![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
තේවාර අරුළ් මුරෛත් තිරට්ටු
උමාපති චිවාචාරියාර් ඉයර්රිය තිරුවරුට් පයන් පත්තු අතිකාරඞ්කළුක්කේර්ප තොණ්ණූර්රොන්පතු තේවාරප් පාක්කළෛ කොණ්ටුළ්ළතු.
1. පතිමුතු නිලෛ The Nature of The Supreme Lord
2 . උයිරවෛ නිලෛ The State of Souls
3. ඉරුණ් මල තිලෛ The Nature of The Impurity of Darkness :
4, අරුළතු නිලෛ The Nature of Grace
5. අරුළුරු නිලෛ The Form of Grace
6. අරියුම් නෙරි The Way of Knowledge
7. උයිර් විළක්කම් The Soul’s Purification
8. ඉන්පුරු නිලෛ The State of Bliss
9. අඤ්චෙළුත්තරුණිලෛ The State of Grace of The Five Letters
10. අණෛන්තෝර් තන්මෛ The State of Those Who Have Attained The Lord
திருவருட் பயன் 1 1.001 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් තෝටු උටෛය චෙවියන්, විටෛ
තෝටු උටෛය චෙවියන්, විටෛ ඒරි, ඕර් තූ වෙණ්මති චූටි,
කාටු උටෛය චුටලෛප් පොටි පූචි, එන් උළ්ළම් කවර් කළ්වන්-
ඒටු උටෛය මලරාන් මුනෛනාළ් පණින්තු ඒත්ත, අරුළ්චෙය්ත,
පීටුඋටෛය පිරමාපුරම් මේවිය, පෙම්මාන්-ඉවන් අන්රේ!
[ 1]
2 1.003 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පත්තරෝටු පලරුම් පොලිය මලර්
කටලිල් නඤ්චම් අමුතු උණ්ටු, ඉමෛයෝර් තොළුතු ඒත්ත, නටම් ආටි,
අටල් ඉලඞ්කෛ අරෛයන් වලි චෙර්රු අරුළ් අම්මාන් අමර් කෝයිල්
මටල් ඉලඞ්කු කමුකින්, පලවින්, මතු විම්මුම් වලි තායම්
උටල් ඉලඞ්කුම් උයිර් උළ්ළළවුම් තොළ, උළ්ළත්තුයර් පෝමේ.
[ 8]
3 1.017 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් මනම් ආර්තරු මටවාරොටු මකිළ්
නෙරි නීර්මෛයර්, නීළ් වානවර්, නිනෛයුම් නිනෛවු ආකි,
අරි නීර්මෛයිල් එය්තුම් අවර්ක්කු අරියුම් අරිවු අරුළි,
කුරි නීර්මෛයර් කුණම් ආර්තරු මණම් ආර්තරු කුන්රිල්,
එරි නීර් වයල් පුටෛ චූළ්තරුම් ඉටුම්පාවනම් ඉතුවේ.
[ 6]
4 1.021 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පුවම්, වළි, කනල්, පුනල්,
පුවම්, වළි, කනල්, පුනල්, පුවි, කලෛ, උරෛ මරෛ, තිරිකුණම්, අමර් නෙරි,
තිවම් මලිතරු චුරර් මුතලියර් තිකළ්තරුම් උයිර් අවෛ, අවෛතම
පවම් මලි තොළිල් අතු නිනෛවොටු, පතුම නල්මලර් අතු මරුවිය
චිවනතු චිවපුරම් නිනෛපවර් චෙළු නිලනිනිල් නිලෛපෙරුවරේ.
[ 1]
5 1.021 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පුවම්, වළි, කනල්, පුනල්,
මලෛ පල වළර් තරු පුවි ඉටෛ මරෛ තරු වළි මලි මනිතර්කළ්,
නිලෛ මලි චුරර් මුතල් උලකුකළ්, නිලෛ පෙරු වකෛ නිනෛවොටු මිකුම්
අලෛ කටල් නටුවු අරිතුයිල් අමර් අරි උරුවු ඉයල් පරන් උරෛ පති
චිලෛ මලි මතිල් චිවපුරම් නිනෛපවර් තිරු මකළොටු තිකළ්වරේ.
[ 2]
6 1.021 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පුවම්, වළි, කනල්, පුනල්,
පළුතු ඉල කටල් පුටෛ තළුවිය පටි මුතලිය උලකුකළ්, මලි
කුළුවිය චුරර්, පිරර්, මනිතර්කළ්, කුලම් මලිතරුම් උයිර් අවෛ අවෛ
මුළුවතුම් අළි වකෛ නිනෛවොටු මුතල් උරුවු ඉයල් පරන් උරෛ පති
චෙළු මණි අණි චිවපුරනකර් තොළුමවර් පුකළ් මිකුම්, උලකිලේ.
[ 3]
7 1.021 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පුවම්, වළි, කනල්, පුනල්,
නරෛ මලිතරුම් අළරොටු, මුකෛ, නකු මලර්, පුකෛ, මිකු වළර් ඔළි,
නිරෛ පුනල් කොටු, තනෛ නිනෛවොටු නියතමුම් වළිපටුම් අටියවර්
කුරෛවු ඉල පතම් අණෛ තර අරුළ් කුණම් උටෛ ඉරෛ උරෛ වන පති
චිරෛ පුනල් අමර් චිවපුරම් අතු නිනෛපවර් චෙයමකළ් තලෛවරේ.
[ 4]
8 1.021 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පුවම්, වළි, කනල්, පුනල්,
චිනම් මලි අරුපකෛ මිකු පොරි චිතෛ තරු වකෛ වළි නිරුවිය
මනන් උණර්වොටු මලර් මිචෛ එළුතරු පොරුළ් නියතමුම් උණර්පවර්
තනතු එළිල් උරු අතු කොටු අටෛ තකු පරන් උරෛවතු නකර් මතිල්
කනම් මරුවිය චිවපුරම් නිනෛපවර් කලෛමකළ් තර නිකළ්වරේ.
[ 5]
9 1.021 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පුවම්, වළි, කනල්, පුනල්,
චුරුතිකළ් පල නල මුතල් කලෛ තුකළ් අරු වකෛ පයිල්වොටු මිකු
උරු ඉයල් උලකු අවෛ පුකළ්තර, වළි ඔළුකුම් මෙය් උරු පොරි ඔළි
අරුතවම් මුයල්පවර්, තනතු අටි අටෛ වකෛ නිනෛ අරන් උරෛ පති,
තිරු වළර් චිවපුරම්, නිනෛපවර් තිකළ් කුලන් නිලන් ඉටෛ නිකළුමේ.
[ 6]
10 1.042 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පෛම් මා නාකම්, පල්මලර්ක්
නිලනොටු වානුම් නීරොටු තීයුම් වායුවුම් ආකි, ඕර් ඓන්තු
පුලනොටු වෙන්රු, පොය්ම්මෛකළ් තීර්න්ත පුණ්ණියර් වෙණ්පොටිප් පූචි,
නලනොටු තීඞ්කුම් තාන් අලතු ඉන්රි, නන්කු එළු චින්තෛයර් ආකි,
මලනොටු මාචුම් ඉල්ලවර් වාළුම් මල්කු පෙරුන්තුරෛයාරේ.
[ 4]
11 1.045 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් තුඤ්ච වරුවාරුම්, තොළුවිප්පාරුම්, වළුවිප්
තුඤ්ච වරුවාරුම්, තොළුවිප්පාරුම්, වළුවිප් පෝය්
නෙඤ්චම් පුකුන්තු එන්නෛ නිනෛවිප්පාරුම් මුනෛ නට්පු ආය්
වඤ්චප්පටුත්තු ඔරුත්ති වාළ්නාළ් කොළ්ළුම් වකෛ කේට්ටු,
අඤ්චුම් පළෛයනූර් ආලඞ්කාට්ටු එම් අටිකළේ.
[ 1]
12 1.103 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් තෝටු උටෛයාන් ඔරු කාතිල්-තූය
වෙළ්ළම් එල්ලාම් විරිචටෛමේල් ඕර් විරිකොන්රෛ
කොළ්ළ වල්ලාන්, කුරෛකළල් ඒත්තුම් චිරු තොණ්ටර්
උළ්ළම් එල්ලාම් උළ්කි නින්රු ආඞ්කේ උටන් ආටුම්
කළ්ළම් වල්ලාන්, කාතල්චෙය් කෝයිල් කළුක්කුන්රේ.
[ 6]
13 1.126 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පන්තත්තාල් වන්තු එප්පාල් පයින්රු
පත්තිප් පේර් විත්තිට්ටේ, පරන්ත ඓම්පුලන්කළ්වාය්ප්
පාලේ පෝකාමේ කාවා, පකෛ අරුම් වකෛ නිනෛයා,
මුත්තික්කු ඒවි, කත්තේ මුටික්කුම් මුක්කුණඞ්කළ් වාය්
මූටා, ඌටා, නාල් අන්තක්කරණමුම් ඔරු නෙරි ආය්,
චිත්තික්කේ උය්ත්තිට්ටු, තිකළ්න්ත මෙය්ප් පරම්පොරුළ්
චේර්වාර්තාමේ තානාකච් චෙයුමවන් උරෛයුම් ඉටම්
කත්තිට්ටෝර් චට්ටඞ්කම් කලන්තු ඉලඞ්කුම් නල්පොරුළ්
කාලේ ඕවාතාර් මේවුම් කළුමල වළ නකරේ.
[ 7]
14 1.131 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් මෙය්ත්තු ආරුචුවෛයුම්, ඒළ් ඉචෛයුම්,
මේනියිල් චීවරත්තාරුම්, විරිතරු තට්ටු උටෛයාරුම්, විරවල් ආකා
ඌනිකළාය් උළ්ළාර් චොල් කොළ්ළාතු උම් උළ් උණර්න්තු, අඞ්කු උය්මින්,තොණ්ටීර්!
ඤානිකළාය් උළ්ළාර්කළ් නාල්මරෛයෛ මුළුතු උණර්න්තු, ඓම්පුලන්කළ් චෙර්රු,
මෝනිකළාය් මුනිච්චෙල්වර් තනිත්තු ඉරුන්තු තවම් පුරියුම් මුතුකුන්රමේ.
[ 10]
15 1.132 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් ඒර් ඉචෛයුම් වට-ආලින්කීළ් ඉරුන්තු,
අකන් අමර්න්ත අන්පිනරාය්, අරුපකෛ චෙර්රු,
ඓම්පුලනුම් අටක්කි, ඤානප්
පුකල් උටෛයෝර්තම් උළ්ළප් පුණ්ටරිකත්තුළ්
ඉරුක්කුම් පුරාණර් කෝයිල්
තකවු උටෛ නීර් මණිත්තලත්තු, චඞ්කු උළ වර්ක්කම්
අන්ති තිකළ, චලචත්තීයුළ්,
මික උටෛය පුන්කු මලර්ප්පොරි අට්ට,
මණම් චෙය්යුම් මිළලෛ ආමේ.
[ 6]
16 2.040 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් එම්පිරාන්, එනක්කු අමුතම් ආවානුම්,
එම්පිරාන්, එනක්කු අමුතම් ආවානුම්, තන් අටෛන්තාර්
තම්පිරාන් ආවානුම්, තළල් ඒන්තු කෛයානුම්,
කම්ප මා කරි උරිත්ත කාපාලි, කරෛක්කණ්ටන්
වම්පු උලාම් පොළිල් පිරමපුරත්තු උරෛයුම් වානවනේ.
[ 1]
17 2.086 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් උරෛයිනිල් වන්ත පාවම්, උණර්
වේරු උයර් වාළ්වු තන්මෛ; විනෛ; තුක්කම්, මික්ක පකෛ
තීර්ක්කුම්; මේය උටලිල්
තේරිය චින්තෛ වාය්මෛ තෙළිවික්ක, නින්ර කරවෛක්
කරන්තු, තිකළුම්
චේරු උයර් පූවින් මේය පෙරුමානුම් මර්රෛත් තිරුමාලුම්
නේට, එරි ආය්ච්
චීරිය චෙම්මෛ ආකුම් චිවන් මේය චෙල්වත් තිරු
නාරෛයූර් කෛතොළවේ.
[ 9]
18 2.106 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් එන්න පුණ්ණියම් චෙය්තනෛ නෙඤ්චමේ!
අරිවු ඉලාත වන්චමණර්කළ්, චාක්කියර්, තවම් පුරින්තු අවම් චෙය්වාර්
නෙරි අලාතන කූරුවර්; මර්රු අවෛ තේරන් මින්! මාරා නීර්
මරි උලාම් තිරෛක් කාවිරි වලඤ්චුළි මරුවිය පෙරුමානෛප්
පිරිවු ඉලාතවර් පෙරු කති පේචිටිල්, අළවු අරුප්පු ඔණ්ණාතේ.
[ 10]
19 3.037 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් කරම් මුනම් මලරාල්, පුනල්
අටෛයලාර් පුරම් චීරි අන්තණර් ඒත්ත, මා මටමාතොටුම්,
පෙටෛ එලාම් කටල් කානල් පුල්කුම් පිරමාපුරත්තු උරෛ කෝයිලාන්;
තොටෛයල් ආර් නරුඞ්කොන්රෛයාන් තොළිලේ පරවි නින්රු ඒත්තිනාල්,
ඉටෛ ඉලාර්, චිවලෝකම් එය්තුතර්කු; ඊතු කාරණම් කාණ්මිනේ!
[ 4]
20 3.054 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් වාළ්ක අන්තණර්, වානවර්, ආන්
වෙන්ත චාම්පල් විරෛ එනප් පූචියේ,
තන්තෛයාරොටු තාය් ඉලර්; තම්මෛයේ
චින්තියා එළුවාර් විනෛ තීර්ප්පරාල්;
එන්තෛයාර් අවර් එව්වකෛයාර් කොලෝ!
[ 3]
21 3.054 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් වාළ්ක අන්තණර්, වානවර්, ආන්
ආට්පාලවර්ක්කු අරුළුම් වණ්ණමුම් ආතිමාණ්පුම්
කේට්පාන් පුකිල්, අළවු ඉල්ලෛ; කිළක්ක වේණ්ටා;
කෝළ්පාලනවුම් විනෛයුම් කුරුකාමෛ, එන්තෛ
තාළ්පාල් වණඞ්කිත් තලෛනින්රු ඉවෛ කේට්ක, තක්කාර්
[ 4]
22 3.054 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් වාළ්ක අන්තණර්, වානවර්, ආන්
ඒතුක්කළාලුම් එටුත්ත මොළියාලුම් මික්කුච්
චෝතික්ක වේණ්ටා; චුටර්විට්ටු උළන්, එඞ්කළ් චෝති;
මා තුක්කම් නීඞ්කල් උරුවීර්, මනම්පර්රි වාළ්මින්!
චාතුක්කළ් මික්කීර්, ඉරෛයේ වන්තු චාර්මින්කළේ
[ 5]
23 3.119 - තිරුඤානචම්පන්ත චුවාමිකළ් පුළ්ළිත්තෝල් ආටෛ; පූණ්පතු නාකම්;
තාඞ්ක(අ)රුඞ් කාලම් තවිර වන්තු ඉරුවර් තම්මොටුම්
කූටිනාර් අඞ්කම්
පාඞ්කිනාල්-තරිත්තුප් පණ්ටු පෝල් එල්ලාම් පණ්ණිය
කණ්නුතල් පරමර්
තේම් කොළ් පූඞ් කමුකු, තෙඞ්කු, ඉළඞ් කොටි, මා,
චෙණ්පකම්, වණ් පලා, ඉලුප්පෛ,
වේඞ්කෛ, පූ මකිළාල්, වෙයිල් පුකා වීළිමිළලෛයාන්
එන, විනෛ කෙටුමේ.
[ 4]
24 4.005 - තිරුනාවුක්කරචර් මෙය් එලාම් වෙණ් නීරු
තුන්නාකත්තේන් ආකි, තුර්ච්චනවර් චොල් කේට්ටු, තුවර් වාය්ක්කොණ්ටු(ව්)
එන්නාකත් තිරිතන්තු, ඊඞ්කු ඉරුකෛ ඒර්රිට උණ්ටේන්, ඒළෛයේන් නාන්,
පොන් ආකත්තු අටියේනෛප් පුකප් පෙය්තු පොරුට්පටුත්ත ආරූරරෛ
එන් ආකත්තු ඉරුත්තාතේ,-ඒතන් පෝර්ක්කු ආතනාය් අකප්පට්ටේනේ!
[ 5]
25 4.008 - තිරුනාවුක්කරචර් චිවන් එනුම් ඕචෛ අල්ලතු,
විරි කතිර් ඤායිරු අල්ලර්; මති අල්ලර්; වේත විති අල්ලර්; විණ්ණුම් නිලනුම්
තිරි තරු වායු අල්ලර්; චෙරු තීයුම් අල්ලර්; තෙළි නීරුම් අල්ලර්, තෙරියිල්;
අරි තරු කණ්ණියාළෛ ඔරු පාකම් ආක, අරුළ් කාරණත්තිල් වරුවාර්
එරි අරවු ආරම් මාර්පර්; ඉමෛයාරුම් අල්ලර්; ඉමෛප්පාරුම් අල්ලර්, ඉවරේ.
[ 2]
26 4.025 - තිරුනාවුක්කරචර් වෙණ් නිලා මතියම් තන්නෛ
එල්ලියුම් පකලුම් එල්ලාම් තුඤ්චුවේර්කු ඔරුවර් වන්තු
පුල්ලිය මනත්තුක් කෝයිල් පුක්කනර්; කාමන් එන්නුම්
විල්ලි ඓඞ්කණෛයිනානෛ වෙන්තු උක නෝක්කියිට්ටාර්
අල්ලි අම් පළන වේලි අතිකෛවීරට්ටනාරේ.
[ 8]
27 4.026 - තිරුනාවුක්කරචර් නම්පනේ! එඞ්කළ් කෝවේ! නාතනේ!
උරු කයිරු ඌචල් පෝල ඔන්රු විට්ටු ඔන්රු පර්රි,
මරු කයිරු ඌචල් පෝල වන්තුවන්තු උලවුම්, නෙඤ්චම්;
පෙරු කයිරු ඌචල් පෝලප් පිරෛ පුල්කු චටෛයාය්! පාතත්තු
අරු කයිරු ඌචල් ආනේන් අතිකෛවීරට්ටනීරේ!
[ 6]
28 4.026 - තිරුනාවුක්කරචර් නම්පනේ! එඞ්කළ් කෝවේ! නාතනේ!
කළිත්තිලේන්; කාමවෙන්නෝය්; කාතන්මෛ එන්නුම් පාචම්
ඔළිත්තිලේන්; ඌන් කණ් නෝක්කි උණර්වු එනුම් ඉමෛ තිරන්තු
විළිත්තිලේන්; වෙළිරු තෝන්ර විනෛ එනුම් චරක්කුක් කොණ්ටේන්;
අළිත්තිලේන්; අයර්ත්තුප් පෝනේන් අතිකෛ වීරට්ටනීරේ!
[ 7]
29 4.029 - තිරුනාවුක්කරචර් ඌනිනුළ් උයිරෛ වාට්ටි උණර්විනාර්ක්කු
ඌනිනුළ් උයිරෛ වාට්ටි උණර්විනාර්ක්කු එළියර් ආකි,
වානිනුළ් වානවර්ක්කුම් අරියල් ආකාත වඤ්චර්;
නාන් එනිල්-තානේ එන්නුම් ඤානත්තාර්; පත්තර් නෙඤ්චුළ්
තේනුම් ඉන් අමුතුම් ආනාර්-තිරුච් චෙම්පොන්පළ්ළියාරේ
[ 1]
30 4.031 - තිරුනාවුක්කරචර් පොළ්ළත්ත කායම් ආය පොරුළිනෛ,
පළි උටෛ යාක්කෛ තන්නිල් පාළුක්කේ නීර් ඉරෛත්තු
වළි ඉටෛ වාළමාට්ටේන්; මායමුම් තෙළියකිල්ලේන්;
අළිවු උටෛත්තු ආය වාළ්ක්කෛ ඓවරාල් අලෛක්කප්පට්ටුක්
කළි ඉටෛත් තෝණි පෝන්රේන් කටවූර්වීරට්ටනීරේ!
[ 6]
31 4.032 - තිරුනාවුක්කරචර් උරිත්තිට්ටාර්; ආනෛයින් තෝල් උතිර
පුලන්කළෛප් පෝක නීක්කි, පුන්තියෛ ඔරුඞ්ක වෛත්තු(ව්)
ඉනඞ්කළෛප් පෝක නින්රු, ඉරණ්ටෛයුම් නීක්කි, ඔන්රු ආය්
මලඞ්කළෛ මාර්ර වල්ලාර් මනත්තිනුළ් පෝකම් ආකිච්
චිනඞ්කළෛක් කළෛවර් පෝලුම්-තිරුප් පයර්රූරනාරේ.
[ 9]
32 4.033 - තිරුනාවුක්කරචර් ඉන්තිරනෝටු තේවර් ඉරුටිකළ් ඒත්තුකින්ර චුන්තරම්
කාල් කොටුත්තු, ඉරුකෛ ඒර්රි, කළි නිරෛත්තු, ඉරෛච්චි මේය්න්තු
තෝල් මටුත්තු, උතිර නීරාල් චුවර් එටුත්තු, ඉරණ්ටුවාචල්
ඒල්වු උටෛත්තා අමෛත්තු, අඞ්කු ඒළුචාලේකම් පණ්ණි,
මාල් කොටුත්තු, ආවි වෛත්තාර්-මා මරෛක්කාටනාරේ.
[ 4]
33 4.063 - තිරුනාවුක්කරචර් ඕති මා මලර්කළ් තූවි-උමෛයවළ්
උරුවමුම් උයිරුම් ආකි, ඕතිය උලකුක්කු එල්ලාම්
පෙරු විනෛ පිරප්පු වීටු ආය්, නින්ර එම් පෙරුමාන්! මික්ක
අරුවි පොන් චොරියුම් අණ්ණාමලෛ උළාය්! අණ්ටර්කෝවේ!
මරුවි නින් පාතම් අල්ලාල් මර්රු ඔරු මාටු ඉලේනේ.
[ 3]
34 4.067 - තිරුනාවුක්කරචර් වරෛකිලේන්, පුලන්කළ් ඓන්තුම්; වරෛකිලාප්
වරෛකිලේන්, පුලන්කළ් ඓන්තුම්; වරෛකිලාප් පිරවි මායප්
පුරෛයුළේ අටඞ්කි නින්රු පුරප්පටුම් වළියුම් කාණේන්;
අරෛයිලේ මිළිරුම් නාකත්තු අණ්ණලේ! අඤ්චල්! එන්නාය්
තිරෛ උලාම් පළන වේලිත් තිරුක්කොණ්ටීච්චුරත්තු උළානේ!
[ 1]
35 4.067 - තිරුනාවුක්කරචර් වරෛකිලේන්, පුලන්කළ් ඓන්තුම්; වරෛකිලාප්
පොක්කම් ආය් නින්ර පොල්ලාප් පුළු මිටෛ මුටෛ කොළ් ආක්කෛ
තොක්කු නින්රු ඓවර් තොණ්ණූර්රු අරුවරුම් තුයක්කම් එය්ත,
මික්කු නින්රු ඉවර්කළ් චෙය්යුම් වේතනෛක්කු අලන්තු පෝනේන්
චෙක්කරේ තිකළුම් මේනිත් තිරුක්කොණ්ටීච්චුරත්තු උළානේ!
[ 5]
36 4.075 - තිරුනාවුක්කරචර් තොණ්ටනේන් පට්ටතු එන්නේ! තූය
කළ්ළනේන් කළ්ළත් තොණ්ටු ආය්ක් කාලත්තෛක් කළිත්තුප් පෝක්කි,
තෙළ්ළියේන් ආකි නින්රු තේටිනේන්; නාටික් කණ්ටේන්;
උළ්කුවාර් උළ්කිර්රු එල්ලාම් උටන් ඉරුන්තු අරිති එන්රු
වෙළ්කිනේන්; වෙළ්කි, නානුම් විලා ඉරච් චිරිත්තිට්ටනේ!
[ 3]
37 4.075 - තිරුනාවුක්කරචර් තොණ්ටනේන් පට්ටතු එන්නේ! තූය
උටම්පු එනුම් මනෛ අකත්තු(ව්), උළ්ළමේ තකළි ආක,
මටම් පටුම් උණර් නෙය් අට්ටි, උයිර් එනුම් තිරි මයක්කි,
ඉටම් පටු ඤානත්තීයාල් එරිකොළ ඉරුන්තු නෝක්කිල්,
කටම්පු අමර් කාළෛ තාතෛ කළල් අටි කාණල් ආමේ.
[ 4]
38 4.075 - තිරුනාවුක්කරචර් තොණ්ටනේන් පට්ටතු එන්නේ! තූය
වෙළ්ළ නීර්ච් චටෛයනාර් තාම් විනවුවාර් පෝල වන්තු, එන්
උළ්ළමේ පුකුන්තු නින්රාර්ක්කු, උරඞ්කුම් නාන් පුටෛකළ් පේර්න්තු
කළ්ළරෝ, පුකුන්තීර්? එන්න, කලන්තු තාන් නෝක්කි, නක්කු,
වෙළ්ළරෝම්! එන්රු, නින්රාර්-විළඞ්කු ඉළම්පිරෛයනාරේ.
[ 9]
39 4.076 - තිරුනාවුක්කරචර් මරුළ් අවා මනත්තන් ආකි
මෙය්ම්මෛ ආම් උළවෛච් චෙය්තු, විරුප්පු එනුම් විත්තෛ විත්ති,
පොය්ම්මෛ ආම් කළෛයෛ වාඞ්කි, පොරෛ එනුම් නීරෛප් පාය්ච්චි,
තම්මෛයුම් නෝක්කික් කණ්ටු, තකවු එනුම් වේලි ඉට්ටු,
චෙම්මෛයුළ් නිර්පර් ආකිල්, චිවකති විළෛයුම් අන්රේ!
[ 2]
40 4.076 - තිරුනාවුක්කරචර් මරුළ් අවා මනත්තන් ආකි
විළ්ළත්තාන් ඔන්රු මාට්ටේන්; විරුප්පු එනුම් වේට්කෛයාලේ
වළ්ළත් තේන් පෝල නුන්නෛ වාය් මටුත්තු උණ්ටිටාමේ,
උළ්ළත්තේ නිර්රියේනුම්, උයිර්ප්පුළේ වරුතියේනුම්,
කළ්ළත්තේ නිර්රි; අම්මා! එඞ්ඞනම් කාණුම් ආරේ?
[ 7]
41 4.077 - තිරුනාවුක්කරචර් කටුම්පකල් නට්ටම් ආටි, කෛයිල්
පුළ්ළුවර් ඓවර් කළ්වර් පුනත්තු ඉටෛප් පුකුන්තු නින්රු
තුළ්ළුවර්, චූරෛ කොළ්වර්; තූ නෙරි විළෛය ඔට්ටාර්
මුළ් උටෛයවර්කළ් තම්මෛ මුක්කණාන් පාත නීළල්
උළ් ඉටෛ මරෛන්තු නින්රු, අඞ්කු උණර්විනාල් එය්යල් ආමේ.
[ 5]
42 4.078 - තිරුනාවුක්කරචර් වෙන්රිලේන්, පුලන්කළ් ඓන්තුම්; වෙන්රවර්
මාට්ටිනේන්, මනත්තෛ මුන්නේ; මරුමෛයෛ උණර මාට්ටේන්;
මූට්ටි, නාන්, මුන්නෛ නාළේ මුතල්වනෛ වණඞ්ක මාට්ටේන්;
පාට්ටු ඉල් නාය් පෝල නින්රු පර්රු අතු ආම් පාවම් තන්නෛ;
ඊට්ටිනේන්; කළෛය මාට්ටේන් එන් චෙය්වාන් තෝන්රිනේනේ!
[ 3]
43 4.095 - තිරුනාවුක්කරචර් වාන් චොට්ටච්චොට්ට නින්රු අට්ටුම්
අලෛක්කින්ර නීර්, නිලම්, කාර්රු, අනල් අම්පරම්, ආකි නින්රීර්
කලෛක්කන්රු චේරුම් කරත්තීර්! කලෛප්පොරුළ් ආකි නින්රීර්
විලක්කු ඉන්රි නල්කුම් මිළලෛ උළ්ළීර් මෙය්යිල් කෛයොටු කාල්
කුලෛක්කින්රු නුම්මෛ මරක්කිනුම්, එන්නෛක් කුරික්කොණ්මිනේ!
[ 3]
44 4.095 - තිරුනාවුක්කරචර් වාන් චොට්ටච්චොට්ට නින්රු අට්ටුම්
තෝළ් පට්ට නාකමුම්, චූලමුම්, චුත්තියුම්, පත්තිමෛයාල්
මේර්පට්ට අන්තණර් වීළියුම්, එන්නෛයුම් වේරු උටෛයීර්
නාළ් පට්ටු වන්තු පිරන්තේන්, ඉරක්ක, නමන් තමර්තම්
කෝළ්පට්ටු නුම්මෛ මරක්කිනුම්, එන්නෛක් කුරික්කොණ්මිනේ!
[ 5]
45 4.095 - තිරුනාවුක්කරචර් වාන් චොට්ටච්චොට්ට නින්රු අට්ටුම්
කණ්ටියිල් පට්ට කළුත්තු උටෛයීර්! කරිකාට්ටිල් ඉට්ට
පණ්ටියිල් පට්ට පරිකලත්තීර්! පතිවීළි කොණ්ටීර්
උණ්ටියිල්, පට්ටිනි, නෝයිල්, උරක්කත්තිල්,-උම්මෛ, ඓවර්
කොණ්ටියිල් පට්ටු මරක්කිනුම්, එන්නෛක් කුරික්කොණ්මිනේ!
[ 6]
46 4.097 - තිරුනාවුක්කරචර් අට්ටුමින්, ඉල් පලි! එන්රු
චෙඤ්චුටර්ච් චෝතිප් පවළත්තිරළ් තිකළ් මුත්තු අනෛය,
නඤ්චු අණි කණ්ටන්, නල්ලූර් උරෛ නම්පනෛ, නාන් ඔරු කාල්
තුඤ්චු ඉටෛක් කණ්ටු කනවින් තලෛත් තොළුතේර්කු අවන් තාන්
නෙඤ්චු ඉටෛ නින්රු අකලාන්, පලකාලමුම් නින්රනනේ.
[ 4]
47 4.100 - තිරුනාවුක්කරචර් මන්නුම් මලෛමකළ් කෛයාල් වරුටින;
කීණ්ටුම් කිළර්න්තුම් පොන් කේළල් මුන් තේටින; කේටු පටා
ආණ්ටුම් පලපලඌළියුම් ආයින; ආරණත්තින්
වේණ්ටුම් පොරුළ්කළ් විළඞ්ක නින්රු ආටින; මේවු චිලම්පු
ඊණ්ටුම් කළලින-ඉන්නම්පරාන්තන් ඉණෛ අටියේ.
[ 6]
48 4.113 - තිරුනාවුක්කරචර් පවළත්තටවරෛ පෝලුම්, තිණ්තෝළ්කළ්; අත්
පන්තිත්ත පාවඞ්කළ් උම්මෛයිල් චෙය්තන ඉම්මෛ වන්තු
චන්තිත්ත පින්නෛච් චමළ්ප්පතු එන්නේ-වන්තු අමරර් මුන්නාළ්
මුන්තිච් චෙළුමලර් ඉට්ටු, මුටි තාළ්ත්තු, අටි වණඞ්කුම්
නන්තික්කු මුන්තු උර ආට්චෙය්කිලා විට්ට නන් නෙඤ්චමේ?
[ 4]
49 5.012 - තිරුනාවුක්කරචර් කරෛන්තු කෛ තොළුවාරෛයුම් කාතලන්;
එටුත්ත වෙල් කොටි ඒරු උටෛයාන් තමර්
උටුප්පර්, කෝවණම්; උණ්පතු පිච්චෛයේ
කෙටුප්පතු ආවතු, කීළ් නින්ර වල්විනෛ;
විටුත්තුප් පෝවතු, වීළිමිළලෛක්කේ.
[ 5]
50 5.013 - තිරුනාවුක්කරචර් එන් පොනේ! ඉමෛයෝර් තොළු
කරුවනේ! කරු ආය්ත් තෙළිවාර්ක්කු එලාම්
ඔරුවනේ! උයිර්ප්පු ආය් උණර්වු ආය් නින්ර
තිරුවනේ! තිරු වීළිමිළලෛයුළ්
කුරුවනේ!-අටියේනෛක් කුරික්කොළේ!
[ 5]
51 5.046 - තිරුනාවුක්කරචර් තුන්නක් කෝවණ, චුණ්ණවෙණ් නීරු
විණ්ණින් ආර් මති චූටිය වේන්තනෛ
එණ්ණි, නාමඞ්කළ් ඕති, එළුත්තු අඤ්චුම්
කණ්ණිනාල්, කළල් කාණ්පු ඉටම් ඒතු එනිල්,
පුණ්ණියන් පුකලූරුම් එන් නෙඤ්චුමේ!
[ 5]
52 5.048 - තිරුනාවුක්කරචර් පූමේලානුම් පූමකළ් කේළ්වනුම් නාමේ
පොරිප් පුලන්කළෛප් පෝක්කු අරුත්තු, උළ්ළත්තෛ
නෙරිප්පටුත්තු, නිනෛන්තවර් චින්තෛයුළ්
අරිප්පු උරුම්(ම්) අමුතු ආයවන් ඒකම්පම්
කුරිප්පිනාල්, චෙන්රු, කූටි, තොළුතුමේ.
[ 4]
53 5.050 - තිරුනාවුක්කරචර් එඞ්කේ එන්න, ඉරුන්ත ඉටම්
යාතේ චෙය්තුම්, යාම් අලෝම්; නී එන්නිල්,
ආතේ ඒයුම්; අළවු ඉල් පෙරුමෛයාන්
මා තේවු ආකිය වාය්මූර් මරුවිනාර්-
පෝතේ! එන්රුම්, පුකුන්තතුම්, පොය්කොලෝ?
[ 6]
54 5.060 - තිරුනාවුක්කරචර් ඒතුම් ඔන්රුම් අරිවු ඉලර්
ඒතුම් ඔන්රුම් අරිවු ඉලර් ආයිනුම්,
ඕති අඤ්චු එළුත්තුම්(ම්) උණර්වාර්කට්කුප්
පේතම් ඉන්රි, අවර් අවර් උළ්ළත්තේ
මාතුම් තාමුම් මකිළ්වර්, මාර්පේරරේ.
[ 1]
55 5.091 - තිරුනාවුක්කරචර් ඒ ඉලානෛ, එන් ඉච්චෛ
තෙළ්ළත් තේරිත් තෙළින්තු තිත්තිප්පතු ඕර්
උළ්ළත් තේරල්; අමුත ඔළි; වෙළි;
කළ්ළත්තේන්, කටියේන්, කවලෛක්කටල්-
වෙළ්ළත්තේනුක්කු එව්වාරු විළෛන්තතේ?
[ 9]
56 5.093 - තිරුනාවුක්කරචර් කාචනෛ, කනලෛ, කතිර් මා
ඊචන්, ඊචන් එන්රු එන්රුම් අරර්රුවන්;
ඊචන් තාන් එන් මනත්තිල් පිරිවු ඉලන්;
ඊචන් තන්නෛයුම් එන් මනත්තුක් කොණ්ටු(ව්),
ඊචන් තන්නෛයුම් යාන් මරක්කිර්පනේ?
[ 3]
57 5.093 - තිරුනාවුක්කරචර් කාචනෛ, කනලෛ, කතිර් මා
තුඤ්චුම් පෝතුම් චුටර්විටු චෝතියෛ,
නෙඤ්චුළ් නින්රු නිනෛප්පික්කුම් නීතියෛ,
නඤ්චු කණ්ටත්තු අටක්කිය නම්පනෛ,
වඤ්චනේන් ඉනි යාන් මරක්කිර්පනේ?
[ 8]
58 5.097 - තිරුනාවුක්කරචර් චින්තිප්පාර් මනත්තාන්, චිවන්, චෙඤ්චුටර්
චරණම් ආම් පටියාර් පිරර් යාවරෝ?
කරණම් තීර්ත්තු උයිර් කෛයිල් ඉකළ්න්ත පින්,
මරණම් එය්තියපින්, නවෛ නීක්කුවාන්
අරණම් මූ එයිල් එය්තවන් අල්ලනේ?
[ 17]
59 5.097 - තිරුනාවුක්කරචර් චින්තිප්පාර් මනත්තාන්, චිවන්, චෙඤ්චුටර්
අණ්ටම් ආර් ඉරුළ් ඌටු කටන්තු උම්පර්
උණ්ටුපෝලුම්, ඕර් ඔණ්චුටර්; අච් චුටර්
කණ්ටු ඉඞ්කු ආර් අරිවාර්? අරිවාර් එලාම්,
වෙණ් තිඞ්කළ් කණ්ණි වේතියන් එන්පරේ.
[ 2]
60 6.001 - තිරුනාවුක්කරචර් අරියානෛ, අන්තණර් තම් චින්තෛ
අරුන්තුණෛයෛ; අටියාර් තම් අල්ලල් තීර්ක්කුම්
අරුමරුන්තෛ; අකල් ඤාලත්තු අකත්තුළ් තෝන්රි
වරුම් තුණෛයුම් චුර්රමුම් පර්රුම් විට්ටු, වාන්
පුලන්කළ් අකත්තු අටක්කි, මටවාරෝටුම්
පොරුන්තු අණෛමේල් වරුම් පයනෛප් පෝක මාර්රි,
පොතු නීක්කි, තනෛ නිනෛය වල්ලෝර්ක්කු එන්රුම්
පෙරුන්තුණෛයෛ; පෙරුම්පර්රප්පුලියූරානෛ;- පේචාත
නාළ් එල්ලාම් පිරවා නාළේ.
[ 5]
61 6.013 - තිරුනාවුක්කරචර් කොටි මාට නීළ් තෙරුවු
මුර්රු ඔරුවර් පෝල මුළු නීරු ආටි, මුළෛත්තිඞ්කළ් චූටි, මුන්නූලුම් පූණ්ටු,
ඔර්රු ඔරුවර් පෝල උරඞ්කුවේන් කෛ ඔළි වළෛයෛ ඔන්රු ඔන්රා එණ්ණුකින්රාර්;
මර්රු ඔරුවර් ඉල්ලෛ, තුණෛ එනක්කු; මාල් කොණ්ටාල් පෝල මයඞ්කුවේර්කු,
පුර්රු අරවක් කච්චු ආර්ත්තුප් පූතම් චූළ, පුරම්පයම් නම් ඌර් එන්රු පෝයිනාරේ!
[ 2]
62 6.013 - තිරුනාවුක්කරචර් කොටි මාට නීළ් තෙරුවු
නඤ්චු අටෛන්ත කණ්ටත්තර්, වෙණ් නීරු ආටි, නල්ල පුලි අතළ්මේල් නාකම් කට්ටි,
පඤ්චු අටෛන්ත මෙල්විරලාළ් පාකම් ආක,
පරාය්ත්තුරෛයේන් එන්රු ඕර් පවළ වණ්ණර්
තුඤ්චු ඉටෛයේ වන්තු, තුටියුම් කොට්ට,
තුණ්ණෙන්රු එළුන්තිරුන්තේන්; චොල්ලමාට්ටේන්;
පුන්චටෛයින්මේල් ඕර් පුනලුම් චූටි, පුරම්පයම් නම් ඌර් එන්රු පෝයිනාරේ!
[ 6]
63 6.019 - තිරුනාවුක්කරචර් මුළෛත්තානෛ, එල්ලාර්ක්කුම් මුන්නේ තෝන්රි;
වානම්, ඉතු, එල්ලාම් උටෛයාන් තන්නෛ; වරි අරවක් කච්චානෛ; වන්පේය් චූළක්
කානම් අතිල් නටම් ආට වල්ලාන් තන්නෛ, කටෛක් කණ්ණාල් මඞ්කෛයෛයුම් නෝක්කා; එන්මේල්
ඌනම් අතු එල්ලාම් ඔළිත්තාන් තන්නෛ; උණර්වු ආකි අටියේනතු උළ්ළේ නින්ර
තේන් අමුතෛ;-තෙන්කූටල්-තිරු ආලවා අය්ච් චිවන් අටියේ චින්තික්කප් පෙර්රේන්, නානේ.
[ 4]
64 6.020 - තිරුනාවුක්කරචර් ආතික්කණ්ණාන් මුකත්තිල් ඔන්රු චෙන්රු(ව්)
කුලම් කොටුත්තුක් කෝළ් නීක්ක වල්ලාන් තන්නෛ, කුලවරෛයින් මටප්පාවෛ ඉටප්පාලානෛ,
මලම් කෙටුත්තු මා තීර්ත්තම් ආට්ටික් කොණ්ට මරෛයවනෛ, පිරෛ තවළ් චෙඤ්චටෛයිනානෛ
චලම් කෙටුත්තුත් තයා මූල තන්මම් එන්නුම්
තත්තුවත්තින් වළි නින්රු තාළ්න්තෝර්ක්කු එල්ලාම්
නලම් කොටුක්කුම් නම්පියෛ, නළ්ළාර්රානෛ,-නාන් අටියේන් නිනෛක්කප් පෙර්රු උය්න්ත ආරේ!.
[ 6]
65 6.025 - තිරුනාවුක්කරචර් උයිරා වණම් ඉරුන්තු, උර්රු
උයිරා වණම් ඉරුන්තු, උර්රු නෝක්කි, උළ්ළක්කිළියින් උරු එළුති,
උයිර් ආවණම් චෙය්තිට්ටු, උන් කෛත් තන්තාල්, උණරප්පටුවාරෝටු ඔට්ටි, වාළ්ති;
අයිරාවණම් ඒරාතු, ආන් ඒරු ඒරි, අමරර් නාටු ආළාතේ, ආරූර් ආණ්ට
අයිරාවණමේ! එන් අම්මානේ! නින් අරුළ් කණ්ණාල් නෝක්කාතාර් අල්ලාතාරේ.
[ 1]
66 6.025 - තිරුනාවුක්කරචර් උයිරා වණම් ඉරුන්තු, උර්රු
කරු ආකි, කුළම්පි(ඉ)ඉරුන්තු, කලිත්තු, මූළෛක් කරු නරම්පුම් වෙළ් එලුම්පුම් චේර්න්තු ඔන්රු ආකි,
උරු ආකිප් පුරප්පට්ටු, ඉඞ්කු ඔරුත්ති තන්නාල් වළර්ක්කප්පට්ටු, උයිරාරුම් කටෛ පෝකාරාල්;
මරුවුආකි, නින් අටියේ, මරවේන්; අම්මාන්!
මරිත්තු ඔරු කාල් පිරප්පු උණ්ටේල්, මරවා වණ්ණම්,-
තිරු ආරූර් මණවාළා! තිරුත් තෙඞ්කූරාය්! චෙම්පොන් ඒකම්පනේ!- තිකෛත්තිට්ටේනේ.
[ 6]
67 6.025 - තිරුනාවුක්කරචර් උයිරා වණම් ඉරුන්තු, උර්රු
මුන්නම් අවනුටෛය නාමම් කේට්ටාළ්; මූර්ත්ති අවන් ඉරුක්කුම් වණ්ණම් කේට්ටාළ්;
පින්නෛ අවනුටෛය ආරූර් කේට්ටාළ්; පෙයර්ත්තුම් අවනුක්කේ පිච්චි ආනාළ්;
අන්නෛයෛයුම් අත්තනෛයුම් අන්රේ නීත්තාළ්; අකන්රාළ්, අකලිටත්තාර් ආචාරත්තෛ;
තන්නෛ මරන්තාළ්; තන් නාමම් කෙට්ටාළ්; තලෛප්පට්ටාළ්, නඞ්කෛ තලෛවන් තාළේ!.
[ 7]
68 6.027 - තිරුනාවුක්කරචර් පොය්ම් මායප්පෙරුඞ්කටලිල් පුලම්පානින්ර
උන් උරුවින් චුවෛ ඔළි ඌරු ඕචෛ නාර්රත්තු උරුප්පිනතු කුරිප්පු ආකුම් ඓවීර්! නුඞ්කළ්
මන් උරුවත්තු ඉයර්කෛකළාල් චුවෛප්පීර්ක්කු, ඓයෝ! වෛයකමේ පෝතාතේ, යානේල්, වානෝර්
පොන් උරුවෛ, තෙන් ආරූර් මන්නු කුන්රෛ,
පුවික්කු එළිල් ආම් චිවක්කොළුන්තෛ, පුකුන්තු එන් චින්තෛ
තන් උරුවෛත් තන්තවනෛ, එන්තෛ තන්නෛ, තලෛප්පටුවේන්; තුලෛප් පටුප්පාන් තරුක්කේන්මි(න්)නේ!.
[ 4]
69 6.031 - තිරුනාවුක්කරචර් ඉටර් කෙටුම් ආරු එණ්ණුතියේල්,
නිලෛ පෙරුමාරු එණ්ණුතියේල්, නෙඤ්චේ! නී වා! නිත්තලුම් එම්පිරානුටෛය කෝයිල් පුක්කු,
පුලර්වතන් මුන් අලකිට්ටු, මෙළුක්කුම් ඉට්ටු, පූමාලෛ පුනෛන්තු ඒත්ති, පුකළ්න්තු පාටි,
තලෛ ආරක් කුම්පිට්ටු, කූත්තුම් ආටි, චඞ්කරා, චය! පෝර්රි පෝර්රි! එන්රුම්,
අලෛ පුනල් චේර් චෙඤ්චටෛ එම් ආතී! එන්රුම්, ආරූරා! එන්රු එන්රේ, අලරා නිල්ලේ!.
[ 3]
70 6.035 - තිරුනාවුක්කරචර් තූණ්ටු චුටර් මේනිත් තූනීරු
පාතම් තනිප් පාර්මේල් වෛත්ත පාතර්; පාතාළම් ඒළ් උරුවප් පාය්න්ත පාතර්;
ඒතම් පටා වණ්ණම් නින්ර පාතර්; ඒළ් උලකුම් ආය් නින්ර ඒකපාතර්;
ඕතත්තු ඔලි මටඞ්කි, ඌර් උණ්ටු ඒරි, ඔත්තු උලකම් එල්ලාම් ඔටුඞ්කිය(ප්)පින්,
වේතත්තු ඔලි කොණ්ටු, වීණෛ කේට්පාර් වෙණ්කාටු මේවිය විකිර්තනාරේ.
[ 2]
71 6.035 - තිරුනාවුක්කරචර් තූණ්ටු චුටර් මේනිත් තූනීරු
කොළ්ළෛක් කුළෛක් කාතින් කුණ්ටෛප්පූතම් කොටුකොට්ටි කොට්ටික් කුනිත්තුප් පාට,
උළ්ළම් කවර්න්තිට්ටුප් පෝවාර් පෝල උළිතරුවර්; නාන් තෙරියමාට්ටේන්, මීණ්ටේන්;
කළ්ළවිළි විළිප්පාර්, කාණාක් කණ්ණාල්; කණ්ණුළාර් පෝලේ කරන්තු නිර්පර්;
වෙළ්ළච් චටෛමුටියර්; වේත නාවර් වෙණ්කාටු මේවිය විකිර්තනාරේ.
[ 5]
72 6.040 - තිරුනාවුක්කරචර් අලෛ අටුත්ත පෙරුඞ්කටල් නඤ්චු
චුළිත් තුණෛ ආම් පිරවි වළිත් තුක්කම් නීක්කුම් චුරුළ් චටෛ එම්පෙරුමානේ! තූය තෙණ්නීර්
ඉළිප්ප(අ)රිය පචුපාචප් පිරප්පෛ නීක්කුම් එන් තුණෛයේ! එන්නුටෛය පෙම්මාන්! තම්මාන්!
පළිප්ප(අ)රිය තිරුමාලුම් අයනුම් කාණාප් පරුතියේ! චුරුති මුටික්කු අණි ආය් වාය්ත්ත,
වළිත්තුණෛ ආම්, මළපාටි වයිරත්තූණේ! එන්රු එන්රේ නාන් අරර්රි නෛකින්රේනේ.
[ 7]
73 6.043 - තිරුනාවුක්කරචර් නිල්ලාත නීර් චටෛමේල් නිර්පිත්තානෛ;
නිල්ලාත නීර් චටෛමේල් නිර්පිත්තානෛ; නිනෛයා එන් නෙඤ්චෛ නිනෛවිත්තානෛ;
කල්ලාතන එල්ලාම් කර්පිත්තානෛ; කාණාතන එල්ලාම් කාට්ටිනානෛ;
චොල්ලාතන එල්ලාම් චොල්ලි, එන්නෛත් තොටර්න්තු, ඉඞ්කු අටියේනෛ ආළාක්කොණ්ටු,
පොල්ලා එන් නෝය් තීර්ත්ත පුනිතන් තන්නෛ, පුණ්ණියනේ, පූන්තුරුත්තික් කණ්ටේන්, නානේ.
[ 1]
74 6.043 - තිරුනාවුක්කරචර් නිල්ලාත නීර් චටෛමේල් නිර්පිත්තානෛ;
වෙරි ආර් මලර්ක්කොන්රෛ චූටිනානෛ,
වෙළ්ළානෛ වන්තු ඉරෛඤ්චුම් වෙණ්කාට්ටානෛ,
අරියාතු අටියේන් අකප්පට්ටේනෛ, අල්ලල් කටල් නින්රුම් ඒර වාඞ්කි
නෙරිතාන් ඉතු එන්රු කාට්ටිනානෛ, නිච්චල් නලි පිණිකළ් තීර්ප්පාන් තන්නෛ,
පොරි ආටු අරවු ආර්ත්ත පුනිතන් තන්නෛ, පොය් ඉලියෛ, පූන්තුරුත්තික් කණ්ටේන් නානේ.
[ 4]
75 6.054 - තිරුනාවුක්කරචර් ආණ්ටානෛ, අටියේනෛ ආළාක්කොණ්ටු; අටියෝටු
ඉරුළ් ආය උළ්ළත්තින් ඉරුළෛ නීක්කි, ඉටර්පාවම් කෙටුත්තු, ඒළෛයේනෛ උය්යත්
තෙරුළාත චින්තෛතනෛත් තෙරුට්ටි, තන් පෝල් චිවලෝක නෙරි අරියච් චින්තෛ තන්ත
අරුළානෛ; ආති මා තවත්තු උළානෛ; ආරු අඞ්කම් නාල් වේතත්තු අප්පාල් නින්ර
පොරුළානෛ; පුළ්ළිරුක්කු වේළූරානෛ; පෝර්රාතේ ආර්ර නාළ් පෝක්කිනේනේ!.
[ 4]
76 6.054 - තිරුනාවුක්කරචර් ආණ්ටානෛ, අටියේනෛ ආළාක්කොණ්ටු; අටියෝටු
මින් උරුවෛ; විණ්ණකත්තිල් ඔන්රු ආය්, මික්කු වීචුම් කාල් තන් අකත්තිල් ඉරණ්ටු ආය්, චෙන්තීත්-
තන් උරුවිල් මූන්රු ආය්, තාළ් පුනලිල් නාන්කු ආය්, තරණිතලත්තු අඤ්චු ආකි, එඤ්චාත් තඤ්ච
මන් උරුවෛ; වාන් පවළක්කොළුන්තෛ; මුත්තෛ; වළර් ඔළියෛ; වයිරත්තෛ; මාචු ඔන්රු ඉල්ලාප්
පොන් උරුවෛ; පුළ්ළිරුක්කු වේළූරානෛ; පෝර්රාතේ ආර්ර නාළ් පෝක්කිනේනේ!.
[ 5]
77 6.061 - තිරුනාවුක්කරචර් මාතිනෛ ඕර් කූරු උකන්තාය්!
එවරේනුම් තාම් ආක; ඉලාටත්තු ඉට්ට තිරුනීරුම් චාතනමුම් කණ්ටාල් උළ්කි,
උවරාතේ, අවර් අවරෛක් කණ්ට පෝතු උකන්තු අටිමෛත් තිරම් නිනෛන්තු, අඞ්කු උවන්තු නෝක්කි,
ඉවර් තේවර්, අවර් තේවර්, එන්රු චොල්ලි ඉරණ්ටු ආට්ටාතු ඔළින්තු, ඊචන් තිරමේ පේණි,
කවරාතේ, තොළුම් අටියාර් නෙඤ්චිනුළ්ළේ කන්රාප්පූර් නටුතරියෛක් කාණල් ආමේ!.
[ 3]
78 6.062 - තිරුනාවුක්කරචර් එත් තායර්, එත් තන්තෛ,
ඌන් ආකි, උයිර් ආකි, අතනුළ් නින්ර උණර්වු ආකි, පිර අනෛත්තුම් නීයාය්, නින්රාය්;
නාන් ඒතුම් අරියාමේ එන්නුළ් වන්තු, නල්ලනවුම් තීයනවුම් කාට්ටා නින්රාය්;
තේන් ආරුම් කොන්රෛයනේ! නින්රියූරාය්! තිරු ආනෛක්කාවිල් උරෛ චිවනේ! ඤානම්-
ආනාය්! උන් පොන්පාතම් අටෛයප් පෙර්රාල්, අල්ල කණ්ටම් කොණ්ටු අටියේන් එන් චෙය්කේනේ?.
[ 2]
79 6.062 - තිරුනාවුක්කරචර් එත් තායර්, එත් තන්තෛ,
ඔප්පු ආය්, ඉව් උලකත්තෝටු ඔට්ටි වාළ්වාන්, ඔන්රු අලාත් තවත්තාරෝටු උටනේ නින්රු,
තුප්පු ආරුම් කුරෛ අටිචිල් තුර්රි, නර්රු උන් තිරම් මරන්තු තිරිවේනෛ, කාත්තු, නී වන්තු
එප්පාලුම් නුන් උණර්වේ ආක්කි, එන්නෛ ආණ්ටවනේ! එළිල් ආනෛක්කාවා! වානෝර්
අප්පා! උන් පොන්පාතම් අටෛයප් පෙර්රාල්,
අල්ල කණ්ටම් කොණ්ටු අටියේන් එන් චෙය්කේනේ?.
[ 3]
80 6.067 - තිරුනාවුක්කරචර් ආළ් ආන අටියවර්කට්කු අන්පන්
අළෛ වායිල් අරවු අචෛත්ත අළකන් තන්නෛ, ආතරික්කුම් අටියවර්කට්කු අන්පේ එන්රුම්
විළෛවානෛ, මෙය්ඤ්ඤානප් පොරුළ් ආනානෛ, විත්තකනෛ, එත්තනෛයුම් පත්තර් පත්තික්කු
උළෛවානෛ, අල්ලාතාර්ක්කු උළෛයාතානෛ, උලප්පු ඉලියෛ, උළ් පුක්කු එන් මනත්තු මාචු
කිළෛවානෛ, කීළ්වේළූර් ආළුම් කෝවෛ, කේටු ඉලියෛ, නාටුමවර් කේටු ඉලාරේ.
[ 3]
81 6.075 - තිරුනාවුක්කරචර් චොල් මලින්ත මරෛනාන්කු ආරු
ඒවි, ඉටර්ක්කටල් ඉටෛප් පට්ටු ඉළෛක්කින්රේනෛ ඉප් පිරවි අරුත්තු ඒර වාඞ්කි, ආඞ්කේ
කූවි, අමරුලකු අනෛත්තුම් උරුවිප් පෝක,
කුරියිල් අරුකුණත්තු ආණ්ටු කොණ්ටාර් පෝලුම්
තාවි මුතල් කාවිරි, නල් යමුනෛ, කඞ්කෛ, චරචුවති, පොර්රාමරෛප් පුට්කරණි, තෙණ්නීර්ක්
කෝවියොටු, කුමරි වරු තීර්ත්තම් චූළ්න්ත කුටන්තෛක් කීළ්ක්කෝට්ටත්තු එම් කූත්තනාරේ.
[ 10]
82 6.084 - තිරුනාවුක්කරචර් පෙරුන්තකෛයෛ, පෙරර්කු අරිය මාණික්කත්තෛ,
උරුකු මනත්තු අටියවර්කට්කු ඌරුම් තේනෛ, උම්පර් මණි මුටික්කු අණියෛ, උණ්මෛ නින්ර
පෙරුකු නිලෛක් කුරියාළර් අරිවු තන්නෛ, පේණිය අන්තණර්ක්කු මරෛප්පොරුළෛ, පින්නුම්
මුරුකු විරි නරුමලර් මේල් අයර්කුම් මාර්කුම්
මුළුමුතලෛ, මෙය්ත් තවත්තෝර් තුණෛයෛ, වාය්ත්ත
තිරුකුකුළල් උමෛ නඞ්කෛ පඞ්කන් තන්නෛ, චෙඞ්කාට්ටඞ්කුටි අතනිල් කණ්ටේන්, නානේ.
[ 3]
83 6.094 - තිරුනාවුක්කරචර් ඉරු නිලන් ආය්, තී
ඉරු නිලන් ආය්, තී ආකි, නීරුම් මාකි, ඉයමානනාය්, එරියුම් කාර්රුම් මාකි,
අරු නිලෛය තිඞ්කළ් ආය්, ඤායිරු ආකි, ආකාචම් ආය්, අට්ට මූර්ත්ති යාකි,
පෙරු නලමුම් කුර්රමුම් පෙණ්ණුම් ආණුම් පිරර් උරුවුම් තම් උරුවුම් තාමේ යාකි,
නෙරුනලෛ ආය්, ඉන්රු ආකි, නාළෛ යාකි, නිමිර් පුන්චටෛ අටිකළ් නින්ර වාරේ!.
[ 1]
84 6.095 - තිරුනාවුක්කරචර් අප්පන් නී, අම්මෛ නී,
වෙම්ප වරුකිර්පතු අන්රු, කූර්රම් නම්මේල්;| වෙය්ය විනෛප් පකෛයුම් පෛය නෛයුම්;
එම් පරිවු තීර්න්තෝම්; ඉටුක්කණ් ඉල්ලෝම්;| එඞ්කු එළිල් එන් ඤායිරු? එළියෝම් අල්ලෝම්
අම් පවළච් චෙඤ්චටෛ මේල් ආරු චූටි,| අනල් ආටි, ආන් අඤ්චුම් ආට්ටු උකන්ත
චෙම්පවළ වණ්ණර්, චෙඞ්කුන්ර වණ්ණර්,| චෙව්වාන වණ්ණර්, එන් චින්තෛයාරේ.
[ 2]
85 6.095 - තිරුනාවුක්කරචර් අප්පන් නී, අම්මෛ නී,
ආට්ටුවිත්තාල් ආර් ඔරුවර් ආටාතාරේ? අටක්කුවිත්තාල් ආර් ඔරුවර් අටඞ්කාතාරේ?
ඕට්ටුවිත්තාල් ආර් ඔරුවර් ඕටාතාරේ? උරුකුවිත්තාල් ආර් ඔරුවර් උරුකාතාරේ?
පාට්ටුවිත්තාල් ආර් ඔරුවර් පාටාතාරේ? පණිවිත්තාල් ආර් ඔරුවර් පණියාතාරේ?
කාට්ටුවිත්තාල් ආර් ඔරුවර් කාණාතාරේ? කාණ්පාර් ආර්, කණ්ණුතලාය්! කාට්ටාක්කාලේ?.
[ 3]
86 6.095 - තිරුනාවුක්කරචර් අප්පන් නී, අම්මෛ නී,
කුලම් පොල්ලේන්; කුණම් පොල්ලේන්; කුරියුම් පොල්ලේන්; | කුර්රමේ පෙරිතු උටෛයේන්; කෝලම් ආය
නලම් පොල්ලේන්; නාන් පොල්ලේන්; ඤානි අල්ලේන්; | නල්ලාරෝටු ඉචෛන්තිලේන්; නටුවේ නින්ර
විලඞ්කු අල්ලේන්; විලඞ්කු අල්ලාතු ඔළින්තේන් අල්ලේන්; | වෙරුප්පනවුම් මිකප් පෙරිතුම් පේච වල්ලේන්;
ඉලම් පොල්ලේන්; ඉරප්පතේ ඊය මාට්ටේන්; |එන් චෙය්වාන් තෝන්රිනේන්, ඒළෛයේනේ?.
[ 9]
87 6.098 - තිරුනාවුක්කරචර් නාම් ආර්ක්කුම් කුටි අල්ලෝම්;
නාම් ආර්ක්කුම් කුටි අල්ලෝම්; නමනෛ අඤ්චෝම්;
නරකත්තිල් ඉටර්ප්පටෝම්; නටලෛ ඉල්ලෝම්;
ඒමාප්පෝම්; පිණි අරියෝම්; පණිවෝම් අල්ලෝම්;
ඉන්පමේ, එන්නාළුම්, තුන්පම් ඉල්ලෛ;
තාම් ආර්ක්කුම් කුටි අල්ලාත් තන්මෛ ආන
චඞ්කරන්,
නල් චඞ්ක වෙණ්කුළෛ ඕර් කාතින්
කෝමාර්කේ, නාම් එන්රුම් මීළා ආළ් ආය්ක්
කොය්ම්මලර්ච් චේවටි ඉණෛයේ කුරුකිනෝමේ.
[ 1]
88 7.007 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් මත්තයානෛ ඒරි, මන්නර් චූළ
කූචම් නීක්කි, කුර්රම් නීක්කි, චෙර්රම් මනම් නීක්කි,
වාචම් මල්කු කුළලිනාර්කළ් වඤ්චම් මනෛ වාළ්ක්කෛ
ආචෛ නීක්කි, අන්පු චේර්ත්ති, එන්පු අණින්තු ඒරු ඒරුම්
ඊචර් කෝයිල් එතිර්කොළ්පාටි එන්පතු අටෛවෝමේ .
[ 7]
89 7.021 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් නொන්තා ඔණ්චුටරේ! නුනෛයේ නිනෛන්තිරුන්තේන්;
නිලෛ ආය් නින් අටියේ නිනෛන්තේන්; නිනෛතලුමේ;
තලෛවා! නින් නිනෛයප් පණිත්තාය්; චලම් ඔළින්තේන්;
චිලෛ ආර් මා මතිල් චූළ් තිරු මේර්රළි උරෛයුම්
මලෛයේ! උන්නෛ අල්ලාල් මකිළ්න්තු ඒත්ත මාට්ටේනේ .
[ 9]
90 7.026 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් චෙණ්ටු ආටුම් විටෛයාය්! චිවනේ!
මරි චේර් කෛයිනනේ! මතමා උරි පෝර්ත්තවනේ!
කුරියේ! එන්නුටෛය කුරුවේ! උන් කුර්රේවල් චෙය්වේන්;
නෙරියේ නින්රු අටියාර් නිනෛක්කුම් තිරුක්කාළත්තියුළ්
අරිවේ! උන්නෛ අල්ලාල් අරින්තු ඒත්ත මාට්ටේනේ .
[ 4]
91 7.040 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් වළ් වාය මති මිළිරුම්
අරුමණියෛ, මුත්තිනෛ, ආන් අඤ්චුම් ආටුම් අමරර්කළ් තම් පෙරුමානෛ, අරුමරෛයින් පොරුළෛත්
තිරුමණියෛත් තීඞ්කරුම්පින් ඌරලිරුන් තේනෛත් තෙරිවරිය මාමණියෛත් තිකළ්තරුචෙම් පොන්නෛක්
කුරුමණිකළ් කොළිත්තිළින්තු චුළිත්තිළියුන් තිරෛවාය්ක් කෝල්වළෛයාර් කුටෛන්තාටුඞ් කොළ්ළිටත්තින් කරෛමේල්
කරුමණිකළ් පෝල්නීලම් මලර්කින්ර කළනික් කානාට්ටු මුළ්ළූරිර් කණ්ටුතොළු තේනේ.
[ 7]
92 7.051 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් පත්තිමෛයුම් අටිමෛයෛයුම් කෛවිටුවාන්, පාවියේන්
ඉඞ්ඞනම් වන්තු ඉටර්ප් පිරවිප් පිරන්තු අයර්වේන්; අයරාමේ
අඞ්ඞනම් වන්තු එනෛ ආණ්ට අරු මරුන්තු, එන් ආරමුතෛ,
වෙඞ්කනල් මා මේනියනෛ, මාන් මරුවුම් කෛයානෛ,
එඞ්ඞනම් නාන් පිරින්තිරුක්කේන්, එන් ආරූර් ඉරෛවනෛයේ?
[ 4]
93 7.051 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් පත්තිමෛයුම් අටිමෛයෛයුම් කෛවිටුවාන්, පාවියේන්
වල්-නාකම් නාණ්, වරෛ විල්, අඞ්කි කණෛ, අරි පකළි,
තන් ආකම් උර වාඞ්කිප් පුරම් එරිත්ත තන්මෛයනෛ,
මුන් ආක නිනෛයාත මූර්ක්කනේන් ආක්කෛ චුමන්තු
එන් ආකප් පිරින්තිරුක්කේන්, එන් ආරූර් ඉරෛවනෛයේ?
[ 6]
94 7.056 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් ඌර්වතු ඕර් විටෛ ඔන්රු
මායම් ආය මනම් කෙටුප්පානෛ, මනත්තුළේ මති ආය් ඉරුප්පානෛ,
කාය මායමුම් ආක්කුවිප්පානෛ, කාර්රුම් ආය්ක් කනල් ආය්ක් කළිප්පානෛ,
ඕයුම් ආරු උරු නෝය් පුණර්ප්පානෛ, ඔල්ලෛ වල්විනෛකළ් කෙටුප්පානෛ,
වේය් කොළ් තෝළ් උමෛ පාකනෛ, නීටූර් වේන්තනෛ, පණියා විටල් ආමේ?
[ 8]
95 7.059 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් පොන්නුම් මෙය්ප්පොරුළුම් තරුවානෛ, පෝකමුම්
කාර්ක්කුන්ර(ම්) මළෛ ආය්ප් පොළිවානෛ, කලෛක්කු එලාම් පොරුළ් ආය් උටන්කූටිප්
පාර්ක්කින්ර(ව්) උයිර්ක්කුප් පරින්තානෛ, පකලුම් කඞ්කුලුම් ආකි නින්රානෛ,
ඕර්ක්කින්ර(ච්) චෙවියෛ, චුවෛ තන්නෛ, උණරුම් නාවිනෛ, කාණ්කින්ර කණ්ණෛ,
ආර්ක්කින්ර(ක්) කටලෛ, මලෛ තන්නෛ, ආරූරානෛ, මරක්කලුම් ආමේ? .
[ 3]
96 7.060 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් කළුතෛ කුඞ්කුමම් තාන් චුමන්තු
ඓවකෛයර් අරෛයර් අවර් ආකි, ආට්චිකොණ්ටු, ඔරු කාල් අවර් නීඞ්කාර්;
අව් වකෛ අවර් වේණ්ටුවතු ආනාල්, අවර් අවර් වළි ඔළුකි, නාන් වන්තු
චෙය්වකෛ අරියේන්; චිවලෝකා! තීවණා! චිවනේ! එරිආටී!
එව් වකෛ, එනක්කු උය්වකෛ? අරුළාය් ඉටෛමරුතු(ව්) උරෛ එන්තෛපිරානේ!.
[ 8]
97 7.067 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් ඌන් අඞ්කත්තු උයිර්ප්පු ආය්,
පන්තිත්ත වල් විනෛප් පර්රු අර, පිරවිප්-පටුකටල් පරප්පුත් තවිර්ප්පානෛ;
චන්තිත්ත(ත්) තිරලාල් පණි පූට්ටිත් තවත්තෛ ඊට්ටිය තම් අටියාර්ක්කු,
චින්තිත්තර්කු එළිතු ආය්, තිරුප්පාතම්, චිවලෝකම් තිරන්තු ඒර්ර වල්ලානෛ;
වන්තිප්පාර් තම් මනත්තින් උළ්ළානෛ; වලි වලම් තනිල් වන්තු කණ්ටේනේ .
[ 7]
98 7.084 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් තොණ්ටර් අටිත්තොළලුම්, චෝති ඉළම්පිරෛයුම්,
මාවෛ උරිත්තු අතළ් කොණ්ටු අඞ්කම් අණින්තවනෛ, වඤ්චර් මනත්තු ඉරෛයුම් නෙඤ්චු අණුකාතවනෛ,
මූවර් උරුත් තනතු ආම් මූල මුතල් කරුවෛ, මූචිටුම් මාල්විටෛයින් පාකනෛ, ආකම් උරප්
පාවකම් ඉන්රි මෙය්යේ පර්රුමවර්ක්කු අමුතෛ, පාල් නරුනෙය් තයිර් ඓන්තු ආටු පරම්පරනෛ,-
කාවල් එනක්කු ඉරෛ එන්රු, එය්තුවතු එන්රුකොලෝ?-කාර් වයල් චූළ් කානප්පේර් උරෛ කාළෛයෛයේ .
[ 7]
99 7.091 - චුන්තරමූර්ත්ති චුවාමිකළ් පාට්ටුම් පාටිප් පරවිත් තිරිවාර්
එන්(න්)නතු එළිලුම් නිරෛයුම් කවර්වාන්,-
පුන්නෛ මලරුම් පුරවිල්-තිකළුම්-
තන්නෛ මුන්නම් නිනෛක්කත් තරුවාන්,
උන්නප්පටුවාන්, -ඔර්රියූරේ
[ 4]
காப்பு
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்
பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)
குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,
1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை
பதியின் பொது இயல்பு
1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.
குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.
பதியும் அதன் சத்தியும்
2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.
பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.
குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.
பதியின் பெருமை
3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.
பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.
பதியும் ஐந்தொழில்களும்
4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.
பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.
குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.
பதியின் மூவகைத் திருமேனிகள்
5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.
பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.
குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.
பதியின் மேலானவர் இல்லை
6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.
குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.
பதி அன்புடையார்க்கு எளியார்
7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.
குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.
பதியின் அத்துவித நிலை
8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.
பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.
குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.
பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்
9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.
பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.
குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.
பதியை வழிபடுதலால் வரும் பயன்
10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.
பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.
குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.
2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை
அஃதாவது ஆன்மாவின் இயல்பு.
ஆன்மாக்கள் எண்ணில்லாதன்
1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.
குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.
ஆன்மாக்கள் வகை
2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.
பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.
குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.
மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.
பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.
குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.
ஆன்மா தனக்கென வலிமையில்லாதது
4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.
பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.
குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.
ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது
5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.
பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.
குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,
ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது
6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,
மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?
குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.
ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது
7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.
பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.
குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,
ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது
8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.
பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.
குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.
ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது
9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.
பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.
குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.
ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்
1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.
பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?
3ஆம் அதிகாரம் இருண்மல நிலை
அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.
பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்
1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.
மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.
குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.
ஆணவ மலத்தின் இயல்பு
2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.
பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.
குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.
ஆணவ மலத்தின் கொடிய தன்மை
3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,
பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.
குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.
ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது
4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.
பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.
குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.
ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது
5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.
மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.
குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.
ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது
6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.
பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.
குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.
ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று
7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.
பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)
குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.
ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது
8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.
பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?
குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.
ஆணவத்தை நீக்கும் வழி
9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.
பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.
குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.
மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்
10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.
பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.
குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
4ஆம் அதிகாரம் : அருளது நிலை
அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு
திருவருளின் பெருமை
3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.
பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.
குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.
திருவருளின் செயல்
2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.
பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,
குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.
திருவருள் இன்றி எதுவும் இயங்காது
3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.
பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?
குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.
திருவருளை அறியாமைக்குக் காரணம்
4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.
பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,
குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.
திருவருளே ஆன்மாவுக்குத் துணை
5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.
பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.
குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.
திருவருளை ஆன்மா அறிவதில்லை
6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.
பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.
திருவருளை அறியாதார் அடையும் பயன்
7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.
பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.
குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.
திருவருளை அறியாதார் நிலை
8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.
பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.
குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.
திருவருளை அறியும் வழி
9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.
பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.
குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,
திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை
10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.
பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.
குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.
5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை
அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு
திருவருளே குருவாக வருகிறது
1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.
பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.
குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,
திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.
2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.
பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.
திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை
3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.
பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).
குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.
குரு உருவை அறியாமைக்குக் காரணம்
4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.
பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.
குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.
குரு உரு வருதலின் காரணம்
5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.
குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.
குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்
6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.
பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.
குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.
குரு மலத்தை நீக்கும் முறை
7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.
பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,
குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.
நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.
திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை
8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.
பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,
குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.
குரு சிவமேயாவர்
9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.
பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),
குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.
குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது
10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.
பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.
குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.
இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை
உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.
சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.
எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.
ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது
உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.
This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000