![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
テーヴァーラ アルル ムライト ティラトトゥ
ウマーパティ チヴァーチャーリヤール イヤルリヤ ティルヴァルト パヤン パトトゥ アティカーラングカルクケールパ トンヌールロンパトゥ テーヴァーラプ パークカライ コントゥルラトゥ.
1. パティムトゥ ニライ The Nature of The Supreme Lord
2 . ウイラヴァイ ニライ The State of Souls
3. イルン マラ ティライ The Nature of The Impurity of Darkness :
4, アルラトゥ ニライ The Nature of Grace
5. アルルル ニライ The Form of Grace
6. アリユム ネリ The Way of Knowledge
7. ウイル ヴィラクカム The Soul’s Purification
8. インプル ニライ The State of Bliss
9. アンユチェルトタルニライ The State of Grace of The Five Letters
10. アナイントール タンマイ The State of Those Who Have Attained The Lord
திருவருட் பயன் 1 1.001 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル トートゥ ウタイヤ チェヴィヤン, ヴィタイ
トートゥ ウタイヤ チェヴィヤン, ヴィタイ エーリ, オール トゥー ヴェンマティ チューティ,
カートゥ ウタイヤ チュタライプ ポティ プーチ, エン ウルラム カヴァル カルヴァン-
エートゥ ウタイヤ マララーン ムナイナール パニントゥ エートタ, アルルチェユタ,
ピートゥウタイヤ ピラマープラム メーヴィヤ, ペムマーン-イヴァン アンレー!
[ 1]
2 1.003 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル パトタロートゥ パラルム ポリヤ マラル
カタリル ナンユチャム アムトゥ ウントゥ, イマイヨール トルトゥ エートタ, ナタム アーティ,
アタル イラングカイ アライヤン ヴァリ チェルル アルル アムマーン アマル コーイル
マタル イラングク カムキン, パラヴィン, マトゥ ヴィムムム ヴァリ ターヤム
ウタル イラングクム ウイル ウルララヴム トラ, ウルラトトゥヤル ポーメー.
[ 8]
3 1.017 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル マナム アールタル マタヴァーロトゥ マキル
ネリ ニールマイヤル, ニール ヴァーナヴァル, ニナイユム ニナイヴ アーキ,
アリ ニールマイイル エユトゥム アヴァルクク アリユム アリヴ アルリ,
クリ ニールマイヤル クナム アールタル マナム アールタル クンリル,
エリ ニール ヴァヤル プタイ チュールタルム イトゥムパーヴァナム イトゥヴェー.
[ 6]
4 1.021 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル プヴァム, ヴァリ, カナル, プナル,
プヴァム, ヴァリ, カナル, プナル, プヴィ, カライ, ウライ マライ, ティリクナム, アマル ネリ,
ティヴァム マリタル チュラル ムタリヤル ティカルタルム ウイル アヴァイ, アヴァイタマ
パヴァム マリ トリル アトゥ ニナイヴォトゥ, パトゥマ ナルマラル アトゥ マルヴィヤ
チヴァナトゥ チヴァプラム ニナイパヴァル チェル ニラニニル ニライペルヴァレー.
[ 1]
5 1.021 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル プヴァム, ヴァリ, カナル, プナル,
マライ パラ ヴァラル タル プヴィ イタイ マライ タル ヴァリ マリ マニタルカル,
ニライ マリ チュラル ムタル ウラクカル, ニライ ペル ヴァカイ ニナイヴォトゥ ミクム
アライ カタル ナトゥヴ アリトゥイル アマル アリ ウルヴ イヤル パラン ウライ パティ
チライ マリ マティル チヴァプラム ニナイパヴァル ティル マカロトゥ ティカルヴァレー.
[ 2]
6 1.021 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル プヴァム, ヴァリ, カナル, プナル,
パルトゥ イラ カタル プタイ タルヴィヤ パティ ムタリヤ ウラクカル, マリ
クルヴィヤ チュラル, ピラル, マニタルカル, クラム マリタルム ウイル アヴァイ アヴァイ
ムルヴァトゥム アリ ヴァカイ ニナイヴォトゥ ムタル ウルヴ イヤル パラン ウライ パティ
チェル マニ アニ チヴァプラナカル トルマヴァル プカル ミクム, ウラキレー.
[ 3]
7 1.021 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル プヴァム, ヴァリ, カナル, プナル,
ナライ マリタルム アラロトゥ, ムカイ, ナク マラル, プカイ, ミク ヴァラル オリ,
ニライ プナル コトゥ, タナイ ニナイヴォトゥ ニヤタムム ヴァリパトゥム アティヤヴァル
クライヴ イラ パタム アナイ タラ アルル クナム ウタイ イライ ウライ ヴァナ パティ
チライ プナル アマル チヴァプラム アトゥ ニナイパヴァル チェヤマカル タライヴァレー.
[ 4]
8 1.021 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル プヴァム, ヴァリ, カナル, プナル,
チナム マリ アルパカイ ミク ポリ チタイ タル ヴァカイ ヴァリ ニルヴィヤ
マナン ウナルヴォトゥ マラル ミチャイ エルタル ポルル ニヤタムム ウナルパヴァル
タナトゥ エリル ウル アトゥ コトゥ アタイ タク パラン ウライヴァトゥ ナカル マティル
カナム マルヴィヤ チヴァプラム ニナイパヴァル カライマカル タラ ニカルヴァレー.
[ 5]
9 1.021 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル プヴァム, ヴァリ, カナル, プナル,
チュルティカル パラ ナラ ムタル カライ トゥカル アル ヴァカイ パイルヴォトゥ ミク
ウル イヤル ウラク アヴァイ プカルタラ, ヴァリ オルクム メユ ウル ポリ オリ
アルタヴァム ムヤルパヴァル, タナトゥ アティ アタイ ヴァカイ ニナイ アラン ウライ パティ,
ティル ヴァラル チヴァプラム, ニナイパヴァル ティカル クラン ニラン イタイ ニカルメー.
[ 6]
10 1.042 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル パイム マー ナーカム, パルマラルク
ニラノトゥ ヴァーヌム ニーロトゥ ティーユム ヴァーユヴム アーキ, オール アイントゥ
プラノトゥ ヴェンル, ポユムマイカル ティールンタ プンニヤル ヴェンポティプ プーチ,
ナラノトゥ ティーングクム ターン アラトゥ インリ, ナンク エル チンタイヤル アーキ,
マラノトゥ マーチュム イルラヴァル ヴァールム マルク ペルントゥライヤーレー.
[ 4]
11 1.045 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル トゥンユチャ ヴァルヴァールム, トルヴィプパールム, ヴァルヴィプ
トゥンユチャ ヴァルヴァールム, トルヴィプパールム, ヴァルヴィプ ポーユ
ネンユチャム プクントゥ エンナイ ニナイヴィプパールム ムナイ ナトプ アーユ
ヴァンユチャプパトゥトトゥ オルトティ ヴァールナール コルルム ヴァカイ ケートトゥ,
アンユチュム パライヤヌール アーラングカートトゥ エム アティカレー.
[ 1]
12 1.103 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル トートゥ ウタイヤーン オル カーティル-トゥーヤ
ヴェルラム エルラーム ヴィリチャタイメール オール ヴィリコンライ
コルラ ヴァルラーン, クライカラル エートトゥム チル トンタル
ウルラム エルラーム ウルキ ニンル アーングケー ウタン アートゥム
カルラム ヴァルラーン, カータルチェユ コーイル カルククンレー.
[ 6]
13 1.126 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル パンタトタール ヴァントゥ エプパール パインル
パトティプ ペール ヴィトティトテー, パランタ アイムプランカルヴァーユプ
パーレー ポーカーメー カーヴァー, パカイ アルム ヴァカイ ニナイヤー,
ムトティクク エーヴィ, カトテー ムティククム ムククナングカル ヴァーユ
ムーター, ウーター, ナール アンタクカラナムム オル ネリ アーユ,
チトティクケー ウユトティトトゥ, ティカルンタ メユプ パラムポルル
チェールヴァールターメー ターナーカチュ チェユマヴァン ウライユム イタム
カトティトトール チャトタングカム カラントゥ イラングクム ナルポルル
カーレー オーヴァータール メーヴム カルマラ ヴァラ ナカレー.
[ 7]
14 1.131 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル メユトトゥ アールチュヴァイユム, エール イチャイユム,
メーニイル チーヴァラトタールム, ヴィリタル タトトゥ ウタイヤールム, ヴィラヴァル アーカー
ウーニカラーユ ウルラール チョル コルラートゥ ウム ウル ウナルントゥ, アングク ウユミン,トンティール!
ニャーニカラーユ ウルラールカル ナールマライヤイ ムルトゥ ウナルントゥ, アイムプランカル チェルル,
モーニカラーユ ムニチュチェルヴァル タニトトゥ イルントゥ タヴァム プリユム ムトゥクンラメー.
[ 10]
15 1.132 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル エール イチャイユム ヴァタ-アーリンキール イルントゥ,
アカン アマルンタ アンピナラーユ, アルパカイ チェルル,
アイムプラヌム アタクキ, ニャーナプ
プカル ウタイヨールタム ウルラプ プンタリカトトゥル
イルククム プラーナル コーイル
タカヴ ウタイ ニール マニトタラトトゥ, チャングク ウラ ヴァルクカム
アンティ ティカラ, チャラチャトティーユル,
ミカ ウタイヤ プンク マラルプポリ アトタ,
マナム チェユユム ミラライ アーメー.
[ 6]
16 2.040 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル エムピラーン, エナクク アムタム アーヴァーヌム,
エムピラーン, エナクク アムタム アーヴァーヌム, タン アタインタール
タムピラーン アーヴァーヌム, タラル エーントゥ カイヤーヌム,
カムパ マー カリ ウリトタ カーパーリ, カライクカンタン
ヴァムプ ウラーム ポリル ピラマプラトトゥ ウライユム ヴァーナヴァネー.
[ 1]
17 2.086 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル ウライイニル ヴァンタ パーヴァム, ウナル
ヴェール ウヤル ヴァールヴ タンマイ; ヴィナイ; トゥクカム, ミクカ パカイ
ティールククム; メーヤ ウタリル
テーリヤ チンタイ ヴァーユマイ テリヴィクカ, ニンラ カラヴァイク
カラントゥ, ティカルム
チェール ウヤル プーヴィン メーヤ ペルマーヌム マルライト ティルマールム
ネータ, エリ アーユチュ
チーリヤ チェムマイ アークム チヴァン メーヤ チェルヴァト ティル
ナーライユール カイトラヴェー.
[ 9]
18 2.106 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル エンナ プンニヤム チェユタナイ ネンユチャメー!
アリヴ イラータ ヴァンチャマナルカル, チャークキヤル, タヴァム プリントゥ アヴァム チェユヴァール
ネリ アラータナ クールヴァル; マルル アヴァイ テーラン ミン! マーラー ニール
マリ ウラーム ティライク カーヴィリ ヴァランユチュリ マルヴィヤ ペルマーナイプ
ピリヴ イラータヴァル ペル カティ ペーチティル, アラヴ アルププ オンナーテー.
[ 10]
19 3.037 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル カラム ムナム マララール, プナル
アタイヤラール プラム チーリ アンタナル エートタ, マー マタマートトゥム,
ペタイ エラーム カタル カーナル プルクム ピラマープラトトゥ ウライ コーイラーン;
トタイヤル アール ナルングコンライヤーン トリレー パラヴィ ニンル エートティナール,
イタイ イラール, チヴァローカム エユトゥタルク; イートゥ カーラナム カーンミネー!
[ 4]
20 3.054 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル ヴァールカ アンタナル, ヴァーナヴァル, アーン
ヴェンタ チャームパル ヴィライ エナプ プーチイェー,
タンタイヤーロトゥ ターユ イラル; タムマイイェー
チンティヤー エルヴァール ヴィナイ ティールプパラール;
エンタイヤール アヴァル エヴヴァカイヤール コロー!
[ 3]
21 3.054 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル ヴァールカ アンタナル, ヴァーナヴァル, アーン
アートパーラヴァルクク アルルム ヴァンナムム アーティマーンプム
ケートパーン プキル, アラヴ イルライ; キラクカ ヴェーンター;
コールパーラナヴム ヴィナイユム クルカーマイ, エンタイ
タールパール ヴァナングキト タライニンル イヴァイ ケートカ, タクカール
[ 4]
22 3.054 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル ヴァールカ アンタナル, ヴァーナヴァル, アーン
エートゥクカラールム エトゥトタ モリヤールム ミククチュ
チョーティクカ ヴェーンター; チュタルヴィトトゥ ウラン, エングカル チョーティ;
マー トゥクカム ニーングカル ウルヴィール, マナムパルリ ヴァールミン!
チャートゥクカル ミクキール, イライイェー ヴァントゥ チャールミンカレー
[ 5]
23 3.119 - ティルニャーナチャムパンタ チュヴァーミカル プルリトトール アータイ; プーンパトゥ ナーカム;
ターングカ(ア)ルング カーラム タヴィラ ヴァントゥ イルヴァル タムモトゥム
クーティナール アングカム
パーングキナール-タリトトゥプ パントゥ ポール エルラーム パンニヤ
カンヌタル パラマル
テーム コル プーング カムク, テングク, イラング コティ, マー,
チェンパカム, ヴァン パラー, イルプパイ,
ヴェーングカイ, プー マキラール, ヴェイル プカー ヴィーリミラライヤーン
エナ, ヴィナイ ケトゥメー.
[ 4]
24 4.005 - ティルナーヴクカラチャル メユ エラーム ヴェン ニール
トゥンナーカトテーン アーキ, トゥルチュチャナヴァル チョル ケートトゥ, トゥヴァル ヴァーユクコントゥ(ヴ)
エンナーカト ティリタントゥ, イーングク イルカイ エールリタ ウンテーン, エーライイェーン ナーン,
ポン アーカトトゥ アティイェーナイプ プカプ ペユトゥ ポルトパトゥトタ アールーラライ
エン アーカトトゥ イルトターテー,-エータン ポールクク アータナーユ アカプパトテーネー!
[ 5]
25 4.008 - ティルナーヴクカラチャル チヴァン エヌム オーチャイ アルラトゥ,
ヴィリ カティル ニャーイル アルラル; マティ アルラル; ヴェータ ヴィティ アルラル; ヴィンヌム ニラヌム
ティリ タル ヴァーユ アルラル; チェル ティーユム アルラル; テリ ニールム アルラル, テリイル;
アリ タル カンニヤーライ オル パーカム アーカ, アルル カーラナトティル ヴァルヴァール
エリ アラヴ アーラム マールパル; イマイヤールム アルラル; イマイプパールム アルラル, イヴァレー.
[ 2]
26 4.025 - ティルナーヴクカラチャル ヴェン ニラー マティヤム タンナイ
エルリユム パカルム エルラーム トゥンユチュヴェールク オルヴァル ヴァントゥ
プルリヤ マナトトゥク コーイル プクカナル; カーマン エンヌム
ヴィルリ アイングカナイイナーナイ ヴェントゥ ウカ ノークキイトタール
アルリ アム パラナ ヴェーリ アティカイヴィーラトタナーレー.
[ 8]
27 4.026 - ティルナーヴクカラチャル ナムパネー! エングカル コーヴェー! ナータネー!
ウル カイル ウーチャル ポーラ オンル ヴィトトゥ オンル パルリ,
マル カイル ウーチャル ポーラ ヴァントゥヴァントゥ ウラヴム, ネンユチャム;
ペル カイル ウーチャル ポーラプ ピライ プルク チャタイヤーユ! パータトトゥ
アル カイル ウーチャル アーネーン アティカイヴィーラトタニーレー!
[ 6]
28 4.026 - ティルナーヴクカラチャル ナムパネー! エングカル コーヴェー! ナータネー!
カリトティレーン; カーマヴェンノーユ; カータンマイ エンヌム パーチャム
オリトティレーン; ウーン カン ノークキ ウナルヴ エヌム イマイ ティラントゥ
ヴィリトティレーン; ヴェリル トーンラ ヴィナイ エヌム チャラククク コンテーン;
アリトティレーン; アヤルトトゥプ ポーネーン アティカイ ヴィーラトタニーレー!
[ 7]
29 4.029 - ティルナーヴクカラチャル ウーニヌル ウイライ ヴァートティ ウナルヴィナールクク
ウーニヌル ウイライ ヴァートティ ウナルヴィナールクク エリヤル アーキ,
ヴァーニヌル ヴァーナヴァルククム アリヤル アーカータ ヴァンユチャル;
ナーン エニル-ターネー エンヌム ニャーナトタール; パトタル ネンユチュル
テーヌム イン アムトゥム アーナール-ティルチュ チェムポンパルリヤーレー
[ 1]
30 4.031 - ティルナーヴクカラチャル ポルラトタ カーヤム アーヤ ポルリナイ,
パリ ウタイ ヤークカイ タンニル パールクケー ニール イライトトゥ
ヴァリ イタイ ヴァーラマートテーン; マーヤムム テリヤキルレーン;
アリヴ ウタイトトゥ アーヤ ヴァールクカイ アイヴァラール アライクカプパトトゥク
カリ イタイト トーニ ポーンレーン カタヴールヴィーラトタニーレー!
[ 6]
31 4.032 - ティルナーヴクカラチャル ウリトティトタール; アーナイイン トール ウティラ
プランカライプ ポーカ ニークキ, プンティヤイ オルングカ ヴァイトトゥ(ヴ)
イナングカライプ ポーカ ニンル, イランタイユム ニークキ, オンル アーユ
マラングカライ マールラ ヴァルラール マナトティヌル ポーカム アーキチュ
チナングカライク カライヴァル ポールム-ティルプ パヤルルーラナーレー.
[ 9]
32 4.033 - ティルナーヴクカラチャル インティラノートゥ テーヴァル イルティカル エートトゥキンラ チュンタラム
カール コトゥトトゥ, イルカイ エールリ, カリ ニライトトゥ, イライチュチ メーユントゥ
トール マトゥトトゥ, ウティラ ニーラール チュヴァル エトゥトトゥ, イラントゥヴァーチャル
エールヴ ウタイトター アマイトトゥ, アングク エールチャーレーカム パンニ,
マール コトゥトトゥ, アーヴィ ヴァイトタール-マー マライクカータナーレー.
[ 4]
33 4.063 - ティルナーヴクカラチャル オーティ マー マラルカル トゥーヴィ-ウマイヤヴァル
ウルヴァムム ウイルム アーキ, オーティヤ ウラククク エルラーム
ペル ヴィナイ ピラププ ヴィートゥ アーユ, ニンラ エム ペルマーン! ミクカ
アルヴィ ポン チョリユム アンナーマライ ウラーユ! アンタルコーヴェー!
マルヴィ ニン パータム アルラール マルル オル マートゥ イレーネー.
[ 3]
34 4.067 - ティルナーヴクカラチャル ヴァライキレーン, プランカル アイントゥム; ヴァライキラープ
ヴァライキレーン, プランカル アイントゥム; ヴァライキラープ ピラヴィ マーヤプ
プライユレー アタングキ ニンル プラプパトゥム ヴァリユム カーネーン;
アライイレー ミリルム ナーカトトゥ アンナレー! アンユチャル! エンナーユ
ティライ ウラーム パラナ ヴェーリト ティルクコンティーチュチュラトトゥ ウラーネー!
[ 1]
35 4.067 - ティルナーヴクカラチャル ヴァライキレーン, プランカル アイントゥム; ヴァライキラープ
ポクカム アーユ ニンラ ポルラープ プル ミタイ ムタイ コル アークカイ
トクク ニンル アイヴァル トンヌールル アルヴァルム トゥヤクカム エユタ,
ミクク ニンル イヴァルカル チェユユム ヴェータナイクク アラントゥ ポーネーン
チェクカレー ティカルム メーニト ティルクコンティーチュチュラトトゥ ウラーネー!
[ 5]
36 4.075 - ティルナーヴクカラチャル トンタネーン パトタトゥ エンネー! トゥーヤ
カルラネーン カルラト トントゥ アーユク カーラトタイク カリトトゥプ ポークキ,
テルリイェーン アーキ ニンル テーティネーン; ナーティク カンテーン;
ウルクヴァール ウルキルル エルラーム ウタン イルントゥ アリティ エンル
ヴェルキネーン; ヴェルキ, ナーヌム ヴィラー イラチュ チリトティトタネー!
[ 3]
37 4.075 - ティルナーヴクカラチャル トンタネーン パトタトゥ エンネー! トゥーヤ
ウタムプ エヌム マナイ アカトトゥ(ヴ), ウルラメー タカリ アーカ,
マタム パトゥム ウナル ネユ アトティ, ウイル エヌム ティリ マヤクキ,
イタム パトゥ ニャーナトティーヤール エリコラ イルントゥ ノークキル,
カタムプ アマル カーライ タータイ カラル アティ カーナル アーメー.
[ 4]
38 4.075 - ティルナーヴクカラチャル トンタネーン パトタトゥ エンネー! トゥーヤ
ヴェルラ ニールチュ チャタイヤナール ターム ヴィナヴヴァール ポーラ ヴァントゥ, エン
ウルラメー プクントゥ ニンラールクク, ウラングクム ナーン プタイカル ペールントゥ
カルラロー, プクンティール? エンナ, カラントゥ ターン ノークキ, ナクク,
ヴェルラローム! エンル, ニンラール-ヴィラングク イラムピライヤナーレー.
[ 9]
39 4.076 - ティルナーヴクカラチャル マルル アヴァー マナトタン アーキ
メユムマイ アーム ウラヴァイチュ チェユトゥ, ヴィルププ エヌム ヴィトタイ ヴィトティ,
ポユムマイ アーム カライヤイ ヴァーングキ, ポライ エヌム ニーライプ パーユチュチ,
タムマイユム ノークキク カントゥ, タカヴ エヌム ヴェーリ イトトゥ,
チェムマイユル ニルパル アーキル, チヴァカティ ヴィライユム アンレー!
[ 2]
40 4.076 - ティルナーヴクカラチャル マルル アヴァー マナトタン アーキ
ヴィルラトターン オンル マートテーン; ヴィルププ エヌム ヴェートカイヤーレー
ヴァルラト テーン ポーラ ヌンナイ ヴァーユ マトゥトトゥ ウンティターメー,
ウルラトテー ニルリイェーヌム, ウイルププレー ヴァルティイェーヌム,
カルラトテー ニルリ; アムマー! エングンガナム カーヌム アーレー?
[ 7]
41 4.077 - ティルナーヴクカラチャル カトゥムパカル ナトタム アーティ, カイイル
プルルヴァル アイヴァル カルヴァル プナトトゥ イタイプ プクントゥ ニンル
トゥルルヴァル, チューライ コルヴァル; トゥー ネリ ヴィライヤ オトタール
ムル ウタイヤヴァルカル タムマイ ムクカナーン パータ ニーラル
ウル イタイ マライントゥ ニンル, アングク ウナルヴィナール エユヤル アーメー.
[ 5]
42 4.078 - ティルナーヴクカラチャル ヴェンリレーン, プランカル アイントゥム; ヴェンラヴァル
マートティネーン, マナトタイ ムンネー; マルマイヤイ ウナラ マートテーン;
ムートティ, ナーン, ムンナイ ナーレー ムタルヴァナイ ヴァナングカ マートテーン;
パートトゥ イル ナーユ ポーラ ニンル パルル アトゥ アーム パーヴァム タンナイ;
イートティネーン; カライヤ マートテーン エン チェユヴァーン トーンリネーネー!
[ 3]
43 4.095 - ティルナーヴクカラチャル ヴァーン チョトタチュチョトタ ニンル アトトゥム
アライクキンラ ニール, ニラム, カールル, アナル アムパラム, アーキ ニンリール
カライクカンル チェールム カラトティール! カライプポルル アーキ ニンリール
ヴィラクク インリ ナルクム ミラライ ウルリール メユイル カイヨトゥ カール
クライクキンル ヌムマイ マラクキヌム, エンナイク クリクコンミネー!
[ 3]
44 4.095 - ティルナーヴクカラチャル ヴァーン チョトタチュチョトタ ニンル アトトゥム
トール パトタ ナーカムム, チューラムム, チュトティユム, パトティマイヤール
メールパトタ アンタナル ヴィーリユム, エンナイユム ヴェール ウタイイール
ナール パトトゥ ヴァントゥ ピランテーン, イラクカ, ナマン タマルタム
コールパトトゥ ヌムマイ マラクキヌム, エンナイク クリクコンミネー!
[ 5]
45 4.095 - ティルナーヴクカラチャル ヴァーン チョトタチュチョトタ ニンル アトトゥム
カンティイル パトタ カルトトゥ ウタイイール! カリカートティル イトタ
パンティイル パトタ パリカラトティール! パティヴィーリ コンティール
ウンティイル, パトティニ, ノーイル, ウラクカトティル,-ウムマイ, アイヴァル
コンティイル パトトゥ マラクキヌム, エンナイク クリクコンミネー!
[ 6]
46 4.097 - ティルナーヴクカラチャル アトトゥミン, イル パリ! エンル
チェンユチュタルチュ チョーティプ パヴァラトティラル ティカル ムトトゥ アナイヤ,
ナンユチュ アニ カンタン, ナルルール ウライ ナムパナイ, ナーン オル カール
トゥンユチュ イタイク カントゥ カナヴィン タライト トルテールク アヴァン ターン
ネンユチュ イタイ ニンル アカラーン, パラカーラムム ニンラナネー.
[ 4]
47 4.100 - ティルナーヴクカラチャル マンヌム マライマカル カイヤール ヴァルティナ;
キーントゥム キラルントゥム ポン ケーラル ムン テーティナ; ケートゥ パター
アーントゥム パラパラウーリユム アーイナ; アーラナトティン
ヴェーントゥム ポルルカル ヴィラングカ ニンル アーティナ; メーヴ チラムプ
イーントゥム カラリナ-インナムパラーンタン イナイ アティイェー.
[ 6]
48 4.113 - ティルナーヴクカラチャル パヴァラトタタヴァライ ポールム, ティントールカル; アト
パンティトタ パーヴァングカル ウムマイイル チェユタナ イムマイ ヴァントゥ
チャンティトタ ピンナイチュ チャマルプパトゥ エンネー-ヴァントゥ アマラル ムンナール
ムンティチュ チェルマラル イトトゥ, ムティ タールトトゥ, アティ ヴァナングクム
ナンティクク ムントゥ ウラ アートチェユキラー ヴィトタ ナン ネンユチャメー?
[ 4]
49 5.012 - ティルナーヴクカラチャル カライントゥ カイ トルヴァーライユム カータラン;
エトゥトタ ヴェル コティ エール ウタイヤーン タマル
ウトゥプパル, コーヴァナム; ウンパトゥ ピチュチャイイェー
ケトゥプパトゥ アーヴァトゥ, キール ニンラ ヴァルヴィナイ;
ヴィトゥトトゥプ ポーヴァトゥ, ヴィーリミラライクケー.
[ 5]
50 5.013 - ティルナーヴクカラチャル エン ポネー! イマイヨール トル
カルヴァネー! カル アーユト テリヴァールクク エラーム
オルヴァネー! ウイルププ アーユ ウナルヴ アーユ ニンラ
ティルヴァネー! ティル ヴィーリミラライユル
クルヴァネー!-アティイェーナイク クリクコレー!
[ 5]
51 5.046 - ティルナーヴクカラチャル トゥンナク コーヴァナ, チュンナヴェン ニール
ヴィンニン アール マティ チューティヤ ヴェーンタナイ
エンニ, ナーマングカル オーティ, エルトトゥ アンユチュム
カンニナール, カラル カーンプ イタム エートゥ エニル,
プンニヤン プカルールム エン ネンユチュメー!
[ 5]
52 5.048 - ティルナーヴクカラチャル プーメーラーヌム プーマカル ケールヴァヌム ナーメー
ポリプ プランカライプ ポークク アルトトゥ, ウルラトタイ
ネリプパトゥトトゥ, ニナインタヴァル チンタイユル
アリププ ウルム(ム) アムトゥ アーヤヴァン エーカムパム
クリプピナール, チェンル, クーティ, トルトゥメー.
[ 4]
53 5.050 - ティルナーヴクカラチャル エングケー エンナ, イルンタ イタム
ヤーテー チェユトゥム, ヤーム アローム; ニー エンニル,
アーテー エーユム; アラヴ イル ペルマイヤーン
マー テーヴ アーキヤ ヴァーユムール マルヴィナール-
ポーテー! エンルム, プクンタトゥム, ポユコロー?
[ 6]
54 5.060 - ティルナーヴクカラチャル エートゥム オンルム アリヴ イラル
エートゥム オンルム アリヴ イラル アーイヌム,
オーティ アンユチュ エルトトゥム(ム) ウナルヴァールカトクプ
ペータム インリ, アヴァル アヴァル ウルラトテー
マートゥム タームム マキルヴァル, マールペーラレー.
[ 1]
55 5.091 - ティルナーヴクカラチャル エー イラーナイ, エン イチュチャイ
テルラト テーリト テリントゥ ティトティプパトゥ オール
ウルラト テーラル; アムタ オリ; ヴェリ;
カルラトテーン, カティイェーン, カヴァライクカタル-
ヴェルラトテーヌクク エヴヴァール ヴィラインタテー?
[ 9]
56 5.093 - ティルナーヴクカラチャル カーチャナイ, カナライ, カティル マー
イーチャン, イーチャン エンル エンルム アラルルヴァン;
イーチャン ターン エン マナトティル ピリヴ イラン;
イーチャン タンナイユム エン マナトトゥク コントゥ(ヴ),
イーチャン タンナイユム ヤーン マラクキルパネー?
[ 3]
57 5.093 - ティルナーヴクカラチャル カーチャナイ, カナライ, カティル マー
トゥンユチュム ポートゥム チュタルヴィトゥ チョーティヤイ,
ネンユチュル ニンル ニナイプピククム ニーティヤイ,
ナンユチュ カンタトトゥ アタクキヤ ナムパナイ,
ヴァンユチャネーン イニ ヤーン マラクキルパネー?
[ 8]
58 5.097 - ティルナーヴクカラチャル チンティプパール マナトターン, チヴァン, チェンユチュタル
チャラナム アーム パティヤール ピラル ヤーヴァロー?
カラナム ティールトトゥ ウイル カイイル イカルンタ ピン,
マラナム エユティヤピン, ナヴァイ ニーククヴァーン
アラナム ムー エイル エユタヴァン アルラネー?
[ 17]
59 5.097 - ティルナーヴクカラチャル チンティプパール マナトターン, チヴァン, チェンユチュタル
アンタム アール イルル ウートゥ カタントゥ ウムパル
ウントゥポールム, オール オンチュタル; アチュ チュタル
カントゥ イングク アール アリヴァール? アリヴァール エラーム,
ヴェン ティングカル カンニ ヴェーティヤン エンパレー.
[ 2]
60 6.001 - ティルナーヴクカラチャル アリヤーナイ, アンタナル タム チンタイ
アルントゥナイヤイ; アティヤール タム アルラル ティールククム
アルマルンタイ; アカル ニャーラトトゥ アカトトゥル トーンリ
ヴァルム トゥナイユム チュルラムム パルルム ヴィトトゥ, ヴァーン
プランカル アカトトゥ アタクキ, マタヴァーロートゥム
ポルントゥ アナイメール ヴァルム パヤナイプ ポーカ マールリ,
ポトゥ ニークキ, タナイ ニナイヤ ヴァルロールクク エンルム
ペルントゥナイヤイ; ペルムパルラププリユーラーナイ;- ペーチャータ
ナール エルラーム ピラヴァー ナーレー.
[ 5]
61 6.013 - ティルナーヴクカラチャル コティ マータ ニール テルヴ
ムルル オルヴァル ポーラ ムル ニール アーティ, ムライトティングカル チューティ, ムンヌールム プーントゥ,
オルル オルヴァル ポーラ ウラングクヴェーン カイ オリ ヴァライヤイ オンル オンラー エンヌキンラール;
マルル オルヴァル イルライ, トゥナイ エナクク; マール コンタール ポーラ マヤングクヴェールク,
プルル アラヴァク カチュチュ アールトトゥプ プータム チューラ, プラムパヤム ナム ウール エンル ポーイナーレー!
[ 2]
62 6.013 - ティルナーヴクカラチャル コティ マータ ニール テルヴ
ナンユチュ アタインタ カンタトタル, ヴェン ニール アーティ, ナルラ プリ アタルメール ナーカム カトティ,
パンユチュ アタインタ メルヴィララール パーカム アーカ,
パラーユトトゥライイェーン エンル オール パヴァラ ヴァンナル
トゥンユチュ イタイイェー ヴァントゥ, トゥティユム コトタ,
トゥンネンル エルンティルンテーン; チョルラマートテーン;
プンチャタイインメール オール プナルム チューティ, プラムパヤム ナム ウール エンル ポーイナーレー!
[ 6]
63 6.019 - ティルナーヴクカラチャル ムライトターナイ, エルラールククム ムンネー トーンリ;
ヴァーナム, イトゥ, エルラーム ウタイヤーン タンナイ; ヴァリ アラヴァク カチュチャーナイ; ヴァンペーユ チューラク
カーナム アティル ナタム アータ ヴァルラーン タンナイ, カタイク カンナール マングカイヤイユム ノークカー; エンメール
ウーナム アトゥ エルラーム オリトターン タンナイ; ウナルヴ アーキ アティイェーナトゥ ウルレー ニンラ
テーン アムタイ;-テンクータル-ティル アーラヴァー アユチュ チヴァン アティイェー チンティクカプ ペルレーン, ナーネー.
[ 4]
64 6.020 - ティルナーヴクカラチャル アーティクカンナーン ムカトティル オンル チェンル(ヴ)
クラム コトゥトトゥク コール ニークカ ヴァルラーン タンナイ, クラヴァライイン マタプパーヴァイ イタプパーラーナイ,
マラム ケトゥトトゥ マー ティールトタム アートティク コンタ マライヤヴァナイ, ピライ タヴァル チェンユチャタイイナーナイ
チャラム ケトゥトトゥト タヤー ムーラ タンマム エンヌム
タトトゥヴァトティン ヴァリ ニンル タールントールクク エルラーム
ナラム コトゥククム ナムピヤイ, ナルラールラーナイ,-ナーン アティイェーン ニナイクカプ ペルル ウユンタ アーレー!.
[ 6]
65 6.025 - ティルナーヴクカラチャル ウイラー ヴァナム イルントゥ, ウルル
ウイラー ヴァナム イルントゥ, ウルル ノークキ, ウルラクキリイン ウル エルティ,
ウイル アーヴァナム チェユティトトゥ, ウン カイト タンタール, ウナラプパトゥヴァーロートゥ オトティ, ヴァールティ;
アイラーヴァナム エーラートゥ, アーン エール エーリ, アマラル ナートゥ アーラーテー, アールール アーンタ
アイラーヴァナメー! エン アムマーネー! ニン アルル カンナール ノークカータール アルラーターレー.
[ 1]
66 6.025 - ティルナーヴクカラチャル ウイラー ヴァナム イルントゥ, ウルル
カル アーキ, クラムピ(イ)イルントゥ, カリトトゥ, ムーライク カル ナラムプム ヴェル エルムプム チェールントゥ オンル アーキ,
ウル アーキプ プラプパトトゥ, イングク オルトティ タンナール ヴァラルクカプパトトゥ, ウイラールム カタイ ポーカーラール;
マルヴアーキ, ニン アティイェー, マラヴェーン; アムマーン!
マリトトゥ オル カール ピラププ ウンテール, マラヴァー ヴァンナム,-
ティル アールール マナヴァーラー! ティルト テングクーラーユ! チェムポン エーカムパネー!- ティカイトティトテーネー.
[ 6]
67 6.025 - ティルナーヴクカラチャル ウイラー ヴァナム イルントゥ, ウルル
ムンナム アヴァヌタイヤ ナーマム ケートタール; ムールトティ アヴァン イルククム ヴァンナム ケートタール;
ピンナイ アヴァヌタイヤ アールール ケートタール; ペヤルトトゥム アヴァヌクケー ピチュチ アーナール;
アンナイヤイユム アトタナイユム アンレー ニートタール; アカンラール, アカリタトタール アーチャーラトタイ;
タンナイ マランタール; タン ナーマム ケトタール; タライプパトタール, ナングカイ タライヴァン ターレー!.
[ 7]
68 6.027 - ティルナーヴクカラチャル ポユム マーヤプペルングカタリル プラムパーニンラ
ウン ウルヴィン チュヴァイ オリ ウール オーチャイ ナールラトトゥ ウルプピナトゥ クリププ アークム アイヴィール! ヌングカル
マン ウルヴァトトゥ イヤルカイカラール チュヴァイプピールクク, アイヨー! ヴァイヤカメー ポーターテー, ヤーネール, ヴァーノール
ポン ウルヴァイ, テン アールール マンヌ クンライ,
プヴィクク エリル アーム チヴァクコルンタイ, プクントゥ エン チンタイ
タン ウルヴァイト タンタヴァナイ, エンタイ タンナイ, タライプパトゥヴェーン; トゥライプ パトゥプパーン タルクケーンミ(ン)ネー!.
[ 4]
69 6.031 - ティルナーヴクカラチャル イタル ケトゥム アール エンヌティイェール,
ニライ ペルマール エンヌティイェール, ネンユチェー! ニー ヴァー! ニトタルム エムピラーヌタイヤ コーイル プクク,
プラルヴァタン ムン アラキトトゥ, メルククム イトトゥ, プーマーライ プナイントゥ エートティ, プカルントゥ パーティ,
タライ アーラク クムピトトゥ, クートトゥム アーティ, チャングカラー, チャヤ! ポールリ ポールリ! エンルム,
アライ プナル チェール チェンユチャタイ エム アーティー! エンルム, アールーラー! エンル エンレー, アララー ニルレー!.
[ 3]
70 6.035 - ティルナーヴクカラチャル トゥーントゥ チュタル メーニト トゥーニール
パータム タニプ パールメール ヴァイトタ パータル; パーターラム エール ウルヴァプ パーユンタ パータル;
エータム パター ヴァンナム ニンラ パータル; エール ウラクム アーユ ニンラ エーカパータル;
オータトトゥ オリ マタングキ, ウール ウントゥ エーリ, オトトゥ ウラカム エルラーム オトゥングキヤ(プ)ピン,
ヴェータトトゥ オリ コントゥ, ヴィーナイ ケートパール ヴェンカートゥ メーヴィヤ ヴィキルタナーレー.
[ 2]
71 6.035 - ティルナーヴクカラチャル トゥーントゥ チュタル メーニト トゥーニール
コルライク クライク カーティン クンタイププータム コトゥコトティ コトティク クニトトゥプ パータ,
ウルラム カヴァルンティトトゥプ ポーヴァール ポーラ ウリタルヴァル; ナーン テリヤマートテーン, ミーンテーン;
カルラヴィリ ヴィリプパール, カーナーク カンナール; カンヌラール ポーレー カラントゥ ニルパル;
ヴェルラチュ チャタイムティヤル; ヴェータ ナーヴァル ヴェンカートゥ メーヴィヤ ヴィキルタナーレー.
[ 5]
72 6.040 - ティルナーヴクカラチャル アライ アトゥトタ ペルングカタル ナンユチュ
チュリト トゥナイ アーム ピラヴィ ヴァリト トゥクカム ニーククム チュルル チャタイ エムペルマーネー! トゥーヤ テンニール
イリプパ(ア)リヤ パチュパーチャプ ピラプパイ ニーククム エン トゥナイイェー! エンヌタイヤ ペムマーン! タムマーン!
パリプパ(ア)リヤ ティルマールム アヤヌム カーナープ パルティイェー! チュルティ ムティクク アニ アーユ ヴァーユトタ,
ヴァリトトゥナイ アーム, マラパーティ ヴァイラトトゥーネー! エンル エンレー ナーン アラルリ ナイキンレーネー.
[ 7]
73 6.043 - ティルナーヴクカラチャル ニルラータ ニール チャタイメール ニルピトターナイ;
ニルラータ ニール チャタイメール ニルピトターナイ; ニナイヤー エン ネンユチャイ ニナイヴィトターナイ;
カルラータナ エルラーム カルピトターナイ; カーナータナ エルラーム カートティナーナイ;
チョルラータナ エルラーム チョルリ, エンナイト トタルントゥ, イングク アティイェーナイ アーラークコントゥ,
ポルラー エン ノーユ ティールトタ プニタン タンナイ, プンニヤネー, プーントゥルトティク カンテーン, ナーネー.
[ 1]
74 6.043 - ティルナーヴクカラチャル ニルラータ ニール チャタイメール ニルピトターナイ;
ヴェリ アール マラルクコンライ チューティナーナイ,
ヴェルラーナイ ヴァントゥ イラインユチュム ヴェンカートターナイ,
アリヤートゥ アティイェーン アカプパトテーナイ, アルラル カタル ニンルム エーラ ヴァーングキ
ネリターン イトゥ エンル カートティナーナイ, ニチュチャル ナリ ピニカル ティールプパーン タンナイ,
ポリ アートゥ アラヴ アールトタ プニタン タンナイ, ポユ イリヤイ, プーントゥルトティク カンテーン ナーネー.
[ 4]
75 6.054 - ティルナーヴクカラチャル アーンターナイ, アティイェーナイ アーラークコントゥ; アティヨートゥ
イルル アーヤ ウルラトティン イルライ ニークキ, イタルパーヴァム ケトゥトトゥ, エーライイェーナイ ウユヤト
テルラータ チンタイタナイト テルトティ, タン ポール チヴァローカ ネリ アリヤチュ チンタイ タンタ
アルラーナイ; アーティ マー タヴァトトゥ ウラーナイ; アール アングカム ナール ヴェータトトゥ アプパール ニンラ
ポルラーナイ; プルリルクク ヴェールーラーナイ; ポールラーテー アールラ ナール ポークキネーネー!.
[ 4]
76 6.054 - ティルナーヴクカラチャル アーンターナイ, アティイェーナイ アーラークコントゥ; アティヨートゥ
ミン ウルヴァイ; ヴィンナカトティル オンル アーユ, ミクク ヴィーチュム カール タン アカトティル イラントゥ アーユ, チェンティート-
タン ウルヴィル ムーンル アーユ, タール プナリル ナーンク アーユ, タラニタラトトゥ アンユチュ アーキ, エンユチャート タンユチャ
マン ウルヴァイ; ヴァーン パヴァラクコルンタイ; ムトタイ; ヴァラル オリヤイ; ヴァイラトタイ; マーチュ オンル イルラープ
ポン ウルヴァイ; プルリルクク ヴェールーラーナイ; ポールラーテー アールラ ナール ポークキネーネー!.
[ 5]
77 6.061 - ティルナーヴクカラチャル マーティナイ オール クール ウカンターユ!
エヴァレーヌム ターム アーカ; イラータトトゥ イトタ ティルニールム チャータナムム カンタール ウルキ,
ウヴァラーテー, アヴァル アヴァライク カンタ ポートゥ ウカントゥ アティマイト ティラム ニナイントゥ, アングク ウヴァントゥ ノークキ,
イヴァル テーヴァル, アヴァル テーヴァル, エンル チョルリ イラントゥ アートタートゥ オリントゥ, イーチャン ティラメー ペーニ,
カヴァラーテー, トルム アティヤール ネンユチヌルレー カンラーププール ナトゥタリヤイク カーナル アーメー!.
[ 3]
78 6.062 - ティルナーヴクカラチャル エト ターヤル, エト タンタイ,
ウーン アーキ, ウイル アーキ, アタヌル ニンラ ウナルヴ アーキ, ピラ アナイトトゥム ニーヤーユ, ニンラーユ;
ナーン エートゥム アリヤーメー エンヌル ヴァントゥ, ナルラナヴム ティーヤナヴム カートター ニンラーユ;
テーン アールム コンライヤネー! ニンリユーラーユ! ティル アーナイクカーヴィル ウライ チヴァネー! ニャーナム-
アーナーユ! ウン ポンパータム アタイヤプ ペルラール, アルラ カンタム コントゥ アティイェーン エン チェユケーネー?.
[ 2]
79 6.062 - ティルナーヴクカラチャル エト ターヤル, エト タンタイ,
オププ アーユ, イヴ ウラカトトートゥ オトティ ヴァールヴァーン, オンル アラート タヴァトターロートゥ ウタネー ニンル,
トゥププ アールム クライ アティチル トゥルリ, ナルル ウン ティラム マラントゥ ティリヴェーナイ, カートトゥ, ニー ヴァントゥ
エプパールム ヌン ウナルヴェー アークキ, エンナイ アーンタヴァネー! エリル アーナイクカーヴァー! ヴァーノール
アプパー! ウン ポンパータム アタイヤプ ペルラール,
アルラ カンタム コントゥ アティイェーン エン チェユケーネー?.
[ 3]
80 6.067 - ティルナーヴクカラチャル アール アーナ アティヤヴァルカトク アンパン
アライ ヴァーイル アラヴ アチャイトタ アラカン タンナイ, アータリククム アティヤヴァルカトク アンペー エンルム
ヴィライヴァーナイ, メユンユニャーナプ ポルル アーナーナイ, ヴィトタカナイ, エトタナイユム パトタル パトティクク
ウライヴァーナイ, アルラータールクク ウライヤーターナイ, ウラププ イリヤイ, ウル プクク エン マナトトゥ マーチュ
キライヴァーナイ, キールヴェールール アールム コーヴァイ, ケートゥ イリヤイ, ナートゥマヴァル ケートゥ イラーレー.
[ 3]
81 6.075 - ティルナーヴクカラチャル チョル マリンタ マライナーンク アール
エーヴィ, イタルクカタル イタイプ パトトゥ イライクキンレーナイ イプ ピラヴィ アルトトゥ エーラ ヴァーングキ, アーングケー
クーヴィ, アマルラク アナイトトゥム ウルヴィプ ポーカ,
クリイル アルクナトトゥ アーントゥ コンタール ポールム
ターヴィ ムタル カーヴィリ, ナル ヤムナイ, カングカイ, チャラチュヴァティ, ポルラーマライプ プトカラニ, テンニールク
コーヴィヨトゥ, クマリ ヴァル ティールトタム チュールンタ クタンタイク キールクコートタトトゥ エム クートタナーレー.
[ 10]
82 6.084 - ティルナーヴクカラチャル ペルンタカイヤイ, ペラルク アリヤ マーニクカトタイ,
ウルク マナトトゥ アティヤヴァルカトク ウールム テーナイ, ウムパル マニ ムティクク アニヤイ, ウンマイ ニンラ
ペルク ニライク クリヤーラル アリヴ タンナイ, ペーニヤ アンタナルクク マライプポルライ, ピンヌム
ムルク ヴィリ ナルマラル メール アヤルクム マールクム
ムルムタライ, メユト タヴァトトール トゥナイヤイ, ヴァーユトタ
ティルククラル ウマイ ナングカイ パングカン タンナイ, チェングカートタングクティ アタニル カンテーン, ナーネー.
[ 3]
83 6.094 - ティルナーヴクカラチャル イル ニラン アーユ, ティー
イル ニラン アーユ, ティー アーキ, ニールム マーキ, イヤマーナナーユ, エリユム カールルム マーキ,
アル ニライヤ ティングカル アーユ, ニャーイル アーキ, アーカーチャム アーユ, アトタ ムールトティ ヤーキ,
ペル ナラムム クルラムム ペンヌム アーヌム ピラル ウルヴム タム ウルヴム ターメー ヤーキ,
ネルナライ アーユ, インル アーキ, ナーライ ヤーキ, ニミル プンチャタイ アティカル ニンラ ヴァーレー!.
[ 1]
84 6.095 - ティルナーヴクカラチャル アプパン ニー, アムマイ ニー,
ヴェムパ ヴァルキルパトゥ アンル, クールラム ナムメール;| ヴェユヤ ヴィナイプ パカイユム パイヤ ナイユム;
エム パリヴ ティールントーム; イトゥクカン イルローム;| エングク エリル エン ニャーイル? エリヨーム アルローム
アム パヴァラチュ チェンユチャタイ メール アール チューティ,| アナル アーティ, アーン アンユチュム アートトゥ ウカンタ
チェムパヴァラ ヴァンナル, チェングクンラ ヴァンナル,| チェヴヴァーナ ヴァンナル, エン チンタイヤーレー.
[ 2]
85 6.095 - ティルナーヴクカラチャル アプパン ニー, アムマイ ニー,
アートトゥヴィトタール アール オルヴァル アーターターレー? アタククヴィトタール アール オルヴァル アタングカーターレー?
オートトゥヴィトタール アール オルヴァル オーターターレー? ウルクヴィトタール アール オルヴァル ウルカーターレー?
パートトゥヴィトタール アール オルヴァル パーターターレー? パニヴィトタール アール オルヴァル パニヤーターレー?
カートトゥヴィトタール アール オルヴァル カーナーターレー? カーンパール アール, カンヌタラーユ! カートタークカーレー?.
[ 3]
86 6.095 - ティルナーヴクカラチャル アプパン ニー, アムマイ ニー,
クラム ポルレーン; クナム ポルレーン; クリユム ポルレーン; | クルラメー ペリトゥ ウタイイェーン; コーラム アーヤ
ナラム ポルレーン; ナーン ポルレーン; ニャーニ アルレーン; | ナルラーロートゥ イチャインティレーン; ナトゥヴェー ニンラ
ヴィラングク アルレーン; ヴィラングク アルラートゥ オリンテーン アルレーン; | ヴェルプパナヴム ミカプ ペリトゥム ペーチャ ヴァルレーン;
イラム ポルレーン; イラプパテー イーヤ マートテーン; |エン チェユヴァーン トーンリネーン, エーライイェーネー?.
[ 9]
87 6.098 - ティルナーヴクカラチャル ナーム アールククム クティ アルローム;
ナーム アールククム クティ アルローム; ナマナイ アンユチョーム;
ナラカトティル イタルプパトーム; ナタライ イルローム;
エーマープポーム; ピニ アリヨーム; パニヴォーム アルローム;
インパメー, エンナールム, トゥンパム イルライ;
ターム アールククム クティ アルラート タンマイ アーナ
チャングカラン,
ナル チャングカ ヴェンクライ オール カーティン
コーマールケー, ナーム エンルム ミーラー アール アーユク
コユムマラルチュ チェーヴァティ イナイイェー クルキノーメー.
[ 1]
88 7.007 - チュンタラムールトティ チュヴァーミカル マトタヤーナイ エーリ, マンナル チューラ
クーチャム ニークキ, クルラム ニークキ, チェルラム マナム ニークキ,
ヴァーチャム マルク クラリナールカル ヴァンユチャム マナイ ヴァールクカイ
アーチャイ ニークキ, アンプ チェールトティ, エンプ アニントゥ エール エールム
イーチャル コーイル エティルコルパーティ エンパトゥ アタイヴォーメー .
[ 7]
89 7.021 - チュンタラムールトティ チュヴァーミカル ナொンター オンチュタレー! ヌナイイェー ニナインティルンテーン;
ニライ アーユ ニン アティイェー ニナインテーン; ニナイタルメー;
タライヴァー! ニン ニナイヤプ パニトターユ; チャラム オリンテーン;
チライ アール マー マティル チュール ティル メールラリ ウライユム
マライイェー! ウンナイ アルラール マキルントゥ エートタ マートテーネー .
[ 9]
90 7.026 - チュンタラムールトティ チュヴァーミカル チェントゥ アートゥム ヴィタイヤーユ! チヴァネー!
マリ チェール カイイナネー! マタマー ウリ ポールトタヴァネー!
クリイェー! エンヌタイヤ クルヴェー! ウン クルレーヴァル チェユヴェーン;
ネリイェー ニンル アティヤール ニナイククム ティルクカーラトティユル
アリヴェー! ウンナイ アルラール アリントゥ エートタ マートテーネー .
[ 4]
91 7.040 - チュンタラムールトティ チュヴァーミカル ヴァル ヴァーヤ マティ ミリルム
アルマニヤイ, ムトティナイ, アーン アンユチュム アートゥム アマラルカル タム ペルマーナイ, アルマライイン ポルライト
ティルマニヤイト ティーングカルムピン ウーラリルン テーナイト テリヴァリヤ マーマニヤイト ティカルタルチェム ポンナイク
クルマニカル コリトティリントゥ チュリトティリユン ティライヴァーユク コールヴァライヤール クタインタートゥング コルリタトティン カライメール
カルマニカル ポールニーラム マラルキンラ カラニク カーナートトゥ ムルルーリル カントゥトル テーネー.
[ 7]
92 7.051 - チュンタラムールトティ チュヴァーミカル パトティマイユム アティマイヤイユム カイヴィトゥヴァーン, パーヴィイェーン
イングンガナム ヴァントゥ イタルプ ピラヴィプ ピラントゥ アヤルヴェーン; アヤラーメー
アングンガナム ヴァントゥ エナイ アーンタ アル マルントゥ, エン アーラムタイ,
ヴェングカナル マー メーニヤナイ, マーン マルヴム カイヤーナイ,
エングンガナム ナーン ピリンティルクケーン, エン アールール イライヴァナイイェー?
[ 4]
93 7.051 - チュンタラムールトティ チュヴァーミカル パトティマイユム アティマイヤイユム カイヴィトゥヴァーン, パーヴィイェーン
ヴァル-ナーカム ナーン, ヴァライ ヴィル, アングキ カナイ, アリ パカリ,
タン アーカム ウラ ヴァーングキプ プラム エリトタ タンマイヤナイ,
ムン アーカ ニナイヤータ ムールクカネーン アークカイ チュマントゥ
エン アーカプ ピリンティルクケーン, エン アールール イライヴァナイイェー?
[ 6]
94 7.056 - チュンタラムールトティ チュヴァーミカル ウールヴァトゥ オール ヴィタイ オンル
マーヤム アーヤ マナム ケトゥプパーナイ, マナトトゥレー マティ アーユ イルプパーナイ,
カーヤ マーヤムム アーククヴィプパーナイ, カールルム アーユク カナル アーユク カリプパーナイ,
オーユム アール ウル ノーユ プナルプパーナイ, オルライ ヴァルヴィナイカル ケトゥプパーナイ,
ヴェーユ コル トール ウマイ パーカナイ, ニートゥール ヴェーンタナイ, パニヤー ヴィタル アーメー?
[ 8]
95 7.059 - チュンタラムールトティ チュヴァーミカル ポンヌム メユプポルルム タルヴァーナイ, ポーカムム
カールククンラ(ム) マライ アーユプ ポリヴァーナイ, カライクク エラーム ポルル アーユ ウタンクーティプ
パールクキンラ(ヴ) ウイルククプ パリンターナイ, パカルム カングクルム アーキ ニンラーナイ,
オールクキンラ(チュ) チェヴィヤイ, チュヴァイ タンナイ, ウナルム ナーヴィナイ, カーンキンラ カンナイ,
アールクキンラ(ク) カタライ, マライ タンナイ, アールーラーナイ, マラクカルム アーメー? .
[ 3]
96 7.060 - チュンタラムールトティ チュヴァーミカル カルタイ クングクマム ターン チュマントゥ
アイヴァカイヤル アライヤル アヴァル アーキ, アートチコントゥ, オル カール アヴァル ニーングカール;
アヴ ヴァカイ アヴァル ヴェーントゥヴァトゥ アーナール, アヴァル アヴァル ヴァリ オルキ, ナーン ヴァントゥ
チェユヴァカイ アリイェーン; チヴァローカー! ティーヴァナー! チヴァネー! エリアーティー!
エヴ ヴァカイ, エナクク ウユヴァカイ? アルラーユ イタイマルトゥ(ヴ) ウライ エンタイピラーネー!.
[ 8]
97 7.067 - チュンタラムールトティ チュヴァーミカル ウーン アングカトトゥ ウイルププ アーユ,
パンティトタ ヴァル ヴィナイプ パルル アラ, ピラヴィプ-パトゥカタル パラププト タヴィルプパーナイ;
チャンティトタ(ト) ティララール パニ プートティト タヴァトタイ イートティヤ タム アティヤールクク,
チンティトタルク エリトゥ アーユ, ティルプパータム, チヴァローカム ティラントゥ エールラ ヴァルラーナイ;
ヴァンティプパール タム マナトティン ウルラーナイ; ヴァリ ヴァラム タニル ヴァントゥ カンテーネー .
[ 7]
98 7.084 - チュンタラムールトティ チュヴァーミカル トンタル アティトトラルム, チョーティ イラムピライユム,
マーヴァイ ウリトトゥ アタル コントゥ アングカム アニンタヴァナイ, ヴァンユチャル マナトトゥ イライユム ネンユチュ アヌカータヴァナイ,
ムーヴァル ウルト タナトゥ アーム ムーラ ムタル カルヴァイ, ムーチトゥム マールヴィタイイン パーカナイ, アーカム ウラプ
パーヴァカム インリ メユイェー パルルマヴァルクク アムタイ, パール ナルネユ タイル アイントゥ アートゥ パラムパラナイ,-
カーヴァル エナクク イライ エンル, エユトゥヴァトゥ エンルコロー?-カール ヴァヤル チュール カーナプペール ウライ カーライヤイイェー .
[ 7]
99 7.091 - チュンタラムールトティ チュヴァーミカル パートトゥム パーティプ パラヴィト ティリヴァール
エン(ン)ナトゥ エリルム ニライユム カヴァルヴァーン,-
プンナイ マラルム プラヴィル-ティカルム-
タンナイ ムンナム ニナイクカト タルヴァーン,
ウンナプパトゥヴァーン, -オルリユーレー
[ 4]
காப்பு
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்
பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)
குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,
1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை
பதியின் பொது இயல்பு
1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.
குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.
பதியும் அதன் சத்தியும்
2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.
பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.
குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.
பதியின் பெருமை
3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.
பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.
பதியும் ஐந்தொழில்களும்
4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.
பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.
குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.
பதியின் மூவகைத் திருமேனிகள்
5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.
பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.
குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.
பதியின் மேலானவர் இல்லை
6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.
குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.
பதி அன்புடையார்க்கு எளியார்
7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.
குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.
பதியின் அத்துவித நிலை
8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.
பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.
குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.
பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்
9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.
பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.
குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.
பதியை வழிபடுதலால் வரும் பயன்
10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.
பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.
குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.
2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை
அஃதாவது ஆன்மாவின் இயல்பு.
ஆன்மாக்கள் எண்ணில்லாதன்
1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.
குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.
ஆன்மாக்கள் வகை
2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.
பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.
குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.
மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.
பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.
குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.
ஆன்மா தனக்கென வலிமையில்லாதது
4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.
பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.
குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.
ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது
5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.
பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.
குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,
ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது
6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,
மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?
குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.
ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது
7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.
பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.
குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,
ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது
8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.
பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.
குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.
ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது
9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.
பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.
குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.
ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்
1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.
பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?
3ஆம் அதிகாரம் இருண்மல நிலை
அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.
பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்
1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.
மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.
குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.
ஆணவ மலத்தின் இயல்பு
2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.
பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.
குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.
ஆணவ மலத்தின் கொடிய தன்மை
3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,
பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.
குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.
ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது
4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.
பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.
குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.
ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது
5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.
மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.
குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.
ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது
6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.
பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.
குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.
ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று
7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.
பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)
குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.
ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது
8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.
பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?
குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.
ஆணவத்தை நீக்கும் வழி
9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.
பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.
குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.
மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்
10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.
பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.
குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
4ஆம் அதிகாரம் : அருளது நிலை
அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு
திருவருளின் பெருமை
3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.
பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.
குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.
திருவருளின் செயல்
2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.
பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,
குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.
திருவருள் இன்றி எதுவும் இயங்காது
3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.
பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?
குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.
திருவருளை அறியாமைக்குக் காரணம்
4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.
பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,
குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.
திருவருளே ஆன்மாவுக்குத் துணை
5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.
பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.
குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.
திருவருளை ஆன்மா அறிவதில்லை
6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.
பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.
திருவருளை அறியாதார் அடையும் பயன்
7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.
பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.
குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.
திருவருளை அறியாதார் நிலை
8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.
பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.
குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.
திருவருளை அறியும் வழி
9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.
பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.
குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,
திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை
10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.
பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.
குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.
5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை
அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு
திருவருளே குருவாக வருகிறது
1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.
பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.
குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,
திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.
2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.
பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.
திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை
3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.
பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).
குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.
குரு உருவை அறியாமைக்குக் காரணம்
4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.
பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.
குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.
குரு உரு வருதலின் காரணம்
5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.
குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.
குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்
6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.
பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.
குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.
குரு மலத்தை நீக்கும் முறை
7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.
பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,
குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.
நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.
திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை
8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.
பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,
குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.
குரு சிவமேயாவர்
9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.
பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),
குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.
குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது
10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.
பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.
குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.
இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை
உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.
சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.
எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.
ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது
உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.
This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000