சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
తేవార అరుళ్ ముఱైత్ తిరట్టు
ఉమాపతి చివాచారియార్ ఇయఱ్ఱియ తిరువరుట్ పయన్ పత్తు అతికారఙ్కళుక్కేఱ్ప తొణ్ణూఱ్ఱొన్పతు తేవారప్ పాక్కళై కొణ్టుళ్ళతు.

1. పతిముతు నిలై The Nature of The Supreme Lord
2 . ఉయిరవై నిలై The State of Souls
3. ఇరుణ్ మల తిలై The Nature of The Impurity of Darkness :
4, అరుళతు నిలై The Nature of Grace
5. అరుళురు నిలై The Form of Grace
6. అఱియుమ్ నెఱి The Way of Knowledge
7. ఉయిర్ విళక్కమ్ The Soul’s Purification
8. ఇన్పుఱు నిలై The State of Bliss
9. అఞ్చెఴుత్తరుణిలై The State of Grace of The Five Letters
10. అణైన్తోర్ తన్మై The State of Those Who Have Attained The Lord

1 1.001 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ తోటు ఉటైయ చెవియన్, విటై

తోటు ఉటైయ చెవియన్, విటై ఏఱి, ఓర్ తూ వెణ్మతి చూటి,
కాటు ఉటైయ చుటలైప్ పొటి పూచి, ఎన్ ఉళ్ళమ్ కవర్ కళ్వన్-
ఏటు ఉటైయ మలరాన్ మునైనాళ్ పణిన్తు ఏత్త, అరుళ్చెయ్త,
పీటుఉటైయ పిరమాపురమ్ మేవియ, పెమ్మాన్-ఇవన్ అన్ఱే!

[ 1]
2 1.003 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పత్తరోటు పలరుమ్ పొలియ మలర్

కటలిల్ నఞ్చమ్ అముతు ఉణ్టు, ఇమైయోర్ తొఴుతు ఏత్త, నటమ్ ఆటి,
అటల్ ఇలఙ్కై అరైయన్ వలి చెఱ్ఱు అరుళ్ అమ్మాన్ అమర్ కోయిల్
మటల్ ఇలఙ్కు కముకిన్, పలవిన్, మతు విమ్ముమ్ వలి తాయమ్
ఉటల్ ఇలఙ్కుమ్ ఉయిర్ ఉళ్ళళవుమ్ తొఴ, ఉళ్ళత్తుయర్ పోమే.

[ 8]
3 1.017 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ మనమ్ ఆర్తరు మటవారొటు మకిఴ్

నెఱి నీర్మైయర్, నీళ్ వానవర్, నినైయుమ్ నినైవు ఆకి,
అఱి నీర్మైయిల్ ఎయ్తుమ్ అవర్క్కు అఱియుమ్ అఱివు అరుళి,
కుఱి నీర్మైయర్ కుణమ్ ఆర్తరు మణమ్ ఆర్తరు కున్ఱిల్,
ఎఱి నీర్ వయల్ పుటై చూఴ్తరుమ్ ఇటుమ్పావనమ్ ఇతువే.

[ 6]
4 1.021 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పువమ్, వళి, కనల్, పునల్,

పువమ్, వళి, కనల్, పునల్, పువి, కలై, ఉరై మఱై, తిరికుణమ్, అమర్ నెఱి,
తివమ్ మలితరు చురర్ ముతలియర్ తికఴ్తరుమ్ ఉయిర్ అవై, అవైతమ
పవమ్ మలి తొఴిల్ అతు నినైవొటు, పతుమ నల్మలర్ అతు మరువియ
చివనతు చివపురమ్ నినైపవర్ చెఴు నిలనినిల్ నిలైపెఱువరే.

[ 1]
5 1.021 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పువమ్, వళి, కనల్, పునల్,

మలై పల వళర్ తరు పువి ఇటై మఱై తరు వఴి మలి మనితర్కళ్,
నిలై మలి చురర్ ముతల్ ఉలకుకళ్, నిలై పెఱు వకై నినైవొటు మికుమ్
అలై కటల్ నటువు అఱితుయిల్ అమర్ అరి ఉరువు ఇయల్ పరన్ ఉఱై పతి
చిలై మలి మతిల్ చివపురమ్ నినైపవర్ తిరు మకళొటు తికఴ్వరే.

[ 2]
6 1.021 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పువమ్, వళి, కనల్, పునల్,

పఴుతు ఇల కటల్ పుటై తఴువియ పటి ముతలియ ఉలకుకళ్, మలి
కుఴువియ చురర్, పిఱర్, మనితర్కళ్, కులమ్ మలితరుమ్ ఉయిర్ అవై అవై
ముఴువతుమ్ అఴి వకై నినైవొటు ముతల్ ఉరువు ఇయల్ పరన్ ఉఱై పతి
చెఴు మణి అణి చివపురనకర్ తొఴుమవర్ పుకఴ్ మికుమ్, ఉలకిలే.

[ 3]
7 1.021 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పువమ్, వళి, కనల్, పునల్,

నఱై మలితరుమ్ అళఱొటు, ముకై, నకు మలర్, పుకై, మికు వళర్ ఒళి,
నిఱై పునల్ కొటు, తనై నినైవొటు నియతముమ్ వఴిపటుమ్ అటియవర్
కుఱైవు ఇల పతమ్ అణై తర అరుళ్ కుణమ్ ఉటై ఇఱై ఉఱై వన పతి
చిఱై పునల్ అమర్ చివపురమ్ అతు నినైపవర్ చెయమకళ్ తలైవరే.

[ 4]
8 1.021 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పువమ్, వళి, కనల్, పునల్,

చినమ్ మలి అఱుపకై మికు పొఱి చితై తరు వకై వళి నిఱువియ
మనన్ ఉణర్వొటు మలర్ మిచై ఎఴుతరు పొరుళ్ నియతముమ్ ఉణర్పవర్
తనతు ఎఴిల్ ఉరు అతు కొటు అటై తకు పరన్ ఉఱైవతు నకర్ మతిల్
కనమ్ మరువియ చివపురమ్ నినైపవర్ కలైమకళ్ తర నికఴ్వరే.

[ 5]
9 1.021 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పువమ్, వళి, కనల్, పునల్,

చురుతికళ్ పల నల ముతల్ కలై తుకళ్ అఱు వకై పయిల్వొటు మికు
ఉరు ఇయల్ ఉలకు అవై పుకఴ్తర, వఴి ఒఴుకుమ్ మెయ్ ఉఱు పొఱి ఒఴి
అరుతవమ్ ముయల్పవర్, తనతు అటి అటై వకై నినై అరన్ ఉఱై పతి,
తిరు వళర్ చివపురమ్, నినైపవర్ తికఴ్ కులన్ నిలన్ ఇటై నికఴుమే.

[ 6]
10 1.042 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పైమ్ మా నాకమ్, పల్మలర్క్

నిలనొటు వానుమ్ నీరొటు తీయుమ్ వాయువుమ్ ఆకి, ఓర్ ఐన్తు
పులనొటు వెన్ఱు, పొయ్మ్మైకళ్ తీర్న్త పుణ్ణియర్ వెణ్పొటిప్ పూచి,
నలనొటు తీఙ్కుమ్ తాన్ అలతు ఇన్ఱి, నన్కు ఎఴు చిన్తైయర్ ఆకి,
మలనొటు మాచుమ్ ఇల్లవర్ వాఴుమ్ మల్కు పెరున్తుఱైయారే.

[ 4]
11 1.045 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ తుఞ్చ వరువారుమ్, తొఴువిప్పారుమ్, వఴువిప్

తుఞ్చ వరువారుమ్, తొఴువిప్పారుమ్, వఴువిప్ పోయ్
నెఞ్చమ్ పుకున్తు ఎన్నై నినైవిప్పారుమ్ మునై నట్పు ఆయ్
వఞ్చప్పటుత్తు ఒరుత్తి వాఴ్నాళ్ కొళ్ళుమ్ వకై కేట్టు,
అఞ్చుమ్ పఴైయనూర్ ఆలఙ్కాట్టు ఎమ్ అటికళే.

[ 1]
12 1.103 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ తోటు ఉటైయాన్ ఒరు కాతిల్-తూయ

వెళ్ళమ్ ఎల్లామ్ విరిచటైమేల్ ఓర్ విరికొన్ఱై
కొళ్ళ వల్లాన్, కురైకఴల్ ఏత్తుమ్ చిఱు తొణ్టర్
ఉళ్ళమ్ ఎల్లామ్ ఉళ్కి నిన్ఱు ఆఙ్కే ఉటన్ ఆటుమ్
కళ్ళమ్ వల్లాన్, కాతల్చెయ్ కోయిల్ కఴుక్కున్ఱే.

[ 6]
13 1.126 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పన్తత్తాల్ వన్తు ఎప్పాల్ పయిన్ఱు

పత్తిప్ పేర్ విత్తిట్టే, పరన్త ఐమ్పులన్కళ్వాయ్ప్
పాలే పోకామే కావా, పకై అఱుమ్ వకై నినైయా,
ముత్తిక్కు ఏవి, కత్తే ముటిక్కుమ్ ముక్కుణఙ్కళ్ వాయ్
మూటా, ఊటా, నాల్ అన్తక్కరణముమ్ ఒరు నెఱి ఆయ్,
చిత్తిక్కే ఉయ్త్తిట్టు, తికఴ్న్త మెయ్ప్ పరమ్పొరుళ్
చేర్వార్తామే తానాకచ్ చెయుమవన్ ఉఱైయుమ్ ఇటమ్
కత్తిట్టోర్ చట్టఙ్కమ్ కలన్తు ఇలఙ్కుమ్ నల్పొరుళ్
కాలే ఓవాతార్ మేవుమ్ కఴుమల వళ నకరే.

[ 7]
14 1.131 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ మెయ్త్తు ఆఱుచువైయుమ్, ఏఴ్ ఇచైయుమ్,

మేనియిల్ చీవరత్తారుమ్, విరితరు తట్టు ఉటైయారుమ్, విరవల్ ఆకా
ఊనికళాయ్ ఉళ్ళార్ చొల్ కొళ్ళాతు ఉమ్ ఉళ్ ఉణర్న్తు, అఙ్కు ఉయ్మిన్,తొణ్టీర్!
ఞానికళాయ్ ఉళ్ళార్కళ్ నాల్మఱైయై ముఴుతు ఉణర్న్తు, ఐమ్పులన్కళ్ చెఱ్ఱు,
మోనికళాయ్ మునిచ్చెల్వర్ తనిత్తు ఇరున్తు తవమ్ పురియుమ్ ముతుకున్ఱమే.

[ 10]
15 1.132 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ ఏర్ ఇచైయుమ్ వట-ఆలిన్కీఴ్ ఇరున్తు,

అకన్ అమర్న్త అన్పినరాయ్, అఱుపకై చెఱ్ఱు,
ఐమ్పులనుమ్ అటక్కి, ఞానప్
పుకల్ ఉటైయోర్తమ్ ఉళ్ళప్ పుణ్టరికత్తుళ్
ఇరుక్కుమ్ పురాణర్ కోయిల్
తకవు ఉటై నీర్ మణిత్తలత్తు, చఙ్కు ఉళ వర్క్కమ్
అన్తి తికఴ, చలచత్తీయుళ్,
మిక ఉటైయ పున్కు మలర్ప్పొరి అట్ట,
మణమ్ చెయ్యుమ్ మిఴలై ఆమే.

[ 6]
16 2.040 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ ఎమ్పిరాన్, ఎనక్కు అముతమ్ ఆవానుమ్,

ఎమ్పిరాన్, ఎనక్కు అముతమ్ ఆవానుమ్, తన్ అటైన్తార్
తమ్పిరాన్ ఆవానుమ్, తఴల్ ఏన్తు కైయానుమ్,
కమ్ప మా కరి ఉరిత్త కాపాలి, కఱైక్కణ్టన్
వమ్పు ఉలామ్ పొఴిల్ పిరమపురత్తు ఉఱైయుమ్ వానవనే.

[ 1]
17 2.086 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ ఉరైయినిల్ వన్త పావమ్, ఉణర్

వేఱు ఉయర్ వాఴ్వు తన్మై; వినై; తుక్కమ్, మిక్క పకై
తీర్క్కుమ్; మేయ ఉటలిల్
తేఱియ చిన్తై వాయ్మై తెళివిక్క, నిన్ఱ కరవైక్
కరన్తు, తికఴుమ్
చేఱు ఉయర్ పూవిన్ మేయ పెరుమానుమ్ మఱ్ఱైత్ తిరుమాలుమ్
నేట, ఎరి ఆయ్చ్
చీఱియ చెమ్మై ఆకుమ్ చివన్ మేయ చెల్వత్ తిరు
నారైయూర్ కైతొఴవే.

[ 9]
18 2.106 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ ఎన్న పుణ్ణియమ్ చెయ్తనై నెఞ్చమే!

అఱివు ఇలాత వన్చమణర్కళ్, చాక్కియర్, తవమ్ పురిన్తు అవమ్ చెయ్వార్
నెఱి అలాతన కూఱువర్; మఱ్ఱు అవై తేఱన్ మిన్! మాఱా నీర్
మఱి ఉలామ్ తిరైక్ కావిరి వలఞ్చుఴి మరువియ పెరుమానైప్
పిఱివు ఇలాతవర్ పెఱు కతి పేచిటిల్, అళవు అఱుప్పు ఒణ్ణాతే.

[ 10]
19 3.037 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ కరమ్ మునమ్ మలరాల్, పునల్

అటైయలార్ పురమ్ చీఱి అన్తణర్ ఏత్త, మా మటమాతొటుమ్,
పెటై ఎలామ్ కటల్ కానల్ పుల్కుమ్ పిరమాపురత్తు ఉఱై కోయిలాన్;
తొటైయల్ ఆర్ నఱుఙ్కొన్ఱైయాన్ తొఴిలే పరవి నిన్ఱు ఏత్తినాల్,
ఇటై ఇలార్, చివలోకమ్ ఎయ్తుతఱ్కు; ఈతు కారణమ్ కాణ్మినే!

[ 4]
20 3.054 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ వాఴ్క అన్తణర్, వానవర్, ఆన్

వెన్త చామ్పల్ విరై ఎనప్ పూచియే,
తన్తైయారొటు తాయ్ ఇలర్; తమ్మైయే
చిన్తియా ఎఴువార్ వినై తీర్ప్పరాల్;
ఎన్తైయార్ అవర్ ఎవ్వకైయార్ కొలో!

[ 3]
21 3.054 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ వాఴ్క అన్తణర్, వానవర్, ఆన్

ఆట్పాలవర్క్కు అరుళుమ్ వణ్ణముమ్ ఆతిమాణ్పుమ్
కేట్పాన్ పుకిల్, అళవు ఇల్లై; కిళక్క వేణ్టా;
కోళ్పాలనవుమ్ వినైయుమ్ కుఱుకామై, ఎన్తై
తాళ్పాల్ వణఙ్కిత్ తలైనిన్ఱు ఇవై కేట్క, తక్కార్

[ 4]
22 3.054 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ వాఴ్క అన్తణర్, వానవర్, ఆన్

ఏతుక్కళాలుమ్ ఎటుత్త మొఴియాలుమ్ మిక్కుచ్
చోతిక్క వేణ్టా; చుటర్విట్టు ఉళన్, ఎఙ్కళ్ చోతి;
మా తుక్కమ్ నీఙ్కల్ ఉఱువీర్, మనమ్పఱ్ఱి వాఴ్మిన్!
చాతుక్కళ్ మిక్కీర్, ఇఱైయే వన్తు చార్మిన్కళే

[ 5]
23 3.119 - తిరుఞానచమ్పన్త చువామికళ్ పుళ్ళిత్తోల్ ఆటై; పూణ్పతు నాకమ్;

తాఙ్క(అ)రుఙ్ కాలమ్ తవిర వన్తు ఇరువర్ తమ్మొటుమ్
కూటినార్ అఙ్కమ్
పాఙ్కినాల్-తరిత్తుప్ పణ్టు పోల్ ఎల్లామ్ పణ్ణియ
కణ్నుతల్ పరమర్
తేమ్ కొళ్ పూఙ్ కముకు, తెఙ్కు, ఇళఙ్ కొటి, మా,
చెణ్పకమ్, వణ్ పలా, ఇలుప్పై,
వేఙ్కై, పూ మకిఴాల్, వెయిల్ పుకా వీఴిమిఴలైయాన్
ఎన, వినై కెటుమే.

[ 4]
24 4.005 - తిరునావుక్కరచర్ మెయ్ ఎలామ్ వెణ్ నీఱు

తున్నాకత్తేన్ ఆకి, తుర్చ్చనవర్ చొల్ కేట్టు, తువర్ వాయ్క్కొణ్టు(వ్)
ఎన్నాకత్ తిరితన్తు, ఈఙ్కు ఇరుకై ఏఱ్ఱిట ఉణ్టేన్, ఏఴైయేన్ నాన్,
పొన్ ఆకత్తు అటియేనైప్ పుకప్ పెయ్తు పొరుట్పటుత్త ఆరూరరై
ఎన్ ఆకత్తు ఇరుత్తాతే,-ఏతన్ పోర్క్కు ఆతనాయ్ అకప్పట్టేనే!

[ 5]
25 4.008 - తిరునావుక్కరచర్ చివన్ ఎనుమ్ ఓచై అల్లతు,

విరి కతిర్ ఞాయిఱు అల్లర్; మతి అల్లర్; వేత వితి అల్లర్; విణ్ణుమ్ నిలనుమ్
తిరి తరు వాయు అల్లర్; చెఱు తీయుమ్ అల్లర్; తెళి నీరుమ్ అల్లర్, తెరియిల్;
అరి తరు కణ్ణియాళై ఒరు పాకమ్ ఆక, అరుళ్ కారణత్తిల్ వరువార్
ఎరి అరవు ఆరమ్ మార్పర్; ఇమైయారుమ్ అల్లర్; ఇమైప్పారుమ్ అల్లర్, ఇవరే.

[ 2]
26 4.025 - తిరునావుక్కరచర్ వెణ్ నిలా మతియమ్ తన్నై

ఎల్లియుమ్ పకలుమ్ ఎల్లామ్ తుఞ్చువేఱ్కు ఒరువర్ వన్తు
పుల్లియ మనత్తుక్ కోయిల్ పుక్కనర్; కామన్ ఎన్నుమ్
విల్లి ఐఙ్కణైయినానై వెన్తు ఉక నోక్కియిట్టార్
అల్లి అమ్ పఴన వేలి అతికైవీరట్టనారే.

[ 8]
27 4.026 - తిరునావుక్కరచర్ నమ్పనే! ఎఙ్కళ్ కోవే! నాతనే!

ఉఱు కయిఱు ఊచల్ పోల ఒన్ఱు విట్టు ఒన్ఱు పఱ్ఱి,
మఱు కయిఱు ఊచల్ పోల వన్తువన్తు ఉలవుమ్, నెఞ్చమ్;
పెఱు కయిఱు ఊచల్ పోలప్ పిఱై పుల్కు చటైయాయ్! పాతత్తు
అఱు కయిఱు ఊచల్ ఆనేన్ అతికైవీరట్టనీరే!

[ 6]
28 4.026 - తిరునావుక్కరచర్ నమ్పనే! ఎఙ్కళ్ కోవే! నాతనే!

కఴిత్తిలేన్; కామవెన్నోయ్; కాతన్మై ఎన్నుమ్ పాచమ్
ఒఴిత్తిలేన్; ఊన్ కణ్ నోక్కి ఉణర్వు ఎనుమ్ ఇమై తిఱన్తు
విఴిత్తిలేన్; వెళిఱు తోన్ఱ వినై ఎనుమ్ చరక్కుక్ కొణ్టేన్;
అఴిత్తిలేన్; అయర్త్తుప్ పోనేన్ అతికై వీరట్టనీరే!

[ 7]
29 4.029 - తిరునావుక్కరచర్ ఊనినుళ్ ఉయిరై వాట్టి ఉణర్వినార్క్కు

ఊనినుళ్ ఉయిరై వాట్టి ఉణర్వినార్క్కు ఎళియర్ ఆకి,
వానినుళ్ వానవర్క్కుమ్ అఱియల్ ఆకాత వఞ్చర్;
నాన్ ఎనిల్-తానే ఎన్నుమ్ ఞానత్తార్; పత్తర్ నెఞ్చుళ్
తేనుమ్ ఇన్ అముతుమ్ ఆనార్-తిరుచ్ చెమ్పొన్పళ్ళియారే

[ 1]
30 4.031 - తిరునావుక్కరచర్ పొళ్ళత్త కాయమ్ ఆయ పొరుళినై,

పఴి ఉటై యాక్కై తన్నిల్ పాఴుక్కే నీర్ ఇఱైత్తు
వఴి ఇటై వాఴమాట్టేన్; మాయముమ్ తెళియకిల్లేన్;
అఴివు ఉటైత్తు ఆయ వాఴ్క్కై ఐవరాల్ అలైక్కప్పట్టుక్
కఴి ఇటైత్ తోణి పోన్ఱేన్ కటవూర్వీరట్టనీరే!

[ 6]
31 4.032 - తిరునావుక్కరచర్ ఉరిత్తిట్టార్; ఆనైయిన్ తోల్ ఉతిర

పులన్కళైప్ పోక నీక్కి, పున్తియై ఒరుఙ్క వైత్తు(వ్)
ఇనఙ్కళైప్ పోక నిన్ఱు, ఇరణ్టైయుమ్ నీక్కి, ఒన్ఱు ఆయ్
మలఙ్కళై మాఱ్ఱ వల్లార్ మనత్తినుళ్ పోకమ్ ఆకిచ్
చినఙ్కళైక్ కళైవర్ పోలుమ్-తిరుప్ పయఱ్ఱూరనారే.

[ 9]
32 4.033 - తిరునావుక్కరచర్ ఇన్తిరనోటు తేవర్ ఇరుటికళ్ ఏత్తుకిన్ఱ చున్తరమ్

కాల్ కొటుత్తు, ఇరుకై ఏఱ్ఱి, కఴి నిరైత్తు, ఇఱైచ్చి మేయ్న్తు
తోల్ మటుత్తు, ఉతిర నీరాల్ చువర్ ఎటుత్తు, ఇరణ్టువాచల్
ఏల్వు ఉటైత్తా అమైత్తు, అఙ్కు ఏఴుచాలేకమ్ పణ్ణి,
మాల్ కొటుత్తు, ఆవి వైత్తార్-మా మఱైక్కాటనారే.

[ 4]
33 4.063 - తిరునావుక్కరచర్ ఓతి మా మలర్కళ్ తూవి-ఉమైయవళ్

ఉరువముమ్ ఉయిరుమ్ ఆకి, ఓతియ ఉలకుక్కు ఎల్లామ్
పెరు వినై పిఱప్పు వీటు ఆయ్, నిన్ఱ ఎమ్ పెరుమాన్! మిక్క
అరువి పొన్ చొరియుమ్ అణ్ణామలై ఉళాయ్! అణ్టర్కోవే!
మరువి నిన్ పాతమ్ అల్లాల్ మఱ్ఱు ఒరు మాటు ఇలేనే.

[ 3]
34 4.067 - తిరునావుక్కరచర్ వరైకిలేన్, పులన్కళ్ ఐన్తుమ్; వరైకిలాప్

వరైకిలేన్, పులన్కళ్ ఐన్తుమ్; వరైకిలాప్ పిఱవి మాయప్
పురైయుళే అటఙ్కి నిన్ఱు పుఱప్పటుమ్ వఴియుమ్ కాణేన్;
అరైయిలే మిళిరుమ్ నాకత్తు అణ్ణలే! అఞ్చల్! ఎన్నాయ్
తిరై ఉలామ్ పఴన వేలిత్ తిరుక్కొణ్టీచ్చురత్తు ఉళానే!

[ 1]
35 4.067 - తిరునావుక్కరచర్ వరైకిలేన్, పులన్కళ్ ఐన్తుమ్; వరైకిలాప్

పొక్కమ్ ఆయ్ నిన్ఱ పొల్లాప్ పుఴు మిటై ముటై కొళ్ ఆక్కై
తొక్కు నిన్ఱు ఐవర్ తొణ్ణూఱ్ఱు అఱువరుమ్ తుయక్కమ్ ఎయ్త,
మిక్కు నిన్ఱు ఇవర్కళ్ చెయ్యుమ్ వేతనైక్కు అలన్తు పోనేన్
చెక్కరే తికఴుమ్ మేనిత్ తిరుక్కొణ్టీచ్చురత్తు ఉళానే!

[ 5]
36 4.075 - తిరునావుక్కరచర్ తొణ్టనేన్ పట్టతు ఎన్నే! తూయ

కళ్ళనేన్ కళ్ళత్ తొణ్టు ఆయ్క్ కాలత్తైక్ కఴిత్తుప్ పోక్కి,
తెళ్ళియేన్ ఆకి నిన్ఱు తేటినేన్; నాటిక్ కణ్టేన్;
ఉళ్కువార్ ఉళ్కిఱ్ఱు ఎల్లామ్ ఉటన్ ఇరున్తు అఱితి ఎన్ఱు
వెళ్కినేన్; వెళ్కి, నానుమ్ విలా ఇఱచ్ చిరిత్తిట్టనే!

[ 3]
37 4.075 - తిరునావుక్కరచర్ తొణ్టనేన్ పట్టతు ఎన్నే! తూయ

ఉటమ్పు ఎనుమ్ మనై అకత్తు(వ్), ఉళ్ళమే తకళి ఆక,
మటమ్ పటుమ్ ఉణర్ నెయ్ అట్టి, ఉయిర్ ఎనుమ్ తిరి మయక్కి,
ఇటమ్ పటు ఞానత్తీయాల్ ఎరికొళ ఇరున్తు నోక్కిల్,
కటమ్పు అమర్ కాళై తాతై కఴల్ అటి కాణల్ ఆమే.

[ 4]
38 4.075 - తిరునావుక్కరచర్ తొణ్టనేన్ పట్టతు ఎన్నే! తూయ

వెళ్ళ నీర్చ్ చటైయనార్ తామ్ వినవువార్ పోల వన్తు, ఎన్
ఉళ్ళమే పుకున్తు నిన్ఱార్క్కు, ఉఱఙ్కుమ్ నాన్ పుటైకళ్ పేర్న్తు
కళ్ళరో, పుకున్తీర్? ఎన్న, కలన్తు తాన్ నోక్కి, నక్కు,
వెళ్ళరోమ్! ఎన్ఱు, నిన్ఱార్-విళఙ్కు ఇళమ్పిఱైయనారే.

[ 9]
39 4.076 - తిరునావుక్కరచర్ మరుళ్ అవా మనత్తన్ ఆకి

మెయ్మ్మై ఆమ్ ఉఴవైచ్ చెయ్తు, విరుప్పు ఎనుమ్ విత్తై విత్తి,
పొయ్మ్మై ఆమ్ కళైయై వాఙ్కి, పొఱై ఎనుమ్ నీరైప్ పాయ్చ్చి,
తమ్మైయుమ్ నోక్కిక్ కణ్టు, తకవు ఎనుమ్ వేలి ఇట్టు,
చెమ్మైయుళ్ నిఱ్పర్ ఆకిల్, చివకతి విళైయుమ్ అన్ఱే!

[ 2]
40 4.076 - తిరునావుక్కరచర్ మరుళ్ అవా మనత్తన్ ఆకి

విళ్ళత్తాన్ ఒన్ఱు మాట్టేన్; విరుప్పు ఎనుమ్ వేట్కైయాలే
వళ్ళత్ తేన్ పోల నున్నై వాయ్ మటుత్తు ఉణ్టిటామే,
ఉళ్ళత్తే నిఱ్ఱియేనుమ్, ఉయిర్ప్పుళే వరుతియేనుమ్,
కళ్ళత్తే నిఱ్ఱి; అమ్మా! ఎఙ్ఙనమ్ కాణుమ్ ఆఱే?

[ 7]
41 4.077 - తిరునావుక్కరచర్ కటుమ్పకల్ నట్టమ్ ఆటి, కైయిల్

పుళ్ళువర్ ఐవర్ కళ్వర్ పునత్తు ఇటైప్ పుకున్తు నిన్ఱు
తుళ్ళువర్, చూఱై కొళ్వర్; తూ నెఱి విళైయ ఒట్టార్
ముళ్ ఉటైయవర్కళ్ తమ్మై ముక్కణాన్ పాత నీఴల్
ఉళ్ ఇటై మఱైన్తు నిన్ఱు, అఙ్కు ఉణర్వినాల్ ఎయ్యల్ ఆమే.

[ 5]
42 4.078 - తిరునావుక్కరచర్ వెన్ఱిలేన్, పులన్కళ్ ఐన్తుమ్; వెన్ఱవర్

మాట్టినేన్, మనత్తై మున్నే; మఱుమైయై ఉణర మాట్టేన్;
మూట్టి, నాన్, మున్నై నాళే ముతల్వనై వణఙ్క మాట్టేన్;
పాట్టు ఇల్ నాయ్ పోల నిన్ఱు పఱ్ఱు అతు ఆమ్ పావమ్ తన్నై;
ఈట్టినేన్; కళైయ మాట్టేన్ ఎన్ చెయ్వాన్ తోన్ఱినేనే!

[ 3]
43 4.095 - తిరునావుక్కరచర్ వాన్ చొట్టచ్చొట్ట నిన్ఱు అట్టుమ్

అలైక్కిన్ఱ నీర్, నిలమ్, కాఱ్ఱు, అనల్ అమ్పరమ్, ఆకి నిన్ఱీర్
కలైక్కన్ఱు చేరుమ్ కరత్తీర్! కలైప్పొరుళ్ ఆకి నిన్ఱీర్
విలక్కు ఇన్ఱి నల్కుమ్ మిఴలై ఉళ్ళీర్ మెయ్యిల్ కైయొటు కాల్
కులైక్కిన్ఱు నుమ్మై మఱక్కినుమ్, ఎన్నైక్ కుఱిక్కొణ్మినే!

[ 3]
44 4.095 - తిరునావుక్కరచర్ వాన్ చొట్టచ్చొట్ట నిన్ఱు అట్టుమ్

తోళ్ పట్ట నాకముమ్, చూలముమ్, చుత్తియుమ్, పత్తిమైయాల్
మేఱ్పట్ట అన్తణర్ వీఴియుమ్, ఎన్నైయుమ్ వేఱు ఉటైయీర్
నాళ్ పట్టు వన్తు పిఱన్తేన్, ఇఱక్క, నమన్ తమర్తమ్
కోళ్పట్టు నుమ్మై మఱక్కినుమ్, ఎన్నైక్ కుఱిక్కొణ్మినే!

[ 5]
45 4.095 - తిరునావుక్కరచర్ వాన్ చొట్టచ్చొట్ట నిన్ఱు అట్టుమ్

కణ్టియిల్ పట్ట కఴుత్తు ఉటైయీర్! కరికాట్టిల్ ఇట్ట
పణ్టియిల్ పట్ట పరికలత్తీర్! పతివీఴి కొణ్టీర్
ఉణ్టియిల్, పట్టిని, నోయిల్, ఉఱక్కత్తిల్,-ఉమ్మై, ఐవర్
కొణ్టియిల్ పట్టు మఱక్కినుమ్, ఎన్నైక్ కుఱిక్కొణ్మినే!

[ 6]
46 4.097 - తిరునావుక్కరచర్ అట్టుమిన్, ఇల్ పలి! ఎన్ఱు

చెఞ్చుటర్చ్ చోతిప్ పవళత్తిరళ్ తికఴ్ ముత్తు అనైయ,
నఞ్చు అణి కణ్టన్, నల్లూర్ ఉఱై నమ్పనై, నాన్ ఒరు కాల్
తుఞ్చు ఇటైక్ కణ్టు కనవిన్ తలైత్ తొఴుతేఱ్కు అవన్ తాన్
నెఞ్చు ఇటై నిన్ఱు అకలాన్, పలకాలముమ్ నిన్ఱననే.

[ 4]
47 4.100 - తిరునావుక్కరచర్ మన్నుమ్ మలైమకళ్ కైయాల్ వరుటిన;

కీణ్టుమ్ కిళర్న్తుమ్ పొన్ కేఴల్ మున్ తేటిన; కేటు పటా
ఆణ్టుమ్ పలపలఊఴియుమ్ ఆయిన; ఆరణత్తిన్
వేణ్టుమ్ పొరుళ్కళ్ విళఙ్క నిన్ఱు ఆటిన; మేవు చిలమ్పు
ఈణ్టుమ్ కఴలిన-ఇన్నమ్పరాన్తన్ ఇణై అటియే.

[ 6]
48 4.113 - తిరునావుక్కరచర్ పవళత్తటవరై పోలుమ్, తిణ్తోళ్కళ్; అత్

పన్తిత్త పావఙ్కళ్ ఉమ్మైయిల్ చెయ్తన ఇమ్మై వన్తు
చన్తిత్త పిన్నైచ్ చమఴ్ప్పతు ఎన్నే-వన్తు అమరర్ మున్నాళ్
మున్తిచ్ చెఴుమలర్ ఇట్టు, ముటి తాఴ్త్తు, అటి వణఙ్కుమ్
నన్తిక్కు మున్తు ఉఱ ఆట్చెయ్కిలా విట్ట నన్ నెఞ్చమే?

[ 4]
49 5.012 - తిరునావుక్కరచర్ కరైన్తు కై తొఴువారైయుమ్ కాతలన్;

ఎటుత్త వెల్ కొటి ఏఱు ఉటైయాన్ తమర్
ఉటుప్పర్, కోవణమ్; ఉణ్పతు పిచ్చైయే
కెటుప్పతు ఆవతు, కీఴ్ నిన్ఱ వల్వినై;
విటుత్తుప్ పోవతు, వీఴిమిఴలైక్కే.

[ 5]
50 5.013 - తిరునావుక్కరచర్ ఎన్ పొనే! ఇమైయోర్ తొఴు

కరువనే! కరు ఆయ్త్ తెళివార్క్కు ఎలామ్
ఒరువనే! ఉయిర్ప్పు ఆయ్ ఉణర్వు ఆయ్ నిన్ఱ
తిరువనే! తిరు వీఴిమిఴలైయుళ్
కురువనే!-అటియేనైక్ కుఱిక్కొళే!

[ 5]
51 5.046 - తిరునావుక్కరచర్ తున్నక్ కోవణ, చుణ్ణవెణ్ నీఱు

విణ్ణిన్ ఆర్ మతి చూటియ వేన్తనై
ఎణ్ణి, నామఙ్కళ్ ఓతి, ఎఴుత్తు అఞ్చుమ్
కణ్ణినాల్, కఴల్ కాణ్పు ఇటమ్ ఏతు ఎనిల్,
పుణ్ణియన్ పుకలూరుమ్ ఎన్ నెఞ్చుమే!

[ 5]
52 5.048 - తిరునావుక్కరచర్ పూమేలానుమ్ పూమకళ్ కేళ్వనుమ్ నామే

పొఱిప్ పులన్కళైప్ పోక్కు అఱుత్తు, ఉళ్ళత్తై
నెఱిప్పటుత్తు, నినైన్తవర్ చిన్తైయుళ్
అఱిప్పు ఉఱుమ్(మ్) అముతు ఆయవన్ ఏకమ్పమ్
కుఱిప్పినాల్, చెన్ఱు, కూటి, తొఴుతుమే.

[ 4]
53 5.050 - తిరునావుక్కరచర్ ఎఙ్కే ఎన్న, ఇరున్త ఇటమ్

యాతే చెయ్తుమ్, యామ్ అలోమ్; నీ ఎన్నిల్,
ఆతే ఏయుమ్; అళవు ఇల్ పెరుమైయాన్
మా తేవు ఆకియ వాయ్మూర్ మరువినార్-
పోతే! ఎన్ఱుమ్, పుకున్తతుమ్, పొయ్కొలో?

[ 6]
54 5.060 - తిరునావుక్కరచర్ ఏతుమ్ ఒన్ఱుమ్ అఱివు ఇలర్

ఏతుమ్ ఒన్ఱుమ్ అఱివు ఇలర్ ఆయినుమ్,
ఓతి అఞ్చు ఎఴుత్తుమ్(మ్) ఉణర్వార్కట్కుప్
పేతమ్ ఇన్ఱి, అవర్ అవర్ ఉళ్ళత్తే
మాతుమ్ తాముమ్ మకిఴ్వర్, మాఱ్పేఱరే.

[ 1]
55 5.091 - తిరునావుక్కరచర్ ఏ ఇలానై, ఎన్ ఇచ్చై

తెళ్ళత్ తేఱిత్ తెళిన్తు తిత్తిప్పతు ఓర్
ఉళ్ళత్ తేఱల్; అముత ఒళి; వెళి;
కళ్ళత్తేన్, కటియేన్, కవలైక్కటల్-
వెళ్ళత్తేనుక్కు ఎవ్వాఱు విళైన్తతే?

[ 9]
56 5.093 - తిరునావుక్కరచర్ కాచనై, కనలై, కతిర్ మా

ఈచన్, ఈచన్ ఎన్ఱు ఎన్ఱుమ్ అరఱ్ఱువన్;
ఈచన్ తాన్ ఎన్ మనత్తిల్ పిరివు ఇలన్;
ఈచన్ తన్నైయుమ్ ఎన్ మనత్తుక్ కొణ్టు(వ్),
ఈచన్ తన్నైయుమ్ యాన్ మఱక్కిఱ్పనే?

[ 3]
57 5.093 - తిరునావుక్కరచర్ కాచనై, కనలై, కతిర్ మా

తుఞ్చుమ్ పోతుమ్ చుటర్విటు చోతియై,
నెఞ్చుళ్ నిన్ఱు నినైప్పిక్కుమ్ నీతియై,
నఞ్చు కణ్టత్తు అటక్కియ నమ్పనై,
వఞ్చనేన్ ఇని యాన్ మఱక్కిఱ్పనే?

[ 8]
58 5.097 - తిరునావుక్కరచర్ చిన్తిప్పార్ మనత్తాన్, చివన్, చెఞ్చుటర్

చరణమ్ ఆమ్ పటియార్ పిఱర్ యావరో?
కరణమ్ తీర్త్తు ఉయిర్ కైయిల్ ఇకఴ్న్త పిన్,
మరణమ్ ఎయ్తియపిన్, నవై నీక్కువాన్
అరణమ్ మూ ఎయిల్ ఎయ్తవన్ అల్లనే?

[ 17]
59 5.097 - తిరునావుక్కరచర్ చిన్తిప్పార్ మనత్తాన్, చివన్, చెఞ్చుటర్

అణ్టమ్ ఆర్ ఇరుళ్ ఊటు కటన్తు ఉమ్పర్
ఉణ్టుపోలుమ్, ఓర్ ఒణ్చుటర్; అచ్ చుటర్
కణ్టు ఇఙ్కు ఆర్ అఱివార్? అఱివార్ ఎలామ్,
వెణ్ తిఙ్కళ్ కణ్ణి వేతియన్ ఎన్పరే.

[ 2]
60 6.001 - తిరునావుక్కరచర్ అరియానై, అన్తణర్ తమ్ చిన్తై

అరున్తుణైయై; అటియార్ తమ్ అల్లల్ తీర్క్కుమ్
అరుమరున్తై; అకల్ ఞాలత్తు అకత్తుళ్ తోన్ఱి
వరుమ్ తుణైయుమ్ చుఱ్ఱముమ్ పఱ్ఱుమ్ విట్టు, వాన్
పులన్కళ్ అకత్తు అటక్కి, మటవారోటుమ్
పొరున్తు అణైమేల్ వరుమ్ పయనైప్ పోక మాఱ్ఱి,
పొతు నీక్కి, తనై నినైయ వల్లోర్క్కు ఎన్ఱుమ్
పెరున్తుణైయై; పెరుమ్పఱ్ఱప్పులియూరానై;- పేచాత
నాళ్ ఎల్లామ్ పిఱవా నాళే.

[ 5]
61 6.013 - తిరునావుక్కరచర్ కొటి మాట నీళ్ తెరువు

ముఱ్ఱు ఒరువర్ పోల ముఴు నీఱు ఆటి, ముళైత్తిఙ్కళ్ చూటి, మున్నూలుమ్ పూణ్టు,
ఒఱ్ఱు ఒరువర్ పోల ఉఱఙ్కువేన్ కై ఒళి వళైయై ఒన్ఱు ఒన్ఱా ఎణ్ణుకిన్ఱార్;
మఱ్ఱు ఒరువర్ ఇల్లై, తుణై ఎనక్కు; మాల్ కొణ్టాల్ పోల మయఙ్కువేఱ్కు,
పుఱ్ఱు అరవక్ కచ్చు ఆర్త్తుప్ పూతమ్ చూఴ, పుఱమ్పయమ్ నమ్ ఊర్ ఎన్ఱు పోయినారే!

[ 2]
62 6.013 - తిరునావుక్కరచర్ కొటి మాట నీళ్ తెరువు

నఞ్చు అటైన్త కణ్టత్తర్, వెణ్ నీఱు ఆటి, నల్ల పులి అతళ్మేల్ నాకమ్ కట్టి,
పఞ్చు అటైన్త మెల్విరలాళ్ పాకమ్ ఆక,
పరాయ్త్తుఱైయేన్ ఎన్ఱు ఓర్ పవళ వణ్ణర్
తుఞ్చు ఇటైయే వన్తు, తుటియుమ్ కొట్ట,
తుణ్ణెన్ఱు ఎఴున్తిరున్తేన్; చొల్లమాట్టేన్;
పున్చటైయిన్మేల్ ఓర్ పునలుమ్ చూటి, పుఱమ్పయమ్ నమ్ ఊర్ ఎన్ఱు పోయినారే!

[ 6]
63 6.019 - తిరునావుక్కరచర్ ముళైత్తానై, ఎల్లార్క్కుమ్ మున్నే తోన్ఱి;

వానమ్, ఇతు, ఎల్లామ్ ఉటైయాన్ తన్నై; వరి అరవక్ కచ్చానై; వన్పేయ్ చూఴక్
కానమ్ అతిల్ నటమ్ ఆట వల్లాన్ తన్నై, కటైక్ కణ్ణాల్ మఙ్కైయైయుమ్ నోక్కా; ఎన్మేల్
ఊనమ్ అతు ఎల్లామ్ ఒఴిత్తాన్ తన్నై; ఉణర్వు ఆకి అటియేనతు ఉళ్ళే నిన్ఱ
తేన్ అముతై;-తెన్కూటల్-తిరు ఆలవా అయ్చ్ చివన్ అటియే చిన్తిక్కప్ పెఱ్ఱేన్, నానే.

[ 4]
64 6.020 - తిరునావుక్కరచర్ ఆతిక్కణ్ణాన్ ముకత్తిల్ ఒన్ఱు చెన్ఱు(వ్)

కులమ్ కొటుత్తుక్ కోళ్ నీక్క వల్లాన్ తన్నై, కులవరైయిన్ మటప్పావై ఇటప్పాలానై,
మలమ్ కెటుత్తు మా తీర్త్తమ్ ఆట్టిక్ కొణ్ట మఱైయవనై, పిఱై తవఴ్ చెఞ్చటైయినానై
చలమ్ కెటుత్తుత్ తయా మూల తన్మమ్ ఎన్నుమ్
తత్తువత్తిన్ వఴి నిన్ఱు తాఴ్న్తోర్క్కు ఎల్లామ్
నలమ్ కొటుక్కుమ్ నమ్పియై, నళ్ళాఱ్ఱానై,-నాన్ అటియేన్ నినైక్కప్ పెఱ్ఱు ఉయ్న్త ఆఱే!.

[ 6]
65 6.025 - తిరునావుక్కరచర్ ఉయిరా వణమ్ ఇరున్తు, ఉఱ్ఱు

ఉయిరా వణమ్ ఇరున్తు, ఉఱ్ఱు నోక్కి, ఉళ్ళక్కిఴియిన్ ఉరు ఎఴుతి,
ఉయిర్ ఆవణమ్ చెయ్తిట్టు, ఉన్ కైత్ తన్తాల్, ఉణరప్పటువారోటు ఒట్టి, వాఴ్తి;
అయిరావణమ్ ఏఱాతు, ఆన్ ఏఱు ఏఱి, అమరర్ నాటు ఆళాతే, ఆరూర్ ఆణ్ట
అయిరావణమే! ఎన్ అమ్మానే! నిన్ అరుళ్   కణ్ణాల్ నోక్కాతార్ అల్లాతారే.

[ 1]
66 6.025 - తిరునావుక్కరచర్ ఉయిరా వణమ్ ఇరున్తు, ఉఱ్ఱు

కరు ఆకి, కుఴమ్పి(ఇ)ఇరున్తు, కలిత్తు, మూళైక్ కరు నరమ్పుమ్ వెళ్ ఎలుమ్పుమ్ చేర్న్తు ఒన్ఱు ఆకి,
ఉరు ఆకిప్ పుఱప్పట్టు, ఇఙ్కు ఒరుత్తి తన్నాల్ వళర్క్కప్పట్టు, ఉయిరారుమ్ కటై పోకారాల్;
మరువుఆకి, నిన్ అటియే, మఱవేన్; అమ్మాన్!
మఱిత్తు ఒరు కాల్ పిఱప్పు ఉణ్టేల్, మఱవా వణ్ణమ్,-
తిరు ఆరూర్ మణవాళా! తిరుత్ తెఙ్కూరాయ్!   చెమ్పొన్ ఏకమ్పనే!- తికైత్తిట్టేనే.

[ 6]
67 6.025 - తిరునావుక్కరచర్ ఉయిరా వణమ్ ఇరున్తు, ఉఱ్ఱు

మున్నమ్ అవనుటైయ నామమ్ కేట్టాళ్; మూర్త్తి అవన్ ఇరుక్కుమ్ వణ్ణమ్ కేట్టాళ్;
పిన్నై అవనుటైయ ఆరూర్ కేట్టాళ్; పెయర్త్తుమ్ అవనుక్కే పిచ్చి ఆనాళ్;
అన్నైయైయుమ్ అత్తనైయుమ్ అన్ఱే నీత్తాళ్; అకన్ఱాళ్, అకలిటత్తార్ ఆచారత్తై;
తన్నై మఱన్తాళ్; తన్ నామమ్ కెట్టాళ్; తలైప్పట్టాళ్, నఙ్కై తలైవన్ తాళే!.

[ 7]
68 6.027 - తిరునావుక్కరచర్ పొయ్మ్ మాయప్పెరుఙ్కటలిల్ పులమ్పానిన్ఱ  

ఉన్ ఉరువిన్ చువై ఒళి ఊఱు ఓచై నాఱ్ఱత్తు ఉఱుప్పినతు కుఱిప్పు ఆకుమ్ ఐవీర్! నుఙ్కళ్
మన్ ఉరువత్తు ఇయఱ్కైకళాల్ చువైప్పీర్క్కు, ఐయో! వైయకమే పోతాతే, యానేల్, వానోర్
పొన్ ఉరువై, తెన్ ఆరూర్ మన్ను కున్ఱై,
పువిక్కు ఎఴిల్ ఆమ్ చివక్కొఴున్తై, పుకున్తు ఎన్ చిన్తై
తన్ ఉరువైత్ తన్తవనై, ఎన్తై తన్నై, తలైప్పటువేన్; తులైప్ పటుప్పాన్ తరుక్కేన్మి(న్)నే!.

[ 4]
69 6.031 - తిరునావుక్కరచర్ ఇటర్ కెటుమ్ ఆఱు ఎణ్ణుతియేల్,

నిలై పెఱుమాఱు ఎణ్ణుతియేల్, నెఞ్చే! నీ వా! నిత్తలుమ్ ఎమ్పిరానుటైయ కోయిల్ పుక్కు,
పులర్వతన్ మున్ అలకిట్టు, మెఴుక్కుమ్ ఇట్టు, పూమాలై పునైన్తు ఏత్తి, పుకఴ్న్తు పాటి,
తలై ఆరక్ కుమ్పిట్టు, కూత్తుమ్ ఆటి, చఙ్కరా, చయ! పోఱ్ఱి పోఱ్ఱి! ఎన్ఱుమ్,
అలై పునల్ చేర్ చెఞ్చటై ఎమ్ ఆతీ! ఎన్ఱుమ్, ఆరూరా! ఎన్ఱు ఎన్ఱే, అలఱా నిల్లే!.

[ 3]
70 6.035 - తిరునావుక్కరచర్ తూణ్టు చుటర్ మేనిత్ తూనీఱు

పాతమ్ తనిప్ పార్మేల్ వైత్త పాతర్; పాతాళమ్ ఏఴ్   ఉరువప్ పాయ్న్త పాతర్;
ఏతమ్ పటా వణ్ణమ్ నిన్ఱ పాతర్; ఏఴ్ ఉలకుమ్ ఆయ్ నిన్ఱ ఏకపాతర్;
ఓతత్తు ఒలి మటఙ్కి, ఊర్ ఉణ్టు ఏఱి, ఒత్తు ఉలకమ్ ఎల్లామ్ ఒటుఙ్కియ(ప్)పిన్,
వేతత్తు ఒలి కొణ్టు, వీణై కేట్పార్ వెణ్కాటు మేవియ వికిర్తనారే.

[ 2]
71 6.035 - తిరునావుక్కరచర్ తూణ్టు చుటర్ మేనిత్ తూనీఱు

కొళ్ళైక్ కుఴైక్ కాతిన్ కుణ్టైప్పూతమ్ కొటుకొట్టి కొట్టిక్ కునిత్తుప్ పాట,
ఉళ్ళమ్ కవర్న్తిట్టుప్ పోవార్ పోల ఉఴితరువర్; నాన్ తెరియమాట్టేన్, మీణ్టేన్;
కళ్ళవిఴి విఴిప్పార్, కాణాక్ కణ్ణాల్; కణ్ణుళార్ పోలే కరన్తు నిఱ్పర్;
వెళ్ళచ్ చటైముటియర్; వేత నావర్ వెణ్కాటు   మేవియ వికిర్తనారే.

[ 5]
72 6.040 - తిరునావుక్కరచర్ అలై అటుత్త పెరుఙ్కటల్ నఞ్చు

చుఴిత్ తుణై ఆమ్ పిఱవి వఴిత్ తుక్కమ్ నీక్కుమ్ చురుళ్ చటై ఎమ్పెరుమానే! తూయ తెణ్నీర్
ఇఴిప్ప(అ)రియ పచుపాచప్ పిఱప్పై నీక్కుమ్ ఎన్ తుణైయే! ఎన్నుటైయ పెమ్మాన్! తమ్మాన్!
పఴిప్ప(అ)రియ తిరుమాలుమ్ అయనుమ్ కాణాప్ పరుతియే! చురుతి ముటిక్కు అణి ఆయ్ వాయ్త్త,
వఴిత్తుణై ఆమ్, మఴపాటి వయిరత్తూణే! ఎన్ఱు ఎన్ఱే నాన్ అరఱ్ఱి నైకిన్ఱేనే.

[ 7]
73 6.043 - తిరునావుక్కరచర్ నిల్లాత నీర్ చటైమేల్ నిఱ్పిత్తానై;

నిల్లాత నీర్ చటైమేల్ నిఱ్పిత్తానై; నినైయా ఎన్ నెఞ్చై నినైవిత్తానై;
కల్లాతన ఎల్లామ్ కఱ్పిత్తానై; కాణాతన ఎల్లామ్ కాట్టినానై;
చొల్లాతన ఎల్లామ్ చొల్లి, ఎన్నైత్ తొటర్న్తు, ఇఙ్కు అటియేనై ఆళాక్కొణ్టు,
పొల్లా ఎన్ నోయ్ తీర్త్త పునితన్ తన్నై, పుణ్ణియనే, పూన్తురుత్తిక్ కణ్టేన్, నానే.

[ 1]
74 6.043 - తిరునావుక్కరచర్ నిల్లాత నీర్ చటైమేల్ నిఱ్పిత్తానై;

వెఱి ఆర్ మలర్క్కొన్ఱై చూటినానై,
వెళ్ళానై వన్తు ఇఱైఞ్చుమ్ వెణ్కాట్టానై,
అఱియాతు అటియేన్ అకప్పట్టేనై, అల్లల్ కటల్ నిన్ఱుమ్ ఏఱ వాఙ్కి
నెఱితాన్ ఇతు ఎన్ఱు కాట్టినానై, నిచ్చల్ నలి పిణికళ్ తీర్ప్పాన్ తన్నై,
పొఱి ఆటు అరవు ఆర్త్త పునితన్ తన్నై, పొయ్ ఇలియై, పూన్తురుత్తిక్ కణ్టేన్ నానే.

[ 4]
75 6.054 - తిరునావుక్కరచర్ ఆణ్టానై, అటియేనై ఆళాక్కొణ్టు; అటియోటు

ఇరుళ్ ఆయ ఉళ్ళత్తిన్ ఇరుళై నీక్కి, ఇటర్పావమ్ కెటుత్తు, ఏఴైయేనై ఉయ్యత్
తెరుళాత చిన్తైతనైత్ తెరుట్టి, తన్ పోల్ చివలోక నెఱి అఱియచ్ చిన్తై తన్త
అరుళానై; ఆతి మా తవత్తు ఉళానై; ఆఱు అఙ్కమ్ నాల్ వేతత్తు అప్పాల్ నిన్ఱ
పొరుళానై; పుళ్ళిరుక్కు వేళూరానై; పోఱ్ఱాతే ఆఱ్ఱ నాళ్ పోక్కినేనే!.

[ 4]
76 6.054 - తిరునావుక్కరచర్ ఆణ్టానై, అటియేనై ఆళాక్కొణ్టు; అటియోటు

మిన్ ఉరువై; విణ్ణకత్తిల్ ఒన్ఱు ఆయ్, మిక్కు వీచుమ్ కాల్ తన్ అకత్తిల్ ఇరణ్టు ఆయ్, చెన్తీత్-
తన్ ఉరువిల్ మూన్ఱు ఆయ్, తాఴ్ పునలిల్ నాన్కు ఆయ్, తరణితలత్తు అఞ్చు ఆకి, ఎఞ్చాత్ తఞ్చ
మన్ ఉరువై; వాన్ పవళక్కొఴున్తై; ముత్తై; వళర్ ఒళియై; వయిరత్తై; మాచు ఒన్ఱు ఇల్లాప్
పొన్ ఉరువై; పుళ్ళిరుక్కు వేళూరానై; పోఱ్ఱాతే ఆఱ్ఱ నాళ్ పోక్కినేనే!.

[ 5]
77 6.061 - తిరునావుక్కరచర్ మాతినై ఓర్ కూఱు ఉకన్తాయ్!

ఎవరేనుమ్ తామ్ ఆక; ఇలాటత్తు ఇట్ట తిరునీఱుమ్ చాతనముమ్ కణ్టాల్ ఉళ్కి,
ఉవరాతే, అవర్ అవరైక్ కణ్ట పోతు ఉకన్తు అటిమైత్ తిఱమ్ నినైన్తు, అఙ్కు ఉవన్తు నోక్కి,
ఇవర్ తేవర్, అవర్ తేవర్, ఎన్ఱు చొల్లి ఇరణ్టు ఆట్టాతు ఒఴిన్తు, ఈచన్ తిఱమే పేణి,
కవరాతే, తొఴుమ్ అటియార్ నెఞ్చినుళ్ళే కన్ఱాప్పూర్ నటుతఱియైక్ కాణల్ ఆమే!.

[ 3]
78 6.062 - తిరునావుక్కరచర్ ఎత్ తాయర్, ఎత్ తన్తై,

ఊన్ ఆకి, ఉయిర్ ఆకి, అతనుళ్ నిన్ఱ ఉణర్వు ఆకి, పిఱ అనైత్తుమ్ నీయాయ్, నిన్ఱాయ్;
నాన్ ఏతుమ్ అఱియామే ఎన్నుళ్ వన్తు, నల్లనవుమ్ తీయనవుమ్ కాట్టా నిన్ఱాయ్;
తేన్ ఆరుమ్ కొన్ఱైయనే! నిన్ఱియూరాయ్! తిరు ఆనైక్కావిల్ ఉఱై చివనే! ఞానమ్-
ఆనాయ్! ఉన్ పొన్పాతమ్ అటైయప్ పెఱ్ఱాల్, అల్ల కణ్టమ్ కొణ్టు అటియేన్ ఎన్ చెయ్కేనే?.

[ 2]
79 6.062 - తిరునావుక్కరచర్ ఎత్ తాయర్, ఎత్ తన్తై,

ఒప్పు ఆయ్, ఇవ్ ఉలకత్తోటు ఒట్టి వాఴ్వాన్, ఒన్ఱు అలాత్ తవత్తారోటు ఉటనే నిన్ఱు,
తుప్పు ఆరుమ్ కుఱై అటిచిల్ తుఱ్ఱి, నఱ్ఱు ఉన్ తిఱమ్ మఱన్తు తిరివేనై, కాత్తు, నీ వన్తు
ఎప్పాలుమ్ నున్ ఉణర్వే ఆక్కి, ఎన్నై ఆణ్టవనే! ఎఴిల్ ఆనైక్కావా! వానోర్
అప్పా! ఉన్ పొన్పాతమ్ అటైయప్ పెఱ్ఱాల్,
అల్ల కణ్టమ్ కొణ్టు అటియేన్ ఎన్ చెయ్కేనే?.

[ 3]
80 6.067 - తిరునావుక్కరచర్ ఆళ్ ఆన అటియవర్కట్కు అన్పన్

అళై వాయిల్ అరవు అచైత్త అఴకన్ తన్నై, ఆతరిక్కుమ్ అటియవర్కట్కు అన్పే ఎన్ఱుమ్
విళైవానై, మెయ్ఞ్ఞానప్ పొరుళ్ ఆనానై, విత్తకనై, ఎత్తనైయుమ్ పత్తర్ పత్తిక్కు
ఉళైవానై, అల్లాతార్క్కు ఉళైయాతానై, ఉలప్పు ఇలియై, ఉళ్ పుక్కు ఎన్ మనత్తు మాచు
కిళైవానై, కీఴ్వేళూర్ ఆళుమ్ కోవై, కేటు ఇలియై, నాటుమవర్ కేటు ఇలారే.

[ 3]
81 6.075 - తిరునావుక్కరచర్ చొల్ మలిన్త మఱైనాన్కు ఆఱు

ఏవి, ఇటర్క్కటల్ ఇటైప్ పట్టు ఇళైక్కిన్ఱేనై   ఇప్ పిఱవి అఱుత్తు ఏఱ వాఙ్కి, ఆఙ్కే
కూవి, అమరులకు అనైత్తుమ్ ఉరువిప్ పోక,
కుఱియిల్ అఱుకుణత్తు ఆణ్టు కొణ్టార్ పోలుమ్
తావి ముతల్ కావిరి, నల్ యమునై, కఙ్కై, చరచువతి, పొఱ్ఱామరైప్ పుట్కరణి, తెణ్నీర్క్
కోవియొటు, కుమరి వరు తీర్త్తమ్ చూఴ్న్త కుటన్తైక్ కీఴ్క్కోట్టత్తు ఎమ్ కూత్తనారే.

[ 10]
82 6.084 - తిరునావుక్కరచర్ పెరున్తకైయై, పెఱఱ్కు అరియ మాణిక్కత్తై,

ఉరుకు మనత్తు అటియవర్కట్కు ఊఱుమ్ తేనై, ఉమ్పర్ మణి ముటిక్కు అణియై, ఉణ్మై నిన్ఱ
పెరుకు నిలైక్ కుఱియాళర్ అఱివు తన్నై, పేణియ అన్తణర్క్కు మఱైప్పొరుళై, పిన్నుమ్
మురుకు విరి నఱుమలర్ మేల్ అయఱ్కుమ్ మాఱ్కుమ్
ముఴుముతలై, మెయ్త్ తవత్తోర్ తుణైయై, వాయ్త్త
తిరుకుకుఴల్ ఉమై నఙ్కై పఙ్కన్ తన్నై, చెఙ్కాట్టఙ్కుటి అతనిల్ కణ్టేన్, నానే.

[ 3]
83 6.094 - తిరునావుక్కరచర్ ఇరు నిలన్ ఆయ్, తీ

ఇరు నిలన్ ఆయ్, తీ ఆకి, నీరుమ్ మాకి, ఇయమాననాయ్, ఎఱియుమ్ కాఱ్ఱుమ్ మాకి,
అరు నిలైయ తిఙ్కళ్ ఆయ్, ఞాయిఱు ఆకి, ఆకాచమ్ ఆయ్, అట్ట మూర్త్తి యాకి,
పెరు నలముమ్ కుఱ్ఱముమ్ పెణ్ణుమ్ ఆణుమ్ పిఱర్ ఉరువుమ్ తమ్ ఉరువుమ్ తామే యాకి,
నెరునలై ఆయ్, ఇన్ఱు ఆకి, నాళై యాకి, నిమిర్ పున్చటై అటికళ్ నిన్ఱ వాఱే!.

[ 1]
84 6.095 - తిరునావుక్కరచర్ అప్పన్ నీ, అమ్మై నీ,

వెమ్ప వరుకిఱ్పతు అన్ఱు, కూఱ్ఱమ్ నమ్మేల్;| వెయ్య వినైప్ పకైయుమ్ పైయ నైయుమ్;
ఎమ్ పరివు తీర్న్తోమ్; ఇటుక్కణ్ ఇల్లోమ్;| ఎఙ్కు ఎఴిల్ ఎన్ ఞాయిఱు? ఎళియోమ్ అల్లోమ్
అమ్ పవళచ్ చెఞ్చటై మేల్ ఆఱు చూటి,| అనల్ ఆటి, ఆన్ అఞ్చుమ్ ఆట్టు ఉకన్త
చెమ్పవళ వణ్ణర్, చెఙ్కున్ఱ వణ్ణర్,| చెవ్వాన వణ్ణర్, ఎన్ చిన్తైయారే.

[ 2]
85 6.095 - తిరునావుక్కరచర్ అప్పన్ నీ, అమ్మై నీ,

ఆట్టువిత్తాల్ ఆర్ ఒరువర్ ఆటాతారే? అటక్కువిత్తాల్ ఆర్ ఒరువర్ అటఙ్కాతారే?
ఓట్టువిత్తాల్ ఆర్ ఒరువర్ ఓటాతారే? ఉరుకువిత్తాల్ ఆర్ ఒరువర్ ఉరుకాతారే?
పాట్టువిత్తాల్ ఆర్ ఒరువర్ పాటాతారే? పణివిత్తాల్ ఆర్ ఒరువర్ పణియాతారే?
కాట్టువిత్తాల్ ఆర్ ఒరువర్ కాణాతారే? కాణ్పార్ ఆర్, కణ్ణుతలాయ్! కాట్టాక్కాలే?.

[ 3]
86 6.095 - తిరునావుక్కరచర్ అప్పన్ నీ, అమ్మై నీ,

కులమ్ పొల్లేన్; కుణమ్ పొల్లేన్; కుఱియుమ్ పొల్లేన్; | కుఱ్ఱమే పెరితు ఉటైయేన్; కోలమ్ ఆయ
నలమ్ పొల్లేన్; నాన్ పొల్లేన్; ఞాని అల్లేన్; | నల్లారోటు ఇచైన్తిలేన్; నటువే నిన్ఱ
విలఙ్కు అల్లేన్; విలఙ్కు అల్లాతు ఒఴిన్తేన్ అల్లేన్; | వెఱుప్పనవుమ్ మికప్ పెరితుమ్ పేచ వల్లేన్;
ఇలమ్ పొల్లేన్; ఇరప్పతే ఈయ మాట్టేన్; |ఎన్ చెయ్వాన్ తోన్ఱినేన్, ఏఴైయేనే?.

[ 9]
87 6.098 - తిరునావుక్కరచర్ నామ్ ఆర్క్కుమ్ కుటి అల్లోమ్;

నామ్ ఆర్క్కుమ్ కుటి అల్లోమ్; నమనై అఞ్చోమ్;
నరకత్తిల్ ఇటర్ప్పటోమ్; నటలై ఇల్లోమ్;
ఏమాప్పోమ్; పిణి అఱియోమ్; పణివోమ్ అల్లోమ్;
ఇన్పమే, ఎన్నాళుమ్, తున్పమ్ ఇల్లై;
తామ్ ఆర్క్కుమ్ కుటి అల్లాత్ తన్మై ఆన
చఙ్కరన్, నల్ చఙ్క వెణ్కుఴై ఓర్ కాతిన్
కోమాఱ్కే, నామ్ ఎన్ఱుమ్ మీళా ఆళ్ ఆయ్క్
కొయ్మ్మలర్చ్ చేవటి ఇణైయే కుఱుకినోమే.

[ 1]
88 7.007 - చున్తరమూర్త్తి చువామికళ్ మత్తయానై ఏఱి, మన్నర్ చూఴ

కూచమ్ నీక్కి, కుఱ్ఱమ్ నీక్కి, చెఱ్ఱమ్ మనమ్ నీక్కి,
వాచమ్ మల్కు కుఴలినార్కళ్ వఞ్చమ్ మనై వాఴ్క్కై
ఆచై నీక్కి, అన్పు చేర్త్తి, ఎన్పు అణిన్తు ఏఱు ఏఱుమ్
ఈచర్ కోయిల్ ఎతిర్కొళ్పాటి ఎన్పతు అటైవోమే .

[ 7]
89 7.021 - చున్తరమూర్త్తి చువామికళ్ నொన్తా ఒణ్చుటరే! నునైయే నినైన్తిరున్తేన్;

నిలై ఆయ్ నిన్ అటియే నినైన్తేన్; నినైతలుమే;
తలైవా! నిన్ నినైయప్ పణిత్తాయ్; చలమ్ ఒఴిన్తేన్;
చిలై ఆర్ మా మతిల్ చూఴ్ తిరు మేఱ్ఱళి ఉఱైయుమ్
మలైయే! ఉన్నై అల్లాల్ మకిఴ్న్తు ఏత్త మాట్టేనే .

[ 9]
90 7.026 - చున్తరమూర్త్తి చువామికళ్ చెణ్టు ఆటుమ్ విటైయాయ్! చివనే!

మఱి చేర్ కైయిననే! మతమా ఉరి పోర్త్తవనే!
కుఱియే! ఎన్నుటైయ కురువే! ఉన్ కుఱ్ఱేవల్ చెయ్వేన్;
నెఱియే నిన్ఱు అటియార్ నినైక్కుమ్ తిరుక్కాళత్తియుళ్
అఱివే! ఉన్నై అల్లాల్ అఱిన్తు ఏత్త మాట్టేనే .

[ 4]
91 7.040 - చున్తరమూర్త్తి చువామికళ్ వళ్ వాయ మతి మిళిరుమ్

అరుమణియై, ముత్తినై, ఆన్ అఞ్చుమ్ ఆటుమ్ అమరర్కళ్ తమ్ పెరుమానై,   అరుమఱైయిన్ పొరుళైత్
తిరుమణియైత్ తీఙ్కరుమ్పిన్ ఊఱలిరున్ తేనైత్ తెరివరియ మామణియైత్ తికఴ్తరుచెమ్ పొన్నైక్
కురుమణికళ్ కొఴిత్తిఴిన్తు చుఴిత్తిఴియున్ తిరైవాయ్క్ కోల్వళైయార్ కుటైన్తాటుఙ్ కొళ్ళిటత్తిన్ కరైమేల్
కరుమణికళ్ పోల్నీలమ్ మలర్కిన్ఱ కఴనిక్ కానాట్టు ముళ్ళూరిఱ్ కణ్టుతొఴు తేనే.


[ 7]
92 7.051 - చున్తరమూర్త్తి చువామికళ్ పత్తిమైయుమ్ అటిమైయైయుమ్ కైవిటువాన్, పావియేన్

ఇఙ్ఙనమ్ వన్తు ఇటర్ప్ పిఱవిప్ పిఱన్తు అయర్వేన్; అయరామే
అఙ్ఙనమ్ వన్తు ఎనై ఆణ్ట అరు మరున్తు, ఎన్ ఆరముతై,
వెఙ్కనల్ మా మేనియనై, మాన్ మరువుమ్ కైయానై,
ఎఙ్ఙనమ్ నాన్ పిరిన్తిరుక్కేన్, ఎన్ ఆరూర్ ఇఱైవనైయే?

[ 4]
93 7.051 - చున్తరమూర్త్తి చువామికళ్ పత్తిమైయుమ్ అటిమైయైయుమ్ కైవిటువాన్, పావియేన్

వల్-నాకమ్ నాణ్, వరై విల్, అఙ్కి కణై, అరి పకఴి,
తన్ ఆకమ్ ఉఱ వాఙ్కిప్ పురమ్ ఎరిత్త తన్మైయనై,
మున్ ఆక నినైయాత మూర్క్కనేన్ ఆక్కై చుమన్తు
ఎన్ ఆకప్ పిరిన్తిరుక్కేన్, ఎన్ ఆరూర్ ఇఱైవనైయే?

[ 6]
94 7.056 - చున్తరమూర్త్తి చువామికళ్ ఊర్వతు ఓర్ విటై ఒన్ఱు

మాయమ్ ఆయ మనమ్ కెటుప్పానై, మనత్తుళే మతి ఆయ్ ఇరుప్పానై,
కాయ మాయముమ్ ఆక్కువిప్పానై, కాఱ్ఱుమ్ ఆయ్క్ కనల్ ఆయ్క్ కఴిప్పానై,
ఓయుమ్ ఆఱు ఉఱు నోయ్ పుణర్ప్పానై, ఒల్లై వల్వినైకళ్ కెటుప్పానై,
వేయ్ కొళ్ తోళ్ ఉమై పాకనై, నీటూర్ వేన్తనై, పణియా విటల్ ఆమే?

[ 8]
95 7.059 - చున్తరమూర్త్తి చువామికళ్ పొన్నుమ్ మెయ్ప్పొరుళుమ్ తరువానై, పోకముమ్

కార్క్కున్ఱ(మ్) మఴై ఆయ్ప్ పొఴివానై, కలైక్కు ఎలామ్ పొరుళ్ ఆయ్ ఉటన్కూటిప్
పార్క్కిన్ఱ(వ్) ఉయిర్క్కుప్ పరిన్తానై, పకలుమ్ కఙ్కులుమ్ ఆకి నిన్ఱానై,
ఓర్క్కిన్ఱ(చ్) చెవియై, చువై తన్నై, ఉణరుమ్ నావినై, కాణ్కిన్ఱ కణ్ణై,
ఆర్క్కిన్ఱ(క్) కటలై, మలై తన్నై, ఆరూరానై, మఱక్కలుమ్ ఆమే? .

[ 3]
96 7.060 - చున్తరమూర్త్తి చువామికళ్ కఴుతై కుఙ్కుమమ్ తాన్ చుమన్తు

ఐవకైయర్ అరైయర్ అవర్ ఆకి, ఆట్చికొణ్టు, ఒరు కాల్ అవర్ నీఙ్కార్;
అవ్ వకై అవర్ వేణ్టువతు ఆనాల్, అవర్ అవర్ వఴి ఒఴుకి, నాన్ వన్తు
చెయ్వకై అఱియేన్; చివలోకా! తీవణా! చివనే! ఎరిఆటీ!
ఎవ్ వకై, ఎనక్కు ఉయ్వకై? అరుళాయ్ ఇటైమరుతు(వ్) ఉఱై ఎన్తైపిరానే!.

[ 8]
97 7.067 - చున్తరమూర్త్తి చువామికళ్ ఊన్ అఙ్కత్తు ఉయిర్ప్పు ఆయ్,

పన్తిత్త వల్ వినైప్ పఱ్ఱు అఱ, పిఱవిప్-పటుకటల్ పరప్పుత్ తవిర్ప్పానై;
చన్తిత్త(త్) తిఱలాల్ పణి పూట్టిత్ తవత్తై ఈట్టియ తమ్ అటియార్క్కు,
చిన్తిత్తఱ్కు ఎళితు ఆయ్, తిరుప్పాతమ్, చివలోకమ్ తిఱన్తు ఏఱ్ఱ వల్లానై;
వన్తిప్పార్ తమ్ మనత్తిన్ ఉళ్ళానై; వలి వలమ్ తనిల్ వన్తు కణ్టేనే .

[ 7]
98 7.084 - చున్తరమూర్త్తి చువామికళ్ తొణ్టర్ అటిత్తొఴలుమ్, చోతి ఇళమ్పిఱైయుమ్,

మావై ఉరిత్తు అతళ్ కొణ్టు అఙ్కమ్ అణిన్తవనై, వఞ్చర్ మనత్తు ఇఱైయుమ్  నెఞ్చు అణుకాతవనై,
మూవర్ ఉరుత్ తనతు ఆమ్ మూల ముతల్ కరువై, మూచిటుమ్ మాల్విటైయిన్ పాకనై, ఆకమ్ ఉఱప్
పావకమ్ ఇన్ఱి మెయ్యే పఱ్ఱుమవర్క్కు అముతై, పాల్ నఱునెయ్ తయిర్ ఐన్తు ఆటు పరమ్పరనై,-
కావల్ ఎనక్కు ఇఱై ఎన్ఱు, ఎయ్తువతు ఎన్ఱుకొలో?-కార్ వయల్ చూఴ్ కానప్పేర్ ఉఱై కాళైయైయే .

[ 7]
99 7.091 - చున్తరమూర్త్తి చువామికళ్ పాట్టుమ్ పాటిప్ పరవిత్ తిరివార్

ఎన్(న్)నతు ఎఴిలుమ్ నిఱైయుమ్ కవర్వాన్,-
పున్నై మలరుమ్ పుఱవిల్-తికఴుమ్-
తన్నై మున్నమ్ నినైక్కత్ తరువాన్,
ఉన్నప్పటువాన్, -ఒఱ్ఱియూరే

[ 4]
திருவருட் பயன்

காப்பு

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்

பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)

குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,

1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை

பதியின் பொது இயல்பு

1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.

பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.

குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.

பதியும் அதன் சத்தியும்

2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.

பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.

குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.

பதியின் பெருமை

3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.

குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.

பதியும் ஐந்தொழில்களும்

4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.

பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.

குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.

பதியின் மூவகைத் திருமேனிகள்

5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.

பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.

குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.

பதியின் மேலானவர் இல்லை

6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.

பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.

குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.

பதி அன்புடையார்க்கு எளியார்

7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.

பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.

குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.

பதியின் அத்துவித நிலை

8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.

பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.

குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.

பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்

9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.

பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.

குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.

பதியை வழிபடுதலால் வரும் பயன்

10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.

பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.

குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.

2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை

அஃதாவது ஆன்மாவின் இயல்பு.

ஆன்மாக்கள் எண்ணில்லாதன்

1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.

மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.

குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.

ஆன்மாக்கள் வகை

2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.

பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.

குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.

மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு

3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.

பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.

குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.

ஆன்மா தனக்கென வலிமையில்லாதது

4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.

பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.

குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.


ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது

5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.

பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.

குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,

ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது

6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,

மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?

குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.

ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது

7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.

பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.

குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,

ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது

8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.

பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.

குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.

ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது

9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.

பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.

குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.

ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்

1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.

பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?

3ஆம் அதிகாரம் இருண்மல நிலை

அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.

பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்

1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.

மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.

குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.

ஆணவ மலத்தின் இயல்பு

2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.

பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.

குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.

ஆணவ மலத்தின் கொடிய தன்மை

3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,

பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.

குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.

ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது

4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.

பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.

குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.

ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது

5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.

மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.

குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.

ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது

6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.

பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.

குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.

ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று

7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.

பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)

குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.

ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது

8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.

பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?

குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.

ஆணவத்தை நீக்கும் வழி

9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.

பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.

குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.

மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்

10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.

பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.

குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

4ஆம் அதிகாரம் : அருளது நிலை

அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு

திருவருளின் பெருமை

3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.

பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.

குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.

திருவருளின் செயல்

2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.

பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,

குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.

திருவருள் இன்றி எதுவும் இயங்காது

3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.

பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?

குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.

திருவருளை அறியாமைக்குக் காரணம்

4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.

பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,

குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.

திருவருளே ஆன்மாவுக்குத் துணை


5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.

பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.

குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.

திருவருளை ஆன்மா அறிவதில்லை

6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.

பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.

திருவருளை அறியாதார் அடையும் பயன்

7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.

குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.

திருவருளை அறியாதார் நிலை

8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.

பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.

குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.

திருவருளை அறியும் வழி

9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.

பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.

குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,

திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை

10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.

குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை

அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு

திருவருளே குருவாக வருகிறது

1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.

பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.

குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,

திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.

2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.

திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை

3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.

பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).

குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.

குரு உருவை அறியாமைக்குக் காரணம்

4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.

பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.

குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.

குரு உரு வருதலின் காரணம்

5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.

பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.

குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.

குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்

6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.

குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.

குரு மலத்தை நீக்கும் முறை

7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.

பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,

குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.

நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.

திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை

8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.

பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,

குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.

குரு சிவமேயாவர்

9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.

பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),

குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.

குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது

10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.

பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.

குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.

இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை

உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.

சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.

எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.

ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது

உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.

This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thevaara arulmurai lang telugu