சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
เตวาร อรุฬฺ มุไรตฺ ติรฏฺฏุ
อุมาปติ จิวาจาริยารฺ อิยรฺริย ติรุวรุฏฺ ปยนฺ ปตฺตุ อติการงฺกฬุกฺเกรฺป โตะณฺณูรฺโระนฺปตุ เตวารปฺ ปากฺกไฬ โกะณฺฏุฬฺฬตุ.

1. ปติมุตุ นิไล The Nature of The Supreme Lord
2 . อุยิรไว นิไล The State of Souls
3. อิรุณฺ มล ติไล The Nature of The Impurity of Darkness :
4, อรุฬตุ นิไล The Nature of Grace
5. อรุฬุรุ นิไล The Form of Grace
6. อริยุมฺ เนะริ The Way of Knowledge
7. อุยิรฺ วิฬกฺกมฺ The Soul’s Purification
8. อินฺปุรุ นิไล The State of Bliss
9. อญฺเจะฬุตฺตรุณิไล The State of Grace of The Five Letters
10. อไณนฺโตรฺ ตนฺไม The State of Those Who Have Attained The Lord

1 1.001 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ โตฏุ อุไฏย เจะวิยนฺ, วิไฏ

โตฏุ อุไฏย เจะวิยนฺ, วิไฏ เอริ, โอรฺ ตู เวะณฺมติ จูฏิ,
กาฏุ อุไฏย จุฏไลปฺ โปะฏิ ปูจิ, เอะนฺ อุฬฺฬมฺ กวรฺ กฬฺวนฺ-
เอฏุ อุไฏย มลรานฺ มุไนนาฬฺ ปณินฺตุ เอตฺต, อรุฬฺเจะยฺต,
ปีฏุอุไฏย ปิรมาปุรมฺ เมวิย, เปะมฺมานฺ-อิวนฺ อนฺเร!

[ 1]
2 1.003 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปตฺตโรฏุ ปลรุมฺ โปะลิย มลรฺ

กฏลิลฺ นญฺจมฺ อมุตุ อุณฺฏุ, อิไมโยรฺ โตะฬุตุ เอตฺต, นฏมฺ อาฏิ,
อฏลฺ อิลงฺไก อไรยนฺ วลิ เจะรฺรุ อรุฬฺ อมฺมานฺ อมรฺ โกยิลฺ
มฏลฺ อิลงฺกุ กมุกินฺ, ปลวินฺ, มตุ วิมฺมุมฺ วลิ ตายมฺ
อุฏลฺ อิลงฺกุมฺ อุยิรฺ อุฬฺฬฬวุมฺ โตะฬ, อุฬฺฬตฺตุยรฺ โปเม.

[ 8]
3 1.017 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ มนมฺ อารฺตรุ มฏวาโระฏุ มกิฬฺ

เนะริ นีรฺไมยรฺ, นีฬฺ วานวรฺ, นิไนยุมฺ นิไนวุ อากิ,
อริ นีรฺไมยิลฺ เอะยฺตุมฺ อวรฺกฺกุ อริยุมฺ อริวุ อรุฬิ,
กุริ นีรฺไมยรฺ กุณมฺ อารฺตรุ มณมฺ อารฺตรุ กุนฺริลฺ,
เอะริ นีรฺ วยลฺ ปุไฏ จูฬฺตรุมฺ อิฏุมฺปาวนมฺ อิตุเว.

[ 6]
4 1.021 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปุวมฺ, วฬิ, กนลฺ, ปุนลฺ,

ปุวมฺ, วฬิ, กนลฺ, ปุนลฺ, ปุวิ, กไล, อุไร มไร, ติริกุณมฺ, อมรฺ เนะริ,
ติวมฺ มลิตรุ จุรรฺ มุตลิยรฺ ติกฬฺตรุมฺ อุยิรฺ อไว, อไวตม
ปวมฺ มลิ โตะฬิลฺ อตุ นิไนโวะฏุ, ปตุม นลฺมลรฺ อตุ มรุวิย
จิวนตุ จิวปุรมฺ นิไนปวรฺ เจะฬุ นิลนินิลฺ นิไลเปะรุวเร.

[ 1]
5 1.021 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปุวมฺ, วฬิ, กนลฺ, ปุนลฺ,

มไล ปล วฬรฺ ตรุ ปุวิ อิไฏ มไร ตรุ วฬิ มลิ มนิตรฺกฬฺ,
นิไล มลิ จุรรฺ มุตลฺ อุลกุกฬฺ, นิไล เปะรุ วไก นิไนโวะฏุ มิกุมฺ
อไล กฏลฺ นฏุวุ อริตุยิลฺ อมรฺ อริ อุรุวุ อิยลฺ ปรนฺ อุไร ปติ
จิไล มลิ มติลฺ จิวปุรมฺ นิไนปวรฺ ติรุ มกโฬะฏุ ติกฬฺวเร.

[ 2]
6 1.021 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปุวมฺ, วฬิ, กนลฺ, ปุนลฺ,

ปฬุตุ อิล กฏลฺ ปุไฏ ตฬุวิย ปฏิ มุตลิย อุลกุกฬฺ, มลิ
กุฬุวิย จุรรฺ, ปิรรฺ, มนิตรฺกฬฺ, กุลมฺ มลิตรุมฺ อุยิรฺ อไว อไว
มุฬุวตุมฺ อฬิ วไก นิไนโวะฏุ มุตลฺ อุรุวุ อิยลฺ ปรนฺ อุไร ปติ
เจะฬุ มณิ อณิ จิวปุรนกรฺ โตะฬุมวรฺ ปุกฬฺ มิกุมฺ, อุลกิเล.

[ 3]
7 1.021 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปุวมฺ, วฬิ, กนลฺ, ปุนลฺ,

นไร มลิตรุมฺ อฬโระฏุ, มุไก, นกุ มลรฺ, ปุไก, มิกุ วฬรฺ โอะฬิ,
นิไร ปุนลฺ โกะฏุ, ตไน นิไนโวะฏุ นิยตมุมฺ วฬิปฏุมฺ อฏิยวรฺ
กุไรวุ อิล ปตมฺ อไณ ตร อรุฬฺ กุณมฺ อุไฏ อิไร อุไร วน ปติ
จิไร ปุนลฺ อมรฺ จิวปุรมฺ อตุ นิไนปวรฺ เจะยมกฬฺ ตไลวเร.

[ 4]
8 1.021 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปุวมฺ, วฬิ, กนลฺ, ปุนลฺ,

จินมฺ มลิ อรุปไก มิกุ โปะริ จิไต ตรุ วไก วฬิ นิรุวิย
มนนฺ อุณรฺโวะฏุ มลรฺ มิไจ เอะฬุตรุ โปะรุฬฺ นิยตมุมฺ อุณรฺปวรฺ
ตนตุ เอะฬิลฺ อุรุ อตุ โกะฏุ อไฏ ตกุ ปรนฺ อุไรวตุ นกรฺ มติลฺ
กนมฺ มรุวิย จิวปุรมฺ นิไนปวรฺ กไลมกฬฺ ตร นิกฬฺวเร.

[ 5]
9 1.021 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปุวมฺ, วฬิ, กนลฺ, ปุนลฺ,

จุรุติกฬฺ ปล นล มุตลฺ กไล ตุกฬฺ อรุ วไก ปยิลฺโวะฏุ มิกุ
อุรุ อิยลฺ อุลกุ อไว ปุกฬฺตร, วฬิ โอะฬุกุมฺ เมะยฺ อุรุ โปะริ โอะฬิ
อรุตวมฺ มุยลฺปวรฺ, ตนตุ อฏิ อไฏ วไก นิไน อรนฺ อุไร ปติ,
ติรุ วฬรฺ จิวปุรมฺ, นิไนปวรฺ ติกฬฺ กุลนฺ นิลนฺ อิไฏ นิกฬุเม.

[ 6]
10 1.042 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ไปมฺ มา นากมฺ, ปลฺมลรฺกฺ

นิลโนะฏุ วานุมฺ นีโระฏุ ตียุมฺ วายุวุมฺ อากิ, โอรฺ ไอนฺตุ
ปุลโนะฏุ เวะนฺรุ, โปะยฺมฺไมกฬฺ ตีรฺนฺต ปุณฺณิยรฺ เวะณฺโปะฏิปฺ ปูจิ,
นลโนะฏุ ตีงฺกุมฺ ตานฺ อลตุ อินฺริ, นนฺกุ เอะฬุ จินฺไตยรฺ อากิ,
มลโนะฏุ มาจุมฺ อิลฺลวรฺ วาฬุมฺ มลฺกุ เปะรุนฺตุไรยาเร.

[ 4]
11 1.045 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ตุญฺจ วรุวารุมฺ, โตะฬุวิปฺปารุมฺ, วฬุวิปฺ

ตุญฺจ วรุวารุมฺ, โตะฬุวิปฺปารุมฺ, วฬุวิปฺ โปยฺ
เนะญฺจมฺ ปุกุนฺตุ เอะนฺไน นิไนวิปฺปารุมฺ มุไน นฏฺปุ อายฺ
วญฺจปฺปฏุตฺตุ โอะรุตฺติ วาฬฺนาฬฺ โกะฬฺฬุมฺ วไก เกฏฺฏุ,
อญฺจุมฺ ปไฬยนูรฺ อาลงฺกาฏฺฏุ เอะมฺ อฏิกเฬ.

[ 1]
12 1.103 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ โตฏุ อุไฏยานฺ โอะรุ กาติลฺ-ตูย

เวะฬฺฬมฺ เอะลฺลามฺ วิริจไฏเมลฺ โอรฺ วิริโกะนฺไร
โกะฬฺฬ วลฺลานฺ, กุไรกฬลฺ เอตฺตุมฺ จิรุ โตะณฺฏรฺ
อุฬฺฬมฺ เอะลฺลามฺ อุฬฺกิ นินฺรุ อางฺเก อุฏนฺ อาฏุมฺ
กฬฺฬมฺ วลฺลานฺ, กาตลฺเจะยฺ โกยิลฺ กฬุกฺกุนฺเร.

[ 6]
13 1.126 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปนฺตตฺตาลฺ วนฺตุ เอะปฺปาลฺ ปยินฺรุ

ปตฺติปฺ เปรฺ วิตฺติฏฺเฏ, ปรนฺต ไอมฺปุลนฺกฬฺวายฺปฺ
ปาเล โปกาเม กาวา, ปไก อรุมฺ วไก นิไนยา,
มุตฺติกฺกุ เอวิ, กตฺเต มุฏิกฺกุมฺ มุกฺกุณงฺกฬฺ วายฺ
มูฏา, อูฏา, นาลฺ อนฺตกฺกรณมุมฺ โอะรุ เนะริ อายฺ,
จิตฺติกฺเก อุยฺตฺติฏฺฏุ, ติกฬฺนฺต เมะยฺปฺ ปรมฺโปะรุฬฺ
เจรฺวารฺตาเม ตานากจฺ เจะยุมวนฺ อุไรยุมฺ อิฏมฺ
กตฺติฏฺโฏรฺ จฏฺฏงฺกมฺ กลนฺตุ อิลงฺกุมฺ นลฺโปะรุฬฺ
กาเล โอวาตารฺ เมวุมฺ กฬุมล วฬ นกเร.

[ 7]
14 1.131 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ เมะยฺตฺตุ อารุจุไวยุมฺ, เอฬฺ อิไจยุมฺ,

เมนิยิลฺ จีวรตฺตารุมฺ, วิริตรุ ตฏฺฏุ อุไฏยารุมฺ, วิรวลฺ อากา
อูนิกฬายฺ อุฬฺฬารฺ โจะลฺ โกะฬฺฬาตุ อุมฺ อุฬฺ อุณรฺนฺตุ, องฺกุ อุยฺมินฺ,โตะณฺฏีรฺ!
ญานิกฬายฺ อุฬฺฬารฺกฬฺ นาลฺมไรไย มุฬุตุ อุณรฺนฺตุ, ไอมฺปุลนฺกฬฺ เจะรฺรุ,
โมนิกฬายฺ มุนิจฺเจะลฺวรฺ ตนิตฺตุ อิรุนฺตุ ตวมฺ ปุริยุมฺ มุตุกุนฺรเม.

[ 10]
15 1.132 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ เอรฺ อิไจยุมฺ วฏ-อาลินฺกีฬฺ อิรุนฺตุ,

อกนฺ อมรฺนฺต อนฺปินรายฺ, อรุปไก เจะรฺรุ,
ไอมฺปุลนุมฺ อฏกฺกิ, ญานปฺ
ปุกลฺ อุไฏโยรฺตมฺ อุฬฺฬปฺ ปุณฺฏริกตฺตุฬฺ
อิรุกฺกุมฺ ปุราณรฺ โกยิลฺ
ตกวุ อุไฏ นีรฺ มณิตฺตลตฺตุ, จงฺกุ อุฬ วรฺกฺกมฺ
อนฺติ ติกฬ, จลจตฺตียุฬฺ,
มิก อุไฏย ปุนฺกุ มลรฺปฺโปะริ อฏฺฏ,
มณมฺ เจะยฺยุมฺ มิฬไล อาเม.

[ 6]
16 2.040 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ เอะมฺปิรานฺ, เอะนกฺกุ อมุตมฺ อาวานุมฺ,

เอะมฺปิรานฺ, เอะนกฺกุ อมุตมฺ อาวานุมฺ, ตนฺ อไฏนฺตารฺ
ตมฺปิรานฺ อาวานุมฺ, ตฬลฺ เอนฺตุ ไกยานุมฺ,
กมฺป มา กริ อุริตฺต กาปาลิ, กไรกฺกณฺฏนฺ
วมฺปุ อุลามฺ โปะฬิลฺ ปิรมปุรตฺตุ อุไรยุมฺ วานวเน.

[ 1]
17 2.086 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ อุไรยินิลฺ วนฺต ปาวมฺ, อุณรฺ

เวรุ อุยรฺ วาฬฺวุ ตนฺไม; วิไน; ตุกฺกมฺ, มิกฺก ปไก
ตีรฺกฺกุมฺ; เมย อุฏลิลฺ
เตริย จินฺไต วายฺไม เตะฬิวิกฺก, นินฺร กรไวกฺ
กรนฺตุ, ติกฬุมฺ
เจรุ อุยรฺ ปูวินฺ เมย เปะรุมานุมฺ มรฺไรตฺ ติรุมาลุมฺ
เนฏ, เอะริ อายฺจฺ
จีริย เจะมฺไม อากุมฺ จิวนฺ เมย เจะลฺวตฺ ติรุ
นาไรยูรฺ ไกโตะฬเว.

[ 9]
18 2.106 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ เอะนฺน ปุณฺณิยมฺ เจะยฺตไน เนะญฺจเม!

อริวุ อิลาต วนฺจมณรฺกฬฺ, จากฺกิยรฺ, ตวมฺ ปุรินฺตุ อวมฺ เจะยฺวารฺ
เนะริ อลาตน กูรุวรฺ; มรฺรุ อไว เตรนฺ มินฺ! มารา นีรฺ
มริ อุลามฺ ติไรกฺ กาวิริ วลญฺจุฬิ มรุวิย เปะรุมาไนปฺ
ปิริวุ อิลาตวรฺ เปะรุ กติ เปจิฏิลฺ, อฬวุ อรุปฺปุ โอะณฺณาเต.

[ 10]
19 3.037 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ กรมฺ มุนมฺ มลราลฺ, ปุนลฺ

อไฏยลารฺ ปุรมฺ จีริ อนฺตณรฺ เอตฺต, มา มฏมาโตะฏุมฺ,
เปะไฏ เอะลามฺ กฏลฺ กานลฺ ปุลฺกุมฺ ปิรมาปุรตฺตุ อุไร โกยิลานฺ;
โตะไฏยลฺ อารฺ นรุงฺโกะนฺไรยานฺ โตะฬิเล ปรวิ นินฺรุ เอตฺตินาลฺ,
อิไฏ อิลารฺ, จิวโลกมฺ เอะยฺตุตรฺกุ; อีตุ การณมฺ กาณฺมิเน!

[ 4]
20 3.054 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ วาฬฺก อนฺตณรฺ, วานวรฺ, อานฺ

เวะนฺต จามฺปลฺ วิไร เอะนปฺ ปูจิเย,
ตนฺไตยาโระฏุ ตายฺ อิลรฺ; ตมฺไมเย
จินฺติยา เอะฬุวารฺ วิไน ตีรฺปฺปราลฺ;
เอะนฺไตยารฺ อวรฺ เอะวฺวไกยารฺ โกะโล!

[ 3]
21 3.054 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ วาฬฺก อนฺตณรฺ, วานวรฺ, อานฺ

อาฏฺปาลวรฺกฺกุ อรุฬุมฺ วณฺณมุมฺ อาติมาณฺปุมฺ
เกฏฺปานฺ ปุกิลฺ, อฬวุ อิลฺไล; กิฬกฺก เวณฺฏา;
โกฬฺปาลนวุมฺ วิไนยุมฺ กุรุกาไม, เอะนฺไต
ตาฬฺปาลฺ วณงฺกิตฺ ตไลนินฺรุ อิไว เกฏฺก, ตกฺการฺ

[ 4]
22 3.054 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ วาฬฺก อนฺตณรฺ, วานวรฺ, อานฺ

เอตุกฺกฬาลุมฺ เอะฏุตฺต โมะฬิยาลุมฺ มิกฺกุจฺ
โจติกฺก เวณฺฏา; จุฏรฺวิฏฺฏุ อุฬนฺ, เอะงฺกฬฺ โจติ;
มา ตุกฺกมฺ นีงฺกลฺ อุรุวีรฺ, มนมฺปรฺริ วาฬฺมินฺ!
จาตุกฺกฬฺ มิกฺกีรฺ, อิไรเย วนฺตุ จารฺมินฺกเฬ

[ 5]
23 3.119 - ติรุญานจมฺปนฺต จุวามิกฬฺ ปุฬฺฬิตฺโตลฺ อาไฏ; ปูณฺปตุ นากมฺ;

ตางฺก(อ)รุงฺ กาลมฺ ตวิร วนฺตุ อิรุวรฺ ตมฺโมะฏุมฺ
กูฏินารฺ องฺกมฺ
ปางฺกินาลฺ-ตริตฺตุปฺ ปณฺฏุ โปลฺ เอะลฺลามฺ ปณฺณิย
กณฺนุตลฺ ปรมรฺ
เตมฺ โกะฬฺ ปูงฺ กมุกุ, เตะงฺกุ, อิฬงฺ โกะฏิ, มา,
เจะณฺปกมฺ, วณฺ ปลา, อิลุปฺไป,
เวงฺไก, ปู มกิฬาลฺ, เวะยิลฺ ปุกา วีฬิมิฬไลยานฺ
เอะน, วิไน เกะฏุเม.

[ 4]
24 4.005 - ติรุนาวุกฺกรจรฺ เมะยฺ เอะลามฺ เวะณฺ นีรุ

ตุนฺนากตฺเตนฺ อากิ, ตุรฺจฺจนวรฺ โจะลฺ เกฏฺฏุ, ตุวรฺ วายฺกฺโกะณฺฏุ(วฺ)
เอะนฺนากตฺ ติริตนฺตุ, อีงฺกุ อิรุไก เอรฺริฏ อุณฺเฏนฺ, เอไฬเยนฺ นานฺ,
โปะนฺ อากตฺตุ อฏิเยไนปฺ ปุกปฺ เปะยฺตุ โปะรุฏฺปฏุตฺต อารูรไร
เอะนฺ อากตฺตุ อิรุตฺตาเต,-เอตนฺ โปรฺกฺกุ อาตนายฺ อกปฺปฏฺเฏเน!

[ 5]
25 4.008 - ติรุนาวุกฺกรจรฺ จิวนฺ เอะนุมฺ โอไจ อลฺลตุ,

วิริ กติรฺ ญายิรุ อลฺลรฺ; มติ อลฺลรฺ; เวต วิติ อลฺลรฺ; วิณฺณุมฺ นิลนุมฺ
ติริ ตรุ วายุ อลฺลรฺ; เจะรุ ตียุมฺ อลฺลรฺ; เตะฬิ นีรุมฺ อลฺลรฺ, เตะริยิลฺ;
อริ ตรุ กณฺณิยาไฬ โอะรุ ปากมฺ อาก, อรุฬฺ การณตฺติลฺ วรุวารฺ
เอะริ อรวุ อารมฺ มารฺปรฺ; อิไมยารุมฺ อลฺลรฺ; อิไมปฺปารุมฺ อลฺลรฺ, อิวเร.

[ 2]
26 4.025 - ติรุนาวุกฺกรจรฺ เวะณฺ นิลา มติยมฺ ตนฺไน

เอะลฺลิยุมฺ ปกลุมฺ เอะลฺลามฺ ตุญฺจุเวรฺกุ โอะรุวรฺ วนฺตุ
ปุลฺลิย มนตฺตุกฺ โกยิลฺ ปุกฺกนรฺ; กามนฺ เอะนฺนุมฺ
วิลฺลิ ไองฺกไณยินาไน เวะนฺตุ อุก โนกฺกิยิฏฺฏารฺ
อลฺลิ อมฺ ปฬน เวลิ อติไกวีรฏฺฏนาเร.

[ 8]
27 4.026 - ติรุนาวุกฺกรจรฺ นมฺปเน! เอะงฺกฬฺ โกเว! นาตเน!

อุรุ กยิรุ อูจลฺ โปล โอะนฺรุ วิฏฺฏุ โอะนฺรุ ปรฺริ,
มรุ กยิรุ อูจลฺ โปล วนฺตุวนฺตุ อุลวุมฺ, เนะญฺจมฺ;
เปะรุ กยิรุ อูจลฺ โปลปฺ ปิไร ปุลฺกุ จไฏยายฺ! ปาตตฺตุ
อรุ กยิรุ อูจลฺ อาเนนฺ อติไกวีรฏฺฏนีเร!

[ 6]
28 4.026 - ติรุนาวุกฺกรจรฺ นมฺปเน! เอะงฺกฬฺ โกเว! นาตเน!

กฬิตฺติเลนฺ; กามเวะนฺโนยฺ; กาตนฺไม เอะนฺนุมฺ ปาจมฺ
โอะฬิตฺติเลนฺ; อูนฺ กณฺ โนกฺกิ อุณรฺวุ เอะนุมฺ อิไม ติรนฺตุ
วิฬิตฺติเลนฺ; เวะฬิรุ โตนฺร วิไน เอะนุมฺ จรกฺกุกฺ โกะณฺเฏนฺ;
อฬิตฺติเลนฺ; อยรฺตฺตุปฺ โปเนนฺ อติไก วีรฏฺฏนีเร!

[ 7]
29 4.029 - ติรุนาวุกฺกรจรฺ อูนินุฬฺ อุยิไร วาฏฺฏิ อุณรฺวินารฺกฺกุ

อูนินุฬฺ อุยิไร วาฏฺฏิ อุณรฺวินารฺกฺกุ เอะฬิยรฺ อากิ,
วานินุฬฺ วานวรฺกฺกุมฺ อริยลฺ อากาต วญฺจรฺ;
นานฺ เอะนิลฺ-ตาเน เอะนฺนุมฺ ญานตฺตารฺ; ปตฺตรฺ เนะญฺจุฬฺ
เตนุมฺ อินฺ อมุตุมฺ อานารฺ-ติรุจฺ เจะมฺโปะนฺปฬฺฬิยาเร

[ 1]
30 4.031 - ติรุนาวุกฺกรจรฺ โปะฬฺฬตฺต กายมฺ อาย โปะรุฬิไน,

ปฬิ อุไฏ ยากฺไก ตนฺนิลฺ ปาฬุกฺเก นีรฺ อิไรตฺตุ
วฬิ อิไฏ วาฬมาฏฺเฏนฺ; มายมุมฺ เตะฬิยกิลฺเลนฺ;
อฬิวุ อุไฏตฺตุ อาย วาฬฺกฺไก ไอวราลฺ อไลกฺกปฺปฏฺฏุกฺ
กฬิ อิไฏตฺ โตณิ โปนฺเรนฺ กฏวูรฺวีรฏฺฏนีเร!

[ 6]
31 4.032 - ติรุนาวุกฺกรจรฺ อุริตฺติฏฺฏารฺ; อาไนยินฺ โตลฺ อุติร

ปุลนฺกไฬปฺ โปก นีกฺกิ, ปุนฺติไย โอะรุงฺก ไวตฺตุ(วฺ)
อินงฺกไฬปฺ โปก นินฺรุ, อิรณฺไฏยุมฺ นีกฺกิ, โอะนฺรุ อายฺ
มลงฺกไฬ มารฺร วลฺลารฺ มนตฺตินุฬฺ โปกมฺ อากิจฺ
จินงฺกไฬกฺ กไฬวรฺ โปลุมฺ-ติรุปฺ ปยรฺรูรนาเร.

[ 9]
32 4.033 - ติรุนาวุกฺกรจรฺ อินฺติรโนฏุ เตวรฺ อิรุฏิกฬฺ เอตฺตุกินฺร จุนฺตรมฺ

กาลฺ โกะฏุตฺตุ, อิรุไก เอรฺริ, กฬิ นิไรตฺตุ, อิไรจฺจิ เมยฺนฺตุ
โตลฺ มฏุตฺตุ, อุติร นีราลฺ จุวรฺ เอะฏุตฺตุ, อิรณฺฏุวาจลฺ
เอลฺวุ อุไฏตฺตา อไมตฺตุ, องฺกุ เอฬุจาเลกมฺ ปณฺณิ,
มาลฺ โกะฏุตฺตุ, อาวิ ไวตฺตารฺ-มา มไรกฺกาฏนาเร.

[ 4]
33 4.063 - ติรุนาวุกฺกรจรฺ โอติ มา มลรฺกฬฺ ตูวิ-อุไมยวฬฺ

อุรุวมุมฺ อุยิรุมฺ อากิ, โอติย อุลกุกฺกุ เอะลฺลามฺ
เปะรุ วิไน ปิรปฺปุ วีฏุ อายฺ, นินฺร เอะมฺ เปะรุมานฺ! มิกฺก
อรุวิ โปะนฺ โจะริยุมฺ อณฺณามไล อุฬายฺ! อณฺฏรฺโกเว!
มรุวิ นินฺ ปาตมฺ อลฺลาลฺ มรฺรุ โอะรุ มาฏุ อิเลเน.

[ 3]
34 4.067 - ติรุนาวุกฺกรจรฺ วไรกิเลนฺ, ปุลนฺกฬฺ ไอนฺตุมฺ; วไรกิลาปฺ

วไรกิเลนฺ, ปุลนฺกฬฺ ไอนฺตุมฺ; วไรกิลาปฺ ปิรวิ มายปฺ
ปุไรยุเฬ อฏงฺกิ นินฺรุ ปุรปฺปฏุมฺ วฬิยุมฺ กาเณนฺ;
อไรยิเล มิฬิรุมฺ นากตฺตุ อณฺณเล! อญฺจลฺ! เอะนฺนายฺ
ติไร อุลามฺ ปฬน เวลิตฺ ติรุกฺโกะณฺฏีจฺจุรตฺตุ อุฬาเน!

[ 1]
35 4.067 - ติรุนาวุกฺกรจรฺ วไรกิเลนฺ, ปุลนฺกฬฺ ไอนฺตุมฺ; วไรกิลาปฺ

โปะกฺกมฺ อายฺ นินฺร โปะลฺลาปฺ ปุฬุ มิไฏ มุไฏ โกะฬฺ อากฺไก
โตะกฺกุ นินฺรุ ไอวรฺ โตะณฺณูรฺรุ อรุวรุมฺ ตุยกฺกมฺ เอะยฺต,
มิกฺกุ นินฺรุ อิวรฺกฬฺ เจะยฺยุมฺ เวตไนกฺกุ อลนฺตุ โปเนนฺ
เจะกฺกเร ติกฬุมฺ เมนิตฺ ติรุกฺโกะณฺฏีจฺจุรตฺตุ อุฬาเน!

[ 5]
36 4.075 - ติรุนาวุกฺกรจรฺ โตะณฺฏเนนฺ ปฏฺฏตุ เอะนฺเน! ตูย

กฬฺฬเนนฺ กฬฺฬตฺ โตะณฺฏุ อายฺกฺ กาลตฺไตกฺ กฬิตฺตุปฺ โปกฺกิ,
เตะฬฺฬิเยนฺ อากิ นินฺรุ เตฏิเนนฺ; นาฏิกฺ กณฺเฏนฺ;
อุฬฺกุวารฺ อุฬฺกิรฺรุ เอะลฺลามฺ อุฏนฺ อิรุนฺตุ อริติ เอะนฺรุ
เวะฬฺกิเนนฺ; เวะฬฺกิ, นานุมฺ วิลา อิรจฺ จิริตฺติฏฺฏเน!

[ 3]
37 4.075 - ติรุนาวุกฺกรจรฺ โตะณฺฏเนนฺ ปฏฺฏตุ เอะนฺเน! ตูย

อุฏมฺปุ เอะนุมฺ มไน อกตฺตุ(วฺ), อุฬฺฬเม ตกฬิ อาก,
มฏมฺ ปฏุมฺ อุณรฺ เนะยฺ อฏฺฏิ, อุยิรฺ เอะนุมฺ ติริ มยกฺกิ,
อิฏมฺ ปฏุ ญานตฺตียาลฺ เอะริโกะฬ อิรุนฺตุ โนกฺกิลฺ,
กฏมฺปุ อมรฺ กาไฬ ตาไต กฬลฺ อฏิ กาณลฺ อาเม.

[ 4]
38 4.075 - ติรุนาวุกฺกรจรฺ โตะณฺฏเนนฺ ปฏฺฏตุ เอะนฺเน! ตูย

เวะฬฺฬ นีรฺจฺ จไฏยนารฺ ตามฺ วินวุวารฺ โปล วนฺตุ, เอะนฺ
อุฬฺฬเม ปุกุนฺตุ นินฺรารฺกฺกุ, อุรงฺกุมฺ นานฺ ปุไฏกฬฺ เปรฺนฺตุ
กฬฺฬโร, ปุกุนฺตีรฺ? เอะนฺน, กลนฺตุ ตานฺ โนกฺกิ, นกฺกุ,
เวะฬฺฬโรมฺ! เอะนฺรุ, นินฺรารฺ-วิฬงฺกุ อิฬมฺปิไรยนาเร.

[ 9]
39 4.076 - ติรุนาวุกฺกรจรฺ มรุฬฺ อวา มนตฺตนฺ อากิ

เมะยฺมฺไม อามฺ อุฬไวจฺ เจะยฺตุ, วิรุปฺปุ เอะนุมฺ วิตฺไต วิตฺติ,
โปะยฺมฺไม อามฺ กไฬไย วางฺกิ, โปะไร เอะนุมฺ นีไรปฺ ปายฺจฺจิ,
ตมฺไมยุมฺ โนกฺกิกฺ กณฺฏุ, ตกวุ เอะนุมฺ เวลิ อิฏฺฏุ,
เจะมฺไมยุฬฺ นิรฺปรฺ อากิลฺ, จิวกติ วิไฬยุมฺ อนฺเร!

[ 2]
40 4.076 - ติรุนาวุกฺกรจรฺ มรุฬฺ อวา มนตฺตนฺ อากิ

วิฬฺฬตฺตานฺ โอะนฺรุ มาฏฺเฏนฺ; วิรุปฺปุ เอะนุมฺ เวฏฺไกยาเล
วฬฺฬตฺ เตนฺ โปล นุนฺไน วายฺ มฏุตฺตุ อุณฺฏิฏาเม,
อุฬฺฬตฺเต นิรฺริเยนุมฺ, อุยิรฺปฺปุเฬ วรุติเยนุมฺ,
กฬฺฬตฺเต นิรฺริ; อมฺมา! เอะงฺงนมฺ กาณุมฺ อาเร?

[ 7]
41 4.077 - ติรุนาวุกฺกรจรฺ กฏุมฺปกลฺ นฏฺฏมฺ อาฏิ, ไกยิลฺ

ปุฬฺฬุวรฺ ไอวรฺ กฬฺวรฺ ปุนตฺตุ อิไฏปฺ ปุกุนฺตุ นินฺรุ
ตุฬฺฬุวรฺ, จูไร โกะฬฺวรฺ; ตู เนะริ วิไฬย โอะฏฺฏารฺ
มุฬฺ อุไฏยวรฺกฬฺ ตมฺไม มุกฺกณานฺ ปาต นีฬลฺ
อุฬฺ อิไฏ มไรนฺตุ นินฺรุ, องฺกุ อุณรฺวินาลฺ เอะยฺยลฺ อาเม.

[ 5]
42 4.078 - ติรุนาวุกฺกรจรฺ เวะนฺริเลนฺ, ปุลนฺกฬฺ ไอนฺตุมฺ; เวะนฺรวรฺ

มาฏฺฏิเนนฺ, มนตฺไต มุนฺเน; มรุไมไย อุณร มาฏฺเฏนฺ;
มูฏฺฏิ, นานฺ, มุนฺไน นาเฬ มุตลฺวไน วณงฺก มาฏฺเฏนฺ;
ปาฏฺฏุ อิลฺ นายฺ โปล นินฺรุ ปรฺรุ อตุ อามฺ ปาวมฺ ตนฺไน;
อีฏฺฏิเนนฺ; กไฬย มาฏฺเฏนฺ เอะนฺ เจะยฺวานฺ โตนฺริเนเน!

[ 3]
43 4.095 - ติรุนาวุกฺกรจรฺ วานฺ โจะฏฺฏจฺโจะฏฺฏ นินฺรุ อฏฺฏุมฺ

อไลกฺกินฺร นีรฺ, นิลมฺ, การฺรุ, อนลฺ อมฺปรมฺ, อากิ นินฺรีรฺ
กไลกฺกนฺรุ เจรุมฺ กรตฺตีรฺ! กไลปฺโปะรุฬฺ อากิ นินฺรีรฺ
วิลกฺกุ อินฺริ นลฺกุมฺ มิฬไล อุฬฺฬีรฺ เมะยฺยิลฺ ไกโยะฏุ กาลฺ
กุไลกฺกินฺรุ นุมฺไม มรกฺกินุมฺ, เอะนฺไนกฺ กุริกฺโกะณฺมิเน!

[ 3]
44 4.095 - ติรุนาวุกฺกรจรฺ วานฺ โจะฏฺฏจฺโจะฏฺฏ นินฺรุ อฏฺฏุมฺ

โตฬฺ ปฏฺฏ นากมุมฺ, จูลมุมฺ, จุตฺติยุมฺ, ปตฺติไมยาลฺ
เมรฺปฏฺฏ อนฺตณรฺ วีฬิยุมฺ, เอะนฺไนยุมฺ เวรุ อุไฏยีรฺ
นาฬฺ ปฏฺฏุ วนฺตุ ปิรนฺเตนฺ, อิรกฺก, นมนฺ ตมรฺตมฺ
โกฬฺปฏฺฏุ นุมฺไม มรกฺกินุมฺ, เอะนฺไนกฺ กุริกฺโกะณฺมิเน!

[ 5]
45 4.095 - ติรุนาวุกฺกรจรฺ วานฺ โจะฏฺฏจฺโจะฏฺฏ นินฺรุ อฏฺฏุมฺ

กณฺฏิยิลฺ ปฏฺฏ กฬุตฺตุ อุไฏยีรฺ! กริกาฏฺฏิลฺ อิฏฺฏ
ปณฺฏิยิลฺ ปฏฺฏ ปริกลตฺตีรฺ! ปติวีฬิ โกะณฺฏีรฺ
อุณฺฏิยิลฺ, ปฏฺฏินิ, โนยิลฺ, อุรกฺกตฺติลฺ,-อุมฺไม, ไอวรฺ
โกะณฺฏิยิลฺ ปฏฺฏุ มรกฺกินุมฺ, เอะนฺไนกฺ กุริกฺโกะณฺมิเน!

[ 6]
46 4.097 - ติรุนาวุกฺกรจรฺ อฏฺฏุมินฺ, อิลฺ ปลิ! เอะนฺรุ

เจะญฺจุฏรฺจฺ โจติปฺ ปวฬตฺติรฬฺ ติกฬฺ มุตฺตุ อไนย,
นญฺจุ อณิ กณฺฏนฺ, นลฺลูรฺ อุไร นมฺปไน, นานฺ โอะรุ กาลฺ
ตุญฺจุ อิไฏกฺ กณฺฏุ กนวินฺ ตไลตฺ โตะฬุเตรฺกุ อวนฺ ตานฺ
เนะญฺจุ อิไฏ นินฺรุ อกลานฺ, ปลกาลมุมฺ นินฺรนเน.

[ 4]
47 4.100 - ติรุนาวุกฺกรจรฺ มนฺนุมฺ มไลมกฬฺ ไกยาลฺ วรุฏิน;

กีณฺฏุมฺ กิฬรฺนฺตุมฺ โปะนฺ เกฬลฺ มุนฺ เตฏิน; เกฏุ ปฏา
อาณฺฏุมฺ ปลปลอูฬิยุมฺ อายิน; อารณตฺตินฺ
เวณฺฏุมฺ โปะรุฬฺกฬฺ วิฬงฺก นินฺรุ อาฏิน; เมวุ จิลมฺปุ
อีณฺฏุมฺ กฬลิน-อินฺนมฺปรานฺตนฺ อิไณ อฏิเย.

[ 6]
48 4.113 - ติรุนาวุกฺกรจรฺ ปวฬตฺตฏวไร โปลุมฺ, ติณฺโตฬฺกฬฺ; อตฺ

ปนฺติตฺต ปาวงฺกฬฺ อุมฺไมยิลฺ เจะยฺตน อิมฺไม วนฺตุ
จนฺติตฺต ปินฺไนจฺ จมฬฺปฺปตุ เอะนฺเน-วนฺตุ อมรรฺ มุนฺนาฬฺ
มุนฺติจฺ เจะฬุมลรฺ อิฏฺฏุ, มุฏิ ตาฬฺตฺตุ, อฏิ วณงฺกุมฺ
นนฺติกฺกุ มุนฺตุ อุร อาฏฺเจะยฺกิลา วิฏฺฏ นนฺ เนะญฺจเม?

[ 4]
49 5.012 - ติรุนาวุกฺกรจรฺ กไรนฺตุ ไก โตะฬุวาไรยุมฺ กาตลนฺ;

เอะฏุตฺต เวะลฺ โกะฏิ เอรุ อุไฏยานฺ ตมรฺ
อุฏุปฺปรฺ, โกวณมฺ; อุณฺปตุ ปิจฺไจเย
เกะฏุปฺปตุ อาวตุ, กีฬฺ นินฺร วลฺวิไน;
วิฏุตฺตุปฺ โปวตุ, วีฬิมิฬไลกฺเก.

[ 5]
50 5.013 - ติรุนาวุกฺกรจรฺ เอะนฺ โปะเน! อิไมโยรฺ โตะฬุ

กรุวเน! กรุ อายฺตฺ เตะฬิวารฺกฺกุ เอะลามฺ
โอะรุวเน! อุยิรฺปฺปุ อายฺ อุณรฺวุ อายฺ นินฺร
ติรุวเน! ติรุ วีฬิมิฬไลยุฬฺ
กุรุวเน!-อฏิเยไนกฺ กุริกฺโกะเฬ!

[ 5]
51 5.046 - ติรุนาวุกฺกรจรฺ ตุนฺนกฺ โกวณ, จุณฺณเวะณฺ นีรุ

วิณฺณินฺ อารฺ มติ จูฏิย เวนฺตไน
เอะณฺณิ, นามงฺกฬฺ โอติ, เอะฬุตฺตุ อญฺจุมฺ
กณฺณินาลฺ, กฬลฺ กาณฺปุ อิฏมฺ เอตุ เอะนิลฺ,
ปุณฺณิยนฺ ปุกลูรุมฺ เอะนฺ เนะญฺจุเม!

[ 5]
52 5.048 - ติรุนาวุกฺกรจรฺ ปูเมลานุมฺ ปูมกฬฺ เกฬฺวนุมฺ นาเม

โปะริปฺ ปุลนฺกไฬปฺ โปกฺกุ อรุตฺตุ, อุฬฺฬตฺไต
เนะริปฺปฏุตฺตุ, นิไนนฺตวรฺ จินฺไตยุฬฺ
อริปฺปุ อุรุมฺ(มฺ) อมุตุ อายวนฺ เอกมฺปมฺ
กุริปฺปินาลฺ, เจะนฺรุ, กูฏิ, โตะฬุตุเม.

[ 4]
53 5.050 - ติรุนาวุกฺกรจรฺ เอะงฺเก เอะนฺน, อิรุนฺต อิฏมฺ

ยาเต เจะยฺตุมฺ, ยามฺ อโลมฺ; นี เอะนฺนิลฺ,
อาเต เอยุมฺ; อฬวุ อิลฺ เปะรุไมยานฺ
มา เตวุ อากิย วายฺมูรฺ มรุวินารฺ-
โปเต! เอะนฺรุมฺ, ปุกุนฺตตุมฺ, โปะยฺโกะโล?

[ 6]
54 5.060 - ติรุนาวุกฺกรจรฺ เอตุมฺ โอะนฺรุมฺ อริวุ อิลรฺ

เอตุมฺ โอะนฺรุมฺ อริวุ อิลรฺ อายินุมฺ,
โอติ อญฺจุ เอะฬุตฺตุมฺ(มฺ) อุณรฺวารฺกฏฺกุปฺ
เปตมฺ อินฺริ, อวรฺ อวรฺ อุฬฺฬตฺเต
มาตุมฺ ตามุมฺ มกิฬฺวรฺ, มารฺเปรเร.

[ 1]
55 5.091 - ติรุนาวุกฺกรจรฺ เอ อิลาไน, เอะนฺ อิจฺไจ

เตะฬฺฬตฺ เตริตฺ เตะฬินฺตุ ติตฺติปฺปตุ โอรฺ
อุฬฺฬตฺ เตรลฺ; อมุต โอะฬิ; เวะฬิ;
กฬฺฬตฺเตนฺ, กฏิเยนฺ, กวไลกฺกฏลฺ-
เวะฬฺฬตฺเตนุกฺกุ เอะวฺวารุ วิไฬนฺตเต?

[ 9]
56 5.093 - ติรุนาวุกฺกรจรฺ กาจไน, กนไล, กติรฺ มา

อีจนฺ, อีจนฺ เอะนฺรุ เอะนฺรุมฺ อรรฺรุวนฺ;
อีจนฺ ตานฺ เอะนฺ มนตฺติลฺ ปิริวุ อิลนฺ;
อีจนฺ ตนฺไนยุมฺ เอะนฺ มนตฺตุกฺ โกะณฺฏุ(วฺ),
อีจนฺ ตนฺไนยุมฺ ยานฺ มรกฺกิรฺปเน?

[ 3]
57 5.093 - ติรุนาวุกฺกรจรฺ กาจไน, กนไล, กติรฺ มา

ตุญฺจุมฺ โปตุมฺ จุฏรฺวิฏุ โจติไย,
เนะญฺจุฬฺ นินฺรุ นิไนปฺปิกฺกุมฺ นีติไย,
นญฺจุ กณฺฏตฺตุ อฏกฺกิย นมฺปไน,
วญฺจเนนฺ อินิ ยานฺ มรกฺกิรฺปเน?

[ 8]
58 5.097 - ติรุนาวุกฺกรจรฺ จินฺติปฺปารฺ มนตฺตานฺ, จิวนฺ, เจะญฺจุฏรฺ

จรณมฺ อามฺ ปฏิยารฺ ปิรรฺ ยาวโร?
กรณมฺ ตีรฺตฺตุ อุยิรฺ ไกยิลฺ อิกฬฺนฺต ปินฺ,
มรณมฺ เอะยฺติยปินฺ, นไว นีกฺกุวานฺ
อรณมฺ มู เอะยิลฺ เอะยฺตวนฺ อลฺลเน?

[ 17]
59 5.097 - ติรุนาวุกฺกรจรฺ จินฺติปฺปารฺ มนตฺตานฺ, จิวนฺ, เจะญฺจุฏรฺ

อณฺฏมฺ อารฺ อิรุฬฺ อูฏุ กฏนฺตุ อุมฺปรฺ
อุณฺฏุโปลุมฺ, โอรฺ โอะณฺจุฏรฺ; อจฺ จุฏรฺ
กณฺฏุ อิงฺกุ อารฺ อริวารฺ? อริวารฺ เอะลามฺ,
เวะณฺ ติงฺกฬฺ กณฺณิ เวติยนฺ เอะนฺปเร.

[ 2]
60 6.001 - ติรุนาวุกฺกรจรฺ อริยาไน, อนฺตณรฺ ตมฺ จินฺไต

อรุนฺตุไณไย; อฏิยารฺ ตมฺ อลฺลลฺ ตีรฺกฺกุมฺ
อรุมรุนฺไต; อกลฺ ญาลตฺตุ อกตฺตุฬฺ โตนฺริ
วรุมฺ ตุไณยุมฺ จุรฺรมุมฺ ปรฺรุมฺ วิฏฺฏุ, วานฺ
ปุลนฺกฬฺ อกตฺตุ อฏกฺกิ, มฏวาโรฏุมฺ
โปะรุนฺตุ อไณเมลฺ วรุมฺ ปยไนปฺ โปก มารฺริ,
โปะตุ นีกฺกิ, ตไน นิไนย วลฺโลรฺกฺกุ เอะนฺรุมฺ
เปะรุนฺตุไณไย; เปะรุมฺปรฺรปฺปุลิยูราไน;- เปจาต
นาฬฺ เอะลฺลามฺ ปิรวา นาเฬ.

[ 5]
61 6.013 - ติรุนาวุกฺกรจรฺ โกะฏิ มาฏ นีฬฺ เตะรุวุ

มุรฺรุ โอะรุวรฺ โปล มุฬุ นีรุ อาฏิ, มุไฬตฺติงฺกฬฺ จูฏิ, มุนฺนูลุมฺ ปูณฺฏุ,
โอะรฺรุ โอะรุวรฺ โปล อุรงฺกุเวนฺ ไก โอะฬิ วไฬไย โอะนฺรุ โอะนฺรา เอะณฺณุกินฺรารฺ;
มรฺรุ โอะรุวรฺ อิลฺไล, ตุไณ เอะนกฺกุ; มาลฺ โกะณฺฏาลฺ โปล มยงฺกุเวรฺกุ,
ปุรฺรุ อรวกฺ กจฺจุ อารฺตฺตุปฺ ปูตมฺ จูฬ, ปุรมฺปยมฺ นมฺ อูรฺ เอะนฺรุ โปยินาเร!

[ 2]
62 6.013 - ติรุนาวุกฺกรจรฺ โกะฏิ มาฏ นีฬฺ เตะรุวุ

นญฺจุ อไฏนฺต กณฺฏตฺตรฺ, เวะณฺ นีรุ อาฏิ, นลฺล ปุลิ อตฬฺเมลฺ นากมฺ กฏฺฏิ,
ปญฺจุ อไฏนฺต เมะลฺวิรลาฬฺ ปากมฺ อาก,
ปรายฺตฺตุไรเยนฺ เอะนฺรุ โอรฺ ปวฬ วณฺณรฺ
ตุญฺจุ อิไฏเย วนฺตุ, ตุฏิยุมฺ โกะฏฺฏ,
ตุณฺเณะนฺรุ เอะฬุนฺติรุนฺเตนฺ; โจะลฺลมาฏฺเฏนฺ;
ปุนฺจไฏยินฺเมลฺ โอรฺ ปุนลุมฺ จูฏิ, ปุรมฺปยมฺ นมฺ อูรฺ เอะนฺรุ โปยินาเร!

[ 6]
63 6.019 - ติรุนาวุกฺกรจรฺ มุไฬตฺตาไน, เอะลฺลารฺกฺกุมฺ มุนฺเน โตนฺริ;

วานมฺ, อิตุ, เอะลฺลามฺ อุไฏยานฺ ตนฺไน; วริ อรวกฺ กจฺจาไน; วนฺเปยฺ จูฬกฺ
กานมฺ อติลฺ นฏมฺ อาฏ วลฺลานฺ ตนฺไน, กไฏกฺ กณฺณาลฺ มงฺไกไยยุมฺ โนกฺกา; เอะนฺเมลฺ
อูนมฺ อตุ เอะลฺลามฺ โอะฬิตฺตานฺ ตนฺไน; อุณรฺวุ อากิ อฏิเยนตุ อุฬฺเฬ นินฺร
เตนฺ อมุไต;-เตะนฺกูฏลฺ-ติรุ อาลวา อยฺจฺ จิวนฺ อฏิเย จินฺติกฺกปฺ เปะรฺเรนฺ, นาเน.

[ 4]
64 6.020 - ติรุนาวุกฺกรจรฺ อาติกฺกณฺณานฺ มุกตฺติลฺ โอะนฺรุ เจะนฺรุ(วฺ)

กุลมฺ โกะฏุตฺตุกฺ โกฬฺ นีกฺก วลฺลานฺ ตนฺไน, กุลวไรยินฺ มฏปฺปาไว อิฏปฺปาลาไน,
มลมฺ เกะฏุตฺตุ มา ตีรฺตฺตมฺ อาฏฺฏิกฺ โกะณฺฏ มไรยวไน, ปิไร ตวฬฺ เจะญฺจไฏยินาไน
จลมฺ เกะฏุตฺตุตฺ ตยา มูล ตนฺมมฺ เอะนฺนุมฺ
ตตฺตุวตฺตินฺ วฬิ นินฺรุ ตาฬฺนฺโตรฺกฺกุ เอะลฺลามฺ
นลมฺ โกะฏุกฺกุมฺ นมฺปิไย, นฬฺฬารฺราไน,-นานฺ อฏิเยนฺ นิไนกฺกปฺ เปะรฺรุ อุยฺนฺต อาเร!.

[ 6]
65 6.025 - ติรุนาวุกฺกรจรฺ อุยิรา วณมฺ อิรุนฺตุ, อุรฺรุ

อุยิรา วณมฺ อิรุนฺตุ, อุรฺรุ โนกฺกิ, อุฬฺฬกฺกิฬิยินฺ อุรุ เอะฬุติ,
อุยิรฺ อาวณมฺ เจะยฺติฏฺฏุ, อุนฺ ไกตฺ ตนฺตาลฺ, อุณรปฺปฏุวาโรฏุ โอะฏฺฏิ, วาฬฺติ;
อยิราวณมฺ เอราตุ, อานฺ เอรุ เอริ, อมรรฺ นาฏุ อาฬาเต, อารูรฺ อาณฺฏ
อยิราวณเม! เอะนฺ อมฺมาเน! นินฺ อรุฬฺ   กณฺณาลฺ โนกฺกาตารฺ อลฺลาตาเร.

[ 1]
66 6.025 - ติรุนาวุกฺกรจรฺ อุยิรา วณมฺ อิรุนฺตุ, อุรฺรุ

กรุ อากิ, กุฬมฺปิ(อิ)อิรุนฺตุ, กลิตฺตุ, มูไฬกฺ กรุ นรมฺปุมฺ เวะฬฺ เอะลุมฺปุมฺ เจรฺนฺตุ โอะนฺรุ อากิ,
อุรุ อากิปฺ ปุรปฺปฏฺฏุ, อิงฺกุ โอะรุตฺติ ตนฺนาลฺ วฬรฺกฺกปฺปฏฺฏุ, อุยิรารุมฺ กไฏ โปการาลฺ;
มรุวุอากิ, นินฺ อฏิเย, มรเวนฺ; อมฺมานฺ!
มริตฺตุ โอะรุ กาลฺ ปิรปฺปุ อุณฺเฏลฺ, มรวา วณฺณมฺ,-
ติรุ อารูรฺ มณวาฬา! ติรุตฺ เตะงฺกูรายฺ!   เจะมฺโปะนฺ เอกมฺปเน!- ติไกตฺติฏฺเฏเน.

[ 6]
67 6.025 - ติรุนาวุกฺกรจรฺ อุยิรา วณมฺ อิรุนฺตุ, อุรฺรุ

มุนฺนมฺ อวนุไฏย นามมฺ เกฏฺฏาฬฺ; มูรฺตฺติ อวนฺ อิรุกฺกุมฺ วณฺณมฺ เกฏฺฏาฬฺ;
ปินฺไน อวนุไฏย อารูรฺ เกฏฺฏาฬฺ; เปะยรฺตฺตุมฺ อวนุกฺเก ปิจฺจิ อานาฬฺ;
อนฺไนไยยุมฺ อตฺตไนยุมฺ อนฺเร นีตฺตาฬฺ; อกนฺราฬฺ, อกลิฏตฺตารฺ อาจารตฺไต;
ตนฺไน มรนฺตาฬฺ; ตนฺ นามมฺ เกะฏฺฏาฬฺ; ตไลปฺปฏฺฏาฬฺ, นงฺไก ตไลวนฺ ตาเฬ!.

[ 7]
68 6.027 - ติรุนาวุกฺกรจรฺ โปะยฺมฺ มายปฺเปะรุงฺกฏลิลฺ ปุลมฺปานินฺร  

อุนฺ อุรุวินฺ จุไว โอะฬิ อูรุ โอไจ นารฺรตฺตุ อุรุปฺปินตุ กุริปฺปุ อากุมฺ ไอวีรฺ! นุงฺกฬฺ
มนฺ อุรุวตฺตุ อิยรฺไกกฬาลฺ จุไวปฺปีรฺกฺกุ, ไอโย! ไวยกเม โปตาเต, ยาเนลฺ, วาโนรฺ
โปะนฺ อุรุไว, เตะนฺ อารูรฺ มนฺนุ กุนฺไร,
ปุวิกฺกุ เอะฬิลฺ อามฺ จิวกฺโกะฬุนฺไต, ปุกุนฺตุ เอะนฺ จินฺไต
ตนฺ อุรุไวตฺ ตนฺตวไน, เอะนฺไต ตนฺไน, ตไลปฺปฏุเวนฺ; ตุไลปฺ ปฏุปฺปานฺ ตรุกฺเกนฺมิ(นฺ)เน!.

[ 4]
69 6.031 - ติรุนาวุกฺกรจรฺ อิฏรฺ เกะฏุมฺ อารุ เอะณฺณุติเยลฺ,

นิไล เปะรุมารุ เอะณฺณุติเยลฺ, เนะญฺเจ! นี วา! นิตฺตลุมฺ เอะมฺปิรานุไฏย โกยิลฺ ปุกฺกุ,
ปุลรฺวตนฺ มุนฺ อลกิฏฺฏุ, เมะฬุกฺกุมฺ อิฏฺฏุ, ปูมาไล ปุไนนฺตุ เอตฺติ, ปุกฬฺนฺตุ ปาฏิ,
ตไล อารกฺ กุมฺปิฏฺฏุ, กูตฺตุมฺ อาฏิ, จงฺกรา, จย! โปรฺริ โปรฺริ! เอะนฺรุมฺ,
อไล ปุนลฺ เจรฺ เจะญฺจไฏ เอะมฺ อาตี! เอะนฺรุมฺ, อารูรา! เอะนฺรุ เอะนฺเร, อลรา นิลฺเล!.

[ 3]
70 6.035 - ติรุนาวุกฺกรจรฺ ตูณฺฏุ จุฏรฺ เมนิตฺ ตูนีรุ

ปาตมฺ ตนิปฺ ปารฺเมลฺ ไวตฺต ปาตรฺ; ปาตาฬมฺ เอฬฺ   อุรุวปฺ ปายฺนฺต ปาตรฺ;
เอตมฺ ปฏา วณฺณมฺ นินฺร ปาตรฺ; เอฬฺ อุลกุมฺ อายฺ นินฺร เอกปาตรฺ;
โอตตฺตุ โอะลิ มฏงฺกิ, อูรฺ อุณฺฏุ เอริ, โอะตฺตุ อุลกมฺ เอะลฺลามฺ โอะฏุงฺกิย(ปฺ)ปินฺ,
เวตตฺตุ โอะลิ โกะณฺฏุ, วีไณ เกฏฺปารฺ เวะณฺกาฏุ เมวิย วิกิรฺตนาเร.

[ 2]
71 6.035 - ติรุนาวุกฺกรจรฺ ตูณฺฏุ จุฏรฺ เมนิตฺ ตูนีรุ

โกะฬฺไฬกฺ กุไฬกฺ กาตินฺ กุณฺไฏปฺปูตมฺ โกะฏุโกะฏฺฏิ โกะฏฺฏิกฺ กุนิตฺตุปฺ ปาฏ,
อุฬฺฬมฺ กวรฺนฺติฏฺฏุปฺ โปวารฺ โปล อุฬิตรุวรฺ; นานฺ เตะริยมาฏฺเฏนฺ, มีณฺเฏนฺ;
กฬฺฬวิฬิ วิฬิปฺปารฺ, กาณากฺ กณฺณาลฺ; กณฺณุฬารฺ โปเล กรนฺตุ นิรฺปรฺ;
เวะฬฺฬจฺ จไฏมุฏิยรฺ; เวต นาวรฺ เวะณฺกาฏุ   เมวิย วิกิรฺตนาเร.

[ 5]
72 6.040 - ติรุนาวุกฺกรจรฺ อไล อฏุตฺต เปะรุงฺกฏลฺ นญฺจุ

จุฬิตฺ ตุไณ อามฺ ปิรวิ วฬิตฺ ตุกฺกมฺ นีกฺกุมฺ จุรุฬฺ จไฏ เอะมฺเปะรุมาเน! ตูย เตะณฺนีรฺ
อิฬิปฺป(อ)ริย ปจุปาจปฺ ปิรปฺไป นีกฺกุมฺ เอะนฺ ตุไณเย! เอะนฺนุไฏย เปะมฺมานฺ! ตมฺมานฺ!
ปฬิปฺป(อ)ริย ติรุมาลุมฺ อยนุมฺ กาณาปฺ ปรุติเย! จุรุติ มุฏิกฺกุ อณิ อายฺ วายฺตฺต,
วฬิตฺตุไณ อามฺ, มฬปาฏิ วยิรตฺตูเณ! เอะนฺรุ เอะนฺเร นานฺ อรรฺริ ไนกินฺเรเน.

[ 7]
73 6.043 - ติรุนาวุกฺกรจรฺ นิลฺลาต นีรฺ จไฏเมลฺ นิรฺปิตฺตาไน;

นิลฺลาต นีรฺ จไฏเมลฺ นิรฺปิตฺตาไน; นิไนยา เอะนฺ เนะญฺไจ นิไนวิตฺตาไน;
กลฺลาตน เอะลฺลามฺ กรฺปิตฺตาไน; กาณาตน เอะลฺลามฺ กาฏฺฏินาไน;
โจะลฺลาตน เอะลฺลามฺ โจะลฺลิ, เอะนฺไนตฺ โตะฏรฺนฺตุ, อิงฺกุ อฏิเยไน อาฬากฺโกะณฺฏุ,
โปะลฺลา เอะนฺ โนยฺ ตีรฺตฺต ปุนิตนฺ ตนฺไน, ปุณฺณิยเน, ปูนฺตุรุตฺติกฺ กณฺเฏนฺ, นาเน.

[ 1]
74 6.043 - ติรุนาวุกฺกรจรฺ นิลฺลาต นีรฺ จไฏเมลฺ นิรฺปิตฺตาไน;

เวะริ อารฺ มลรฺกฺโกะนฺไร จูฏินาไน,
เวะฬฺฬาไน วนฺตุ อิไรญฺจุมฺ เวะณฺกาฏฺฏาไน,
อริยาตุ อฏิเยนฺ อกปฺปฏฺเฏไน, อลฺลลฺ กฏลฺ นินฺรุมฺ เอร วางฺกิ
เนะริตานฺ อิตุ เอะนฺรุ กาฏฺฏินาไน, นิจฺจลฺ นลิ ปิณิกฬฺ ตีรฺปฺปานฺ ตนฺไน,
โปะริ อาฏุ อรวุ อารฺตฺต ปุนิตนฺ ตนฺไน, โปะยฺ อิลิไย, ปูนฺตุรุตฺติกฺ กณฺเฏนฺ นาเน.

[ 4]
75 6.054 - ติรุนาวุกฺกรจรฺ อาณฺฏาไน, อฏิเยไน อาฬากฺโกะณฺฏุ; อฏิโยฏุ

อิรุฬฺ อาย อุฬฺฬตฺตินฺ อิรุไฬ นีกฺกิ, อิฏรฺปาวมฺ เกะฏุตฺตุ, เอไฬเยไน อุยฺยตฺ
เตะรุฬาต จินฺไตตไนตฺ เตะรุฏฺฏิ, ตนฺ โปลฺ จิวโลก เนะริ อริยจฺ จินฺไต ตนฺต
อรุฬาไน; อาติ มา ตวตฺตุ อุฬาไน; อารุ องฺกมฺ นาลฺ เวตตฺตุ อปฺปาลฺ นินฺร
โปะรุฬาไน; ปุฬฺฬิรุกฺกุ เวฬูราไน; โปรฺราเต อารฺร นาฬฺ โปกฺกิเนเน!.

[ 4]
76 6.054 - ติรุนาวุกฺกรจรฺ อาณฺฏาไน, อฏิเยไน อาฬากฺโกะณฺฏุ; อฏิโยฏุ

มินฺ อุรุไว; วิณฺณกตฺติลฺ โอะนฺรุ อายฺ, มิกฺกุ วีจุมฺ กาลฺ ตนฺ อกตฺติลฺ อิรณฺฏุ อายฺ, เจะนฺตีตฺ-
ตนฺ อุรุวิลฺ มูนฺรุ อายฺ, ตาฬฺ ปุนลิลฺ นานฺกุ อายฺ, ตรณิตลตฺตุ อญฺจุ อากิ, เอะญฺจาตฺ ตญฺจ
มนฺ อุรุไว; วานฺ ปวฬกฺโกะฬุนฺไต; มุตฺไต; วฬรฺ โอะฬิไย; วยิรตฺไต; มาจุ โอะนฺรุ อิลฺลาปฺ
โปะนฺ อุรุไว; ปุฬฺฬิรุกฺกุ เวฬูราไน; โปรฺราเต อารฺร นาฬฺ โปกฺกิเนเน!.

[ 5]
77 6.061 - ติรุนาวุกฺกรจรฺ มาติไน โอรฺ กูรุ อุกนฺตายฺ!

เอะวเรนุมฺ ตามฺ อาก; อิลาฏตฺตุ อิฏฺฏ ติรุนีรุมฺ จาตนมุมฺ กณฺฏาลฺ อุฬฺกิ,
อุวราเต, อวรฺ อวไรกฺ กณฺฏ โปตุ อุกนฺตุ อฏิไมตฺ ติรมฺ นิไนนฺตุ, องฺกุ อุวนฺตุ โนกฺกิ,
อิวรฺ เตวรฺ, อวรฺ เตวรฺ, เอะนฺรุ โจะลฺลิ อิรณฺฏุ อาฏฺฏาตุ โอะฬินฺตุ, อีจนฺ ติรเม เปณิ,
กวราเต, โตะฬุมฺ อฏิยารฺ เนะญฺจินุฬฺเฬ กนฺราปฺปูรฺ นฏุตริไยกฺ กาณลฺ อาเม!.

[ 3]
78 6.062 - ติรุนาวุกฺกรจรฺ เอะตฺ ตายรฺ, เอะตฺ ตนฺไต,

อูนฺ อากิ, อุยิรฺ อากิ, อตนุฬฺ นินฺร อุณรฺวุ อากิ, ปิร อไนตฺตุมฺ นียายฺ, นินฺรายฺ;
นานฺ เอตุมฺ อริยาเม เอะนฺนุฬฺ วนฺตุ, นลฺลนวุมฺ ตียนวุมฺ กาฏฺฏา นินฺรายฺ;
เตนฺ อารุมฺ โกะนฺไรยเน! นินฺริยูรายฺ! ติรุ อาไนกฺกาวิลฺ อุไร จิวเน! ญานมฺ-
อานายฺ! อุนฺ โปะนฺปาตมฺ อไฏยปฺ เปะรฺราลฺ, อลฺล กณฺฏมฺ โกะณฺฏุ อฏิเยนฺ เอะนฺ เจะยฺเกเน?.

[ 2]
79 6.062 - ติรุนาวุกฺกรจรฺ เอะตฺ ตายรฺ, เอะตฺ ตนฺไต,

โอะปฺปุ อายฺ, อิวฺ อุลกตฺโตฏุ โอะฏฺฏิ วาฬฺวานฺ, โอะนฺรุ อลาตฺ ตวตฺตาโรฏุ อุฏเน นินฺรุ,
ตุปฺปุ อารุมฺ กุไร อฏิจิลฺ ตุรฺริ, นรฺรุ อุนฺ ติรมฺ มรนฺตุ ติริเวไน, กาตฺตุ, นี วนฺตุ
เอะปฺปาลุมฺ นุนฺ อุณรฺเว อากฺกิ, เอะนฺไน อาณฺฏวเน! เอะฬิลฺ อาไนกฺกาวา! วาโนรฺ
อปฺปา! อุนฺ โปะนฺปาตมฺ อไฏยปฺ เปะรฺราลฺ,
อลฺล กณฺฏมฺ โกะณฺฏุ อฏิเยนฺ เอะนฺ เจะยฺเกเน?.

[ 3]
80 6.067 - ติรุนาวุกฺกรจรฺ อาฬฺ อาน อฏิยวรฺกฏฺกุ อนฺปนฺ

อไฬ วายิลฺ อรวุ อไจตฺต อฬกนฺ ตนฺไน, อาตริกฺกุมฺ อฏิยวรฺกฏฺกุ อนฺเป เอะนฺรุมฺ
วิไฬวาไน, เมะยฺญฺญานปฺ โปะรุฬฺ อานาไน, วิตฺตกไน, เอะตฺตไนยุมฺ ปตฺตรฺ ปตฺติกฺกุ
อุไฬวาไน, อลฺลาตารฺกฺกุ อุไฬยาตาไน, อุลปฺปุ อิลิไย, อุฬฺ ปุกฺกุ เอะนฺ มนตฺตุ มาจุ
กิไฬวาไน, กีฬฺเวฬูรฺ อาฬุมฺ โกไว, เกฏุ อิลิไย, นาฏุมวรฺ เกฏุ อิลาเร.

[ 3]
81 6.075 - ติรุนาวุกฺกรจรฺ โจะลฺ มลินฺต มไรนานฺกุ อารุ

เอวิ, อิฏรฺกฺกฏลฺ อิไฏปฺ ปฏฺฏุ อิไฬกฺกินฺเรไน   อิปฺ ปิรวิ อรุตฺตุ เอร วางฺกิ, อางฺเก
กูวิ, อมรุลกุ อไนตฺตุมฺ อุรุวิปฺ โปก,
กุริยิลฺ อรุกุณตฺตุ อาณฺฏุ โกะณฺฏารฺ โปลุมฺ
ตาวิ มุตลฺ กาวิริ, นลฺ ยมุไน, กงฺไก, จรจุวติ, โปะรฺรามไรปฺ ปุฏฺกรณิ, เตะณฺนีรฺกฺ
โกวิโยะฏุ, กุมริ วรุ ตีรฺตฺตมฺ จูฬฺนฺต กุฏนฺไตกฺ กีฬฺกฺโกฏฺฏตฺตุ เอะมฺ กูตฺตนาเร.

[ 10]
82 6.084 - ติรุนาวุกฺกรจรฺ เปะรุนฺตไกไย, เปะรรฺกุ อริย มาณิกฺกตฺไต,

อุรุกุ มนตฺตุ อฏิยวรฺกฏฺกุ อูรุมฺ เตไน, อุมฺปรฺ มณิ มุฏิกฺกุ อณิไย, อุณฺไม นินฺร
เปะรุกุ นิไลกฺ กุริยาฬรฺ อริวุ ตนฺไน, เปณิย อนฺตณรฺกฺกุ มไรปฺโปะรุไฬ, ปินฺนุมฺ
มุรุกุ วิริ นรุมลรฺ เมลฺ อยรฺกุมฺ มารฺกุมฺ
มุฬุมุตไล, เมะยฺตฺ ตวตฺโตรฺ ตุไณไย, วายฺตฺต
ติรุกุกุฬลฺ อุไม นงฺไก ปงฺกนฺ ตนฺไน, เจะงฺกาฏฺฏงฺกุฏิ อตนิลฺ กณฺเฏนฺ, นาเน.

[ 3]
83 6.094 - ติรุนาวุกฺกรจรฺ อิรุ นิลนฺ อายฺ, ตี

อิรุ นิลนฺ อายฺ, ตี อากิ, นีรุมฺ มากิ, อิยมานนายฺ, เอะริยุมฺ การฺรุมฺ มากิ,
อรุ นิไลย ติงฺกฬฺ อายฺ, ญายิรุ อากิ, อากาจมฺ อายฺ, อฏฺฏ มูรฺตฺติ ยากิ,
เปะรุ นลมุมฺ กุรฺรมุมฺ เปะณฺณุมฺ อาณุมฺ ปิรรฺ อุรุวุมฺ ตมฺ อุรุวุมฺ ตาเม ยากิ,
เนะรุนไล อายฺ, อินฺรุ อากิ, นาไฬ ยากิ, นิมิรฺ ปุนฺจไฏ อฏิกฬฺ นินฺร วาเร!.

[ 1]
84 6.095 - ติรุนาวุกฺกรจรฺ อปฺปนฺ นี, อมฺไม นี,

เวะมฺป วรุกิรฺปตุ อนฺรุ, กูรฺรมฺ นมฺเมลฺ;| เวะยฺย วิไนปฺ ปไกยุมฺ ไปย ไนยุมฺ;
เอะมฺ ปริวุ ตีรฺนฺโตมฺ; อิฏุกฺกณฺ อิลฺโลมฺ;| เอะงฺกุ เอะฬิลฺ เอะนฺ ญายิรุ? เอะฬิโยมฺ อลฺโลมฺ
อมฺ ปวฬจฺ เจะญฺจไฏ เมลฺ อารุ จูฏิ,| อนลฺ อาฏิ, อานฺ อญฺจุมฺ อาฏฺฏุ อุกนฺต
เจะมฺปวฬ วณฺณรฺ, เจะงฺกุนฺร วณฺณรฺ,| เจะวฺวาน วณฺณรฺ, เอะนฺ จินฺไตยาเร.

[ 2]
85 6.095 - ติรุนาวุกฺกรจรฺ อปฺปนฺ นี, อมฺไม นี,

อาฏฺฏุวิตฺตาลฺ อารฺ โอะรุวรฺ อาฏาตาเร? อฏกฺกุวิตฺตาลฺ อารฺ โอะรุวรฺ อฏงฺกาตาเร?
โอฏฺฏุวิตฺตาลฺ อารฺ โอะรุวรฺ โอฏาตาเร? อุรุกุวิตฺตาลฺ อารฺ โอะรุวรฺ อุรุกาตาเร?
ปาฏฺฏุวิตฺตาลฺ อารฺ โอะรุวรฺ ปาฏาตาเร? ปณิวิตฺตาลฺ อารฺ โอะรุวรฺ ปณิยาตาเร?
กาฏฺฏุวิตฺตาลฺ อารฺ โอะรุวรฺ กาณาตาเร? กาณฺปารฺ อารฺ, กณฺณุตลายฺ! กาฏฺฏากฺกาเล?.

[ 3]
86 6.095 - ติรุนาวุกฺกรจรฺ อปฺปนฺ นี, อมฺไม นี,

กุลมฺ โปะลฺเลนฺ; กุณมฺ โปะลฺเลนฺ; กุริยุมฺ โปะลฺเลนฺ; | กุรฺรเม เปะริตุ อุไฏเยนฺ; โกลมฺ อาย
นลมฺ โปะลฺเลนฺ; นานฺ โปะลฺเลนฺ; ญานิ อลฺเลนฺ; | นลฺลาโรฏุ อิไจนฺติเลนฺ; นฏุเว นินฺร
วิลงฺกุ อลฺเลนฺ; วิลงฺกุ อลฺลาตุ โอะฬินฺเตนฺ อลฺเลนฺ; | เวะรุปฺปนวุมฺ มิกปฺ เปะริตุมฺ เปจ วลฺเลนฺ;
อิลมฺ โปะลฺเลนฺ; อิรปฺปเต อีย มาฏฺเฏนฺ; |เอะนฺ เจะยฺวานฺ โตนฺริเนนฺ, เอไฬเยเน?.

[ 9]
87 6.098 - ติรุนาวุกฺกรจรฺ นามฺ อารฺกฺกุมฺ กุฏิ อลฺโลมฺ;

นามฺ อารฺกฺกุมฺ กุฏิ อลฺโลมฺ; นมไน อญฺโจมฺ;
นรกตฺติลฺ อิฏรฺปฺปโฏมฺ; นฏไล อิลฺโลมฺ;
เอมาปฺโปมฺ; ปิณิ อริโยมฺ; ปณิโวมฺ อลฺโลมฺ;
อินฺปเม, เอะนฺนาฬุมฺ, ตุนฺปมฺ อิลฺไล;
ตามฺ อารฺกฺกุมฺ กุฏิ อลฺลาตฺ ตนฺไม อาน
จงฺกรนฺ, นลฺ จงฺก เวะณฺกุไฬ โอรฺ กาตินฺ
โกมารฺเก, นามฺ เอะนฺรุมฺ มีฬา อาฬฺ อายฺกฺ
โกะยฺมฺมลรฺจฺ เจวฏิ อิไณเย กุรุกิโนเม.

[ 1]
88 7.007 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ มตฺตยาไน เอริ, มนฺนรฺ จูฬ

กูจมฺ นีกฺกิ, กุรฺรมฺ นีกฺกิ, เจะรฺรมฺ มนมฺ นีกฺกิ,
วาจมฺ มลฺกุ กุฬลินารฺกฬฺ วญฺจมฺ มไน วาฬฺกฺไก
อาไจ นีกฺกิ, อนฺปุ เจรฺตฺติ, เอะนฺปุ อณินฺตุ เอรุ เอรุมฺ
อีจรฺ โกยิลฺ เอะติรฺโกะฬฺปาฏิ เอะนฺปตุ อไฏโวเม .

[ 7]
89 7.021 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ นொนฺตา โอะณฺจุฏเร! นุไนเย นิไนนฺติรุนฺเตนฺ;

นิไล อายฺ นินฺ อฏิเย นิไนนฺเตนฺ; นิไนตลุเม;
ตไลวา! นินฺ นิไนยปฺ ปณิตฺตายฺ; จลมฺ โอะฬินฺเตนฺ;
จิไล อารฺ มา มติลฺ จูฬฺ ติรุ เมรฺรฬิ อุไรยุมฺ
มไลเย! อุนฺไน อลฺลาลฺ มกิฬฺนฺตุ เอตฺต มาฏฺเฏเน .

[ 9]
90 7.026 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ เจะณฺฏุ อาฏุมฺ วิไฏยายฺ! จิวเน!

มริ เจรฺ ไกยินเน! มตมา อุริ โปรฺตฺตวเน!
กุริเย! เอะนฺนุไฏย กุรุเว! อุนฺ กุรฺเรวลฺ เจะยฺเวนฺ;
เนะริเย นินฺรุ อฏิยารฺ นิไนกฺกุมฺ ติรุกฺกาฬตฺติยุฬฺ
อริเว! อุนฺไน อลฺลาลฺ อรินฺตุ เอตฺต มาฏฺเฏเน .

[ 4]
91 7.040 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ วฬฺ วาย มติ มิฬิรุมฺ

อรุมณิไย, มุตฺติไน, อานฺ อญฺจุมฺ อาฏุมฺ อมรรฺกฬฺ ตมฺ เปะรุมาไน,   อรุมไรยินฺ โปะรุไฬตฺ
ติรุมณิไยตฺ ตีงฺกรุมฺปินฺ อูรลิรุนฺ เตไนตฺ เตะริวริย มามณิไยตฺ ติกฬฺตรุเจะมฺ โปะนฺไนกฺ
กุรุมณิกฬฺ โกะฬิตฺติฬินฺตุ จุฬิตฺติฬิยุนฺ ติไรวายฺกฺ โกลฺวไฬยารฺ กุไฏนฺตาฏุงฺ โกะฬฺฬิฏตฺตินฺ กไรเมลฺ
กรุมณิกฬฺ โปลฺนีลมฺ มลรฺกินฺร กฬนิกฺ กานาฏฺฏุ มุฬฺฬูริรฺ กณฺฏุโตะฬุ เตเน.


[ 7]
92 7.051 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ ปตฺติไมยุมฺ อฏิไมไยยุมฺ ไกวิฏุวานฺ, ปาวิเยนฺ

อิงฺงนมฺ วนฺตุ อิฏรฺปฺ ปิรวิปฺ ปิรนฺตุ อยรฺเวนฺ; อยราเม
องฺงนมฺ วนฺตุ เอะไน อาณฺฏ อรุ มรุนฺตุ, เอะนฺ อารมุไต,
เวะงฺกนลฺ มา เมนิยไน, มานฺ มรุวุมฺ ไกยาไน,
เอะงฺงนมฺ นานฺ ปิรินฺติรุกฺเกนฺ, เอะนฺ อารูรฺ อิไรวไนเย?

[ 4]
93 7.051 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ ปตฺติไมยุมฺ อฏิไมไยยุมฺ ไกวิฏุวานฺ, ปาวิเยนฺ

วลฺ-นากมฺ นาณฺ, วไร วิลฺ, องฺกิ กไณ, อริ ปกฬิ,
ตนฺ อากมฺ อุร วางฺกิปฺ ปุรมฺ เอะริตฺต ตนฺไมยไน,
มุนฺ อาก นิไนยาต มูรฺกฺกเนนฺ อากฺไก จุมนฺตุ
เอะนฺ อากปฺ ปิรินฺติรุกฺเกนฺ, เอะนฺ อารูรฺ อิไรวไนเย?

[ 6]
94 7.056 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ อูรฺวตุ โอรฺ วิไฏ โอะนฺรุ

มายมฺ อาย มนมฺ เกะฏุปฺปาไน, มนตฺตุเฬ มติ อายฺ อิรุปฺปาไน,
กาย มายมุมฺ อากฺกุวิปฺปาไน, การฺรุมฺ อายฺกฺ กนลฺ อายฺกฺ กฬิปฺปาไน,
โอยุมฺ อารุ อุรุ โนยฺ ปุณรฺปฺปาไน, โอะลฺไล วลฺวิไนกฬฺ เกะฏุปฺปาไน,
เวยฺ โกะฬฺ โตฬฺ อุไม ปากไน, นีฏูรฺ เวนฺตไน, ปณิยา วิฏลฺ อาเม?

[ 8]
95 7.059 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ โปะนฺนุมฺ เมะยฺปฺโปะรุฬุมฺ ตรุวาไน, โปกมุมฺ

การฺกฺกุนฺร(มฺ) มไฬ อายฺปฺ โปะฬิวาไน, กไลกฺกุ เอะลามฺ โปะรุฬฺ อายฺ อุฏนฺกูฏิปฺ
ปารฺกฺกินฺร(วฺ) อุยิรฺกฺกุปฺ ปรินฺตาไน, ปกลุมฺ กงฺกุลุมฺ อากิ นินฺราไน,
โอรฺกฺกินฺร(จฺ) เจะวิไย, จุไว ตนฺไน, อุณรุมฺ นาวิไน, กาณฺกินฺร กณฺไณ,
อารฺกฺกินฺร(กฺ) กฏไล, มไล ตนฺไน, อารูราไน, มรกฺกลุมฺ อาเม? .

[ 3]
96 7.060 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ กฬุไต กุงฺกุมมฺ ตานฺ จุมนฺตุ

ไอวไกยรฺ อไรยรฺ อวรฺ อากิ, อาฏฺจิโกะณฺฏุ, โอะรุ กาลฺ อวรฺ นีงฺการฺ;
อวฺ วไก อวรฺ เวณฺฏุวตุ อานาลฺ, อวรฺ อวรฺ วฬิ โอะฬุกิ, นานฺ วนฺตุ
เจะยฺวไก อริเยนฺ; จิวโลกา! ตีวณา! จิวเน! เอะริอาฏี!
เอะวฺ วไก, เอะนกฺกุ อุยฺวไก? อรุฬายฺ อิไฏมรุตุ(วฺ) อุไร เอะนฺไตปิราเน!.

[ 8]
97 7.067 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ อูนฺ องฺกตฺตุ อุยิรฺปฺปุ อายฺ,

ปนฺติตฺต วลฺ วิไนปฺ ปรฺรุ อร, ปิรวิปฺ-ปฏุกฏลฺ ปรปฺปุตฺ ตวิรฺปฺปาไน;
จนฺติตฺต(ตฺ) ติรลาลฺ ปณิ ปูฏฺฏิตฺ ตวตฺไต อีฏฺฏิย ตมฺ อฏิยารฺกฺกุ,
จินฺติตฺตรฺกุ เอะฬิตุ อายฺ, ติรุปฺปาตมฺ, จิวโลกมฺ ติรนฺตุ เอรฺร วลฺลาไน;
วนฺติปฺปารฺ ตมฺ มนตฺตินฺ อุฬฺฬาไน; วลิ วลมฺ ตนิลฺ วนฺตุ กณฺเฏเน .

[ 7]
98 7.084 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ โตะณฺฏรฺ อฏิตฺโตะฬลุมฺ, โจติ อิฬมฺปิไรยุมฺ,

มาไว อุริตฺตุ อตฬฺ โกะณฺฏุ องฺกมฺ อณินฺตวไน, วญฺจรฺ มนตฺตุ อิไรยุมฺ  เนะญฺจุ อณุกาตวไน,
มูวรฺ อุรุตฺ ตนตุ อามฺ มูล มุตลฺ กรุไว, มูจิฏุมฺ มาลฺวิไฏยินฺ ปากไน, อากมฺ อุรปฺ
ปาวกมฺ อินฺริ เมะยฺเย ปรฺรุมวรฺกฺกุ อมุไต, ปาลฺ นรุเนะยฺ ตยิรฺ ไอนฺตุ อาฏุ ปรมฺปรไน,-
กาวลฺ เอะนกฺกุ อิไร เอะนฺรุ, เอะยฺตุวตุ เอะนฺรุโกะโล?-การฺ วยลฺ จูฬฺ กานปฺเปรฺ อุไร กาไฬไยเย .

[ 7]
99 7.091 - จุนฺตรมูรฺตฺติ จุวามิกฬฺ ปาฏฺฏุมฺ ปาฏิปฺ ปรวิตฺ ติริวารฺ

เอะนฺ(นฺ)นตุ เอะฬิลุมฺ นิไรยุมฺ กวรฺวานฺ,-
ปุนฺไน มลรุมฺ ปุรวิลฺ-ติกฬุมฺ-
ตนฺไน มุนฺนมฺ นิไนกฺกตฺ ตรุวานฺ,
อุนฺนปฺปฏุวานฺ, -โอะรฺริยูเร

[ 4]
திருவருட் பயன்

காப்பு

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்

பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)

குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,

1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை

பதியின் பொது இயல்பு

1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.

பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.

குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.

பதியும் அதன் சத்தியும்

2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.

பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.

குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.

பதியின் பெருமை

3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.

குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.

பதியும் ஐந்தொழில்களும்

4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.

பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.

குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.

பதியின் மூவகைத் திருமேனிகள்

5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.

பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.

குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.

பதியின் மேலானவர் இல்லை

6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.

பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.

குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.

பதி அன்புடையார்க்கு எளியார்

7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.

பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.

குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.

பதியின் அத்துவித நிலை

8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.

பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.

குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.

பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்

9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.

பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.

குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.

பதியை வழிபடுதலால் வரும் பயன்

10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.

பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.

குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.

2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை

அஃதாவது ஆன்மாவின் இயல்பு.

ஆன்மாக்கள் எண்ணில்லாதன்

1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.

மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.

குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.

ஆன்மாக்கள் வகை

2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.

பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.

குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.

மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு

3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.

பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.

குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.

ஆன்மா தனக்கென வலிமையில்லாதது

4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.

பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.

குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.


ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது

5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.

பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.

குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,

ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது

6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,

மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?

குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.

ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது

7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.

பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.

குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,

ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது

8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.

பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.

குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.

ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது

9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.

பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.

குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.

ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்

1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.

பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?

3ஆம் அதிகாரம் இருண்மல நிலை

அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.

பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்

1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.

மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.

குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.

ஆணவ மலத்தின் இயல்பு

2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.

பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.

குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.

ஆணவ மலத்தின் கொடிய தன்மை

3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,

பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.

குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.

ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது

4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.

பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.

குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.

ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது

5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.

மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.

குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.

ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது

6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.

பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.

குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.

ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று

7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.

பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)

குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.

ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது

8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.

பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?

குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.

ஆணவத்தை நீக்கும் வழி

9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.

பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.

குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.

மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்

10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.

பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.

குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

4ஆம் அதிகாரம் : அருளது நிலை

அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு

திருவருளின் பெருமை

3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.

பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.

குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.

திருவருளின் செயல்

2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.

பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,

குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.

திருவருள் இன்றி எதுவும் இயங்காது

3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.

பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?

குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.

திருவருளை அறியாமைக்குக் காரணம்

4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.

பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,

குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.

திருவருளே ஆன்மாவுக்குத் துணை


5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.

பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.

குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.

திருவருளை ஆன்மா அறிவதில்லை

6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.

பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.

திருவருளை அறியாதார் அடையும் பயன்

7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.

குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.

திருவருளை அறியாதார் நிலை

8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.

பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.

குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.

திருவருளை அறியும் வழி

9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.

பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.

குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,

திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை

10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.

குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை

அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு

திருவருளே குருவாக வருகிறது

1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.

பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.

குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,

திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.

2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.

திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை

3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.

பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).

குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.

குரு உருவை அறியாமைக்குக் காரணம்

4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.

பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.

குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.

குரு உரு வருதலின் காரணம்

5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.

பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.

குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.

குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்

6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.

குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.

குரு மலத்தை நீக்கும் முறை

7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.

பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,

குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.

நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.

திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை

8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.

பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,

குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.

குரு சிவமேயாவர்

9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.

பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),

குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.

குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது

10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.

பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.

குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.

இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை

உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.

சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.

எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.

ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது

உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.

This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thevaara arulmurai lang thai