ અર઼િયોમ્; પણિવોમ્ અલ્લોમ્;
ઇન઼્પમે, એન્નાળુમ્, તુન઼્પમ્ ઇલ્લૈ;
તામ્ આર્ક્કુમ્ કુટિ અલ્લાત્ તન઼્મૈ આન઼ ચઙ્કરન઼્,
નલ્ ચઙ્ક વેણ્કુળ઼ૈ ઓર્ કાતિન઼્
કોમાર઼્કે, નામ્ એન઼્ર઼ુમ્ મીળા આળ્ આય્ક્
કોય્મ્મલર્ચ્ ચેવટિ ઇણૈયે કુર઼ુકિન઼ોમે.

[ 1]
88 7.007 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ મત્તયાન઼ૈ એર઼િ, મન઼્ન઼ર્ ચૂળ઼

કૂચમ્ નીક્કિ, કુર઼્ર઼મ્ નીક્કિ, ચેર઼્ર઼મ્ મન઼મ્ નીક્કિ,
વાચમ્ મલ્કુ કુળ઼લિન઼ાર્કળ્ વઞ્ચમ્ મન઼ૈ વાળ઼્ક્કૈ
આચૈ નીક્કિ, અન઼્પુ ચેર્ત્તિ, એન઼્પુ અણિન્તુ એર઼ુ એર઼ુમ્
ઈચર્ કોયિલ્ એતિર્કોળ્પાટિ એન઼્પતુ અટૈવોમે .

[ 7]
89 7.021 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ નொન્તા ઓણ્ચુટરે! નુન઼ૈયે નિન઼ૈન્તિરુન્તેન઼્;

નિલૈ આય્ નિન઼્ અટિયે નિન઼ૈન્તેન઼્; નિન઼ૈતલુમે;
તલૈવા! નિન઼્ નિન઼ૈયપ્ પણિત્તાય્; ચલમ્ ઓળ઼િન્તેન઼્;
ચિલૈ આર્ મા મતિલ્ ચૂળ઼્ તિરુ મેર઼્ર઼ળિ ઉર઼ૈયુમ્
મલૈયે! ઉન઼્ન઼ૈ અલ્લાલ્ મકિળ઼્ન્તુ એત્ત માટ્ટેન઼ે .

[ 9]
90 7.026 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ ચેણ્ટુ આટુમ્ વિટૈયાય્! ચિવન઼ે!

મર઼િ ચેર્ કૈયિન઼ન઼ે! મતમા ઉરિ પોર્ત્તવન઼ે!
કુર઼િયે! એન઼્ન઼ુટૈય કુરુવે! ઉન઼્ કુર઼્ર઼ેવલ્ ચેય્વેન઼્;
નેર઼િયે નિન઼્ર઼ુ અટિયાર્ નિન઼ૈક્કુમ્ તિરુક્કાળત્તિયુળ્
અર઼િવે! ઉન઼્ન઼ૈ અલ્લાલ્ અર઼િન્તુ એત્ત માટ્ટેન઼ે .

[ 4]
91 7.040 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ વળ્ વાય મતિ મિળિરુમ્

અરુમણિયૈ, મુત્તિન઼ૈ, આન઼્ અઞ્ચુમ્ આટુમ્ અમરર્કળ્ તમ્ પેરુમાન઼ૈ,   અરુમર઼ૈયિન઼્ પોરુળૈત્
તિરુમણિયૈત્ તીઙ્કરુમ્પિન઼્ ઊર઼લિરુન્ તેન઼ૈત્ તેરિવરિય મામણિયૈત્ તિકળ઼્તરુચેમ્ પોન઼્ન઼ૈક્
કુરુમણિકળ્ કોળ઼િત્તિળ઼િન્તુ ચુળ઼િત્તિળ઼િયુન્ તિરૈવાય્ક્ કોલ્વળૈયાર્ કુટૈન્તાટુઙ્ કોળ્ળિટત્તિન઼્ કરૈમેલ્
કરુમણિકળ્ પોલ્નીલમ્ મલર્કિન઼્ર઼ કળ઼ન઼િક્ કાન઼ાટ્ટુ મુળ્ળૂરિર઼્ કણ્ટુતોળ઼ુ તેન઼ે.


[ 7]
92 7.051 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ પત્તિમૈયુમ્ અટિમૈયૈયુમ્ કૈવિટુવાન઼્, પાવિયેન઼્

ઇઙ્ઙન઼મ્ વન્તુ ઇટર્પ્ પિર઼વિપ્ પિર઼ન્તુ અયર્વેન઼્; અયરામે
અઙ્ઙન઼મ્ વન્તુ એન઼ૈ આણ્ટ અરુ મરુન્તુ, એન઼્ આરમુતૈ,
વેઙ્કન઼લ્ મા મેન઼િયન઼ૈ, માન઼્ મરુવુમ્ કૈયાન઼ૈ,
એઙ્ઙન઼મ્ નાન઼્ પિરિન્તિરુક્કેન઼્, એન઼્ આરૂર્ ઇર઼ૈવન઼ૈયે?

[ 4]
93 7.051 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ પત્તિમૈયુમ્ અટિમૈયૈયુમ્ કૈવિટુવાન઼્, પાવિયેન઼્

વલ્-નાકમ્ નાણ્, વરૈ વિલ્, અઙ્કિ કણૈ, અરિ પકળ઼િ,
તન઼્ આકમ્ ઉર઼ વાઙ્કિપ્ પુરમ્ એરિત્ત તન઼્મૈયન઼ૈ,
મુન઼્ આક નિન઼ૈયાત મૂર્ક્કન઼ેન઼્ આક્કૈ ચુમન્તુ
એન઼્ આકપ્ પિરિન્તિરુક્કેન઼્, એન઼્ આરૂર્ ઇર઼ૈવન઼ૈયે?

[ 6]
94 7.056 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ ઊર્વતુ ઓર્ વિટૈ ઓન઼્ર઼ુ

માયમ્ આય મન઼મ્ કેટુપ્પાન઼ૈ, મન઼ત્તુળે મતિ આય્ ઇરુપ્પાન઼ૈ,
કાય માયમુમ્ આક્કુવિપ્પાન઼ૈ, કાર઼્ર઼ુમ્ આય્ક્ કન઼લ્ આય્ક્ કળ઼િપ્પાન઼ૈ,
ઓયુમ્ આર઼ુ ઉર઼ુ નોય્ પુણર્પ્પાન઼ૈ, ઓલ્લૈ વલ્વિન઼ૈકળ્ કેટુપ્પાન઼ૈ,
વેય્ કોળ્ તોળ્ ઉમૈ પાકન઼ૈ, નીટૂર્ વેન્તન઼ૈ, પણિયા વિટલ્ આમે?

[ 8]
95 7.059 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ પોન઼્ન઼ુમ્ મેય્પ્પોરુળુમ્ તરુવાન઼ૈ, પોકમુમ્

કાર્ક્કુન઼્ર઼(મ્) મળ઼ૈ આય્પ્ પોળ઼િવાન઼ૈ, કલૈક્કુ એલામ્ પોરુળ્ આય્ ઉટન઼્કૂટિપ્
પાર્ક્કિન઼્ર઼(વ્) ઉયિર્ક્કુપ્ પરિન્તાન઼ૈ, પકલુમ્ કઙ્કુલુમ્ આકિ નિન઼્ર઼ાન઼ૈ,
ઓર્ક્કિન઼્ર઼(ચ્) ચેવિયૈ, ચુવૈ તન઼્ન઼ૈ, ઉણરુમ્ નાવિન઼ૈ, કાણ્કિન઼્ર઼ કણ્ણૈ,
આર્ક્કિન઼્ર઼(ક્) કટલૈ, મલૈ તન઼્ન઼ૈ, આરૂરાન઼ૈ, મર઼ક્કલુમ્ આમે? .

[ 3]
96 7.060 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ કળ઼ુતૈ કુઙ્કુમમ્ તાન઼્ ચુમન્તુ

ઐવકૈયર્ અરૈયર્ અવર્ આકિ, આટ્ચિકોણ્ટુ, ઓરુ કાલ્ અવર્ નીઙ્કાર્;
અવ્ વકૈ અવર્ વેણ્ટુવતુ આન઼ાલ્, અવર્ અવર્ વળ઼િ ઓળ઼ુકિ, નાન઼્ વન્તુ
ચેય્વકૈ અર઼િયેન઼્; ચિવલોકા! તીવણા! ચિવન઼ે! એરિઆટી!
એવ્ વકૈ, એન઼ક્કુ ઉય્વકૈ? અરુળાય્ ઇટૈમરુતુ(વ્) ઉર઼ૈ એન્તૈપિરાન઼ે!.

[ 8]
97 7.067 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ ઊન઼્ અઙ્કત્તુ ઉયિર્પ્પુ આય્,

પન્તિત્ત વલ્ વિન઼ૈપ્ પર઼્ર઼ુ અર઼, પિર઼વિપ્-પટુકટલ્ પરપ્પુત્ તવિર્પ્પાન઼ૈ;
ચન્તિત્ત(ત્) તિર઼લાલ્ પણિ પૂટ્ટિત્ તવત્તૈ ઈટ્ટિય તમ્ અટિયાર્ક્કુ,
ચિન્તિત્તર઼્કુ એળિતુ આય્, તિરુપ્પાતમ્, ચિવલોકમ્ તિર઼ન્તુ એર઼્ર઼ વલ્લાન઼ૈ;
વન્તિપ્પાર્ તમ્ મન઼ત્તિન઼્ ઉળ્ળાન઼ૈ; વલિ વલમ્ તન઼િલ્ વન્તુ કણ્ટેન઼ે .

[ 7]
98 7.084 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ તોણ્ટર્ અટિત્તોળ઼લુમ્, ચોતિ ઇળમ્પિર઼ૈયુમ્,

માવૈ ઉરિત્તુ અતળ્ કોણ્ટુ અઙ્કમ્ અણિન્તવન઼ૈ, વઞ્ચર્ મન઼ત્તુ ઇર઼ૈયુમ્  નેઞ્ચુ અણુકાતવન઼ૈ,
મૂવર્ ઉરુત્ તન઼તુ આમ્ મૂલ મુતલ્ કરુવૈ, મૂચિટુમ્ માલ્વિટૈયિન઼્ પાકન઼ૈ, આકમ્ ઉર઼પ્
પાવકમ્ ઇન઼્ર઼િ મેય્યે પર઼્ર઼ુમવર્ક્કુ અમુતૈ, પાલ્ નર઼ુનેય્ તયિર્ ઐન્તુ આટુ પરમ્પરન઼ૈ,-
કાવલ્ એન઼ક્કુ ઇર઼ૈ એન઼્ર઼ુ, એય્તુવતુ એન઼્ર઼ુકોલો?-કાર્ વયલ્ ચૂળ઼્ કાન઼પ્પેર્ ઉર઼ૈ કાળૈયૈયે .

[ 7]
99 7.091 - ચુન્તરમૂર્ત્તિ ચુવામિકળ્ પાટ્ટુમ્ પાટિપ્ પરવિત્ તિરિવાર્

એન઼્(ન઼્)ન઼તુ એળ઼િલુમ્ નિર઼ૈયુમ્ કવર્વાન઼્,-
પુન઼્ન઼ૈ મલરુમ્ પુર઼વિલ્-તિકળ઼ુમ્-
તન઼્ન઼ૈ મુન઼્ન઼મ્ નિન઼ૈક્કત્ તરુવાન઼્,
ઉન઼્ન઼પ્પટુવાન઼્, -ઓર઼્ર઼િયૂરે

[ 4]
திருவருட் பயன்

காப்பு

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்

பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)

குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,

1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை

பதியின் பொது இயல்பு

1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.

பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.

குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.

பதியும் அதன் சத்தியும்

2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.

பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.

குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.

பதியின் பெருமை

3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.

குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.

பதியும் ஐந்தொழில்களும்

4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.

பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.

குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.

பதியின் மூவகைத் திருமேனிகள்

5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.

பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.

குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.

பதியின் மேலானவர் இல்லை

6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.

பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.

குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.

பதி அன்புடையார்க்கு எளியார்

7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.

பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.

குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.

பதியின் அத்துவித நிலை

8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.

பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.

குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.

பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்

9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.

பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.

குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.

பதியை வழிபடுதலால் வரும் பயன்

10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.

பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.

குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.

2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை

அஃதாவது ஆன்மாவின் இயல்பு.

ஆன்மாக்கள் எண்ணில்லாதன்

1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.

மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.

குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.

ஆன்மாக்கள் வகை

2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.

பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.

குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.

மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு

3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.

பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.

குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.

ஆன்மா தனக்கென வலிமையில்லாதது

4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.

பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.

குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.


ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது

5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.

பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.

குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,

ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது

6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,

மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?

குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.

ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது

7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.

பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.

குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,

ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது

8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.

பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.

குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.

ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது

9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.

பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.

குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.

ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்

1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.

பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?

3ஆம் அதிகாரம் இருண்மல நிலை

அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.

பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்

1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.

மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.

குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.

ஆணவ மலத்தின் இயல்பு

2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.

பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.

குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.

ஆணவ மலத்தின் கொடிய தன்மை

3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,

பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.

குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.

ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது

4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.

பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.

குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.

ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது

5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.

மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.

குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.

ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது

6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.

பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.

குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.

ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று

7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.

பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)

குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.

ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது

8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.

பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?

குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.

ஆணவத்தை நீக்கும் வழி

9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.

பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.

குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.

மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்

10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.

பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.

குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

4ஆம் அதிகாரம் : அருளது நிலை

அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு

திருவருளின் பெருமை

3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.

பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.

குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.

திருவருளின் செயல்

2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.

பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,

குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.

திருவருள் இன்றி எதுவும் இயங்காது

3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.

பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?

குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.

திருவருளை அறியாமைக்குக் காரணம்

4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.

பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,

குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.

திருவருளே ஆன்மாவுக்குத் துணை


5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.

பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.

குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.

திருவருளை ஆன்மா அறிவதில்லை

6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.

பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.

திருவருளை அறியாதார் அடையும் பயன்

7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.

குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.

திருவருளை அறியாதார் நிலை

8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.

பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.

குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.

திருவருளை அறியும் வழி

9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.

பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.

குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,

திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை

10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.

குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை

அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு

திருவருளே குருவாக வருகிறது

1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.

பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.

குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,

திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.

2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.

திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை

3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.

பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).

குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.

குரு உருவை அறியாமைக்குக் காரணம்

4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.

பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.

குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.

குரு உரு வருதலின் காரணம்

5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.

பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.

குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.

குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்

6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.

குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.

குரு மலத்தை நீக்கும் முறை

7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.

பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,

குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.

நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.

திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை

8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.

பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,

குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.

குரு சிவமேயாவர்

9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.

பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),

குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.

குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது

10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.

பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.

குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.

இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை

உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.

சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.

எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.

ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது

உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.

This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thevaara arulmurai lang gujarathi