![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
तेवार अरुळ् मुऱैत् तिरट्टु
उमापति चिवाचारियार् इयऱ्ऱिय तिरुवरुट् पयऩ् पत्तु अतिकारङ्कळुक्केऱ्प तॊण्णूऱ्ऱॊऩ्पतु तेवारप् पाक्कळै कॊण्टुळ्ळतु.
1. पतिमुतु निलै The Nature of The Supreme Lord
2 . उयिरवै निलै The State of Souls
3. इरुण् मल तिलै The Nature of The Impurity of Darkness :
4, अरुळतु निलै The Nature of Grace
5. अरुळुरु निलै The Form of Grace
6. अऱियुम् नॆऱि The Way of Knowledge
7. उयिर् विळक्कम् The Soul’s Purification
8. इऩ्पुऱु निलै The State of Bliss
9. अञ्चॆऴुत्तरुणिलै The State of Grace of The Five Letters
10. अणैन्तोर् तऩ्मै The State of Those Who Have Attained The Lord
திருவருட் பயன் 1 1.001 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् तोटु उटैय चॆवियऩ्, विटै
तोटु उटैय चॆवियऩ्, विटै एऱि, ओर् तू वॆण्मति चूटि,
काटु उटैय चुटलैप् पॊटि पूचि, ऎऩ् उळ्ळम् कवर् कळ्वऩ्-
एटु उटैय मलराऩ् मुऩैनाळ् पणिन्तु एत्त, अरुळ्चॆय्त,
पीटुउटैय पिरमापुरम् मेविय, पॆम्माऩ्-इवऩ् अऩ्ऱे!
[ 1]
2 1.003 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पत्तरोटु पलरुम् पॊलिय मलर्
कटलिल् नञ्चम् अमुतु उण्टु, इमैयोर् तॊऴुतु एत्त, नटम् आटि,
अटल् इलङ्कै अरैयऩ् वलि चॆऱ्ऱु अरुळ् अम्माऩ् अमर् कोयिल्
मटल् इलङ्कु कमुकिऩ्, पलविऩ्, मतु विम्मुम् वलि तायम्
उटल् इलङ्कुम् उयिर् उळ्ळळवुम् तॊऴ, उळ्ळत्तुयर् पोमे.
[ 8]
3 1.017 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् मऩम् आर्तरु मटवारॊटु मकिऴ्
नॆऱि नीर्मैयर्, नीळ् वाऩवर्, निऩैयुम् निऩैवु आकि,
अऱि नीर्मैयिल् ऎय्तुम् अवर्क्कु अऱियुम् अऱिवु अरुळि,
कुऱि नीर्मैयर् कुणम् आर्तरु मणम् आर्तरु कुऩ्ऱिल्,
ऎऱि नीर् वयल् पुटै चूऴ्तरुम् इटुम्पावऩम् इतुवे.
[ 6]
4 1.021 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पुवम्, वळि, कऩल्, पुऩल्,
पुवम्, वळि, कऩल्, पुऩल्, पुवि, कलै, उरै मऱै, तिरिकुणम्, अमर् नॆऱि,
तिवम् मलितरु चुरर् मुतलियर् तिकऴ्तरुम् उयिर् अवै, अवैतम
पवम् मलि तॊऴिल् अतु निऩैवॊटु, पतुम नल्मलर् अतु मरुविय
चिवऩतु चिवपुरम् निऩैपवर् चॆऴु निलऩिऩिल् निलैपॆऱुवरे.
[ 1]
5 1.021 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पुवम्, वळि, कऩल्, पुऩल्,
मलै पल वळर् तरु पुवि इटै मऱै तरु वऴि मलि मऩितर्कळ्,
निलै मलि चुरर् मुतल् उलकुकळ्, निलै पॆऱु वकै निऩैवॊटु मिकुम्
अलै कटल् नटुवु अऱितुयिल् अमर् अरि उरुवु इयल् परऩ् उऱै पति
चिलै मलि मतिल् चिवपुरम् निऩैपवर् तिरु मकळॊटु तिकऴ्वरे.
[ 2]
6 1.021 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पुवम्, वळि, कऩल्, पुऩल्,
पऴुतु इल कटल् पुटै तऴुविय पटि मुतलिय उलकुकळ्, मलि
कुऴुविय चुरर्, पिऱर्, मऩितर्कळ्, कुलम् मलितरुम् उयिर् अवै अवै
मुऴुवतुम् अऴि वकै निऩैवॊटु मुतल् उरुवु इयल् परऩ् उऱै पति
चॆऴु मणि अणि चिवपुरनकर् तॊऴुमवर् पुकऴ् मिकुम्, उलकिले.
[ 3]
7 1.021 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पुवम्, वळि, कऩल्, पुऩल्,
नऱै मलितरुम् अळऱॊटु, मुकै, नकु मलर्, पुकै, मिकु वळर् ऒळि,
निऱै पुऩल् कॊटु, तऩै निऩैवॊटु नियतमुम् वऴिपटुम् अटियवर्
कुऱैवु इल पतम् अणै तर अरुळ् कुणम् उटै इऱै उऱै वऩ पति
चिऱै पुऩल् अमर् चिवपुरम् अतु निऩैपवर् चॆयमकळ् तलैवरे.
[ 4]
8 1.021 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पुवम्, वळि, कऩल्, पुऩल्,
चिऩम् मलि अऱुपकै मिकु पॊऱि चितै तरु वकै वळि निऱुविय
मऩऩ् उणर्वॊटु मलर् मिचै ऎऴुतरु पॊरुळ् नियतमुम् उणर्पवर्
तऩतु ऎऴिल् उरु अतु कॊटु अटै तकु परऩ् उऱैवतु नकर् मतिल्
कऩम् मरुविय चिवपुरम् निऩैपवर् कलैमकळ् तर निकऴ्वरे.
[ 5]
9 1.021 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पुवम्, वळि, कऩल्, पुऩल्,
चुरुतिकळ् पल नल मुतल् कलै तुकळ् अऱु वकै पयिल्वॊटु मिकु
उरु इयल् उलकु अवै पुकऴ्तर, वऴि ऒऴुकुम् मॆय् उऱु पॊऱि ऒऴि
अरुतवम् मुयल्पवर्, तऩतु अटि अटै वकै निऩै अरऩ् उऱै पति,
तिरु वळर् चिवपुरम्, निऩैपवर् तिकऴ् कुलऩ् निलऩ् इटै निकऴुमे.
[ 6]
10 1.042 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पैम् मा नाकम्, पल्मलर्क्
निलऩॊटु वाऩुम् नीरॊटु तीयुम् वायुवुम् आकि, ओर् ऐन्तु
पुलऩॊटु वॆऩ्ऱु, पॊय्म्मैकळ् तीर्न्त पुण्णियर् वॆण्पॊटिप् पूचि,
नलऩॊटु तीङ्कुम् ताऩ् अलतु इऩ्ऱि, नऩ्कु ऎऴु चिन्तैयर् आकि,
मलऩॊटु माचुम् इल्लवर् वाऴुम् मल्कु पॆरुन्तुऱैयारे.
[ 4]
11 1.045 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् तुञ्च वरुवारुम्, तॊऴुविप्पारुम्, वऴुविप्
तुञ्च वरुवारुम्, तॊऴुविप्पारुम्, वऴुविप् पोय्
नॆञ्चम् पुकुन्तु ऎऩ्ऩै निऩैविप्पारुम् मुऩै नट्पु आय्
वञ्चप्पटुत्तु ऒरुत्ति वाऴ्नाळ् कॊळ्ळुम् वकै केट्टु,
अञ्चुम् पऴैयऩूर् आलङ्काट्टु ऎम् अटिकळे.
[ 1]
12 1.103 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् तोटु उटैयाऩ् ऒरु कातिल्-तूय
वॆळ्ळम् ऎल्लाम् विरिचटैमेल् ओर् विरिकॊऩ्ऱै
कॊळ्ळ वल्लाऩ्, कुरैकऴल् एत्तुम् चिऱु तॊण्टर्
उळ्ळम् ऎल्लाम् उळ्कि निऩ्ऱु आङ्के उटऩ् आटुम्
कळ्ळम् वल्लाऩ्, कातल्चॆय् कोयिल् कऴुक्कुऩ्ऱे.
[ 6]
13 1.126 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पन्तत्ताल् वन्तु ऎप्पाल् पयिऩ्ऱु
पत्तिप् पेर् वित्तिट्टे, परन्त ऐम्पुलऩ्कळ्वाय्प्
पाले पोकामे कावा, पकै अऱुम् वकै निऩैया,
मुत्तिक्कु एवि, कत्ते मुटिक्कुम् मुक्कुणङ्कळ् वाय्
मूटा, ऊटा, नाल् अन्तक्करणमुम् ऒरु नॆऱि आय्,
चित्तिक्के उय्त्तिट्टु, तिकऴ्न्त मॆय्प् परम्पॊरुळ्
चेर्वार्तामे ताऩाकच् चॆयुमवऩ् उऱैयुम् इटम्
कत्तिट्टोर् चट्टङ्कम् कलन्तु इलङ्कुम् नल्पॊरुळ्
काले ओवातार् मेवुम् कऴुमल वळ नकरे.
[ 7]
14 1.131 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् मॆय्त्तु आऱुचुवैयुम्, एऴ् इचैयुम्,
मेऩियिल् चीवरत्तारुम्, विरितरु तट्टु उटैयारुम्, विरवल् आका
ऊऩिकळाय् उळ्ळार् चॊल् कॊळ्ळातु उम् उळ् उणर्न्तु, अङ्कु उय्मिऩ्,तॊण्टीर्!
ञाऩिकळाय् उळ्ळार्कळ् नाल्मऱैयै मुऴुतु उणर्न्तु, ऐम्पुलऩ्कळ् चॆऱ्ऱु,
मोऩिकळाय् मुऩिच्चॆल्वर् तऩित्तु इरुन्तु तवम् पुरियुम् मुतुकुऩ्ऱमे.
[ 10]
15 1.132 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् एर् इचैयुम् वट-आलिऩ्कीऴ् इरुन्तु,
अकऩ् अमर्न्त अऩ्पिऩराय्, अऱुपकै चॆऱ्ऱु,
ऐम्पुलऩुम् अटक्कि, ञाऩप्
पुकल् उटैयोर्तम् उळ्ळप् पुण्टरिकत्तुळ्
इरुक्कुम् पुराणर् कोयिल्
तकवु उटै नीर् मणित्तलत्तु, चङ्कु उळ वर्क्कम्
अन्ति तिकऴ, चलचत्तीयुळ्,
मिक उटैय पुऩ्कु मलर्प्पॊरि अट्ट,
मणम् चॆय्युम् मिऴलै आमे.
[ 6]
16 2.040 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् ऎम्पिराऩ्, ऎऩक्कु अमुतम् आवाऩुम्,
ऎम्पिराऩ्, ऎऩक्कु अमुतम् आवाऩुम्, तऩ् अटैन्तार्
तम्पिराऩ् आवाऩुम्, तऴल् एन्तु कैयाऩुम्,
कम्प मा करि उरित्त कापालि, कऱैक्कण्टऩ्
वम्पु उलाम् पॊऴिल् पिरमपुरत्तु उऱैयुम् वाऩवऩे.
[ 1]
17 2.086 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् उरैयिऩिल् वन्त पावम्, उणर्
वेऱु उयर् वाऴ्वु तऩ्मै; विऩै; तुक्कम्, मिक्क पकै
तीर्क्कुम्; मेय उटलिल्
तेऱिय चिन्तै वाय्मै तॆळिविक्क, निऩ्ऱ करवैक्
करन्तु, तिकऴुम्
चेऱु उयर् पूविऩ् मेय पॆरुमाऩुम् मऱ्ऱैत् तिरुमालुम्
नेट, ऎरि आय्च्
चीऱिय चॆम्मै आकुम् चिवऩ् मेय चॆल्वत् तिरु
नारैयूर् कैतॊऴवे.
[ 9]
18 2.106 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् ऎऩ्ऩ पुण्णियम् चॆय्तऩै नॆञ्चमे!
अऱिवु इलात वऩ्चमणर्कळ्, चाक्कियर्, तवम् पुरिन्तु अवम् चॆय्वार्
नॆऱि अलातऩ कूऱुवर्; मऱ्ऱु अवै तेऱऩ् मिऩ्! माऱा नीर्
मऱि उलाम् तिरैक् काविरि वलञ्चुऴि मरुविय पॆरुमाऩैप्
पिऱिवु इलातवर् पॆऱु कति पेचिटिल्, अळवु अऱुप्पु ऒण्णाते.
[ 10]
19 3.037 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् करम् मुऩम् मलराल्, पुऩल्
अटैयलार् पुरम् चीऱि अन्तणर् एत्त, मा मटमातॊटुम्,
पॆटै ऎलाम् कटल् काऩल् पुल्कुम् पिरमापुरत्तु उऱै कोयिलाऩ्;
तॊटैयल् आर् नऱुङ्कॊऩ्ऱैयाऩ् तॊऴिले परवि निऩ्ऱु एत्तिऩाल्,
इटै इलार्, चिवलोकम् ऎय्तुतऱ्कु; ईतु कारणम् काण्मिऩे!
[ 4]
20 3.054 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् वाऴ्क अन्तणर्, वाऩवर्, आऩ्
वॆन्त चाम्पल् विरै ऎऩप् पूचिये,
तन्तैयारॊटु ताय् इलर्; तम्मैये
चिन्तिया ऎऴुवार् विऩै तीर्प्पराल्;
ऎन्तैयार् अवर् ऎव्वकैयार् कॊलो!
[ 3]
21 3.054 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् वाऴ्क अन्तणर्, वाऩवर्, आऩ्
आट्पालवर्क्कु अरुळुम् वण्णमुम् आतिमाण्पुम्
केट्पाऩ् पुकिल्, अळवु इल्लै; किळक्क वेण्टा;
कोळ्पालऩवुम् विऩैयुम् कुऱुकामै, ऎन्तै
ताळ्पाल् वणङ्कित् तलैनिऩ्ऱु इवै केट्क, तक्कार्
[ 4]
22 3.054 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् वाऴ्क अन्तणर्, वाऩवर्, आऩ्
एतुक्कळालुम् ऎटुत्त मॊऴियालुम् मिक्कुच्
चोतिक्क वेण्टा; चुटर्विट्टु उळऩ्, ऎङ्कळ् चोति;
मा तुक्कम् नीङ्कल् उऱुवीर्, मऩम्पऱ्ऱि वाऴ्मिऩ्!
चातुक्कळ् मिक्कीर्, इऱैये वन्तु चार्मिऩ्कळे
[ 5]
23 3.119 - तिरुञाऩचम्पन्त चुवामिकळ् पुळ्ळित्तोल् आटै; पूण्पतु नाकम्;
ताङ्क(अ)रुङ् कालम् तविर वन्तु इरुवर् तम्मॊटुम्
कूटिऩार् अङ्कम्
पाङ्किऩाल्-तरित्तुप् पण्टु पोल् ऎल्लाम् पण्णिय
कण्नुतल् परमर्
तेम् कॊळ् पूङ् कमुकु, तॆङ्कु, इळङ् कॊटि, मा,
चॆण्पकम्, वण् पला, इलुप्पै,
वेङ्कै, पू मकिऴाल्, वॆयिल् पुका वीऴिमिऴलैयाऩ्
ऎऩ, विऩै कॆटुमे.
[ 4]
24 4.005 - तिरुनावुक्करचर् मॆय् ऎलाम् वॆण् नीऱु
तुऩ्नाकत्तेऩ् आकि, तुर्च्चऩवर् चॊल् केट्टु, तुवर् वाय्क्कॊण्टु(व्)
ऎऩ्ऩाकत् तिरितन्तु, ईङ्कु इरुकै एऱ्ऱिट उण्टेऩ्, एऴैयेऩ् नाऩ्,
पॊऩ् आकत्तु अटियेऩैप् पुकप् पॆय्तु पॊरुट्पटुत्त आरूररै
ऎऩ् आकत्तु इरुत्ताते,-एतऩ् पोर्क्कु आतऩाय् अकप्पट्टेऩे!
[ 5]
25 4.008 - तिरुनावुक्करचर् चिवऩ् ऎऩुम् ओचै अल्लतु,
विरि कतिर् ञायिऱु अल्लर्; मति अल्लर्; वेत विति अल्लर्; विण्णुम् निलऩुम्
तिरि तरु वायु अल्लर्; चॆऱु तीयुम् अल्लर्; तॆळि नीरुम् अल्लर्, तॆरियिल्;
अरि तरु कण्णियाळै ऒरु पाकम् आक, अरुळ् कारणत्तिल् वरुवार्
ऎरि अरवु आरम् मार्पर्; इमैयारुम् अल्लर्; इमैप्पारुम् अल्लर्, इवरे.
[ 2]
26 4.025 - तिरुनावुक्करचर् वॆण् निला मतियम् तऩ्ऩै
ऎल्लियुम् पकलुम् ऎल्लाम् तुञ्चुवेऱ्कु ऒरुवर् वन्तु
पुल्लिय मऩत्तुक् कोयिल् पुक्कऩर्; कामऩ् ऎऩ्ऩुम्
विल्लि ऐङ्कणैयिऩाऩै वॆन्तु उक नोक्कियिट्टार्
अल्लि अम् पऴऩ वेलि अतिकैवीरट्टऩारे.
[ 8]
27 4.026 - तिरुनावुक्करचर् नम्पऩे! ऎङ्कळ् कोवे! नातऩे!
उऱु कयिऱु ऊचल् पोल ऒऩ्ऱु विट्टु ऒऩ्ऱु पऱ्ऱि,
मऱु कयिऱु ऊचल् पोल वन्तुवन्तु उलवुम्, नॆञ्चम्;
पॆऱु कयिऱु ऊचल् पोलप् पिऱै पुल्कु चटैयाय्! पातत्तु
अऱु कयिऱु ऊचल् आऩेऩ् अतिकैवीरट्टऩीरे!
[ 6]
28 4.026 - तिरुनावुक्करचर् नम्पऩे! ऎङ्कळ् कोवे! नातऩे!
कऴित्तिलेऩ्; कामवॆन्नोय्; कातऩ्मै ऎऩ्ऩुम् पाचम्
ऒऴित्तिलेऩ्; ऊऩ् कण् नोक्कि उणर्वु ऎऩुम् इमै तिऱन्तु
विऴित्तिलेऩ्; वॆळिऱु तोऩ्ऱ विऩै ऎऩुम् चरक्कुक् कॊण्टेऩ्;
अऴित्तिलेऩ्; अयर्त्तुप् पोऩेऩ् अतिकै वीरट्टऩीरे!
[ 7]
29 4.029 - तिरुनावुक्करचर् ऊऩिऩुळ् उयिरै वाट्टि उणर्विऩार्क्कु
ऊऩिऩुळ् उयिरै वाट्टि उणर्विऩार्क्कु ऎळियर् आकि,
वाऩिऩुळ् वाऩवर्क्कुम् अऱियल् आकात वञ्चर्;
नाऩ् ऎऩिल्-ताऩे ऎऩ्ऩुम् ञाऩत्तार्; पत्तर् नॆञ्चुळ्
तेऩुम् इऩ् अमुतुम् आऩार्-तिरुच् चॆम्पॊऩ्पळ्ळियारे
[ 1]
30 4.031 - तिरुनावुक्करचर् पॊळ्ळत्त कायम् आय पॊरुळिऩै,
पऴि उटै याक्कै तऩ्ऩिल् पाऴुक्के नीर् इऱैत्तु
वऴि इटै वाऴमाट्टेऩ्; मायमुम् तॆळियकिल्लेऩ्;
अऴिवु उटैत्तु आय वाऴ्क्कै ऐवराल् अलैक्कप्पट्टुक्
कऴि इटैत् तोणि पोऩ्ऱेऩ् कटवूर्वीरट्टऩीरे!
[ 6]
31 4.032 - तिरुनावुक्करचर् उरित्तिट्टार्; आऩैयिऩ् तोल् उतिर
पुलऩ्कळैप् पोक नीक्कि, पुन्तियै ऒरुङ्क वैत्तु(व्)
इऩङ्कळैप् पोक निऩ्ऱु, इरण्टैयुम् नीक्कि, ऒऩ्ऱु आय्
मलङ्कळै माऱ्ऱ वल्लार् मऩत्तिऩुळ् पोकम् आकिच्
चिऩङ्कळैक् कळैवर् पोलुम्-तिरुप् पयऱ्ऱूरऩारे.
[ 9]
32 4.033 - तिरुनावुक्करचर् इन्तिरऩोटु तेवर् इरुटिकळ् एत्तुकिऩ्ऱ चुन्तरम्
काल् कॊटुत्तु, इरुकै एऱ्ऱि, कऴि निरैत्तु, इऱैच्चि मेय्न्तु
तोल् मटुत्तु, उतिर नीराल् चुवर् ऎटुत्तु, इरण्टुवाचल्
एल्वु उटैत्ता अमैत्तु, अङ्कु एऴुचालेकम् पण्णि,
माल् कॊटुत्तु, आवि वैत्तार्-मा मऱैक्काटऩारे.
[ 4]
33 4.063 - तिरुनावुक्करचर् ओति मा मलर्कळ् तूवि-उमैयवळ्
उरुवमुम् उयिरुम् आकि, ओतिय उलकुक्कु ऎल्लाम्
पॆरु विऩै पिऱप्पु वीटु आय्, निऩ्ऱ ऎम् पॆरुमाऩ्! मिक्क
अरुवि पॊऩ् चॊरियुम् अण्णामलै उळाय्! अण्टर्कोवे!
मरुवि निऩ् पातम् अल्लाल् मऱ्ऱु ऒरु माटु इलेऩे.
[ 3]
34 4.067 - तिरुनावुक्करचर् वरैकिलेऩ्, पुलऩ्कळ् ऐन्तुम्; वरैकिलाप्
वरैकिलेऩ्, पुलऩ्कळ् ऐन्तुम्; वरैकिलाप् पिऱवि मायप्
पुरैयुळे अटङ्कि निऩ्ऱु पुऱप्पटुम् वऴियुम् काणेऩ्;
अरैयिले मिळिरुम् नाकत्तु अण्णले! अञ्चल्! ऎऩ्ऩाय्
तिरै उलाम् पऴऩ वेलित् तिरुक्कॊण्टीच्चुरत्तु उळाऩे!
[ 1]
35 4.067 - तिरुनावुक्करचर् वरैकिलेऩ्, पुलऩ्कळ् ऐन्तुम्; वरैकिलाप्
पॊक्कम् आय् निऩ्ऱ पॊल्लाप् पुऴु मिटै मुटै कॊळ् आक्कै
तॊक्कु निऩ्ऱु ऐवर् तॊण्णूऱ्ऱु अऱुवरुम् तुयक्कम् ऎय्त,
मिक्कु निऩ्ऱु इवर्कळ् चॆय्युम् वेतऩैक्कु अलन्तु पोऩेऩ्
चॆक्करे तिकऴुम् मेऩित् तिरुक्कॊण्टीच्चुरत्तु उळाऩे!
[ 5]
36 4.075 - तिरुनावुक्करचर् तॊण्टऩेऩ् पट्टतु ऎऩ्ऩे! तूय
कळ्ळऩेऩ् कळ्ळत् तॊण्टु आय्क् कालत्तैक् कऴित्तुप् पोक्कि,
तॆळ्ळियेऩ् आकि निऩ्ऱु तेटिऩेऩ्; नाटिक् कण्टेऩ्;
उळ्कुवार् उळ्किऱ्ऱु ऎल्लाम् उटऩ् इरुन्तु अऱिति ऎऩ्ऱु
वॆळ्किऩेऩ्; वॆळ्कि, नाऩुम् विला इऱच् चिरित्तिट्टऩे!
[ 3]
37 4.075 - तिरुनावुक्करचर् तॊण्टऩेऩ् पट्टतु ऎऩ्ऩे! तूय
उटम्पु ऎऩुम् मऩै अकत्तु(व्), उळ्ळमे तकळि आक,
मटम् पटुम् उणर् नॆय् अट्टि, उयिर् ऎऩुम् तिरि मयक्कि,
इटम् पटु ञाऩत्तीयाल् ऎरिकॊळ इरुन्तु नोक्किल्,
कटम्पु अमर् काळै तातै कऴल् अटि काणल् आमे.
[ 4]
38 4.075 - तिरुनावुक्करचर् तॊण्टऩेऩ् पट्टतु ऎऩ्ऩे! तूय
वॆळ्ळ नीर्च् चटैयऩार् ताम् विऩवुवार् पोल वन्तु, ऎऩ्
उळ्ळमे पुकुन्तु निऩ्ऱार्क्कु, उऱङ्कुम् नाऩ् पुटैकळ् पेर्न्तु
कळ्ळरो, पुकुन्तीर्? ऎऩ्ऩ, कलन्तु ताऩ् नोक्कि, नक्कु,
वॆळ्ळरोम्! ऎऩ्ऱु, निऩ्ऱार्-विळङ्कु इळम्पिऱैयऩारे.
[ 9]
39 4.076 - तिरुनावुक्करचर् मरुळ् अवा मऩत्तऩ् आकि
मॆय्म्मै आम् उऴवैच् चॆय्तु, विरुप्पु ऎऩुम् वित्तै वित्ति,
पॊय्म्मै आम् कळैयै वाङ्कि, पॊऱै ऎऩुम् नीरैप् पाय्च्चि,
तम्मैयुम् नोक्किक् कण्टु, तकवु ऎऩुम् वेलि इट्टु,
चॆम्मैयुळ् निऱ्पर् आकिल्, चिवकति विळैयुम् अऩ्ऱे!
[ 2]
40 4.076 - तिरुनावुक्करचर् मरुळ् अवा मऩत्तऩ् आकि
विळ्ळत्ताऩ् ऒऩ्ऱु माट्टेऩ्; विरुप्पु ऎऩुम् वेट्कैयाले
वळ्ळत् तेऩ् पोल नुऩ्ऩै वाय् मटुत्तु उण्टिटामे,
उळ्ळत्ते निऱ्ऱियेऩुम्, उयिर्प्पुळे वरुतियेऩुम्,
कळ्ळत्ते निऱ्ऱि; अम्मा! ऎङ्ङऩम् काणुम् आऱे?
[ 7]
41 4.077 - तिरुनावुक्करचर् कटुम्पकल् नट्टम् आटि, कैयिल्
पुळ्ळुवर् ऐवर् कळ्वर् पुऩत्तु इटैप् पुकुन्तु निऩ्ऱु
तुळ्ळुवर्, चूऱै कॊळ्वर्; तू नॆऱि विळैय ऒट्टार्
मुळ् उटैयवर्कळ् तम्मै मुक्कणाऩ् पात नीऴल्
उळ् इटै मऱैन्तु निऩ्ऱु, अङ्कु उणर्विऩाल् ऎय्यल् आमे.
[ 5]
42 4.078 - तिरुनावुक्करचर् वॆऩ्ऱिलेऩ्, पुलऩ्कळ् ऐन्तुम्; वॆऩ्ऱवर्
माट्टिऩेऩ्, मऩत्तै मुऩ्ऩे; मऱुमैयै उणर माट्टेऩ्;
मूट्टि, नाऩ्, मुऩ्ऩै नाळे मुतल्वऩै वणङ्क माट्टेऩ्;
पाट्टु इल् नाय् पोल निऩ्ऱु पऱ्ऱु अतु आम् पावम् तऩ्ऩै;
ईट्टिऩेऩ्; कळैय माट्टेऩ् ऎऩ् चॆय्वाऩ् तोऩ्ऱिऩेऩे!
[ 3]
43 4.095 - तिरुनावुक्करचर् वाऩ् चॊट्टच्चॊट्ट निऩ्ऱु अट्टुम्
अलैक्किऩ्ऱ नीर्, निलम्, काऱ्ऱु, अऩल् अम्परम्, आकि निऩ्ऱीर्
कलैक्कऩ्ऱु चेरुम् करत्तीर्! कलैप्पॊरुळ् आकि निऩ्ऱीर्
विलक्कु इऩ्ऱि नल्कुम् मिऴलै उळ्ळीर् मॆय्यिल् कैयॊटु काल्
कुलैक्किऩ्ऱु नुम्मै मऱक्किऩुम्, ऎऩ्ऩैक् कुऱिक्कॊण्मिऩे!
[ 3]
44 4.095 - तिरुनावुक्करचर् वाऩ् चॊट्टच्चॊट्ट निऩ्ऱु अट्टुम्
तोळ् पट्ट नाकमुम्, चूलमुम्, चुत्तियुम्, पत्तिमैयाल्
मेऱ्पट्ट अन्तणर् वीऴियुम्, ऎऩ्ऩैयुम् वेऱु उटैयीर्
नाळ् पट्टु वन्तु पिऱन्तेऩ्, इऱक्क, नमऩ् तमर्तम्
कोळ्पट्टु नुम्मै मऱक्किऩुम्, ऎऩ्ऩैक् कुऱिक्कॊण्मिऩे!
[ 5]
45 4.095 - तिरुनावुक्करचर् वाऩ् चॊट्टच्चॊट्ट निऩ्ऱु अट्टुम्
कण्टियिल् पट्ट कऴुत्तु उटैयीर्! करिकाट्टिल् इट्ट
पण्टियिल् पट्ट परिकलत्तीर्! पतिवीऴि कॊण्टीर्
उण्टियिल्, पट्टिऩि, नोयिल्, उऱक्कत्तिल्,-उम्मै, ऐवर्
कॊण्टियिल् पट्टु मऱक्किऩुम्, ऎऩ्ऩैक् कुऱिक्कॊण्मिऩे!
[ 6]
46 4.097 - तिरुनावुक्करचर् अट्टुमिऩ्, इल् पलि! ऎऩ्ऱु
चॆञ्चुटर्च् चोतिप् पवळत्तिरळ् तिकऴ् मुत्तु अऩैय,
नञ्चु अणि कण्टऩ्, नल्लूर् उऱै नम्पऩै, नाऩ् ऒरु काल्
तुञ्चु इटैक् कण्टु कऩविऩ् तलैत् तॊऴुतेऱ्कु अवऩ् ताऩ्
नॆञ्चु इटै निऩ्ऱु अकलाऩ्, पलकालमुम् निऩ्ऱऩऩे.
[ 4]
47 4.100 - तिरुनावुक्करचर् मऩ्ऩुम् मलैमकळ् कैयाल् वरुटिऩ;
कीण्टुम् किळर्न्तुम् पॊऩ् केऴल् मुऩ् तेटिऩ; केटु पटा
आण्टुम् पलपलऊऴियुम् आयिऩ; आरणत्तिऩ्
वेण्टुम् पॊरुळ्कळ् विळङ्क निऩ्ऱु आटिऩ; मेवु चिलम्पु
ईण्टुम् कऴलिऩ-इऩ्ऩम्पराऩ्तऩ् इणै अटिये.
[ 6]
48 4.113 - तिरुनावुक्करचर् पवळत्तटवरै पोलुम्, तिण्तोळ्कळ्; अत्
पन्तित्त पावङ्कळ् उम्मैयिल् चॆय्तऩ इम्मै वन्तु
चन्तित्त पिऩ्ऩैच् चमऴ्प्पतु ऎऩ्ऩे-वन्तु अमरर् मुऩ्नाळ्
मुन्तिच् चॆऴुमलर् इट्टु, मुटि ताऴ्त्तु, अटि वणङ्कुम्
नन्तिक्कु मुन्तु उऱ आट्चॆय्किला विट्ट नऩ् नॆञ्चमे?
[ 4]
49 5.012 - तिरुनावुक्करचर् करैन्तु कै तॊऴुवारैयुम् कातलऩ्;
ऎटुत्त वॆल् कॊटि एऱु उटैयाऩ् तमर्
उटुप्पर्, कोवणम्; उण्पतु पिच्चैये
कॆटुप्पतु आवतु, कीऴ् निऩ्ऱ वल्विऩै;
विटुत्तुप् पोवतु, वीऴिमिऴलैक्के.
[ 5]
50 5.013 - तिरुनावुक्करचर् ऎऩ् पॊऩे! इमैयोर् तॊऴु
करुवऩे! करु आय्त् तॆळिवार्क्कु ऎलाम्
ऒरुवऩे! उयिर्प्पु आय् उणर्वु आय् निऩ्ऱ
तिरुवऩे! तिरु वीऴिमिऴलैयुळ्
कुरुवऩे!-अटियेऩैक् कुऱिक्कॊळे!
[ 5]
51 5.046 - तिरुनावुक्करचर् तुऩ्ऩक् कोवण, चुण्णवॆण् नीऱु
विण्णिऩ् आर् मति चूटिय वेन्तऩै
ऎण्णि, नामङ्कळ् ओति, ऎऴुत्तु अञ्चुम्
कण्णिऩाल्, कऴल् काण्पु इटम् एतु ऎऩिल्,
पुण्णियऩ् पुकलूरुम् ऎऩ् नॆञ्चुमे!
[ 5]
52 5.048 - तिरुनावुक्करचर् पूमेलाऩुम् पूमकळ् केळ्वऩुम् नामे
पॊऱिप् पुलऩ्कळैप् पोक्कु अऱुत्तु, उळ्ळत्तै
नॆऱिप्पटुत्तु, निऩैन्तवर् चिन्तैयुळ्
अऱिप्पु उऱुम्(म्) अमुतु आयवऩ् एकम्पम्
कुऱिप्पिऩाल्, चॆऩ्ऱु, कूटि, तॊऴुतुमे.
[ 4]
53 5.050 - तिरुनावुक्करचर् ऎङ्के ऎऩ्ऩ, इरुन्त इटम्
याते चॆय्तुम्, याम् अलोम्; नी ऎऩ्ऩिल्,
आते एयुम्; अळवु इल् पॆरुमैयाऩ्
मा तेवु आकिय वाय्मूर् मरुविऩार्-
पोते! ऎऩ्ऱुम्, पुकुन्ततुम्, पॊय्कॊलो?
[ 6]
54 5.060 - तिरुनावुक्करचर् एतुम् ऒऩ्ऱुम् अऱिवु इलर्
एतुम् ऒऩ्ऱुम् अऱिवु इलर् आयिऩुम्,
ओति अञ्चु ऎऴुत्तुम्(म्) उणर्वार्कट्कुप्
पेतम् इऩ्ऱि, अवर् अवर् उळ्ळत्ते
मातुम् तामुम् मकिऴ्वर्, माऱ्पेऱरे.
[ 1]
55 5.091 - तिरुनावुक्करचर् ए इलाऩै, ऎऩ् इच्चै
तॆळ्ळत् तेऱित् तॆळिन्तु तित्तिप्पतु ओर्
उळ्ळत् तेऱल्; अमुत ऒळि; वॆळि;
कळ्ळत्तेऩ्, कटियेऩ्, कवलैक्कटल्-
वॆळ्ळत्तेऩुक्कु ऎव्वाऱु विळैन्तते?
[ 9]
56 5.093 - तिरुनावुक्करचर् काचऩै, कऩलै, कतिर् मा
ईचऩ्, ईचऩ् ऎऩ्ऱु ऎऩ्ऱुम् अरऱ्ऱुवऩ्;
ईचऩ् ताऩ् ऎऩ् मऩत्तिल् पिरिवु इलऩ्;
ईचऩ् तऩ्ऩैयुम् ऎऩ् मऩत्तुक् कॊण्टु(व्),
ईचऩ् तऩ्ऩैयुम् याऩ् मऱक्किऱ्पऩे?
[ 3]
57 5.093 - तिरुनावुक्करचर् काचऩै, कऩलै, कतिर् मा
तुञ्चुम् पोतुम् चुटर्विटु चोतियै,
नॆञ्चुळ् निऩ्ऱु निऩैप्पिक्कुम् नीतियै,
नञ्चु कण्टत्तु अटक्किय नम्पऩै,
वञ्चऩेऩ् इऩि याऩ् मऱक्किऱ्पऩे?
[ 8]
58 5.097 - तिरुनावुक्करचर् चिन्तिप्पार् मऩत्ताऩ्, चिवऩ्, चॆञ्चुटर्
चरणम् आम् पटियार् पिऱर् यावरो?
करणम् तीर्त्तु उयिर् कैयिल् इकऴ्न्त पिऩ्,
मरणम् ऎय्तियपिऩ्, नवै नीक्कुवाऩ्
अरणम् मू ऎयिल् ऎय्तवऩ् अल्लऩे?
[ 17]
59 5.097 - तिरुनावुक्करचर् चिन्तिप्पार् मऩत्ताऩ्, चिवऩ्, चॆञ्चुटर्
अण्टम् आर् इरुळ् ऊटु कटन्तु उम्पर्
उण्टुपोलुम्, ओर् ऒण्चुटर्; अच् चुटर्
कण्टु इङ्कु आर् अऱिवार्? अऱिवार् ऎलाम्,
वॆण् तिङ्कळ् कण्णि वेतियऩ् ऎऩ्परे.
[ 2]
60 6.001 - तिरुनावुक्करचर् अरियाऩै, अन्तणर् तम् चिन्तै
अरुन्तुणैयै; अटियार् तम् अल्लल् तीर्क्कुम्
अरुमरुन्तै; अकल् ञालत्तु अकत्तुळ् तोऩ्ऱि
वरुम् तुणैयुम् चुऱ्ऱमुम् पऱ्ऱुम् विट्टु, वाऩ्
पुलऩ्कळ् अकत्तु अटक्कि, मटवारोटुम्
पॊरुन्तु अणैमेल् वरुम् पयऩैप् पोक माऱ्ऱि,
पॊतु नीक्कि, तऩै निऩैय वल्लोर्क्कु ऎऩ्ऱुम्
पॆरुन्तुणैयै; पॆरुम्पऱ्ऱप्पुलियूराऩै;- पेचात
नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.
[ 5]
61 6.013 - तिरुनावुक्करचर् कॊटि माट नीळ् तॆरुवु
मुऱ्ऱु ऒरुवर् पोल मुऴु नीऱु आटि, मुळैत्तिङ्कळ् चूटि, मुन्नूलुम् पूण्टु,
ऒऱ्ऱु ऒरुवर् पोल उऱङ्कुवेऩ् कै ऒळि वळैयै ऒऩ्ऱु ऒऩ्ऱा ऎण्णुकिऩ्ऱार्;
मऱ्ऱु ऒरुवर् इल्लै, तुणै ऎऩक्कु; माल् कॊण्टाल् पोल मयङ्कुवेऱ्कु,
पुऱ्ऱु अरवक् कच्चु आर्त्तुप् पूतम् चूऴ, पुऱम्पयम् नम् ऊर् ऎऩ्ऱु पोयिऩारे!
[ 2]
62 6.013 - तिरुनावुक्करचर् कॊटि माट नीळ् तॆरुवु
नञ्चु अटैन्त कण्टत्तर्, वॆण् नीऱु आटि, नल्ल पुलि अतळ्मेल् नाकम् कट्टि,
पञ्चु अटैन्त मॆल्विरलाळ् पाकम् आक,
पराय्त्तुऱैयेऩ् ऎऩ्ऱु ओर् पवळ वण्णर्
तुञ्चु इटैये वन्तु, तुटियुम् कॊट्ट,
तुण्णॆऩ्ऱु ऎऴुन्तिरुन्तेऩ्; चॊल्लमाट्टेऩ्;
पुऩ्चटैयिऩ्मेल् ओर् पुऩलुम् चूटि, पुऱम्पयम् नम् ऊर् ऎऩ्ऱु पोयिऩारे!
[ 6]
63 6.019 - तिरुनावुक्करचर् मुळैत्ताऩै, ऎल्लार्क्कुम् मुऩ्ऩे तोऩ्ऱि;
वाऩम्, इतु, ऎल्लाम् उटैयाऩ् तऩ्ऩै; वरि अरवक् कच्चाऩै; वऩ्पेय् चूऴक्
काऩम् अतिल् नटम् आट वल्लाऩ् तऩ्ऩै, कटैक् कण्णाल् मङ्कैयैयुम् नोक्का; ऎऩ्मेल्
ऊऩम् अतु ऎल्लाम् ऒऴित्ताऩ् तऩ्ऩै; उणर्वु आकि अटियेऩतु उळ्ळे निऩ्ऱ
तेऩ् अमुतै;-तॆऩ्कूटल्-तिरु आलवा अय्च् चिवऩ् अटिये चिन्तिक्कप् पॆऱ्ऱेऩ्, नाऩे.
[ 4]
64 6.020 - तिरुनावुक्करचर् आतिक्कण्णाऩ् मुकत्तिल् ऒऩ्ऱु चॆऩ्ऱु(व्)
कुलम् कॊटुत्तुक् कोळ् नीक्क वल्लाऩ् तऩ्ऩै, कुलवरैयिऩ् मटप्पावै इटप्पालाऩै,
मलम् कॆटुत्तु मा तीर्त्तम् आट्टिक् कॊण्ट मऱैयवऩै, पिऱै तवऴ् चॆञ्चटैयिऩाऩै
चलम् कॆटुत्तुत् तया मूल तऩ्मम् ऎऩ्ऩुम्
तत्तुवत्तिऩ् वऴि निऩ्ऱु ताऴ्न्तोर्क्कु ऎल्लाम्
नलम् कॊटुक्कुम् नम्पियै, नळ्ळाऱ्ऱाऩै,-नाऩ् अटियेऩ् निऩैक्कप् पॆऱ्ऱु उय्न्त आऱे!.
[ 6]
65 6.025 - तिरुनावुक्करचर् उयिरा वणम् इरुन्तु, उऱ्ऱु
उयिरा वणम् इरुन्तु, उऱ्ऱु नोक्कि, उळ्ळक्किऴियिऩ् उरु ऎऴुति,
उयिर् आवणम् चॆय्तिट्टु, उऩ् कैत् तन्ताल्, उणरप्पटुवारोटु ऒट्टि, वाऴ्ति;
अयिरावणम् एऱातु, आऩ् एऱु एऱि, अमरर् नाटु आळाते, आरूर् आण्ट
अयिरावणमे! ऎऩ् अम्माऩे! निऩ् अरुळ् कण्णाल् नोक्कातार् अल्लातारे.
[ 1]
66 6.025 - तिरुनावुक्करचर् उयिरा वणम् इरुन्तु, उऱ्ऱु
करु आकि, कुऴम्पि(इ)इरुन्तु, कलित्तु, मूळैक् करु नरम्पुम् वॆळ् ऎलुम्पुम् चेर्न्तु ऒऩ्ऱु आकि,
उरु आकिप् पुऱप्पट्टु, इङ्कु ऒरुत्ति तऩ्ऩाल् वळर्क्कप्पट्टु, उयिरारुम् कटै पोकाराल्;
मरुवुआकि, निऩ् अटिये, मऱवेऩ्; अम्माऩ्!
मऱित्तु ऒरु काल् पिऱप्पु उण्टेल्, मऱवा वण्णम्,-
तिरु आरूर् मणवाळा! तिरुत् तॆङ्कूराय्! चॆम्पॊऩ् एकम्पऩे!- तिकैत्तिट्टेऩे.
[ 6]
67 6.025 - तिरुनावुक्करचर् उयिरा वणम् इरुन्तु, उऱ्ऱु
मुऩ्ऩम् अवऩुटैय नामम् केट्टाळ्; मूर्त्ति अवऩ् इरुक्कुम् वण्णम् केट्टाळ्;
पिऩ्ऩै अवऩुटैय आरूर् केट्टाळ्; पॆयर्त्तुम् अवऩुक्के पिच्चि आऩाळ्;
अऩ्ऩैयैयुम् अत्तऩैयुम् अऩ्ऱे नीत्ताळ्; अकऩ्ऱाळ्, अकलिटत्तार् आचारत्तै;
तऩ्ऩै मऱन्ताळ्; तऩ् नामम् कॆट्टाळ्; तलैप्पट्टाळ्, नङ्कै तलैवऩ् ताळे!.
[ 7]
68 6.027 - तिरुनावुक्करचर् पॊय्म् मायप्पॆरुङ्कटलिल् पुलम्पानिऩ्ऱ
उऩ् उरुविऩ् चुवै ऒळि ऊऱु ओचै नाऱ्ऱत्तु उऱुप्पिऩतु कुऱिप्पु आकुम् ऐवीर्! नुङ्कळ्
मऩ् उरुवत्तु इयऱ्कैकळाल् चुवैप्पीर्क्कु, ऐयो! वैयकमे पोताते, याऩेल्, वाऩोर्
पॊऩ् उरुवै, तॆऩ् आरूर् मऩ्ऩु कुऩ्ऱै,
पुविक्कु ऎऴिल् आम् चिवक्कॊऴुन्तै, पुकुन्तु ऎऩ् चिन्तै
तऩ् उरुवैत् तन्तवऩै, ऎन्तै तऩ्ऩै, तलैप्पटुवेऩ्; तुलैप् पटुप्पाऩ् तरुक्केऩ्मि(ऩ्)ऩे!.
[ 4]
69 6.031 - तिरुनावुक्करचर् इटर् कॆटुम् आऱु ऎण्णुतियेल्,
निलै पॆऱुमाऱु ऎण्णुतियेल्, नॆञ्चे! नी वा! नित्तलुम् ऎम्पिराऩुटैय कोयिल् पुक्कु,
पुलर्वतऩ् मुऩ् अलकिट्टु, मॆऴुक्कुम् इट्टु, पूमालै पुऩैन्तु एत्ति, पुकऴ्न्तु पाटि,
तलै आरक् कुम्पिट्टु, कूत्तुम् आटि, चङ्करा, चय! पोऱ्ऱि पोऱ्ऱि! ऎऩ्ऱुम्,
अलै पुऩल् चेर् चॆञ्चटै ऎम् आती! ऎऩ्ऱुम्, आरूरा! ऎऩ्ऱु ऎऩ्ऱे, अलऱा निल्ले!.
[ 3]
70 6.035 - तिरुनावुक्करचर् तूण्टु चुटर् मेऩित् तूनीऱु
पातम् तऩिप् पार्मेल् वैत्त पातर्; पाताळम् एऴ् उरुवप् पाय्न्त पातर्;
एतम् पटा वण्णम् निऩ्ऱ पातर्; एऴ् उलकुम् आय् निऩ्ऱ एकपातर्;
ओतत्तु ऒलि मटङ्कि, ऊर् उण्टु एऱि, ऒत्तु उलकम् ऎल्लाम् ऒटुङ्किय(प्)पिऩ्,
वेतत्तु ऒलि कॊण्टु, वीणै केट्पार् वॆण्काटु मेविय विकिर्तऩारे.
[ 2]
71 6.035 - तिरुनावुक्करचर् तूण्टु चुटर् मेऩित् तूनीऱु
कॊळ्ळैक् कुऴैक् कातिऩ् कुण्टैप्पूतम् कॊटुकॊट्टि कॊट्टिक् कुऩित्तुप् पाट,
उळ्ळम् कवर्न्तिट्टुप् पोवार् पोल उऴितरुवर्; नाऩ् तॆरियमाट्टेऩ्, मीण्टेऩ्;
कळ्ळविऴि विऴिप्पार्, काणाक् कण्णाल्; कण्णुळार् पोले करन्तु निऱ्पर्;
वॆळ्ळच् चटैमुटियर्; वेत नावर् वॆण्काटु मेविय विकिर्तऩारे.
[ 5]
72 6.040 - तिरुनावुक्करचर् अलै अटुत्त पॆरुङ्कटल् नञ्चु
चुऴित् तुणै आम् पिऱवि वऴित् तुक्कम् नीक्कुम् चुरुळ् चटै ऎम्पॆरुमाऩे! तूय तॆण्नीर्
इऴिप्प(अ)रिय पचुपाचप् पिऱप्पै नीक्कुम् ऎऩ् तुणैये! ऎऩ्ऩुटैय पॆम्माऩ्! तम्माऩ्!
पऴिप्प(अ)रिय तिरुमालुम् अयऩुम् काणाप् परुतिये! चुरुति मुटिक्कु अणि आय् वाय्त्त,
वऴित्तुणै आम्, मऴपाटि वयिरत्तूणे! ऎऩ्ऱु ऎऩ्ऱे नाऩ् अरऱ्ऱि नैकिऩ्ऱेऩे.
[ 7]
73 6.043 - तिरुनावुक्करचर् निल्लात नीर् चटैमेल् निऱ्पित्ताऩै;
निल्लात नीर् चटैमेल् निऱ्पित्ताऩै; निऩैया ऎऩ् नॆञ्चै निऩैवित्ताऩै;
कल्लातऩ ऎल्लाम् कऱ्पित्ताऩै; काणातऩ ऎल्लाम् काट्टिऩाऩै;
चॊल्लातऩ ऎल्लाम् चॊल्लि, ऎऩ्ऩैत् तॊटर्न्तु, इङ्कु अटियेऩै आळाक्कॊण्टु,
पॊल्ला ऎऩ् नोय् तीर्त्त पुऩितऩ् तऩ्ऩै, पुण्णियऩे, पून्तुरुत्तिक् कण्टेऩ्, नाऩे.
[ 1]
74 6.043 - तिरुनावुक्करचर् निल्लात नीर् चटैमेल् निऱ्पित्ताऩै;
वॆऱि आर् मलर्क्कॊऩ्ऱै चूटिऩाऩै,
वॆळ्ळाऩै वन्तु इऱैञ्चुम् वॆण्काट्टाऩै,
अऱियातु अटियेऩ् अकप्पट्टेऩै, अल्लल् कटल् निऩ्ऱुम् एऱ वाङ्कि
नॆऱिताऩ् इतु ऎऩ्ऱु काट्टिऩाऩै, निच्चल् नलि पिणिकळ् तीर्प्पाऩ् तऩ्ऩै,
पॊऱि आटु अरवु आर्त्त पुऩितऩ् तऩ्ऩै, पॊय् इलियै, पून्तुरुत्तिक् कण्टेऩ् नाऩे.
[ 4]
75 6.054 - तिरुनावुक्करचर् आण्टाऩै, अटियेऩै आळाक्कॊण्टु; अटियोटु
इरुळ् आय उळ्ळत्तिऩ् इरुळै नीक्कि, इटर्पावम् कॆटुत्तु, एऴैयेऩै उय्यत्
तॆरुळात चिन्तैतऩैत् तॆरुट्टि, तऩ् पोल् चिवलोक नॆऱि अऱियच् चिन्तै तन्त
अरुळाऩै; आति मा तवत्तु उळाऩै; आऱु अङ्कम् नाल् वेतत्तु अप्पाल् निऩ्ऱ
पॊरुळाऩै; पुळ्ळिरुक्कु वेळूराऩै; पोऱ्ऱाते आऱ्ऱ नाळ् पोक्किऩेऩे!.
[ 4]
76 6.054 - तिरुनावुक्करचर् आण्टाऩै, अटियेऩै आळाक्कॊण्टु; अटियोटु
मिऩ् उरुवै; विण्णकत्तिल् ऒऩ्ऱु आय्, मिक्कु वीचुम् काल् तऩ् अकत्तिल् इरण्टु आय्, चॆन्तीत्-
तऩ् उरुविल् मूऩ्ऱु आय्, ताऴ् पुऩलिल् नाऩ्कु आय्, तरणितलत्तु अञ्चु आकि, ऎञ्चात् तञ्च
मऩ् उरुवै; वाऩ् पवळक्कॊऴुन्तै; मुत्तै; वळर् ऒळियै; वयिरत्तै; माचु ऒऩ्ऱु इल्लाप्
पॊऩ् उरुवै; पुळ्ळिरुक्कु वेळूराऩै; पोऱ्ऱाते आऱ्ऱ नाळ् पोक्किऩेऩे!.
[ 5]
77 6.061 - तिरुनावुक्करचर् मातिऩै ओर् कूऱु उकन्ताय्!
ऎवरेऩुम् ताम् आक; इलाटत्तु इट्ट तिरुनीऱुम् चातऩमुम् कण्टाल् उळ्कि,
उवराते, अवर् अवरैक् कण्ट पोतु उकन्तु अटिमैत् तिऱम् निऩैन्तु, अङ्कु उवन्तु नोक्कि,
इवर् तेवर्, अवर् तेवर्, ऎऩ्ऱु चॊल्लि इरण्टु आट्टातु ऒऴिन्तु, ईचऩ् तिऱमे पेणि,
कवराते, तॊऴुम् अटियार् नॆञ्चिऩुळ्ळे कऩ्ऱाप्पूर् नटुतऱियैक् काणल् आमे!.
[ 3]
78 6.062 - तिरुनावुक्करचर् ऎत् तायर्, ऎत् तन्तै,
ऊऩ् आकि, उयिर् आकि, अतऩुळ् निऩ्ऱ उणर्वु आकि, पिऱ अऩैत्तुम् नीयाय्, निऩ्ऱाय्;
नाऩ् एतुम् अऱियामे ऎऩ्ऩुळ् वन्तु, नल्लऩवुम् तीयऩवुम् काट्टा निऩ्ऱाय्;
तेऩ् आरुम् कॊऩ्ऱैयऩे! निऩ्ऱियूराय्! तिरु आऩैक्काविल् उऱै चिवऩे! ञाऩम्-
आऩाय्! उऩ् पॊऩ्पातम् अटैयप् पॆऱ्ऱाल्, अल्ल कण्टम् कॊण्टु अटियेऩ् ऎऩ् चॆय्केऩे?.
[ 2]
79 6.062 - तिरुनावुक्करचर् ऎत् तायर्, ऎत् तन्तै,
ऒप्पु आय्, इव् उलकत्तोटु ऒट्टि वाऴ्वाऩ्, ऒऩ्ऱु अलात् तवत्तारोटु उटऩे निऩ्ऱु,
तुप्पु आरुम् कुऱै अटिचिल् तुऱ्ऱि, नऱ्ऱु उऩ् तिऱम् मऱन्तु तिरिवेऩै, कात्तु, नी वन्तु
ऎप्पालुम् नुऩ् उणर्वे आक्कि, ऎऩ्ऩै आण्टवऩे! ऎऴिल् आऩैक्कावा! वाऩोर्
अप्पा! उऩ् पॊऩ्पातम् अटैयप् पॆऱ्ऱाल्,
अल्ल कण्टम् कॊण्टु अटियेऩ् ऎऩ् चॆय्केऩे?.
[ 3]
80 6.067 - तिरुनावुक्करचर् आळ् आऩ अटियवर्कट्कु अऩ्पऩ्
अळै वायिल् अरवु अचैत्त अऴकऩ् तऩ्ऩै, आतरिक्कुम् अटियवर्कट्कु अऩ्पे ऎऩ्ऱुम्
विळैवाऩै, मॆय्ञ्ञाऩप् पॊरुळ् आऩाऩै, वित्तकऩै, ऎत्तऩैयुम् पत्तर् पत्तिक्कु
उळैवाऩै, अल्लातार्क्कु उळैयाताऩै, उलप्पु इलियै, उळ् पुक्कु ऎऩ् मऩत्तु माचु
किळैवाऩै, कीऴ्वेळूर् आळुम् कोवै, केटु इलियै, नाटुमवर् केटु इलारे.
[ 3]
81 6.075 - तिरुनावुक्करचर् चॊल् मलिन्त मऱैनाऩ्कु आऱु
एवि, इटर्क्कटल् इटैप् पट्टु इळैक्किऩ्ऱेऩै इप् पिऱवि अऱुत्तु एऱ वाङ्कि, आङ्के
कूवि, अमरुलकु अऩैत्तुम् उरुविप् पोक,
कुऱियिल् अऱुकुणत्तु आण्टु कॊण्टार् पोलुम्
तावि मुतल् काविरि, नल् यमुऩै, कङ्कै, चरचुवति, पॊऱ्ऱामरैप् पुट्करणि, तॆण्नीर्क्
कोवियॊटु, कुमरि वरु तीर्त्तम् चूऴ्न्त कुटन्तैक् कीऴ्क्कोट्टत्तु ऎम् कूत्तऩारे.
[ 10]
82 6.084 - तिरुनावुक्करचर् पॆरुन्तकैयै, पॆऱऱ्कु अरिय माणिक्कत्तै,
उरुकु मऩत्तु अटियवर्कट्कु ऊऱुम् तेऩै, उम्पर् मणि मुटिक्कु अणियै, उण्मै निऩ्ऱ
पॆरुकु निलैक् कुऱियाळर् अऱिवु तऩ्ऩै, पेणिय अन्तणर्क्कु मऱैप्पॊरुळै, पिऩ्ऩुम्
मुरुकु विरि नऱुमलर् मेल् अयऱ्कुम् माऱ्कुम्
मुऴुमुतलै, मॆय्त् तवत्तोर् तुणैयै, वाय्त्त
तिरुकुकुऴल् उमै नङ्कै पङ्कऩ् तऩ्ऩै, चॆङ्काट्टङ्कुटि अतऩिल् कण्टेऩ्, नाऩे.
[ 3]
83 6.094 - तिरुनावुक्करचर् इरु निलऩ् आय्, ती
इरु निलऩ् आय्, ती आकि, नीरुम् माकि, इयमाऩऩाय्, ऎऱियुम् काऱ्ऱुम् माकि,
अरु निलैय तिङ्कळ् आय्, ञायिऱु आकि, आकाचम् आय्, अट्ट मूर्त्ति याकि,
पॆरु नलमुम् कुऱ्ऱमुम् पॆण्णुम् आणुम् पिऱर् उरुवुम् तम् उरुवुम् तामे याकि,
नॆरुनलै आय्, इऩ्ऱु आकि, नाळै याकि, निमिर् पुऩ्चटै अटिकळ् निऩ्ऱ वाऱे!.
[ 1]
84 6.095 - तिरुनावुक्करचर् अप्पऩ् नी, अम्मै नी,
वॆम्प वरुकिऱ्पतु अऩ्ऱु, कूऱ्ऱम् नम्मेल्;| वॆय्य विऩैप् पकैयुम् पैय नैयुम्;
ऎम् परिवु तीर्न्तोम्; इटुक्कण् इल्लोम्;| ऎङ्कु ऎऴिल् ऎऩ् ञायिऱु? ऎळियोम् अल्लोम्
अम् पवळच् चॆञ्चटै मेल् आऱु चूटि,| अऩल् आटि, आऩ् अञ्चुम् आट्टु उकन्त
चॆम्पवळ वण्णर्, चॆङ्कुऩ्ऱ वण्णर्,| चॆव्वाऩ वण्णर्, ऎऩ् चिन्तैयारे.
[ 2]
85 6.095 - तिरुनावुक्करचर् अप्पऩ् नी, अम्मै नी,
आट्टुवित्ताल् आर् ऒरुवर् आटातारे? अटक्कुवित्ताल् आर् ऒरुवर् अटङ्कातारे?
ओट्टुवित्ताल् आर् ऒरुवर् ओटातारे? उरुकुवित्ताल् आर् ऒरुवर् उरुकातारे?
पाट्टुवित्ताल् आर् ऒरुवर् पाटातारे? पणिवित्ताल् आर् ऒरुवर् पणियातारे?
काट्टुवित्ताल् आर् ऒरुवर् काणातारे? काण्पार् आर्, कण्णुतलाय्! काट्टाक्काले?.
[ 3]
86 6.095 - तिरुनावुक्करचर् अप्पऩ् नी, अम्मै नी,
कुलम् पॊल्लेऩ्; कुणम् पॊल्लेऩ्; कुऱियुम् पॊल्लेऩ्; | कुऱ्ऱमे पॆरितु उटैयेऩ्; कोलम् आय
नलम् पॊल्लेऩ्; नाऩ् पॊल्लेऩ्; ञाऩि अल्लेऩ्; | नल्लारोटु इचैन्तिलेऩ्; नटुवे निऩ्ऱ
विलङ्कु अल्लेऩ्; विलङ्कु अल्लातु ऒऴिन्तेऩ् अल्लेऩ्; | वॆऱुप्पऩवुम् मिकप् पॆरितुम् पेच वल्लेऩ्;
इलम् पॊल्लेऩ्; इरप्पते ईय माट्टेऩ्; |ऎऩ् चॆय्वाऩ् तोऩ्ऱिऩेऩ्, एऴैयेऩे?.
[ 9]
87 6.098 - तिरुनावुक्करचर् नाम् आर्क्कुम् कुटि अल्लोम्;
नाम् आर्क्कुम् कुटि अल्लोम्; नमऩै अञ्चोम्;
नरकत्तिल् इटर्प्पटोम्; नटलै इल्लोम्;
एमाप्पोम्; पिणि अऱियोम्; पणिवोम् अल्लोम्;
इऩ्पमे, ऎन्नाळुम्, तुऩ्पम् इल्लै;
ताम् आर्क्कुम् कुटि अल्लात् तऩ्मै आऩ
चङ्करऩ्,
नल् चङ्क वॆण्कुऴै ओर् कातिऩ्
कोमाऱ्के, नाम् ऎऩ्ऱुम् मीळा आळ् आय्क्
कॊय्म्मलर्च् चेवटि इणैये कुऱुकिऩोमे.
[ 1]
88 7.007 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् मत्तयाऩै एऱि, मऩ्ऩर् चूऴ
कूचम् नीक्कि, कुऱ्ऱम् नीक्कि, चॆऱ्ऱम् मऩम् नीक्कि,
वाचम् मल्कु कुऴलिऩार्कळ् वञ्चम् मऩै वाऴ्क्कै
आचै नीक्कि, अऩ्पु चेर्त्ति, ऎऩ्पु अणिन्तु एऱु एऱुम्
ईचर् कोयिल् ऎतिर्कॊळ्पाटि ऎऩ्पतु अटैवोमे .
[ 7]
89 7.021 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् नொन्ता ऒण्चुटरे! नुऩैये निऩैन्तिरुन्तेऩ्;
निलै आय् निऩ् अटिये निऩैन्तेऩ्; निऩैतलुमे;
तलैवा! निऩ् निऩैयप् पणित्ताय्; चलम् ऒऴिन्तेऩ्;
चिलै आर् मा मतिल् चूऴ् तिरु मेऱ्ऱळि उऱैयुम्
मलैये! उऩ्ऩै अल्लाल् मकिऴ्न्तु एत्त माट्टेऩे .
[ 9]
90 7.026 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् चॆण्टु आटुम् विटैयाय्! चिवऩे!
मऱि चेर् कैयिऩऩे! मतमा उरि पोर्त्तवऩे!
कुऱिये! ऎऩ्ऩुटैय कुरुवे! उऩ् कुऱ्ऱेवल् चॆय्वेऩ्;
नॆऱिये निऩ्ऱु अटियार् निऩैक्कुम् तिरुक्काळत्तियुळ्
अऱिवे! उऩ्ऩै अल्लाल् अऱिन्तु एत्त माट्टेऩे .
[ 4]
91 7.040 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् वळ् वाय मति मिळिरुम्
अरुमणियै, मुत्तिऩै, आऩ् अञ्चुम् आटुम् अमरर्कळ् तम् पॆरुमाऩै, अरुमऱैयिऩ् पॊरुळैत्
तिरुमणियैत् तीङ्करुम्पिऩ् ऊऱलिरुन् तेऩैत् तॆरिवरिय मामणियैत् तिकऴ्तरुचॆम् पॊऩ्ऩैक्
कुरुमणिकळ् कॊऴित्तिऴिन्तु चुऴित्तिऴियुन् तिरैवाय्क् कोल्वळैयार् कुटैन्ताटुङ् कॊळ्ळिटत्तिऩ् करैमेल्
करुमणिकळ् पोल्नीलम् मलर्किऩ्ऱ कऴऩिक् काऩाट्टु मुळ्ळूरिऱ् कण्टुतॊऴु तेऩे.
[ 7]
92 7.051 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् पत्तिमैयुम् अटिमैयैयुम् कैविटुवाऩ्, पावियेऩ्
इङ्ङऩम् वन्तु इटर्प् पिऱविप् पिऱन्तु अयर्वेऩ्; अयरामे
अङ्ङऩम् वन्तु ऎऩै आण्ट अरु मरुन्तु, ऎऩ् आरमुतै,
वॆङ्कऩल् मा मेऩियऩै, माऩ् मरुवुम् कैयाऩै,
ऎङ्ङऩम् नाऩ् पिरिन्तिरुक्केऩ्, ऎऩ् आरूर् इऱैवऩैये?
[ 4]
93 7.051 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् पत्तिमैयुम् अटिमैयैयुम् कैविटुवाऩ्, पावियेऩ्
वल्-नाकम् नाण्, वरै विल्, अङ्कि कणै, अरि पकऴि,
तऩ् आकम् उऱ वाङ्किप् पुरम् ऎरित्त तऩ्मैयऩै,
मुऩ् आक निऩैयात मूर्क्कऩेऩ् आक्कै चुमन्तु
ऎऩ् आकप् पिरिन्तिरुक्केऩ्, ऎऩ् आरूर् इऱैवऩैये?
[ 6]
94 7.056 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् ऊर्वतु ओर् विटै ऒऩ्ऱु
मायम् आय मऩम् कॆटुप्पाऩै, मऩत्तुळे मति आय् इरुप्पाऩै,
काय मायमुम् आक्कुविप्पाऩै, काऱ्ऱुम् आय्क् कऩल् आय्क् कऴिप्पाऩै,
ओयुम् आऱु उऱु नोय् पुणर्प्पाऩै, ऒल्लै वल्विऩैकळ् कॆटुप्पाऩै,
वेय् कॊळ् तोळ् उमै पाकऩै, नीटूर् वेन्तऩै, पणिया विटल् आमे?
[ 8]
95 7.059 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् पॊऩ्ऩुम् मॆय्प्पॊरुळुम् तरुवाऩै, पोकमुम्
कार्क्कुऩ्ऱ(म्) मऴै आय्प् पॊऴिवाऩै, कलैक्कु ऎलाम् पॊरुळ् आय् उटऩ्कूटिप्
पार्क्किऩ्ऱ(व्) उयिर्क्कुप् परिन्ताऩै, पकलुम् कङ्कुलुम् आकि निऩ्ऱाऩै,
ओर्क्किऩ्ऱ(च्) चॆवियै, चुवै तऩ्ऩै, उणरुम् नाविऩै, काण्किऩ्ऱ कण्णै,
आर्क्किऩ्ऱ(क्) कटलै, मलै तऩ्ऩै, आरूराऩै, मऱक्कलुम् आमे? .
[ 3]
96 7.060 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् कऴुतै कुङ्कुमम् ताऩ् चुमन्तु
ऐवकैयर् अरैयर् अवर् आकि, आट्चिकॊण्टु, ऒरु काल् अवर् नीङ्कार्;
अव् वकै अवर् वेण्टुवतु आऩाल्, अवर् अवर् वऴि ऒऴुकि, नाऩ् वन्तु
चॆय्वकै अऱियेऩ्; चिवलोका! तीवणा! चिवऩे! ऎरिआटी!
ऎव् वकै, ऎऩक्कु उय्वकै? अरुळाय् इटैमरुतु(व्) उऱै ऎन्तैपिराऩे!.
[ 8]
97 7.067 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् ऊऩ् अङ्कत्तु उयिर्प्पु आय्,
पन्तित्त वल् विऩैप् पऱ्ऱु अऱ, पिऱविप्-पटुकटल् परप्पुत् तविर्प्पाऩै;
चन्तित्त(त्) तिऱलाल् पणि पूट्टित् तवत्तै ईट्टिय तम् अटियार्क्कु,
चिन्तित्तऱ्कु ऎळितु आय्, तिरुप्पातम्, चिवलोकम् तिऱन्तु एऱ्ऱ वल्लाऩै;
वन्तिप्पार् तम् मऩत्तिऩ् उळ्ळाऩै; वलि वलम् तऩिल् वन्तु कण्टेऩे .
[ 7]
98 7.084 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् तॊण्टर् अटित्तॊऴलुम्, चोति इळम्पिऱैयुम्,
मावै उरित्तु अतळ् कॊण्टु अङ्कम् अणिन्तवऩै, वञ्चर् मऩत्तु इऱैयुम् नॆञ्चु अणुकातवऩै,
मूवर् उरुत् तऩतु आम् मूल मुतल् करुवै, मूचिटुम् माल्विटैयिऩ् पाकऩै, आकम् उऱप्
पावकम् इऩ्ऱि मॆय्ये पऱ्ऱुमवर्क्कु अमुतै, पाल् नऱुनॆय् तयिर् ऐन्तु आटु परम्परऩै,-
कावल् ऎऩक्कु इऱै ऎऩ्ऱु, ऎय्तुवतु ऎऩ्ऱुकॊलो?-कार् वयल् चूऴ् काऩप्पेर् उऱै काळैयैये .
[ 7]
99 7.091 - चुन्तरमूर्त्ति चुवामिकळ् पाट्टुम् पाटिप् परवित् तिरिवार्
ऎऩ्(ऩ्)ऩतु ऎऴिलुम् निऱैयुम् कवर्वाऩ्,-
पुऩ्ऩै मलरुम् पुऱविल्-तिकऴुम्-
तऩ्ऩै मुऩ्ऩम् निऩैक्कत् तरुवाऩ्,
उऩ्ऩप्पटुवाऩ्, -ऒऱ्ऱियूरे
[ 4]
காப்பு
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்
பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)
குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,
1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை
பதியின் பொது இயல்பு
1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.
குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.
பதியும் அதன் சத்தியும்
2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.
பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.
குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.
பதியின் பெருமை
3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.
பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.
பதியும் ஐந்தொழில்களும்
4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.
பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.
குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.
பதியின் மூவகைத் திருமேனிகள்
5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.
பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.
குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.
பதியின் மேலானவர் இல்லை
6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.
குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.
பதி அன்புடையார்க்கு எளியார்
7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.
குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.
பதியின் அத்துவித நிலை
8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.
பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.
குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.
பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்
9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.
பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.
குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.
பதியை வழிபடுதலால் வரும் பயன்
10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.
பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.
குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.
2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை
அஃதாவது ஆன்மாவின் இயல்பு.
ஆன்மாக்கள் எண்ணில்லாதன்
1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.
குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.
ஆன்மாக்கள் வகை
2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.
பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.
குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.
மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.
பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.
குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.
ஆன்மா தனக்கென வலிமையில்லாதது
4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.
பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.
குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.
ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது
5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.
பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.
குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,
ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது
6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,
மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?
குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.
ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது
7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.
பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.
குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,
ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது
8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.
பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.
குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.
ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது
9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.
பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.
குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.
ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்
1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.
பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?
3ஆம் அதிகாரம் இருண்மல நிலை
அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.
பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்
1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.
மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.
குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.
ஆணவ மலத்தின் இயல்பு
2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.
பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.
குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.
ஆணவ மலத்தின் கொடிய தன்மை
3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,
பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.
குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.
ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது
4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.
பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.
குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.
ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது
5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.
மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.
குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.
ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது
6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.
பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.
குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.
ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று
7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.
பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)
குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.
ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது
8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.
பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?
குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.
ஆணவத்தை நீக்கும் வழி
9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.
பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.
குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.
மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்
10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.
பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.
குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
4ஆம் அதிகாரம் : அருளது நிலை
அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு
திருவருளின் பெருமை
3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.
பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.
குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.
திருவருளின் செயல்
2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.
பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,
குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.
திருவருள் இன்றி எதுவும் இயங்காது
3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.
பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?
குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.
திருவருளை அறியாமைக்குக் காரணம்
4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.
பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,
குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.
திருவருளே ஆன்மாவுக்குத் துணை
5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.
பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.
குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.
திருவருளை ஆன்மா அறிவதில்லை
6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.
பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.
திருவருளை அறியாதார் அடையும் பயன்
7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.
பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.
குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.
திருவருளை அறியாதார் நிலை
8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.
பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.
குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.
திருவருளை அறியும் வழி
9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.
பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.
குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,
திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை
10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.
பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.
குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.
5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை
அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு
திருவருளே குருவாக வருகிறது
1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.
பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.
குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,
திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.
2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.
பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.
திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை
3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.
பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).
குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.
குரு உருவை அறியாமைக்குக் காரணம்
4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.
பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.
குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.
குரு உரு வருதலின் காரணம்
5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.
குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.
குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்
6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.
பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.
குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.
குரு மலத்தை நீக்கும் முறை
7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.
பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,
குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.
நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.
திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை
8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.
பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,
குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.
குரு சிவமேயாவர்
9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.
பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),
குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.
குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது
10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.
பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.
குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.
இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை
உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.
சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.
எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.
ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது
உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.
This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000