சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
ତେବାର ଅରୁଳ୍ ମୁର଼ୈତ୍ ତିରଟ୍ଟୁ
ଉମାପତି ଚିବାଚାରିଯାର୍ ଇଯର଼୍ର଼ିଯ ତିରୁବରୁଟ୍ ପଯନ଼୍ ପତ୍ତୁ ଅତିକାରଙ୍କଳୁକ୍କେର଼୍ପ ତୋଣ୍ଣୂର଼୍ର଼ୋନ଼୍ପତୁ ତେବାରପ୍ ପାକ୍କଳୈ କୋଣ୍ଟୁଳ୍ଳତୁ.

1. ପତିମୁତୁ ନିଲୈ The Nature of The Supreme Lord
2 . ଉଯିରବୈ ନିଲୈ The State of Souls
3. ଇରୁଣ୍ ମଲ ତିଲୈ The Nature of The Impurity of Darkness :
4, ଅରୁଳତୁ ନିଲୈ The Nature of Grace
5. ଅରୁଳୁରୁ ନିଲୈ The Form of Grace
6. ଅର଼ିଯୁମ୍ ନେର଼ି The Way of Knowledge
7. ଉଯିର୍ ବିଳକ୍କମ୍ The Soul’s Purification
8. ଇନ଼୍ପୁର଼ୁ ନିଲୈ The State of Bliss
9. ଅଞ୍ଚେଳ଼ୁତ୍ତରୁଣିଲୈ The State of Grace of The Five Letters
10. ଅଣୈନ୍ତୋର୍ ତନ଼୍ମୈ The State of Those Who Have Attained The Lord

1 1.001 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ତୋଟୁ ଉଟୈଯ ଚେବିଯନ଼୍, ବିଟୈ

ତୋଟୁ ଉଟୈଯ ଚେବିଯନ଼୍, ବିଟୈ ଏର଼ି, ଓର୍ ତୂ ବେଣ୍ମତି ଚୂଟି,
କାଟୁ ଉଟୈଯ ଚୁଟଲୈପ୍ ପୋଟି ପୂଚି, ଏନ଼୍ ଉଳ୍ଳମ୍ କବର୍ କଳ୍ବନ଼୍-
ଏଟୁ ଉଟୈଯ ମଲରାନ଼୍ ମୁନ଼ୈନାଳ୍ ପଣିନ୍ତୁ ଏତ୍ତ, ଅରୁଳ୍ଚେଯ୍ତ,
ପୀଟୁଉଟୈଯ ପିରମାପୁରମ୍ ମେବିଯ, ପେମ୍ମାନ଼୍-ଇବନ଼୍ ଅନ଼୍ର଼େ!

[ 1]
2 1.003 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପତ୍ତରୋଟୁ ପଲରୁମ୍ ପୋଲିଯ ମଲର୍

କଟଲିଲ୍ ନଞ୍ଚମ୍ ଅମୁତୁ ଉଣ୍ଟୁ, ଇମୈଯୋର୍ ତୋଳ଼ୁତୁ ଏତ୍ତ, ନଟମ୍ ଆଟି,
ଅଟଲ୍ ଇଲଙ୍କୈ ଅରୈଯନ଼୍ ବଲି ଚେର଼୍ର଼ୁ ଅରୁଳ୍ ଅମ୍ମାନ଼୍ ଅମର୍ କୋଯିଲ୍
ମଟଲ୍ ଇଲଙ୍କୁ କମୁକିନ଼୍, ପଲବିନ଼୍, ମତୁ ବିମ୍ମୁମ୍ ବଲି ତାଯମ୍
ଉଟଲ୍ ଇଲଙ୍କୁମ୍ ଉଯିର୍ ଉଳ୍ଳଳବୁମ୍ ତୋଳ଼, ଉଳ୍ଳତ୍ତୁଯର୍ ପୋମେ.

[ 8]
3 1.017 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ମନ଼ମ୍ ଆର୍ତରୁ ମଟବାରୋଟୁ ମକିଳ଼୍

ନେର଼ି ନୀର୍ମୈଯର୍, ନୀଳ୍ ବାନ଼ବର୍, ନିନ଼ୈଯୁମ୍ ନିନ଼ୈବୁ ଆକି,
ଅର଼ି ନୀର୍ମୈଯିଲ୍ ଏଯ୍ତୁମ୍ ଅବର୍କ୍କୁ ଅର଼ିଯୁମ୍ ଅର଼ିବୁ ଅରୁଳି,
କୁର଼ି ନୀର୍ମୈଯର୍ କୁଣମ୍ ଆର୍ତରୁ ମଣମ୍ ଆର୍ତରୁ କୁନ଼୍ର଼ିଲ୍,
ଏର଼ି ନୀର୍ ବଯଲ୍ ପୁଟୈ ଚୂଳ଼୍ତରୁମ୍ ଇଟୁମ୍ପାବନ଼ମ୍ ଇତୁବେ.

[ 6]
4 1.021 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପୁବମ୍, ବଳି, କନ଼ଲ୍, ପୁନ଼ଲ୍,

ପୁବମ୍, ବଳି, କନ଼ଲ୍, ପୁନ଼ଲ୍, ପୁବି, କଲୈ, ଉରୈ ମର଼ୈ, ତିରିକୁଣମ୍, ଅମର୍ ନେର଼ି,
ତିବମ୍ ମଲିତରୁ ଚୁରର୍ ମୁତଲିଯର୍ ତିକଳ଼୍ତରୁମ୍ ଉଯିର୍ ଅବୈ, ଅବୈତମ
ପବମ୍ ମଲି ତୋଳ଼ିଲ୍ ଅତୁ ନିନ଼ୈବୋଟୁ, ପତୁମ ନଲ୍ମଲର୍ ଅତୁ ମରୁବିଯ
ଚିବନ଼ତୁ ଚିବପୁରମ୍ ନିନ଼ୈପବର୍ ଚେଳ଼ୁ ନିଲନ଼ିନ଼ିଲ୍ ନିଲୈପେର଼ୁବରେ.

[ 1]
5 1.021 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପୁବମ୍, ବଳି, କନ଼ଲ୍, ପୁନ଼ଲ୍,

ମଲୈ ପଲ ବଳର୍ ତରୁ ପୁବି ଇଟୈ ମର଼ୈ ତରୁ ବଳ଼ି ମଲି ମନ଼ିତର୍କଳ୍,
ନିଲୈ ମଲି ଚୁରର୍ ମୁତଲ୍ ଉଲକୁକଳ୍, ନିଲୈ ପେର଼ୁ ବକୈ ନିନ଼ୈବୋଟୁ ମିକୁମ୍
ଅଲୈ କଟଲ୍ ନଟୁବୁ ଅର଼ିତୁଯିଲ୍ ଅମର୍ ଅରି ଉରୁବୁ ଇଯଲ୍ ପରନ଼୍ ଉର଼ୈ ପତି
ଚିଲୈ ମଲି ମତିଲ୍ ଚିବପୁରମ୍ ନିନ଼ୈପବର୍ ତିରୁ ମକଳୋଟୁ ତିକଳ଼୍ବରେ.

[ 2]
6 1.021 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପୁବମ୍, ବଳି, କନ଼ଲ୍, ପୁନ଼ଲ୍,

ପଳ଼ୁତୁ ଇଲ କଟଲ୍ ପୁଟୈ ତଳ଼ୁବିଯ ପଟି ମୁତଲିଯ ଉଲକୁକଳ୍, ମଲି
କୁଳ଼ୁବିଯ ଚୁରର୍, ପିର଼ର୍, ମନ଼ିତର୍କଳ୍, କୁଲମ୍ ମଲିତରୁମ୍ ଉଯିର୍ ଅବୈ ଅବୈ
ମୁଳ଼ୁବତୁମ୍ ଅଳ଼ି ବକୈ ନିନ଼ୈବୋଟୁ ମୁତଲ୍ ଉରୁବୁ ଇଯଲ୍ ପରନ଼୍ ଉର଼ୈ ପତି
ଚେଳ଼ୁ ମଣି ଅଣି ଚିବପୁରନକର୍ ତୋଳ଼ୁମବର୍ ପୁକଳ଼୍ ମିକୁମ୍, ଉଲକିଲେ.

[ 3]
7 1.021 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପୁବମ୍, ବଳି, କନ଼ଲ୍, ପୁନ଼ଲ୍,

ନର଼ୈ ମଲିତରୁମ୍ ଅଳର଼ୋଟୁ, ମୁକୈ, ନକୁ ମଲର୍, ପୁକୈ, ମିକୁ ବଳର୍ ଓଳି,
ନିର଼ୈ ପୁନ଼ଲ୍ କୋଟୁ, ତନ଼ୈ ନିନ଼ୈବୋଟୁ ନିଯତମୁମ୍ ବଳ଼ିପଟୁମ୍ ଅଟିଯବର୍
କୁର଼ୈବୁ ଇଲ ପତମ୍ ଅଣୈ ତର ଅରୁଳ୍ କୁଣମ୍ ଉଟୈ ଇର଼ୈ ଉର଼ୈ ବନ଼ ପତି
ଚିର଼ୈ ପୁନ଼ଲ୍ ଅମର୍ ଚିବପୁରମ୍ ଅତୁ ନିନ଼ୈପବର୍ ଚେଯମକଳ୍ ତଲୈବରେ.

[ 4]
8 1.021 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପୁବମ୍, ବଳି, କନ଼ଲ୍, ପୁନ଼ଲ୍,

ଚିନ଼ମ୍ ମଲି ଅର଼ୁପକୈ ମିକୁ ପୋର଼ି ଚିତୈ ତରୁ ବକୈ ବଳି ନିର଼ୁବିଯ
ମନ଼ନ଼୍ ଉଣର୍ବୋଟୁ ମଲର୍ ମିଚୈ ଏଳ଼ୁତରୁ ପୋରୁଳ୍ ନିଯତମୁମ୍ ଉଣର୍ପବର୍
ତନ଼ତୁ ଏଳ଼ିଲ୍ ଉରୁ ଅତୁ କୋଟୁ ଅଟୈ ତକୁ ପରନ଼୍ ଉର଼ୈବତୁ ନକର୍ ମତିଲ୍
କନ଼ମ୍ ମରୁବିଯ ଚିବପୁରମ୍ ନିନ଼ୈପବର୍ କଲୈମକଳ୍ ତର ନିକଳ଼୍ବରେ.

[ 5]
9 1.021 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପୁବମ୍, ବଳି, କନ଼ଲ୍, ପୁନ଼ଲ୍,

ଚୁରୁତିକଳ୍ ପଲ ନଲ ମୁତଲ୍ କଲୈ ତୁକଳ୍ ଅର଼ୁ ବକୈ ପଯିଲ୍ବୋଟୁ ମିକୁ
ଉରୁ ଇଯଲ୍ ଉଲକୁ ଅବୈ ପୁକଳ଼୍ତର, ବଳ଼ି ଓଳ଼ୁକୁମ୍ ମେଯ୍ ଉର଼ୁ ପୋର଼ି ଓଳ଼ି
ଅରୁତବମ୍ ମୁଯଲ୍ପବର୍, ତନ଼ତୁ ଅଟି ଅଟୈ ବକୈ ନିନ଼ୈ ଅରନ଼୍ ଉର଼ୈ ପତି,
ତିରୁ ବଳର୍ ଚିବପୁରମ୍, ନିନ଼ୈପବର୍ ତିକଳ଼୍ କୁଲନ଼୍ ନିଲନ଼୍ ଇଟୈ ନିକଳ଼ୁମେ.

[ 6]
10 1.042 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପୈମ୍ ମା ନାକମ୍, ପଲ୍ମଲର୍କ୍

ନିଲନ଼ୋଟୁ ବାନ଼ୁମ୍ ନୀରୋଟୁ ତୀଯୁମ୍ ବାଯୁବୁମ୍ ଆକି, ଓର୍ ଐନ୍ତୁ
ପୁଲନ଼ୋଟୁ ବେନ଼୍ର଼ୁ, ପୋଯ୍ମ୍ମୈକଳ୍ ତୀର୍ନ୍ତ ପୁଣ୍ଣିଯର୍ ବେଣ୍ପୋଟିପ୍ ପୂଚି,
ନଲନ଼ୋଟୁ ତୀଙ୍କୁମ୍ ତାନ଼୍ ଅଲତୁ ଇନ଼୍ର଼ି, ନନ଼୍କୁ ଏଳ଼ୁ ଚିନ୍ତୈଯର୍ ଆକି,
ମଲନ଼ୋଟୁ ମାଚୁମ୍ ଇଲ୍ଲବର୍ ବାଳ଼ୁମ୍ ମଲ୍କୁ ପେରୁନ୍ତୁର଼ୈଯାରେ.

[ 4]
11 1.045 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ତୁଞ୍ଚ ବରୁବାରୁମ୍, ତୋଳ଼ୁବିପ୍ପାରୁମ୍, ବଳ଼ୁବିପ୍

ତୁଞ୍ଚ ବରୁବାରୁମ୍, ତୋଳ଼ୁବିପ୍ପାରୁମ୍, ବଳ଼ୁବିପ୍ ପୋଯ୍
ନେଞ୍ଚମ୍ ପୁକୁନ୍ତୁ ଏନ଼୍ନ଼ୈ ନିନ଼ୈବିପ୍ପାରୁମ୍ ମୁନ଼ୈ ନଟ୍ପୁ ଆଯ୍
ବଞ୍ଚପ୍ପଟୁତ୍ତୁ ଓରୁତ୍ତି ବାଳ଼୍ନାଳ୍ କୋଳ୍ଳୁମ୍ ବକୈ କେଟ୍ଟୁ,
ଅଞ୍ଚୁମ୍ ପଳ଼ୈଯନ଼ୂର୍ ଆଲଙ୍କାଟ୍ଟୁ ଏମ୍ ଅଟିକଳେ.

[ 1]
12 1.103 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ତୋଟୁ ଉଟୈଯାନ଼୍ ଓରୁ କାତିଲ୍-ତୂଯ

ବେଳ୍ଳମ୍ ଏଲ୍ଲାମ୍ ବିରିଚଟୈମେଲ୍ ଓର୍ ବିରିକୋନ଼୍ର଼ୈ
କୋଳ୍ଳ ବଲ୍ଲାନ଼୍, କୁରୈକଳ଼ଲ୍ ଏତ୍ତୁମ୍ ଚିର଼ୁ ତୋଣ୍ଟର୍
ଉଳ୍ଳମ୍ ଏଲ୍ଲାମ୍ ଉଳ୍କି ନିନ଼୍ର଼ୁ ଆଙ୍କେ ଉଟନ଼୍ ଆଟୁମ୍
କଳ୍ଳମ୍ ବଲ୍ଲାନ଼୍, କାତଲ୍ଚେଯ୍ କୋଯିଲ୍ କଳ଼ୁକ୍କୁନ଼୍ର଼େ.

[ 6]
13 1.126 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପନ୍ତତ୍ତାଲ୍ ବନ୍ତୁ ଏପ୍ପାଲ୍ ପଯିନ଼୍ର଼ୁ

ପତ୍ତିପ୍ ପେର୍ ବିତ୍ତିଟ୍ଟେ, ପରନ୍ତ ଐମ୍ପୁଲନ଼୍କଳ୍ବାଯ୍ପ୍
ପାଲେ ପୋକାମେ କାବା, ପକୈ ଅର଼ୁମ୍ ବକୈ ନିନ଼ୈଯା,
ମୁତ୍ତିକ୍କୁ ଏବି, କତ୍ତେ ମୁଟିକ୍କୁମ୍ ମୁକ୍କୁଣଙ୍କଳ୍ ବାଯ୍
ମୂଟା, ଊଟା, ନାଲ୍ ଅନ୍ତକ୍କରଣମୁମ୍ ଓରୁ ନେର଼ି ଆଯ୍,
ଚିତ୍ତିକ୍କେ ଉଯ୍ତ୍ତିଟ୍ଟୁ, ତିକଳ଼୍ନ୍ତ ମେଯ୍ପ୍ ପରମ୍ପୋରୁଳ୍
ଚେର୍ବାର୍ତାମେ ତାନ଼ାକଚ୍ ଚେଯୁମବନ଼୍ ଉର଼ୈଯୁମ୍ ଇଟମ୍
କତ୍ତିଟ୍ଟୋର୍ ଚଟ୍ଟଙ୍କମ୍ କଲନ୍ତୁ ଇଲଙ୍କୁମ୍ ନଲ୍ପୋରୁଳ୍
କାଲେ ଓବାତାର୍ ମେବୁମ୍ କଳ଼ୁମଲ ବଳ ନକରେ.

[ 7]
14 1.131 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ମେଯ୍ତ୍ତୁ ଆର଼ୁଚୁବୈଯୁମ୍, ଏଳ଼୍ ଇଚୈଯୁମ୍,

ମେନ଼ିଯିଲ୍ ଚୀବରତ୍ତାରୁମ୍, ବିରିତରୁ ତଟ୍ଟୁ ଉଟୈଯାରୁମ୍, ବିରବଲ୍ ଆକା
ଊନ଼ିକଳାଯ୍ ଉଳ୍ଳାର୍ ଚୋଲ୍ କୋଳ୍ଳାତୁ ଉମ୍ ଉଳ୍ ଉଣର୍ନ୍ତୁ, ଅଙ୍କୁ ଉଯ୍ମିନ଼୍,ତୋଣ୍ଟୀର୍!
ଞାନ଼ିକଳାଯ୍ ଉଳ୍ଳାର୍କଳ୍ ନାଲ୍ମର଼ୈଯୈ ମୁଳ଼ୁତୁ ଉଣର୍ନ୍ତୁ, ଐମ୍ପୁଲନ଼୍କଳ୍ ଚେର଼୍ର଼ୁ,
ମୋନ଼ିକଳାଯ୍ ମୁନ଼ିଚ୍ଚେଲ୍ବର୍ ତନ଼ିତ୍ତୁ ଇରୁନ୍ତୁ ତବମ୍ ପୁରିଯୁମ୍ ମୁତୁକୁନ଼୍ର଼ମେ.

[ 10]
15 1.132 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ଏର୍ ଇଚୈଯୁମ୍ ବଟ-ଆଲିନ଼୍କୀଳ଼୍ ଇରୁନ୍ତୁ,

ଅକନ଼୍ ଅମର୍ନ୍ତ ଅନ଼୍ପିନ଼ରାଯ୍, ଅର଼ୁପକୈ ଚେର଼୍ର଼ୁ,
ଐମ୍ପୁଲନ଼ୁମ୍ ଅଟକ୍କି, ଞାନ଼ପ୍
ପୁକଲ୍ ଉଟୈଯୋର୍ତମ୍ ଉଳ୍ଳପ୍ ପୁଣ୍ଟରିକତ୍ତୁଳ୍
ଇରୁକ୍କୁମ୍ ପୁରାଣର୍ କୋଯିଲ୍
ତକବୁ ଉଟୈ ନୀର୍ ମଣିତ୍ତଲତ୍ତୁ, ଚଙ୍କୁ ଉଳ ବର୍କ୍କମ୍
ଅନ୍ତି ତିକଳ଼, ଚଲଚତ୍ତୀଯୁଳ୍,
ମିକ ଉଟୈଯ ପୁନ଼୍କୁ ମଲର୍ପ୍ପୋରି ଅଟ୍ଟ,
ମଣମ୍ ଚେଯ୍ଯୁମ୍ ମିଳ଼ଲୈ ଆମେ.

[ 6]
16 2.040 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ଏମ୍ପିରାନ଼୍, ଏନ଼କ୍କୁ ଅମୁତମ୍ ଆବାନ଼ୁମ୍,

ଏମ୍ପିରାନ଼୍, ଏନ଼କ୍କୁ ଅମୁତମ୍ ଆବାନ଼ୁମ୍, ତନ଼୍ ଅଟୈନ୍ତାର୍
ତମ୍ପିରାନ଼୍ ଆବାନ଼ୁମ୍, ତଳ଼ଲ୍ ଏନ୍ତୁ କୈଯାନ଼ୁମ୍,
କମ୍ପ ମା କରି ଉରିତ୍ତ କାପାଲି, କର଼ୈକ୍କଣ୍ଟନ଼୍
ବମ୍ପୁ ଉଲାମ୍ ପୋଳ଼ିଲ୍ ପିରମପୁରତ୍ତୁ ଉର଼ୈଯୁମ୍ ବାନ଼ବନ଼େ.

[ 1]
17 2.086 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ଉରୈଯିନ଼ିଲ୍ ବନ୍ତ ପାବମ୍, ଉଣର୍

ବେର଼ୁ ଉଯର୍ ବାଳ଼୍ବୁ ତନ଼୍ମୈ; ବିନ଼ୈ; ତୁକ୍କମ୍, ମିକ୍କ ପକୈ
ତୀର୍କ୍କୁମ୍; ମେଯ ଉଟଲିଲ୍
ତେର଼ିଯ ଚିନ୍ତୈ ବାଯ୍ମୈ ତେଳିବିକ୍କ, ନିନ଼୍ର଼ କରବୈକ୍
କରନ୍ତୁ, ତିକଳ଼ୁମ୍
ଚେର଼ୁ ଉଯର୍ ପୂବିନ଼୍ ମେଯ ପେରୁମାନ଼ୁମ୍ ମର଼୍ର଼ୈତ୍ ତିରୁମାଲୁମ୍
ନେଟ, ଏରି ଆଯ୍ଚ୍
ଚୀର଼ିଯ ଚେମ୍ମୈ ଆକୁମ୍ ଚିବନ଼୍ ମେଯ ଚେଲ୍ବତ୍ ତିରୁ
ନାରୈଯୂର୍ କୈତୋଳ଼ବେ.

[ 9]
18 2.106 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ଏନ଼୍ନ଼ ପୁଣ୍ଣିଯମ୍ ଚେଯ୍ତନ଼ୈ ନେଞ୍ଚମେ!

ଅର଼ିବୁ ଇଲାତ ବନ଼୍ଚମଣର୍କଳ୍, ଚାକ୍କିଯର୍, ତବମ୍ ପୁରିନ୍ତୁ ଅବମ୍ ଚେଯ୍ବାର୍
ନେର଼ି ଅଲାତନ଼ କୂର଼ୁବର୍; ମର଼୍ର଼ୁ ଅବୈ ତେର଼ନ଼୍ ମିନ଼୍! ମାର଼ା ନୀର୍
ମର଼ି ଉଲାମ୍ ତିରୈକ୍ କାବିରି ବଲଞ୍ଚୁଳ଼ି ମରୁବିଯ ପେରୁମାନ଼ୈପ୍
ପିର଼ିବୁ ଇଲାତବର୍ ପେର଼ୁ କତି ପେଚିଟିଲ୍, ଅଳବୁ ଅର଼ୁପ୍ପୁ ଓଣ୍ଣାତେ.

[ 10]
19 3.037 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ କରମ୍ ମୁନ଼ମ୍ ମଲରାଲ୍, ପୁନ଼ଲ୍

ଅଟୈଯଲାର୍ ପୁରମ୍ ଚୀର଼ି ଅନ୍ତଣର୍ ଏତ୍ତ, ମା ମଟମାତୋଟୁମ୍,
ପେଟୈ ଏଲାମ୍ କଟଲ୍ କାନ଼ଲ୍ ପୁଲ୍କୁମ୍ ପିରମାପୁରତ୍ତୁ ଉର଼ୈ କୋଯିଲାନ଼୍;
ତୋଟୈଯଲ୍ ଆର୍ ନର଼ୁଙ୍କୋନ଼୍ର଼ୈଯାନ଼୍ ତୋଳ଼ିଲେ ପରବି ନିନ଼୍ର଼ୁ ଏତ୍ତିନ଼ାଲ୍,
ଇଟୈ ଇଲାର୍, ଚିବଲୋକମ୍ ଏଯ୍ତୁତର଼୍କୁ; ଈତୁ କାରଣମ୍ କାଣ୍ମିନ଼େ!

[ 4]
20 3.054 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ବାଳ଼୍କ ଅନ୍ତଣର୍, ବାନ଼ବର୍, ଆନ଼୍

ବେନ୍ତ ଚାମ୍ପଲ୍ ବିରୈ ଏନ଼ପ୍ ପୂଚିଯେ,
ତନ୍ତୈଯାରୋଟୁ ତାଯ୍ ଇଲର୍; ତମ୍ମୈଯେ
ଚିନ୍ତିଯା ଏଳ଼ୁବାର୍ ବିନ଼ୈ ତୀର୍ପ୍ପରାଲ୍;
ଏନ୍ତୈଯାର୍ ଅବର୍ ଏବ୍ବକୈଯାର୍ କୋଲୋ!

[ 3]
21 3.054 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ବାଳ଼୍କ ଅନ୍ତଣର୍, ବାନ଼ବର୍, ଆନ଼୍

ଆଟ୍ପାଲବର୍କ୍କୁ ଅରୁଳୁମ୍ ବଣ୍ଣମୁମ୍ ଆତିମାଣ୍ପୁମ୍
କେଟ୍ପାନ଼୍ ପୁକିଲ୍, ଅଳବୁ ଇଲ୍ଲୈ; କିଳକ୍କ ବେଣ୍ଟା;
କୋଳ୍ପାଲନ଼ବୁମ୍ ବିନ଼ୈଯୁମ୍ କୁର଼ୁକାମୈ, ଏନ୍ତୈ
ତାଳ୍ପାଲ୍ ବଣଙ୍କିତ୍ ତଲୈନିନ଼୍ର଼ୁ ଇବୈ କେଟ୍କ, ତକ୍କାର୍

[ 4]
22 3.054 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ବାଳ଼୍କ ଅନ୍ତଣର୍, ବାନ଼ବର୍, ଆନ଼୍

ଏତୁକ୍କଳାଲୁମ୍ ଏଟୁତ୍ତ ମୋଳ଼ିଯାଲୁମ୍ ମିକ୍କୁଚ୍
ଚୋତିକ୍କ ବେଣ୍ଟା; ଚୁଟର୍ବିଟ୍ଟୁ ଉଳନ଼୍, ଏଙ୍କଳ୍ ଚୋତି;
ମା ତୁକ୍କମ୍ ନୀଙ୍କଲ୍ ଉର଼ୁବୀର୍, ମନ଼ମ୍ପର଼୍ର଼ି ବାଳ଼୍ମିନ଼୍!
ଚାତୁକ୍କଳ୍ ମିକ୍କୀର୍, ଇର଼ୈଯେ ବନ୍ତୁ ଚାର୍ମିନ଼୍କଳେ

[ 5]
23 3.119 - ତିରୁଞାନ଼ଚମ୍ପନ୍ତ ଚୁବାମିକଳ୍ ପୁଳ୍ଳିତ୍ତୋଲ୍ ଆଟୈ; ପୂଣ୍ପତୁ ନାକମ୍;

ତାଙ୍କ(ଅ)ରୁଙ୍ କାଲମ୍ ତବିର ବନ୍ତୁ ଇରୁବର୍ ତମ୍ମୋଟୁମ୍
କୂଟିନ଼ାର୍ ଅଙ୍କମ୍
ପାଙ୍କିନ଼ାଲ୍-ତରିତ୍ତୁପ୍ ପଣ୍ଟୁ ପୋଲ୍ ଏଲ୍ଲାମ୍ ପଣ୍ଣିଯ
କଣ୍ନୁତଲ୍ ପରମର୍
ତେମ୍ କୋଳ୍ ପୂଙ୍ କମୁକୁ, ତେଙ୍କୁ, ଇଳଙ୍ କୋଟି, ମା,
ଚେଣ୍ପକମ୍, ବଣ୍ ପଲା, ଇଲୁପ୍ପୈ,
ବେଙ୍କୈ, ପୂ ମକିଳ଼ାଲ୍, ବେଯିଲ୍ ପୁକା ବୀଳ଼ିମିଳ଼ଲୈଯାନ଼୍
ଏନ଼, ବିନ଼ୈ କେଟୁମେ.

[ 4]
24 4.005 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ମେଯ୍ ଏଲାମ୍ ବେଣ୍ ନୀର଼ୁ

ତୁନ଼୍ନାକତ୍ତେନ଼୍ ଆକି, ତୁର୍ଚ୍ଚନ଼ବର୍ ଚୋଲ୍ କେଟ୍ଟୁ, ତୁବର୍ ବାଯ୍କ୍କୋଣ୍ଟୁ(ବ୍)
ଏନ଼୍ନ଼ାକତ୍ ତିରିତନ୍ତୁ, ଈଙ୍କୁ ଇରୁକୈ ଏର଼୍ର଼ିଟ ଉଣ୍ଟେନ଼୍, ଏଳ଼ୈଯେନ଼୍ ନାନ଼୍,
ପୋନ଼୍ ଆକତ୍ତୁ ଅଟିଯେନ଼ୈପ୍ ପୁକପ୍ ପେଯ୍ତୁ ପୋରୁଟ୍ପଟୁତ୍ତ ଆରୂରରୈ
ଏନ଼୍ ଆକତ୍ତୁ ଇରୁତ୍ତାତେ,-ଏତନ଼୍ ପୋର୍କ୍କୁ ଆତନ଼ାଯ୍ ଅକପ୍ପଟ୍ଟେନ଼େ!

[ 5]
25 4.008 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଚିବନ଼୍ ଏନ଼ୁମ୍ ଓଚୈ ଅଲ୍ଲତୁ,

ବିରି କତିର୍ ଞାଯିର଼ୁ ଅଲ୍ଲର୍; ମତି ଅଲ୍ଲର୍; ବେତ ବିତି ଅଲ୍ଲର୍; ବିଣ୍ଣୁମ୍ ନିଲନ଼ୁମ୍
ତିରି ତରୁ ବାଯୁ ଅଲ୍ଲର୍; ଚେର଼ୁ ତୀଯୁମ୍ ଅଲ୍ଲର୍; ତେଳି ନୀରୁମ୍ ଅଲ୍ଲର୍, ତେରିଯିଲ୍;
ଅରି ତରୁ କଣ୍ଣିଯାଳୈ ଓରୁ ପାକମ୍ ଆକ, ଅରୁଳ୍ କାରଣତ୍ତିଲ୍ ବରୁବାର୍
ଏରି ଅରବୁ ଆରମ୍ ମାର୍ପର୍; ଇମୈଯାରୁମ୍ ଅଲ୍ଲର୍; ଇମୈପ୍ପାରୁମ୍ ଅଲ୍ଲର୍, ଇବରେ.

[ 2]
26 4.025 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ବେଣ୍ ନିଲା ମତିଯମ୍ ତନ଼୍ନ଼ୈ

ଏଲ୍ଲିଯୁମ୍ ପକଲୁମ୍ ଏଲ୍ଲାମ୍ ତୁଞ୍ଚୁବେର଼୍କୁ ଓରୁବର୍ ବନ୍ତୁ
ପୁଲ୍ଲିଯ ମନ଼ତ୍ତୁକ୍ କୋଯିଲ୍ ପୁକ୍କନ଼ର୍; କାମନ଼୍ ଏନ଼୍ନ଼ୁମ୍
ବିଲ୍ଲି ଐଙ୍କଣୈଯିନ଼ାନ଼ୈ ବେନ୍ତୁ ଉକ ନୋକ୍କିଯିଟ୍ଟାର୍
ଅଲ୍ଲି ଅମ୍ ପଳ଼ନ଼ ବେଲି ଅତିକୈବୀରଟ୍ଟନ଼ାରେ.

[ 8]
27 4.026 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ନମ୍ପନ଼େ! ଏଙ୍କଳ୍ କୋବେ! ନାତନ଼େ!

ଉର଼ୁ କଯିର଼ୁ ଊଚଲ୍ ପୋଲ ଓନ଼୍ର଼ୁ ବିଟ୍ଟୁ ଓନ଼୍ର଼ୁ ପର଼୍ର଼ି,
ମର଼ୁ କଯିର଼ୁ ଊଚଲ୍ ପୋଲ ବନ୍ତୁବନ୍ତୁ ଉଲବୁମ୍, ନେଞ୍ଚମ୍;
ପେର଼ୁ କଯିର଼ୁ ଊଚଲ୍ ପୋଲପ୍ ପିର଼ୈ ପୁଲ୍କୁ ଚଟୈଯାଯ୍! ପାତତ୍ତୁ
ଅର଼ୁ କଯିର଼ୁ ଊଚଲ୍ ଆନ଼େନ଼୍ ଅତିକୈବୀରଟ୍ଟନ଼ୀରେ!

[ 6]
28 4.026 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ନମ୍ପନ଼େ! ଏଙ୍କଳ୍ କୋବେ! ନାତନ଼େ!

କଳ଼ିତ୍ତିଲେନ଼୍; କାମବେନ୍ନୋଯ୍; କାତନ଼୍ମୈ ଏନ଼୍ନ଼ୁମ୍ ପାଚମ୍
ଓଳ଼ିତ୍ତିଲେନ଼୍; ଊନ଼୍ କଣ୍ ନୋକ୍କି ଉଣର୍ବୁ ଏନ଼ୁମ୍ ଇମୈ ତିର଼ନ୍ତୁ
ବିଳ଼ିତ୍ତିଲେନ଼୍; ବେଳିର଼ୁ ତୋନ଼୍ର଼ ବିନ଼ୈ ଏନ଼ୁମ୍ ଚରକ୍କୁକ୍ କୋଣ୍ଟେନ଼୍;
ଅଳ଼ିତ୍ତିଲେନ଼୍; ଅଯର୍ତ୍ତୁପ୍ ପୋନ଼େନ଼୍ ଅତିକୈ ବୀରଟ୍ଟନ଼ୀରେ!

[ 7]
29 4.029 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଊନ଼ିନ଼ୁଳ୍ ଉଯିରୈ ବାଟ୍ଟି ଉଣର୍ବିନ଼ାର୍କ୍କୁ

ଊନ଼ିନ଼ୁଳ୍ ଉଯିରୈ ବାଟ୍ଟି ଉଣର୍ବିନ଼ାର୍କ୍କୁ ଏଳିଯର୍ ଆକି,
ବାନ଼ିନ଼ୁଳ୍ ବାନ଼ବର୍କ୍କୁମ୍ ଅର଼ିଯଲ୍ ଆକାତ ବଞ୍ଚର୍;
ନାନ଼୍ ଏନ଼ିଲ୍-ତାନ଼େ ଏନ଼୍ନ଼ୁମ୍ ଞାନ଼ତ୍ତାର୍; ପତ୍ତର୍ ନେଞ୍ଚୁଳ୍
ତେନ଼ୁମ୍ ଇନ଼୍ ଅମୁତୁମ୍ ଆନ଼ାର୍-ତିରୁଚ୍ ଚେମ୍ପୋନ଼୍ପଳ୍ଳିଯାରେ

[ 1]
30 4.031 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ପୋଳ୍ଳତ୍ତ କାଯମ୍ ଆଯ ପୋରୁଳିନ଼ୈ,

ପଳ଼ି ଉଟୈ ଯାକ୍କୈ ତନ଼୍ନ଼ିଲ୍ ପାଳ଼ୁକ୍କେ ନୀର୍ ଇର଼ୈତ୍ତୁ
ବଳ଼ି ଇଟୈ ବାଳ଼ମାଟ୍ଟେନ଼୍; ମାଯମୁମ୍ ତେଳିଯକିଲ୍ଲେନ଼୍;
ଅଳ଼ିବୁ ଉଟୈତ୍ତୁ ଆଯ ବାଳ଼୍କ୍କୈ ଐବରାଲ୍ ଅଲୈକ୍କପ୍ପଟ୍ଟୁକ୍
କଳ଼ି ଇଟୈତ୍ ତୋଣି ପୋନ଼୍ର଼େନ଼୍ କଟବୂର୍ବୀରଟ୍ଟନ଼ୀରେ!

[ 6]
31 4.032 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଉରିତ୍ତିଟ୍ଟାର୍; ଆନ଼ୈଯିନ଼୍ ତୋଲ୍ ଉତିର

ପୁଲନ଼୍କଳୈପ୍ ପୋକ ନୀକ୍କି, ପୁନ୍ତିଯୈ ଓରୁଙ୍କ ବୈତ୍ତୁ(ବ୍)
ଇନ଼ଙ୍କଳୈପ୍ ପୋକ ନିନ଼୍ର଼ୁ, ଇରଣ୍ଟୈଯୁମ୍ ନୀକ୍କି, ଓନ଼୍ର଼ୁ ଆଯ୍
ମଲଙ୍କଳୈ ମାର଼୍ର଼ ବଲ୍ଲାର୍ ମନ଼ତ୍ତିନ଼ୁଳ୍ ପୋକମ୍ ଆକିଚ୍
ଚିନ଼ଙ୍କଳୈକ୍ କଳୈବର୍ ପୋଲୁମ୍-ତିରୁପ୍ ପଯର଼୍ର଼ୂରନ଼ାରେ.

[ 9]
32 4.033 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଇନ୍ତିରନ଼ୋଟୁ ତେବର୍ ଇରୁଟିକଳ୍ ଏତ୍ତୁକିନ଼୍ର଼ ଚୁନ୍ତରମ୍

କାଲ୍ କୋଟୁତ୍ତୁ, ଇରୁକୈ ଏର଼୍ର଼ି, କଳ଼ି ନିରୈତ୍ତୁ, ଇର଼ୈଚ୍ଚି ମେଯ୍ନ୍ତୁ
ତୋଲ୍ ମଟୁତ୍ତୁ, ଉତିର ନୀରାଲ୍ ଚୁବର୍ ଏଟୁତ୍ତୁ, ଇରଣ୍ଟୁବାଚଲ୍
ଏଲ୍ବୁ ଉଟୈତ୍ତା ଅମୈତ୍ତୁ, ଅଙ୍କୁ ଏଳ଼ୁଚାଲେକମ୍ ପଣ୍ଣି,
ମାଲ୍ କୋଟୁତ୍ତୁ, ଆବି ବୈତ୍ତାର୍-ମା ମର଼ୈକ୍କାଟନ଼ାରେ.

[ 4]
33 4.063 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଓତି ମା ମଲର୍କଳ୍ ତୂବି-ଉମୈଯବଳ୍

ଉରୁବମୁମ୍ ଉଯିରୁମ୍ ଆକି, ଓତିଯ ଉଲକୁକ୍କୁ ଏଲ୍ଲାମ୍
ପେରୁ ବିନ଼ୈ ପିର଼ପ୍ପୁ ବୀଟୁ ଆଯ୍, ନିନ଼୍ର଼ ଏମ୍ ପେରୁମାନ଼୍! ମିକ୍କ
ଅରୁବି ପୋନ଼୍ ଚୋରିଯୁମ୍ ଅଣ୍ଣାମଲୈ ଉଳାଯ୍! ଅଣ୍ଟର୍କୋବେ!
ମରୁବି ନିନ଼୍ ପାତମ୍ ଅଲ୍ଲାଲ୍ ମର଼୍ର଼ୁ ଓରୁ ମାଟୁ ଇଲେନ଼େ.

[ 3]
34 4.067 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ବରୈକିଲେନ଼୍, ପୁଲନ଼୍କଳ୍ ଐନ୍ତୁମ୍; ବରୈକିଲାପ୍

ବରୈକିଲେନ଼୍, ପୁଲନ଼୍କଳ୍ ଐନ୍ତୁମ୍; ବରୈକିଲାପ୍ ପିର଼ବି ମାଯପ୍
ପୁରୈଯୁଳେ ଅଟଙ୍କି ନିନ଼୍ର଼ୁ ପୁର଼ପ୍ପଟୁମ୍ ବଳ଼ିଯୁମ୍ କାଣେନ଼୍;
ଅରୈଯିଲେ ମିଳିରୁମ୍ ନାକତ୍ତୁ ଅଣ୍ଣଲେ! ଅଞ୍ଚଲ୍! ଏନ଼୍ନ଼ାଯ୍
ତିରୈ ଉଲାମ୍ ପଳ଼ନ଼ ବେଲିତ୍ ତିରୁକ୍କୋଣ୍ଟୀଚ୍ଚୁରତ୍ତୁ ଉଳାନ଼େ!

[ 1]
35 4.067 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ବରୈକିଲେନ଼୍, ପୁଲନ଼୍କଳ୍ ଐନ୍ତୁମ୍; ବରୈକିଲାପ୍

ପୋକ୍କମ୍ ଆଯ୍ ନିନ଼୍ର଼ ପୋଲ୍ଲାପ୍ ପୁଳ଼ୁ ମିଟୈ ମୁଟୈ କୋଳ୍ ଆକ୍କୈ
ତୋକ୍କୁ ନିନ଼୍ର଼ୁ ଐବର୍ ତୋଣ୍ଣୂର଼୍ର଼ୁ ଅର଼ୁବରୁମ୍ ତୁଯକ୍କମ୍ ଏଯ୍ତ,
ମିକ୍କୁ ନିନ଼୍ର଼ୁ ଇବର୍କଳ୍ ଚେଯ୍ଯୁମ୍ ବେତନ଼ୈକ୍କୁ ଅଲନ୍ତୁ ପୋନ଼େନ଼୍
ଚେକ୍କରେ ତିକଳ଼ୁମ୍ ମେନ଼ିତ୍ ତିରୁକ୍କୋଣ୍ଟୀଚ୍ଚୁରତ୍ତୁ ଉଳାନ଼େ!

[ 5]
36 4.075 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ତୋଣ୍ଟନ଼େନ଼୍ ପଟ୍ଟତୁ ଏନ଼୍ନ଼େ! ତୂଯ

କଳ୍ଳନ଼େନ଼୍ କଳ୍ଳତ୍ ତୋଣ୍ଟୁ ଆଯ୍କ୍ କାଲତ୍ତୈକ୍ କଳ଼ିତ୍ତୁପ୍ ପୋକ୍କି,
ତେଳ୍ଳିଯେନ଼୍ ଆକି ନିନ଼୍ର଼ୁ ତେଟିନ଼େନ଼୍; ନାଟିକ୍ କଣ୍ଟେନ଼୍;
ଉଳ୍କୁବାର୍ ଉଳ୍କିର଼୍ର଼ୁ ଏଲ୍ଲାମ୍ ଉଟନ଼୍ ଇରୁନ୍ତୁ ଅର଼ିତି ଏନ଼୍ର଼ୁ
ବେଳ୍କିନ଼େନ଼୍; ବେଳ୍କି, ନାନ଼ୁମ୍ ବିଲା ଇର଼ଚ୍ ଚିରିତ୍ତିଟ୍ଟନ଼େ!

[ 3]
37 4.075 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ତୋଣ୍ଟନ଼େନ଼୍ ପଟ୍ଟତୁ ଏନ଼୍ନ଼େ! ତୂଯ

ଉଟମ୍ପୁ ଏନ଼ୁମ୍ ମନ଼ୈ ଅକତ୍ତୁ(ବ୍), ଉଳ୍ଳମେ ତକଳି ଆକ,
ମଟମ୍ ପଟୁମ୍ ଉଣର୍ ନେଯ୍ ଅଟ୍ଟି, ଉଯିର୍ ଏନ଼ୁମ୍ ତିରି ମଯକ୍କି,
ଇଟମ୍ ପଟୁ ଞାନ଼ତ୍ତୀଯାଲ୍ ଏରିକୋଳ ଇରୁନ୍ତୁ ନୋକ୍କିଲ୍,
କଟମ୍ପୁ ଅମର୍ କାଳୈ ତାତୈ କଳ଼ଲ୍ ଅଟି କାଣଲ୍ ଆମେ.

[ 4]
38 4.075 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ତୋଣ୍ଟନ଼େନ଼୍ ପଟ୍ଟତୁ ଏନ଼୍ନ଼େ! ତୂଯ

ବେଳ୍ଳ ନୀର୍ଚ୍ ଚଟୈଯନ଼ାର୍ ତାମ୍ ବିନ଼ବୁବାର୍ ପୋଲ ବନ୍ତୁ, ଏନ଼୍
ଉଳ୍ଳମେ ପୁକୁନ୍ତୁ ନିନ଼୍ର଼ାର୍କ୍କୁ, ଉର଼ଙ୍କୁମ୍ ନାନ଼୍ ପୁଟୈକଳ୍ ପେର୍ନ୍ତୁ
କଳ୍ଳରୋ, ପୁକୁନ୍ତୀର୍? ଏନ଼୍ନ଼, କଲନ୍ତୁ ତାନ଼୍ ନୋକ୍କି, ନକ୍କୁ,
ବେଳ୍ଳରୋମ୍! ଏନ଼୍ର଼ୁ, ନିନ଼୍ର଼ାର୍-ବିଳଙ୍କୁ ଇଳମ୍ପିର଼ୈଯନ଼ାରେ.

[ 9]
39 4.076 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ମରୁଳ୍ ଅବା ମନ଼ତ୍ତନ଼୍ ଆକି

ମେଯ୍ମ୍ମୈ ଆମ୍ ଉଳ଼ବୈଚ୍ ଚେଯ୍ତୁ, ବିରୁପ୍ପୁ ଏନ଼ୁମ୍ ବିତ୍ତୈ ବିତ୍ତି,
ପୋଯ୍ମ୍ମୈ ଆମ୍ କଳୈଯୈ ବାଙ୍କି, ପୋର଼ୈ ଏନ଼ୁମ୍ ନୀରୈପ୍ ପାଯ୍ଚ୍ଚି,
ତମ୍ମୈଯୁମ୍ ନୋକ୍କିକ୍ କଣ୍ଟୁ, ତକବୁ ଏନ଼ୁମ୍ ବେଲି ଇଟ୍ଟୁ,
ଚେମ୍ମୈଯୁଳ୍ ନିର଼୍ପର୍ ଆକିଲ୍, ଚିବକତି ବିଳୈଯୁମ୍ ଅନ଼୍ର଼େ!

[ 2]
40 4.076 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ମରୁଳ୍ ଅବା ମନ଼ତ୍ତନ଼୍ ଆକି

ବିଳ୍ଳତ୍ତାନ଼୍ ଓନ଼୍ର଼ୁ ମାଟ୍ଟେନ଼୍; ବିରୁପ୍ପୁ ଏନ଼ୁମ୍ ବେଟ୍କୈଯାଲେ
ବଳ୍ଳତ୍ ତେନ଼୍ ପୋଲ ନୁନ଼୍ନ଼ୈ ବାଯ୍ ମଟୁତ୍ତୁ ଉଣ୍ଟିଟାମେ,
ଉଳ୍ଳତ୍ତେ ନିର଼୍ର଼ିଯେନ଼ୁମ୍, ଉଯିର୍ପ୍ପୁଳେ ବରୁତିଯେନ଼ୁମ୍,
କଳ୍ଳତ୍ତେ ନିର଼୍ର଼ି; ଅମ୍ମା! ଏଙ୍ଙନ଼ମ୍ କାଣୁମ୍ ଆର଼େ?

[ 7]
41 4.077 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ କଟୁମ୍ପକଲ୍ ନଟ୍ଟମ୍ ଆଟି, କୈଯିଲ୍

ପୁଳ୍ଳୁବର୍ ଐବର୍ କଳ୍ବର୍ ପୁନ଼ତ୍ତୁ ଇଟୈପ୍ ପୁକୁନ୍ତୁ ନିନ଼୍ର଼ୁ
ତୁଳ୍ଳୁବର୍, ଚୂର଼ୈ କୋଳ୍ବର୍; ତୂ ନେର଼ି ବିଳୈଯ ଓଟ୍ଟାର୍
ମୁଳ୍ ଉଟୈଯବର୍କଳ୍ ତମ୍ମୈ ମୁକ୍କଣାନ଼୍ ପାତ ନୀଳ଼ଲ୍
ଉଳ୍ ଇଟୈ ମର଼ୈନ୍ତୁ ନିନ଼୍ର଼ୁ, ଅଙ୍କୁ ଉଣର୍ବିନ଼ାଲ୍ ଏଯ୍ଯଲ୍ ଆମେ.

[ 5]
42 4.078 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ବେନ଼୍ର଼ିଲେନ଼୍, ପୁଲନ଼୍କଳ୍ ଐନ୍ତୁମ୍; ବେନ଼୍ର଼ବର୍

ମାଟ୍ଟିନ଼େନ଼୍, ମନ଼ତ୍ତୈ ମୁନ଼୍ନ଼େ; ମର଼ୁମୈଯୈ ଉଣର ମାଟ୍ଟେନ଼୍;
ମୂଟ୍ଟି, ନାନ଼୍, ମୁନ଼୍ନ଼ୈ ନାଳେ ମୁତଲ୍ବନ଼ୈ ବଣଙ୍କ ମାଟ୍ଟେନ଼୍;
ପାଟ୍ଟୁ ଇଲ୍ ନାଯ୍ ପୋଲ ନିନ଼୍ର଼ୁ ପର଼୍ର଼ୁ ଅତୁ ଆମ୍ ପାବମ୍ ତନ଼୍ନ଼ୈ;
ଈଟ୍ଟିନ଼େନ଼୍; କଳୈଯ ମାଟ୍ଟେନ଼୍ ଏନ଼୍ ଚେଯ୍ବାନ଼୍ ତୋନ଼୍ର଼ିନ଼େନ଼େ!

[ 3]
43 4.095 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ବାନ଼୍ ଚୋଟ୍ଟଚ୍ଚୋଟ୍ଟ ନିନ଼୍ର଼ୁ ଅଟ୍ଟୁମ୍

ଅଲୈକ୍କିନ଼୍ର଼ ନୀର୍, ନିଲମ୍, କାର଼୍ର଼ୁ, ଅନ଼ଲ୍ ଅମ୍ପରମ୍, ଆକି ନିନ଼୍ର଼ୀର୍
କଲୈକ୍କନ଼୍ର଼ୁ ଚେରୁମ୍ କରତ୍ତୀର୍! କଲୈପ୍ପୋରୁଳ୍ ଆକି ନିନ଼୍ର଼ୀର୍
ବିଲକ୍କୁ ଇନ଼୍ର଼ି ନଲ୍କୁମ୍ ମିଳ଼ଲୈ ଉଳ୍ଳୀର୍ ମେଯ୍ଯିଲ୍ କୈଯୋଟୁ କାଲ୍
କୁଲୈକ୍କିନ଼୍ର଼ୁ ନୁମ୍ମୈ ମର଼କ୍କିନ଼ୁମ୍, ଏନ଼୍ନ଼ୈକ୍ କୁର଼ିକ୍କୋଣ୍ମିନ଼େ!

[ 3]
44 4.095 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ବାନ଼୍ ଚୋଟ୍ଟଚ୍ଚୋଟ୍ଟ ନିନ଼୍ର଼ୁ ଅଟ୍ଟୁମ୍

ତୋଳ୍ ପଟ୍ଟ ନାକମୁମ୍, ଚୂଲମୁମ୍, ଚୁତ୍ତିଯୁମ୍, ପତ୍ତିମୈଯାଲ୍
ମେର଼୍ପଟ୍ଟ ଅନ୍ତଣର୍ ବୀଳ଼ିଯୁମ୍, ଏନ଼୍ନ଼ୈଯୁମ୍ ବେର଼ୁ ଉଟୈଯୀର୍
ନାଳ୍ ପଟ୍ଟୁ ବନ୍ତୁ ପିର଼ନ୍ତେନ଼୍, ଇର଼କ୍କ, ନମନ଼୍ ତମର୍ତମ୍
କୋଳ୍ପଟ୍ଟୁ ନୁମ୍ମୈ ମର଼କ୍କିନ଼ୁମ୍, ଏନ଼୍ନ଼ୈକ୍ କୁର଼ିକ୍କୋଣ୍ମିନ଼େ!

[ 5]
45 4.095 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ବାନ଼୍ ଚୋଟ୍ଟଚ୍ଚୋଟ୍ଟ ନିନ଼୍ର଼ୁ ଅଟ୍ଟୁମ୍

କଣ୍ଟିଯିଲ୍ ପଟ୍ଟ କଳ଼ୁତ୍ତୁ ଉଟୈଯୀର୍! କରିକାଟ୍ଟିଲ୍ ଇଟ୍ଟ
ପଣ୍ଟିଯିଲ୍ ପଟ୍ଟ ପରିକଲତ୍ତୀର୍! ପତିବୀଳ଼ି କୋଣ୍ଟୀର୍
ଉଣ୍ଟିଯିଲ୍, ପଟ୍ଟିନ଼ି, ନୋଯିଲ୍, ଉର଼କ୍କତ୍ତିଲ୍,-ଉମ୍ମୈ, ଐବର୍
କୋଣ୍ଟିଯିଲ୍ ପଟ୍ଟୁ ମର଼କ୍କିନ଼ୁମ୍, ଏନ଼୍ନ଼ୈକ୍ କୁର଼ିକ୍କୋଣ୍ମିନ଼େ!

[ 6]
46 4.097 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଅଟ୍ଟୁମିନ଼୍, ଇଲ୍ ପଲି! ଏନ଼୍ର଼ୁ

ଚେଞ୍ଚୁଟର୍ଚ୍ ଚୋତିପ୍ ପବଳତ୍ତିରଳ୍ ତିକଳ଼୍ ମୁତ୍ତୁ ଅନ଼ୈଯ,
ନଞ୍ଚୁ ଅଣି କଣ୍ଟନ଼୍, ନଲ୍ଲୂର୍ ଉର଼ୈ ନମ୍ପନ଼ୈ, ନାନ଼୍ ଓରୁ କାଲ୍
ତୁଞ୍ଚୁ ଇଟୈକ୍ କଣ୍ଟୁ କନ଼ବିନ଼୍ ତଲୈତ୍ ତୋଳ଼ୁତେର଼୍କୁ ଅବନ଼୍ ତାନ଼୍
ନେଞ୍ଚୁ ଇଟୈ ନିନ଼୍ର଼ୁ ଅକଲାନ଼୍, ପଲକାଲମୁମ୍ ନିନ଼୍ର଼ନ଼ନ଼େ.

[ 4]
47 4.100 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ମନ଼୍ନ଼ୁମ୍ ମଲୈମକଳ୍ କୈଯାଲ୍ ବରୁଟିନ଼;

କୀଣ୍ଟୁମ୍ କିଳର୍ନ୍ତୁମ୍ ପୋନ଼୍ କେଳ଼ଲ୍ ମୁନ଼୍ ତେଟିନ଼; କେଟୁ ପଟା
ଆଣ୍ଟୁମ୍ ପଲପଲଊଳ଼ିଯୁମ୍ ଆଯିନ଼; ଆରଣତ୍ତିନ଼୍
ବେଣ୍ଟୁମ୍ ପୋରୁଳ୍କଳ୍ ବିଳଙ୍କ ନିନ଼୍ର଼ୁ ଆଟିନ଼; ମେବୁ ଚିଲମ୍ପୁ
ଈଣ୍ଟୁମ୍ କଳ଼ଲିନ଼-ଇନ଼୍ନ଼ମ୍ପରାନ଼୍ତନ଼୍ ଇଣୈ ଅଟିଯେ.

[ 6]
48 4.113 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ପବଳତ୍ତଟବରୈ ପୋଲୁମ୍, ତିଣ୍ତୋଳ୍କଳ୍; ଅତ୍

ପନ୍ତିତ୍ତ ପାବଙ୍କଳ୍ ଉମ୍ମୈଯିଲ୍ ଚେଯ୍ତନ଼ ଇମ୍ମୈ ବନ୍ତୁ
ଚନ୍ତିତ୍ତ ପିନ଼୍ନ଼ୈଚ୍ ଚମଳ଼୍ପ୍ପତୁ ଏନ଼୍ନ଼େ-ବନ୍ତୁ ଅମରର୍ ମୁନ଼୍ନାଳ୍
ମୁନ୍ତିଚ୍ ଚେଳ଼ୁମଲର୍ ଇଟ୍ଟୁ, ମୁଟି ତାଳ଼୍ତ୍ତୁ, ଅଟି ବଣଙ୍କୁମ୍
ନନ୍ତିକ୍କୁ ମୁନ୍ତୁ ଉର଼ ଆଟ୍ଚେଯ୍କିଲା ବିଟ୍ଟ ନନ଼୍ ନେଞ୍ଚମେ?

[ 4]
49 5.012 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ କରୈନ୍ତୁ କୈ ତୋଳ଼ୁବାରୈଯୁମ୍ କାତଲନ଼୍;

ଏଟୁତ୍ତ ବେଲ୍ କୋଟି ଏର଼ୁ ଉଟୈଯାନ଼୍ ତମର୍
ଉଟୁପ୍ପର୍, କୋବଣମ୍; ଉଣ୍ପତୁ ପିଚ୍ଚୈଯେ
କେଟୁପ୍ପତୁ ଆବତୁ, କୀଳ଼୍ ନିନ଼୍ର଼ ବଲ୍ବିନ଼ୈ;
ବିଟୁତ୍ତୁପ୍ ପୋବତୁ, ବୀଳ଼ିମିଳ଼ଲୈକ୍କେ.

[ 5]
50 5.013 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଏନ଼୍ ପୋନ଼େ! ଇମୈଯୋର୍ ତୋଳ଼ୁ

କରୁବନ଼େ! କରୁ ଆଯ୍ତ୍ ତେଳିବାର୍କ୍କୁ ଏଲାମ୍
ଓରୁବନ଼େ! ଉଯିର୍ପ୍ପୁ ଆଯ୍ ଉଣର୍ବୁ ଆଯ୍ ନିନ଼୍ର଼
ତିରୁବନ଼େ! ତିରୁ ବୀଳ଼ିମିଳ଼ଲୈଯୁଳ୍
କୁରୁବନ଼େ!-ଅଟିଯେନ଼ୈକ୍ କୁର଼ିକ୍କୋଳେ!

[ 5]
51 5.046 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ତୁନ଼୍ନ଼କ୍ କୋବଣ, ଚୁଣ୍ଣବେଣ୍ ନୀର଼ୁ

ବିଣ୍ଣିନ଼୍ ଆର୍ ମତି ଚୂଟିଯ ବେନ୍ତନ଼ୈ
ଏଣ୍ଣି, ନାମଙ୍କଳ୍ ଓତି, ଏଳ଼ୁତ୍ତୁ ଅଞ୍ଚୁମ୍
କଣ୍ଣିନ଼ାଲ୍, କଳ଼ଲ୍ କାଣ୍ପୁ ଇଟମ୍ ଏତୁ ଏନ଼ିଲ୍,
ପୁଣ୍ଣିଯନ଼୍ ପୁକଲୂରୁମ୍ ଏନ଼୍ ନେଞ୍ଚୁମେ!

[ 5]
52 5.048 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ପୂମେଲାନ଼ୁମ୍ ପୂମକଳ୍ କେଳ୍ବନ଼ୁମ୍ ନାମେ

ପୋର଼ିପ୍ ପୁଲନ଼୍କଳୈପ୍ ପୋକ୍କୁ ଅର଼ୁତ୍ତୁ, ଉଳ୍ଳତ୍ତୈ
ନେର଼ିପ୍ପଟୁତ୍ତୁ, ନିନ଼ୈନ୍ତବର୍ ଚିନ୍ତୈଯୁଳ୍
ଅର଼ିପ୍ପୁ ଉର଼ୁମ୍(ମ୍) ଅମୁତୁ ଆଯବନ଼୍ ଏକମ୍ପମ୍
କୁର଼ିପ୍ପିନ଼ାଲ୍, ଚେନ଼୍ର଼ୁ, କୂଟି, ତୋଳ଼ୁତୁମେ.

[ 4]
53 5.050 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଏଙ୍କେ ଏନ଼୍ନ଼, ଇରୁନ୍ତ ଇଟମ୍

ଯାତେ ଚେଯ୍ତୁମ୍, ଯାମ୍ ଅଲୋମ୍; ନୀ ଏନ଼୍ନ଼ିଲ୍,
ଆତେ ଏଯୁମ୍; ଅଳବୁ ଇଲ୍ ପେରୁମୈଯାନ଼୍
ମା ତେବୁ ଆକିଯ ବାଯ୍ମୂର୍ ମରୁବିନ଼ାର୍-
ପୋତେ! ଏନ଼୍ର଼ୁମ୍, ପୁକୁନ୍ତତୁମ୍, ପୋଯ୍କୋଲୋ?

[ 6]
54 5.060 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଏତୁମ୍ ଓନ଼୍ର଼ୁମ୍ ଅର଼ିବୁ ଇଲର୍

ଏତୁମ୍ ଓନ଼୍ର଼ୁମ୍ ଅର଼ିବୁ ଇଲର୍ ଆଯିନ଼ୁମ୍,
ଓତି ଅଞ୍ଚୁ ଏଳ଼ୁତ୍ତୁମ୍(ମ୍) ଉଣର୍ବାର୍କଟ୍କୁପ୍
ପେତମ୍ ଇନ଼୍ର଼ି, ଅବର୍ ଅବର୍ ଉଳ୍ଳତ୍ତେ
ମାତୁମ୍ ତାମୁମ୍ ମକିଳ଼୍ବର୍, ମାର଼୍ପେର଼ରେ.

[ 1]
55 5.091 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଏ ଇଲାନ଼ୈ, ଏନ଼୍ ଇଚ୍ଚୈ

ତେଳ୍ଳତ୍ ତେର଼ିତ୍ ତେଳିନ୍ତୁ ତିତ୍ତିପ୍ପତୁ ଓର୍
ଉଳ୍ଳତ୍ ତେର଼ଲ୍; ଅମୁତ ଓଳି; ବେଳି;
କଳ୍ଳତ୍ତେନ଼୍, କଟିଯେନ଼୍, କବଲୈକ୍କଟଲ୍-
ବେଳ୍ଳତ୍ତେନ଼ୁକ୍କୁ ଏବ୍ବାର଼ୁ ବିଳୈନ୍ତତେ?

[ 9]
56 5.093 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ କାଚନ଼ୈ, କନ଼ଲୈ, କତିର୍ ମା

ଈଚନ଼୍, ଈଚନ଼୍ ଏନ଼୍ର଼ୁ ଏନ଼୍ର଼ୁମ୍ ଅରର଼୍ର଼ୁବନ଼୍;
ଈଚନ଼୍ ତାନ଼୍ ଏନ଼୍ ମନ଼ତ୍ତିଲ୍ ପିରିବୁ ଇଲନ଼୍;
ଈଚନ଼୍ ତନ଼୍ନ଼ୈଯୁମ୍ ଏନ଼୍ ମନ଼ତ୍ତୁକ୍ କୋଣ୍ଟୁ(ବ୍),
ଈଚନ଼୍ ତନ଼୍ନ଼ୈଯୁମ୍ ଯାନ଼୍ ମର଼କ୍କିର଼୍ପନ଼େ?

[ 3]
57 5.093 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ କାଚନ଼ୈ, କନ଼ଲୈ, କତିର୍ ମା

ତୁଞ୍ଚୁମ୍ ପୋତୁମ୍ ଚୁଟର୍ବିଟୁ ଚୋତିଯୈ,
ନେଞ୍ଚୁଳ୍ ନିନ଼୍ର଼ୁ ନିନ଼ୈପ୍ପିକ୍କୁମ୍ ନୀତିଯୈ,
ନଞ୍ଚୁ କଣ୍ଟତ୍ତୁ ଅଟକ୍କିଯ ନମ୍ପନ଼ୈ,
ବଞ୍ଚନ଼େନ଼୍ ଇନ଼ି ଯାନ଼୍ ମର଼କ୍କିର଼୍ପନ଼େ?

[ 8]
58 5.097 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଚିନ୍ତିପ୍ପାର୍ ମନ଼ତ୍ତାନ଼୍, ଚିବନ଼୍, ଚେଞ୍ଚୁଟର୍

ଚରଣମ୍ ଆମ୍ ପଟିଯାର୍ ପିର଼ର୍ ଯାବରୋ?
କରଣମ୍ ତୀର୍ତ୍ତୁ ଉଯିର୍ କୈଯିଲ୍ ଇକଳ଼୍ନ୍ତ ପିନ଼୍,
ମରଣମ୍ ଏଯ୍ତିଯପିନ଼୍, ନବୈ ନୀକ୍କୁବାନ଼୍
ଅରଣମ୍ ମୂ ଏଯିଲ୍ ଏଯ୍ତବନ଼୍ ଅଲ୍ଲନ଼େ?

[ 17]
59 5.097 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଚିନ୍ତିପ୍ପାର୍ ମନ଼ତ୍ତାନ଼୍, ଚିବନ଼୍, ଚେଞ୍ଚୁଟର୍

ଅଣ୍ଟମ୍ ଆର୍ ଇରୁଳ୍ ଊଟୁ କଟନ୍ତୁ ଉମ୍ପର୍
ଉଣ୍ଟୁପୋଲୁମ୍, ଓର୍ ଓଣ୍ଚୁଟର୍; ଅଚ୍ ଚୁଟର୍
କଣ୍ଟୁ ଇଙ୍କୁ ଆର୍ ଅର଼ିବାର୍? ଅର଼ିବାର୍ ଏଲାମ୍,
ବେଣ୍ ତିଙ୍କଳ୍ କଣ୍ଣି ବେତିଯନ଼୍ ଏନ଼୍ପରେ.

[ 2]
60 6.001 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଅରିଯାନ଼ୈ, ଅନ୍ତଣର୍ ତମ୍ ଚିନ୍ତୈ

ଅରୁନ୍ତୁଣୈଯୈ; ଅଟିଯାର୍ ତମ୍ ଅଲ୍ଲଲ୍ ତୀର୍କ୍କୁମ୍
ଅରୁମରୁନ୍ତୈ; ଅକଲ୍ ଞାଲତ୍ତୁ ଅକତ୍ତୁଳ୍ ତୋନ଼୍ର଼ି
ବରୁମ୍ ତୁଣୈଯୁମ୍ ଚୁର଼୍ର଼ମୁମ୍ ପର଼୍ର଼ୁମ୍ ବିଟ୍ଟୁ, ବାନ଼୍
ପୁଲନ଼୍କଳ୍ ଅକତ୍ତୁ ଅଟକ୍କି, ମଟବାରୋଟୁମ୍
ପୋରୁନ୍ତୁ ଅଣୈମେଲ୍ ବରୁମ୍ ପଯନ଼ୈପ୍ ପୋକ ମାର଼୍ର଼ି,
ପୋତୁ ନୀକ୍କି, ତନ଼ୈ ନିନ଼ୈଯ ବଲ୍ଲୋର୍କ୍କୁ ଏନ଼୍ର଼ୁମ୍
ପେରୁନ୍ତୁଣୈଯୈ; ପେରୁମ୍ପର଼୍ର଼ପ୍ପୁଲିଯୂରାନ଼ୈ;- ପେଚାତ
ନାଳ୍ ଏଲ୍ଲାମ୍ ପିର଼ବା ନାଳେ.

[ 5]
61 6.013 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ କୋଟି ମାଟ ନୀଳ୍ ତେରୁବୁ

ମୁର଼୍ର଼ୁ ଓରୁବର୍ ପୋଲ ମୁଳ଼ୁ ନୀର଼ୁ ଆଟି, ମୁଳୈତ୍ତିଙ୍କଳ୍ ଚୂଟି, ମୁନ୍ନୂଲୁମ୍ ପୂଣ୍ଟୁ,
ଓର଼୍ର଼ୁ ଓରୁବର୍ ପୋଲ ଉର଼ଙ୍କୁବେନ଼୍ କୈ ଓଳି ବଳୈଯୈ ଓନ଼୍ର଼ୁ ଓନ଼୍ର଼ା ଏଣ୍ଣୁକିନ଼୍ର଼ାର୍;
ମର଼୍ର଼ୁ ଓରୁବର୍ ଇଲ୍ଲୈ, ତୁଣୈ ଏନ଼କ୍କୁ; ମାଲ୍ କୋଣ୍ଟାଲ୍ ପୋଲ ମଯଙ୍କୁବେର଼୍କୁ,
ପୁର଼୍ର଼ୁ ଅରବକ୍ କଚ୍ଚୁ ଆର୍ତ୍ତୁପ୍ ପୂତମ୍ ଚୂଳ଼, ପୁର଼ମ୍ପଯମ୍ ନମ୍ ଊର୍ ଏନ଼୍ର଼ୁ ପୋଯିନ଼ାରେ!

[ 2]
62 6.013 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ କୋଟି ମାଟ ନୀଳ୍ ତେରୁବୁ

ନଞ୍ଚୁ ଅଟୈନ୍ତ କଣ୍ଟତ୍ତର୍, ବେଣ୍ ନୀର଼ୁ ଆଟି, ନଲ୍ଲ ପୁଲି ଅତଳ୍ମେଲ୍ ନାକମ୍ କଟ୍ଟି,
ପଞ୍ଚୁ ଅଟୈନ୍ତ ମେଲ୍ବିରଲାଳ୍ ପାକମ୍ ଆକ,
ପରାଯ୍ତ୍ତୁର଼ୈଯେନ଼୍ ଏନ଼୍ର଼ୁ ଓର୍ ପବଳ ବଣ୍ଣର୍
ତୁଞ୍ଚୁ ଇଟୈଯେ ବନ୍ତୁ, ତୁଟିଯୁମ୍ କୋଟ୍ଟ,
ତୁଣ୍ଣେନ଼୍ର଼ୁ ଏଳ଼ୁନ୍ତିରୁନ୍ତେନ଼୍; ଚୋଲ୍ଲମାଟ୍ଟେନ଼୍;
ପୁନ଼୍ଚଟୈଯିନ଼୍ମେଲ୍ ଓର୍ ପୁନ଼ଲୁମ୍ ଚୂଟି, ପୁର଼ମ୍ପଯମ୍ ନମ୍ ଊର୍ ଏନ଼୍ର଼ୁ ପୋଯିନ଼ାରେ!

[ 6]
63 6.019 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ମୁଳୈତ୍ତାନ଼ୈ, ଏଲ୍ଲାର୍କ୍କୁମ୍ ମୁନ଼୍ନ଼େ ତୋନ଼୍ର଼ି;

ବାନ଼ମ୍, ଇତୁ, ଏଲ୍ଲାମ୍ ଉଟୈଯାନ଼୍ ତନ଼୍ନ଼ୈ; ବରି ଅରବକ୍ କଚ୍ଚାନ଼ୈ; ବନ଼୍ପେଯ୍ ଚୂଳ଼କ୍
କାନ଼ମ୍ ଅତିଲ୍ ନଟମ୍ ଆଟ ବଲ୍ଲାନ଼୍ ତନ଼୍ନ଼ୈ, କଟୈକ୍ କଣ୍ଣାଲ୍ ମଙ୍କୈଯୈଯୁମ୍ ନୋକ୍କା; ଏନ଼୍ମେଲ୍
ଊନ଼ମ୍ ଅତୁ ଏଲ୍ଲାମ୍ ଓଳ଼ିତ୍ତାନ଼୍ ତନ଼୍ନ଼ୈ; ଉଣର୍ବୁ ଆକି ଅଟିଯେନ଼ତୁ ଉଳ୍ଳେ ନିନ଼୍ର଼
ତେନ଼୍ ଅମୁତୈ;-ତେନ଼୍କୂଟଲ୍-ତିରୁ ଆଲବା ଅଯ୍ଚ୍ ଚିବନ଼୍ ଅଟିଯେ ଚିନ୍ତିକ୍କପ୍ ପେର଼୍ର଼େନ଼୍, ନାନ଼େ.

[ 4]
64 6.020 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଆତିକ୍କଣ୍ଣାନ଼୍ ମୁକତ୍ତିଲ୍ ଓନ଼୍ର଼ୁ ଚେନ଼୍ର଼ୁ(ବ୍)

କୁଲମ୍ କୋଟୁତ୍ତୁକ୍ କୋଳ୍ ନୀକ୍କ ବଲ୍ଲାନ଼୍ ତନ଼୍ନ଼ୈ, କୁଲବରୈଯିନ଼୍ ମଟପ୍ପାବୈ ଇଟପ୍ପାଲାନ଼ୈ,
ମଲମ୍ କେଟୁତ୍ତୁ ମା ତୀର୍ତ୍ତମ୍ ଆଟ୍ଟିକ୍ କୋଣ୍ଟ ମର଼ୈଯବନ଼ୈ, ପିର଼ୈ ତବଳ଼୍ ଚେଞ୍ଚଟୈଯିନ଼ାନ଼ୈ
ଚଲମ୍ କେଟୁତ୍ତୁତ୍ ତଯା ମୂଲ ତନ଼୍ମମ୍ ଏନ଼୍ନ଼ୁମ୍
ତତ୍ତୁବତ୍ତିନ଼୍ ବଳ଼ି ନିନ଼୍ର଼ୁ ତାଳ଼୍ନ୍ତୋର୍କ୍କୁ ଏଲ୍ଲାମ୍
ନଲମ୍ କୋଟୁକ୍କୁମ୍ ନମ୍ପିଯୈ, ନଳ୍ଳାର଼୍ର଼ାନ଼ୈ,-ନାନ଼୍ ଅଟିଯେନ଼୍ ନିନ଼ୈକ୍କପ୍ ପେର଼୍ର଼ୁ ଉଯ୍ନ୍ତ ଆର଼େ!.

[ 6]
65 6.025 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଉଯିରା ବଣମ୍ ଇରୁନ୍ତୁ, ଉର଼୍ର଼ୁ

ଉଯିରା ବଣମ୍ ଇରୁନ୍ତୁ, ଉର଼୍ର଼ୁ ନୋକ୍କି, ଉଳ୍ଳକ୍କିଳ଼ିଯିନ଼୍ ଉରୁ ଏଳ଼ୁତି,
ଉଯିର୍ ଆବଣମ୍ ଚେଯ୍ତିଟ୍ଟୁ, ଉନ଼୍ କୈତ୍ ତନ୍ତାଲ୍, ଉଣରପ୍ପଟୁବାରୋଟୁ ଓଟ୍ଟି, ବାଳ଼୍ତି;
ଅଯିରାବଣମ୍ ଏର଼ାତୁ, ଆନ଼୍ ଏର଼ୁ ଏର଼ି, ଅମରର୍ ନାଟୁ ଆଳାତେ, ଆରୂର୍ ଆଣ୍ଟ
ଅଯିରାବଣମେ! ଏନ଼୍ ଅମ୍ମାନ଼େ! ନିନ଼୍ ଅରୁଳ୍   କଣ୍ଣାଲ୍ ନୋକ୍କାତାର୍ ଅଲ୍ଲାତାରେ.

[ 1]
66 6.025 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଉଯିରା ବଣମ୍ ଇରୁନ୍ତୁ, ଉର଼୍ର଼ୁ

କରୁ ଆକି, କୁଳ଼ମ୍ପି(ଇ)ଇରୁନ୍ତୁ, କଲିତ୍ତୁ, ମୂଳୈକ୍ କରୁ ନରମ୍ପୁମ୍ ବେଳ୍ ଏଲୁମ୍ପୁମ୍ ଚେର୍ନ୍ତୁ ଓନ଼୍ର଼ୁ ଆକି,
ଉରୁ ଆକିପ୍ ପୁର଼ପ୍ପଟ୍ଟୁ, ଇଙ୍କୁ ଓରୁତ୍ତି ତନ଼୍ନ଼ାଲ୍ ବଳର୍କ୍କପ୍ପଟ୍ଟୁ, ଉଯିରାରୁମ୍ କଟୈ ପୋକାରାଲ୍;
ମରୁବୁଆକି, ନିନ଼୍ ଅଟିଯେ, ମର଼ବେନ଼୍; ଅମ୍ମାନ଼୍!
ମର଼ିତ୍ତୁ ଓରୁ କାଲ୍ ପିର଼ପ୍ପୁ ଉଣ୍ଟେଲ୍, ମର଼ବା ବଣ୍ଣମ୍,-
ତିରୁ ଆରୂର୍ ମଣବାଳା! ତିରୁତ୍ ତେଙ୍କୂରାଯ୍!   ଚେମ୍ପୋନ଼୍ ଏକମ୍ପନ଼େ!- ତିକୈତ୍ତିଟ୍ଟେନ଼େ.

[ 6]
67 6.025 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଉଯିରା ବଣମ୍ ଇରୁନ୍ତୁ, ଉର଼୍ର଼ୁ

ମୁନ଼୍ନ଼ମ୍ ଅବନ଼ୁଟୈଯ ନାମମ୍ କେଟ୍ଟାଳ୍; ମୂର୍ତ୍ତି ଅବନ଼୍ ଇରୁକ୍କୁମ୍ ବଣ୍ଣମ୍ କେଟ୍ଟାଳ୍;
ପିନ଼୍ନ଼ୈ ଅବନ଼ୁଟୈଯ ଆରୂର୍ କେଟ୍ଟାଳ୍; ପେଯର୍ତ୍ତୁମ୍ ଅବନ଼ୁକ୍କେ ପିଚ୍ଚି ଆନ଼ାଳ୍;
ଅନ଼୍ନ଼ୈଯୈଯୁମ୍ ଅତ୍ତନ଼ୈଯୁମ୍ ଅନ଼୍ର଼େ ନୀତ୍ତାଳ୍; ଅକନ଼୍ର଼ାଳ୍, ଅକଲିଟତ୍ତାର୍ ଆଚାରତ୍ତୈ;
ତନ଼୍ନ଼ୈ ମର଼ନ୍ତାଳ୍; ତନ଼୍ ନାମମ୍ କେଟ୍ଟାଳ୍; ତଲୈପ୍ପଟ୍ଟାଳ୍, ନଙ୍କୈ ତଲୈବନ଼୍ ତାଳେ!.

[ 7]
68 6.027 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ପୋଯ୍ମ୍ ମାଯପ୍ପେରୁଙ୍କଟଲିଲ୍ ପୁଲମ୍ପାନିନ଼୍ର଼  

ଉନ଼୍ ଉରୁବିନ଼୍ ଚୁବୈ ଓଳି ଊର଼ୁ ଓଚୈ ନାର଼୍ର଼ତ୍ତୁ ଉର଼ୁପ୍ପିନ଼ତୁ କୁର଼ିପ୍ପୁ ଆକୁମ୍ ଐବୀର୍! ନୁଙ୍କଳ୍
ମନ଼୍ ଉରୁବତ୍ତୁ ଇଯର଼୍କୈକଳାଲ୍ ଚୁବୈପ୍ପୀର୍କ୍କୁ, ଐଯୋ! ବୈଯକମେ ପୋତାତେ, ଯାନ଼େଲ୍, ବାନ଼ୋର୍
ପୋନ଼୍ ଉରୁବୈ, ତେନ଼୍ ଆରୂର୍ ମନ଼୍ନ଼ୁ କୁନ଼୍ର଼ୈ,
ପୁବିକ୍କୁ ଏଳ଼ିଲ୍ ଆମ୍ ଚିବକ୍କୋଳ଼ୁନ୍ତୈ, ପୁକୁନ୍ତୁ ଏନ଼୍ ଚିନ୍ତୈ
ତନ଼୍ ଉରୁବୈତ୍ ତନ୍ତବନ଼ୈ, ଏନ୍ତୈ ତନ଼୍ନ଼ୈ, ତଲୈପ୍ପଟୁବେନ଼୍; ତୁଲୈପ୍ ପଟୁପ୍ପାନ଼୍ ତରୁକ୍କେନ଼୍ମି(ନ଼୍)ନ଼େ!.

[ 4]
69 6.031 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଇଟର୍ କେଟୁମ୍ ଆର଼ୁ ଏଣ୍ଣୁତିଯେଲ୍,

ନିଲୈ ପେର଼ୁମାର଼ୁ ଏଣ୍ଣୁତିଯେଲ୍, ନେଞ୍ଚେ! ନୀ ବା! ନିତ୍ତଲୁମ୍ ଏମ୍ପିରାନ଼ୁଟୈଯ କୋଯିଲ୍ ପୁକ୍କୁ,
ପୁଲର୍ବତନ଼୍ ମୁନ଼୍ ଅଲକିଟ୍ଟୁ, ମେଳ଼ୁକ୍କୁମ୍ ଇଟ୍ଟୁ, ପୂମାଲୈ ପୁନ଼ୈନ୍ତୁ ଏତ୍ତି, ପୁକଳ଼୍ନ୍ତୁ ପାଟି,
ତଲୈ ଆରକ୍ କୁମ୍ପିଟ୍ଟୁ, କୂତ୍ତୁମ୍ ଆଟି, ଚଙ୍କରା, ଚଯ! ପୋର଼୍ର଼ି ପୋର଼୍ର଼ି! ଏନ଼୍ର଼ୁମ୍,
ଅଲୈ ପୁନ଼ଲ୍ ଚେର୍ ଚେଞ୍ଚଟୈ ଏମ୍ ଆତୀ! ଏନ଼୍ର଼ୁମ୍, ଆରୂରା! ଏନ଼୍ର଼ୁ ଏନ଼୍ର଼େ, ଅଲର଼ା ନିଲ୍ଲେ!.

[ 3]
70 6.035 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ତୂଣ୍ଟୁ ଚୁଟର୍ ମେନ଼ିତ୍ ତୂନୀର଼ୁ

ପାତମ୍ ତନ଼ିପ୍ ପାର୍ମେଲ୍ ବୈତ୍ତ ପାତର୍; ପାତାଳମ୍ ଏଳ଼୍   ଉରୁବପ୍ ପାଯ୍ନ୍ତ ପାତର୍;
ଏତମ୍ ପଟା ବଣ୍ଣମ୍ ନିନ଼୍ର଼ ପାତର୍; ଏଳ଼୍ ଉଲକୁମ୍ ଆଯ୍ ନିନ଼୍ର଼ ଏକପାତର୍;
ଓତତ୍ତୁ ଓଲି ମଟଙ୍କି, ଊର୍ ଉଣ୍ଟୁ ଏର଼ି, ଓତ୍ତୁ ଉଲକମ୍ ଏଲ୍ଲାମ୍ ଓଟୁଙ୍କିଯ(ପ୍)ପିନ଼୍,
ବେତତ୍ତୁ ଓଲି କୋଣ୍ଟୁ, ବୀଣୈ କେଟ୍ପାର୍ ବେଣ୍କାଟୁ ମେବିଯ ବିକିର୍ତନ଼ାରେ.

[ 2]
71 6.035 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ତୂଣ୍ଟୁ ଚୁଟର୍ ମେନ଼ିତ୍ ତୂନୀର଼ୁ

କୋଳ୍ଳୈକ୍ କୁଳ଼ୈକ୍ କାତିନ଼୍ କୁଣ୍ଟୈପ୍ପୂତମ୍ କୋଟୁକୋଟ୍ଟି କୋଟ୍ଟିକ୍ କୁନ଼ିତ୍ତୁପ୍ ପାଟ,
ଉଳ୍ଳମ୍ କବର୍ନ୍ତିଟ୍ଟୁପ୍ ପୋବାର୍ ପୋଲ ଉଳ଼ିତରୁବର୍; ନାନ଼୍ ତେରିଯମାଟ୍ଟେନ଼୍, ମୀଣ୍ଟେନ଼୍;
କଳ୍ଳବିଳ଼ି ବିଳ଼ିପ୍ପାର୍, କାଣାକ୍ କଣ୍ଣାଲ୍; କଣ୍ଣୁଳାର୍ ପୋଲେ କରନ୍ତୁ ନିର଼୍ପର୍;
ବେଳ୍ଳଚ୍ ଚଟୈମୁଟିଯର୍; ବେତ ନାବର୍ ବେଣ୍କାଟୁ   ମେବିଯ ବିକିର୍ତନ଼ାରେ.

[ 5]
72 6.040 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଅଲୈ ଅଟୁତ୍ତ ପେରୁଙ୍କଟଲ୍ ନଞ୍ଚୁ

ଚୁଳ଼ିତ୍ ତୁଣୈ ଆମ୍ ପିର଼ବି ବଳ଼ିତ୍ ତୁକ୍କମ୍ ନୀକ୍କୁମ୍ ଚୁରୁଳ୍ ଚଟୈ ଏମ୍ପେରୁମାନ଼େ! ତୂଯ ତେଣ୍ନୀର୍
ଇଳ଼ିପ୍ପ(ଅ)ରିଯ ପଚୁପାଚପ୍ ପିର଼ପ୍ପୈ ନୀକ୍କୁମ୍ ଏନ଼୍ ତୁଣୈଯେ! ଏନ଼୍ନ଼ୁଟୈଯ ପେମ୍ମାନ଼୍! ତମ୍ମାନ଼୍!
ପଳ଼ିପ୍ପ(ଅ)ରିଯ ତିରୁମାଲୁମ୍ ଅଯନ଼ୁମ୍ କାଣାପ୍ ପରୁତିଯେ! ଚୁରୁତି ମୁଟିକ୍କୁ ଅଣି ଆଯ୍ ବାଯ୍ତ୍ତ,
ବଳ଼ିତ୍ତୁଣୈ ଆମ୍, ମଳ଼ପାଟି ବଯିରତ୍ତୂଣେ! ଏନ଼୍ର଼ୁ ଏନ଼୍ର଼େ ନାନ଼୍ ଅରର଼୍ର଼ି ନୈକିନ଼୍ର଼େନ଼େ.

[ 7]
73 6.043 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ନିଲ୍ଲାତ ନୀର୍ ଚଟୈମେଲ୍ ନିର଼୍ପିତ୍ତାନ଼ୈ;

ନିଲ୍ଲାତ ନୀର୍ ଚଟୈମେଲ୍ ନିର଼୍ପିତ୍ତାନ଼ୈ; ନିନ଼ୈଯା ଏନ଼୍ ନେଞ୍ଚୈ ନିନ଼ୈବିତ୍ତାନ଼ୈ;
କଲ୍ଲାତନ଼ ଏଲ୍ଲାମ୍ କର଼୍ପିତ୍ତାନ଼ୈ; କାଣାତନ଼ ଏଲ୍ଲାମ୍ କାଟ୍ଟିନ଼ାନ଼ୈ;
ଚୋଲ୍ଲାତନ଼ ଏଲ୍ଲାମ୍ ଚୋଲ୍ଲି, ଏନ଼୍ନ଼ୈତ୍ ତୋଟର୍ନ୍ତୁ, ଇଙ୍କୁ ଅଟିଯେନ଼ୈ ଆଳାକ୍କୋଣ୍ଟୁ,
ପୋଲ୍ଲା ଏନ଼୍ ନୋଯ୍ ତୀର୍ତ୍ତ ପୁନ଼ିତନ଼୍ ତନ଼୍ନ଼ୈ, ପୁଣ୍ଣିଯନ଼େ, ପୂନ୍ତୁରୁତ୍ତିକ୍ କଣ୍ଟେନ଼୍, ନାନ଼େ.

[ 1]
74 6.043 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ନିଲ୍ଲାତ ନୀର୍ ଚଟୈମେଲ୍ ନିର଼୍ପିତ୍ତାନ଼ୈ;

ବେର଼ି ଆର୍ ମଲର୍କ୍କୋନ଼୍ର଼ୈ ଚୂଟିନ଼ାନ଼ୈ,
ବେଳ୍ଳାନ଼ୈ ବନ୍ତୁ ଇର଼ୈଞ୍ଚୁମ୍ ବେଣ୍କାଟ୍ଟାନ଼ୈ,
ଅର଼ିଯାତୁ ଅଟିଯେନ଼୍ ଅକପ୍ପଟ୍ଟେନ଼ୈ, ଅଲ୍ଲଲ୍ କଟଲ୍ ନିନ଼୍ର଼ୁମ୍ ଏର଼ ବାଙ୍କି
ନେର଼ିତାନ଼୍ ଇତୁ ଏନ଼୍ର଼ୁ କାଟ୍ଟିନ଼ାନ଼ୈ, ନିଚ୍ଚଲ୍ ନଲି ପିଣିକଳ୍ ତୀର୍ପ୍ପାନ଼୍ ତନ଼୍ନ଼ୈ,
ପୋର଼ି ଆଟୁ ଅରବୁ ଆର୍ତ୍ତ ପୁନ଼ିତନ଼୍ ତନ଼୍ନ଼ୈ, ପୋଯ୍ ଇଲିଯୈ, ପୂନ୍ତୁରୁତ୍ତିକ୍ କଣ୍ଟେନ଼୍ ନାନ଼େ.

[ 4]
75 6.054 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଆଣ୍ଟାନ଼ୈ, ଅଟିଯେନ଼ୈ ଆଳାକ୍କୋଣ୍ଟୁ; ଅଟିଯୋଟୁ

ଇରୁଳ୍ ଆଯ ଉଳ୍ଳତ୍ତିନ଼୍ ଇରୁଳୈ ନୀକ୍କି, ଇଟର୍ପାବମ୍ କେଟୁତ୍ତୁ, ଏଳ଼ୈଯେନ଼ୈ ଉଯ୍ଯତ୍
ତେରୁଳାତ ଚିନ୍ତୈତନ଼ୈତ୍ ତେରୁଟ୍ଟି, ତନ଼୍ ପୋଲ୍ ଚିବଲୋକ ନେର଼ି ଅର଼ିଯଚ୍ ଚିନ୍ତୈ ତନ୍ତ
ଅରୁଳାନ଼ୈ; ଆତି ମା ତବତ୍ତୁ ଉଳାନ଼ୈ; ଆର଼ୁ ଅଙ୍କମ୍ ନାଲ୍ ବେତତ୍ତୁ ଅପ୍ପାଲ୍ ନିନ଼୍ର଼
ପୋରୁଳାନ଼ୈ; ପୁଳ୍ଳିରୁକ୍କୁ ବେଳୂରାନ଼ୈ; ପୋର଼୍ର଼ାତେ ଆର଼୍ର଼ ନାଳ୍ ପୋକ୍କିନ଼େନ଼େ!.

[ 4]
76 6.054 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଆଣ୍ଟାନ଼ୈ, ଅଟିଯେନ଼ୈ ଆଳାକ୍କୋଣ୍ଟୁ; ଅଟିଯୋଟୁ

ମିନ଼୍ ଉରୁବୈ; ବିଣ୍ଣକତ୍ତିଲ୍ ଓନ଼୍ର଼ୁ ଆଯ୍, ମିକ୍କୁ ବୀଚୁମ୍ କାଲ୍ ତନ଼୍ ଅକତ୍ତିଲ୍ ଇରଣ୍ଟୁ ଆଯ୍, ଚେନ୍ତୀତ୍-
ତନ଼୍ ଉରୁବିଲ୍ ମୂନ଼୍ର଼ୁ ଆଯ୍, ତାଳ଼୍ ପୁନ଼ଲିଲ୍ ନାନ଼୍କୁ ଆଯ୍, ତରଣିତଲତ୍ତୁ ଅଞ୍ଚୁ ଆକି, ଏଞ୍ଚାତ୍ ତଞ୍ଚ
ମନ଼୍ ଉରୁବୈ; ବାନ଼୍ ପବଳକ୍କୋଳ଼ୁନ୍ତୈ; ମୁତ୍ତୈ; ବଳର୍ ଓଳିଯୈ; ବଯିରତ୍ତୈ; ମାଚୁ ଓନ଼୍ର଼ୁ ଇଲ୍ଲାପ୍
ପୋନ଼୍ ଉରୁବୈ; ପୁଳ୍ଳିରୁକ୍କୁ ବେଳୂରାନ଼ୈ; ପୋର଼୍ର଼ାତେ ଆର଼୍ର଼ ନାଳ୍ ପୋକ୍କିନ଼େନ଼େ!.

[ 5]
77 6.061 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ମାତିନ଼ୈ ଓର୍ କୂର଼ୁ ଉକନ୍ତାଯ୍!

ଏବରେନ଼ୁମ୍ ତାମ୍ ଆକ; ଇଲାଟତ୍ତୁ ଇଟ୍ଟ ତିରୁନୀର଼ୁମ୍ ଚାତନ଼ମୁମ୍ କଣ୍ଟାଲ୍ ଉଳ୍କି,
ଉବରାତେ, ଅବର୍ ଅବରୈକ୍ କଣ୍ଟ ପୋତୁ ଉକନ୍ତୁ ଅଟିମୈତ୍ ତିର଼ମ୍ ନିନ଼ୈନ୍ତୁ, ଅଙ୍କୁ ଉବନ୍ତୁ ନୋକ୍କି,
ଇବର୍ ତେବର୍, ଅବର୍ ତେବର୍, ଏନ଼୍ର଼ୁ ଚୋଲ୍ଲି ଇରଣ୍ଟୁ ଆଟ୍ଟାତୁ ଓଳ଼ିନ୍ତୁ, ଈଚନ଼୍ ତିର଼ମେ ପେଣି,
କବରାତେ, ତୋଳ଼ୁମ୍ ଅଟିଯାର୍ ନେଞ୍ଚିନ଼ୁଳ୍ଳେ କନ଼୍ର଼ାପ୍ପୂର୍ ନଟୁତର଼ିଯୈକ୍ କାଣଲ୍ ଆମେ!.

[ 3]
78 6.062 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଏତ୍ ତାଯର୍, ଏତ୍ ତନ୍ତୈ,

ଊନ଼୍ ଆକି, ଉଯିର୍ ଆକି, ଅତନ଼ୁଳ୍ ନିନ଼୍ର଼ ଉଣର୍ବୁ ଆକି, ପିର଼ ଅନ଼ୈତ୍ତୁମ୍ ନୀଯାଯ୍, ନିନ଼୍ର଼ାଯ୍;
ନାନ଼୍ ଏତୁମ୍ ଅର଼ିଯାମେ ଏନ଼୍ନ଼ୁଳ୍ ବନ୍ତୁ, ନଲ୍ଲନ଼ବୁମ୍ ତୀଯନ଼ବୁମ୍ କାଟ୍ଟା ନିନ଼୍ର଼ାଯ୍;
ତେନ଼୍ ଆରୁମ୍ କୋନ଼୍ର଼ୈଯନ଼େ! ନିନ଼୍ର଼ିଯୂରାଯ୍! ତିରୁ ଆନ଼ୈକ୍କାବିଲ୍ ଉର଼ୈ ଚିବନ଼େ! ଞାନ଼ମ୍-
ଆନ଼ାଯ୍! ଉନ଼୍ ପୋନ଼୍ପାତମ୍ ଅଟୈଯପ୍ ପେର଼୍ର଼ାଲ୍, ଅଲ୍ଲ କଣ୍ଟମ୍ କୋଣ୍ଟୁ ଅଟିଯେନ଼୍ ଏନ଼୍ ଚେଯ୍କେନ଼େ?.

[ 2]
79 6.062 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଏତ୍ ତାଯର୍, ଏତ୍ ତନ୍ତୈ,

ଓପ୍ପୁ ଆଯ୍, ଇବ୍ ଉଲକତ୍ତୋଟୁ ଓଟ୍ଟି ବାଳ଼୍ବାନ଼୍, ଓନ଼୍ର଼ୁ ଅଲାତ୍ ତବତ୍ତାରୋଟୁ ଉଟନ଼େ ନିନ଼୍ର଼ୁ,
ତୁପ୍ପୁ ଆରୁମ୍ କୁର଼ୈ ଅଟିଚିଲ୍ ତୁର଼୍ର଼ି, ନର଼୍ର଼ୁ ଉନ଼୍ ତିର଼ମ୍ ମର଼ନ୍ତୁ ତିରିବେନ଼ୈ, କାତ୍ତୁ, ନୀ ବନ୍ତୁ
ଏପ୍ପାଲୁମ୍ ନୁନ଼୍ ଉଣର୍ବେ ଆକ୍କି, ଏନ଼୍ନ଼ୈ ଆଣ୍ଟବନ଼େ! ଏଳ଼ିଲ୍ ଆନ଼ୈକ୍କାବା! ବାନ଼ୋର୍
ଅପ୍ପା! ଉନ଼୍ ପୋନ଼୍ପାତମ୍ ଅଟୈଯପ୍ ପେର଼୍ର଼ାଲ୍,
ଅଲ୍ଲ କଣ୍ଟମ୍ କୋଣ୍ଟୁ ଅଟିଯେନ଼୍ ଏନ଼୍ ଚେଯ୍କେନ଼େ?.

[ 3]
80 6.067 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଆଳ୍ ଆନ଼ ଅଟିଯବର୍କଟ୍କୁ ଅନ଼୍ପନ଼୍

ଅଳୈ ବାଯିଲ୍ ଅରବୁ ଅଚୈତ୍ତ ଅଳ଼କନ଼୍ ତନ଼୍ନ଼ୈ, ଆତରିକ୍କୁମ୍ ଅଟିଯବର୍କଟ୍କୁ ଅନ଼୍ପେ ଏନ଼୍ର଼ୁମ୍
ବିଳୈବାନ଼ୈ, ମେଯ୍ଞ୍ଞାନ଼ପ୍ ପୋରୁଳ୍ ଆନ଼ାନ଼ୈ, ବିତ୍ତକନ଼ୈ, ଏତ୍ତନ଼ୈଯୁମ୍ ପତ୍ତର୍ ପତ୍ତିକ୍କୁ
ଉଳୈବାନ଼ୈ, ଅଲ୍ଲାତାର୍କ୍କୁ ଉଳୈଯାତାନ଼ୈ, ଉଲପ୍ପୁ ଇଲିଯୈ, ଉଳ୍ ପୁକ୍କୁ ଏନ଼୍ ମନ଼ତ୍ତୁ ମାଚୁ
କିଳୈବାନ଼ୈ, କୀଳ଼୍ବେଳୂର୍ ଆଳୁମ୍ କୋବୈ, କେଟୁ ଇଲିଯୈ, ନାଟୁମବର୍ କେଟୁ ଇଲାରେ.

[ 3]
81 6.075 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଚୋଲ୍ ମଲିନ୍ତ ମର଼ୈନାନ଼୍କୁ ଆର଼ୁ

ଏବି, ଇଟର୍କ୍କଟଲ୍ ଇଟୈପ୍ ପଟ୍ଟୁ ଇଳୈକ୍କିନ଼୍ର଼େନ଼ୈ   ଇପ୍ ପିର଼ବି ଅର଼ୁତ୍ତୁ ଏର଼ ବାଙ୍କି, ଆଙ୍କେ
କୂବି, ଅମରୁଲକୁ ଅନ଼ୈତ୍ତୁମ୍ ଉରୁବିପ୍ ପୋକ,
କୁର଼ିଯିଲ୍ ଅର଼ୁକୁଣତ୍ତୁ ଆଣ୍ଟୁ କୋଣ୍ଟାର୍ ପୋଲୁମ୍
ତାବି ମୁତଲ୍ କାବିରି, ନଲ୍ ଯମୁନ଼ୈ, କଙ୍କୈ, ଚରଚୁବତି, ପୋର଼୍ର଼ାମରୈପ୍ ପୁଟ୍କରଣି, ତେଣ୍ନୀର୍କ୍
କୋବିଯୋଟୁ, କୁମରି ବରୁ ତୀର୍ତ୍ତମ୍ ଚୂଳ଼୍ନ୍ତ କୁଟନ୍ତୈକ୍ କୀଳ଼୍କ୍କୋଟ୍ଟତ୍ତୁ ଏମ୍ କୂତ୍ତନ଼ାରେ.

[ 10]
82 6.084 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ପେରୁନ୍ତକୈଯୈ, ପେର଼ର଼୍କୁ ଅରିଯ ମାଣିକ୍କତ୍ତୈ,

ଉରୁକୁ ମନ଼ତ୍ତୁ ଅଟିଯବର୍କଟ୍କୁ ଊର଼ୁମ୍ ତେନ଼ୈ, ଉମ୍ପର୍ ମଣି ମୁଟିକ୍କୁ ଅଣିଯୈ, ଉଣ୍ମୈ ନିନ଼୍ର଼
ପେରୁକୁ ନିଲୈକ୍ କୁର଼ିଯାଳର୍ ଅର଼ିବୁ ତନ଼୍ନ଼ୈ, ପେଣିଯ ଅନ୍ତଣର୍କ୍କୁ ମର଼ୈପ୍ପୋରୁଳୈ, ପିନ଼୍ନ଼ୁମ୍
ମୁରୁକୁ ବିରି ନର଼ୁମଲର୍ ମେଲ୍ ଅଯର଼୍କୁମ୍ ମାର଼୍କୁମ୍
ମୁଳ଼ୁମୁତଲୈ, ମେଯ୍ତ୍ ତବତ୍ତୋର୍ ତୁଣୈଯୈ, ବାଯ୍ତ୍ତ
ତିରୁକୁକୁଳ଼ଲ୍ ଉମୈ ନଙ୍କୈ ପଙ୍କନ଼୍ ତନ଼୍ନ଼ୈ, ଚେଙ୍କାଟ୍ଟଙ୍କୁଟି ଅତନ଼ିଲ୍ କଣ୍ଟେନ଼୍, ନାନ଼େ.

[ 3]
83 6.094 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଇରୁ ନିଲନ଼୍ ଆଯ୍, ତୀ

ଇରୁ ନିଲନ଼୍ ଆଯ୍, ତୀ ଆକି, ନୀରୁମ୍ ମାକି, ଇଯମାନ଼ନ଼ାଯ୍, ଏର଼ିଯୁମ୍ କାର଼୍ର଼ୁମ୍ ମାକି,
ଅରୁ ନିଲୈଯ ତିଙ୍କଳ୍ ଆଯ୍, ଞାଯିର଼ୁ ଆକି, ଆକାଚମ୍ ଆଯ୍, ଅଟ୍ଟ ମୂର୍ତ୍ତି ଯାକି,
ପେରୁ ନଲମୁମ୍ କୁର଼୍ର଼ମୁମ୍ ପେଣ୍ଣୁମ୍ ଆଣୁମ୍ ପିର଼ର୍ ଉରୁବୁମ୍ ତମ୍ ଉରୁବୁମ୍ ତାମେ ଯାକି,
ନେରୁନଲୈ ଆଯ୍, ଇନ଼୍ର଼ୁ ଆକି, ନାଳୈ ଯାକି, ନିମିର୍ ପୁନ଼୍ଚଟୈ ଅଟିକଳ୍ ନିନ଼୍ର଼ ବାର଼େ!.

[ 1]
84 6.095 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଅପ୍ପନ଼୍ ନୀ, ଅମ୍ମୈ ନୀ,

ବେମ୍ପ ବରୁକିର଼୍ପତୁ ଅନ଼୍ର଼ୁ, କୂର଼୍ର଼ମ୍ ନମ୍ମେଲ୍;| ବେଯ୍ଯ ବିନ଼ୈପ୍ ପକୈଯୁମ୍ ପୈଯ ନୈଯୁମ୍;
ଏମ୍ ପରିବୁ ତୀର୍ନ୍ତୋମ୍; ଇଟୁକ୍କଣ୍ ଇଲ୍ଲୋମ୍;| ଏଙ୍କୁ ଏଳ଼ିଲ୍ ଏନ଼୍ ଞାଯିର଼ୁ? ଏଳିଯୋମ୍ ଅଲ୍ଲୋମ୍
ଅମ୍ ପବଳଚ୍ ଚେଞ୍ଚଟୈ ମେଲ୍ ଆର଼ୁ ଚୂଟି,| ଅନ଼ଲ୍ ଆଟି, ଆନ଼୍ ଅଞ୍ଚୁମ୍ ଆଟ୍ଟୁ ଉକନ୍ତ
ଚେମ୍ପବଳ ବଣ୍ଣର୍, ଚେଙ୍କୁନ଼୍ର଼ ବଣ୍ଣର୍,| ଚେବ୍ବାନ଼ ବଣ୍ଣର୍, ଏନ଼୍ ଚିନ୍ତୈଯାରେ.

[ 2]
85 6.095 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଅପ୍ପନ଼୍ ନୀ, ଅମ୍ମୈ ନୀ,

ଆଟ୍ଟୁବିତ୍ତାଲ୍ ଆର୍ ଓରୁବର୍ ଆଟାତାରେ? ଅଟକ୍କୁବିତ୍ତାଲ୍ ଆର୍ ଓରୁବର୍ ଅଟଙ୍କାତାରେ?
ଓଟ୍ଟୁବିତ୍ତାଲ୍ ଆର୍ ଓରୁବର୍ ଓଟାତାରେ? ଉରୁକୁବିତ୍ତାଲ୍ ଆର୍ ଓରୁବର୍ ଉରୁକାତାରେ?
ପାଟ୍ଟୁବିତ୍ତାଲ୍ ଆର୍ ଓରୁବର୍ ପାଟାତାରେ? ପଣିବିତ୍ତାଲ୍ ଆର୍ ଓରୁବର୍ ପଣିଯାତାରେ?
କାଟ୍ଟୁବିତ୍ତାଲ୍ ଆର୍ ଓରୁବର୍ କାଣାତାରେ? କାଣ୍ପାର୍ ଆର୍, କଣ୍ଣୁତଲାଯ୍! କାଟ୍ଟାକ୍କାଲେ?.

[ 3]
86 6.095 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ଅପ୍ପନ଼୍ ନୀ, ଅମ୍ମୈ ନୀ,

କୁଲମ୍ ପୋଲ୍ଲେନ଼୍; କୁଣମ୍ ପୋଲ୍ଲେନ଼୍; କୁର଼ିଯୁମ୍ ପୋଲ୍ଲେନ଼୍; | କୁର଼୍ର଼ମେ ପେରିତୁ ଉଟୈଯେନ଼୍; କୋଲମ୍ ଆଯ
ନଲମ୍ ପୋଲ୍ଲେନ଼୍; ନାନ଼୍ ପୋଲ୍ଲେନ଼୍; ଞାନ଼ି ଅଲ୍ଲେନ଼୍; | ନଲ୍ଲାରୋଟୁ ଇଚୈନ୍ତିଲେନ଼୍; ନଟୁବେ ନିନ଼୍ର଼
ବିଲଙ୍କୁ ଅଲ୍ଲେନ଼୍; ବିଲଙ୍କୁ ଅଲ୍ଲାତୁ ଓଳ଼ିନ୍ତେନ଼୍ ଅଲ୍ଲେନ଼୍; | ବେର଼ୁପ୍ପନ଼ବୁମ୍ ମିକପ୍ ପେରିତୁମ୍ ପେଚ ବଲ୍ଲେନ଼୍;
ଇଲମ୍ ପୋଲ୍ଲେନ଼୍; ଇରପ୍ପତେ ଈଯ ମାଟ୍ଟେନ଼୍; |ଏନ଼୍ ଚେଯ୍ବାନ଼୍ ତୋନ଼୍ର଼ିନ଼େନ଼୍, ଏଳ଼ୈଯେନ଼େ?.

[ 9]
87 6.098 - ତିରୁନାବୁକ୍କରଚର୍ ନାମ୍ ଆର୍କ୍କୁମ୍ କୁଟି ଅଲ୍ଲୋମ୍;

ନାମ୍ ଆର୍କ୍କୁମ୍ କୁଟି ଅଲ୍ଲୋମ୍; ନମନ଼ୈ ଅଞ୍ଚୋମ୍;
ନରକତ୍ତିଲ୍ ଇଟର୍ପ୍ପଟୋମ୍; ନଟଲୈ ଇଲ୍ଲୋମ୍;
ଏମାପ୍ପୋମ୍; ପିଣି ଅର଼ିଯୋମ୍; ପଣିବୋମ୍ ଅଲ୍ଲୋମ୍;
ଇନ଼୍ପମେ, ଏନ୍ନାଳୁମ୍, ତୁନ଼୍ପମ୍ ଇଲ୍ଲୈ;
ତାମ୍ ଆର୍କ୍କୁମ୍ କୁଟି ଅଲ୍ଲାତ୍ ତନ଼୍ମୈ ଆନ଼
ଚଙ୍କରନ଼୍, ନଲ୍ ଚଙ୍କ ବେଣ୍କୁଳ଼ୈ ଓର୍ କାତିନ଼୍
କୋମାର଼୍କେ, ନାମ୍ ଏନ଼୍ର଼ୁମ୍ ମୀଳା ଆଳ୍ ଆଯ୍କ୍
କୋଯ୍ମ୍ମଲର୍ଚ୍ ଚେବଟି ଇଣୈଯେ କୁର଼ୁକିନ଼ୋମେ.

[ 1]
88 7.007 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ମତ୍ତଯାନ଼ୈ ଏର଼ି, ମନ଼୍ନ଼ର୍ ଚୂଳ଼

କୂଚମ୍ ନୀକ୍କି, କୁର଼୍ର଼ମ୍ ନୀକ୍କି, ଚେର଼୍ର଼ମ୍ ମନ଼ମ୍ ନୀକ୍କି,
ବାଚମ୍ ମଲ୍କୁ କୁଳ଼ଲିନ଼ାର୍କଳ୍ ବଞ୍ଚମ୍ ମନ଼ୈ ବାଳ଼୍କ୍କୈ
ଆଚୈ ନୀକ୍କି, ଅନ଼୍ପୁ ଚେର୍ତ୍ତି, ଏନ଼୍ପୁ ଅଣିନ୍ତୁ ଏର଼ୁ ଏର଼ୁମ୍
ଈଚର୍ କୋଯିଲ୍ ଏତିର୍କୋଳ୍ପାଟି ଏନ଼୍ପତୁ ଅଟୈବୋମେ .

[ 7]
89 7.021 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ନொନ୍ତା ଓଣ୍ଚୁଟରେ! ନୁନ଼ୈଯେ ନିନ଼ୈନ୍ତିରୁନ୍ତେନ଼୍;

ନିଲୈ ଆଯ୍ ନିନ଼୍ ଅଟିଯେ ନିନ଼ୈନ୍ତେନ଼୍; ନିନ଼ୈତଲୁମେ;
ତଲୈବା! ନିନ଼୍ ନିନ଼ୈଯପ୍ ପଣିତ୍ତାଯ୍; ଚଲମ୍ ଓଳ଼ିନ୍ତେନ଼୍;
ଚିଲୈ ଆର୍ ମା ମତିଲ୍ ଚୂଳ଼୍ ତିରୁ ମେର଼୍ର଼ଳି ଉର଼ୈଯୁମ୍
ମଲୈଯେ! ଉନ଼୍ନ଼ୈ ଅଲ୍ଲାଲ୍ ମକିଳ଼୍ନ୍ତୁ ଏତ୍ତ ମାଟ୍ଟେନ଼େ .

[ 9]
90 7.026 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ଚେଣ୍ଟୁ ଆଟୁମ୍ ବିଟୈଯାଯ୍! ଚିବନ଼େ!

ମର଼ି ଚେର୍ କୈଯିନ଼ନ଼େ! ମତମା ଉରି ପୋର୍ତ୍ତବନ଼େ!
କୁର଼ିଯେ! ଏନ଼୍ନ଼ୁଟୈଯ କୁରୁବେ! ଉନ଼୍ କୁର଼୍ର଼େବଲ୍ ଚେଯ୍ବେନ଼୍;
ନେର଼ିଯେ ନିନ଼୍ର଼ୁ ଅଟିଯାର୍ ନିନ଼ୈକ୍କୁମ୍ ତିରୁକ୍କାଳତ୍ତିଯୁଳ୍
ଅର଼ିବେ! ଉନ଼୍ନ଼ୈ ଅଲ୍ଲାଲ୍ ଅର଼ିନ୍ତୁ ଏତ୍ତ ମାଟ୍ଟେନ଼େ .

[ 4]
91 7.040 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ବଳ୍ ବାଯ ମତି ମିଳିରୁମ୍

ଅରୁମଣିଯୈ, ମୁତ୍ତିନ଼ୈ, ଆନ଼୍ ଅଞ୍ଚୁମ୍ ଆଟୁମ୍ ଅମରର୍କଳ୍ ତମ୍ ପେରୁମାନ଼ୈ,   ଅରୁମର଼ୈଯିନ଼୍ ପୋରୁଳୈତ୍
ତିରୁମଣିଯୈତ୍ ତୀଙ୍କରୁମ୍ପିନ଼୍ ଊର଼ଲିରୁନ୍ ତେନ଼ୈତ୍ ତେରିବରିଯ ମାମଣିଯୈତ୍ ତିକଳ଼୍ତରୁଚେମ୍ ପୋନ଼୍ନ଼ୈକ୍
କୁରୁମଣିକଳ୍ କୋଳ଼ିତ୍ତିଳ଼ିନ୍ତୁ ଚୁଳ଼ିତ୍ତିଳ଼ିଯୁନ୍ ତିରୈବାଯ୍କ୍ କୋଲ୍ବଳୈଯାର୍ କୁଟୈନ୍ତାଟୁଙ୍ କୋଳ୍ଳିଟତ୍ତିନ଼୍ କରୈମେଲ୍
କରୁମଣିକଳ୍ ପୋଲ୍ନୀଲମ୍ ମଲର୍କିନ଼୍ର଼ କଳ଼ନ଼ିକ୍ କାନ଼ାଟ୍ଟୁ ମୁଳ୍ଳୂରିର଼୍ କଣ୍ଟୁତୋଳ଼ୁ ତେନ଼େ.


[ 7]
92 7.051 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ପତ୍ତିମୈଯୁମ୍ ଅଟିମୈଯୈଯୁମ୍ କୈବିଟୁବାନ଼୍, ପାବିଯେନ଼୍

ଇଙ୍ଙନ଼ମ୍ ବନ୍ତୁ ଇଟର୍ପ୍ ପିର଼ବିପ୍ ପିର଼ନ୍ତୁ ଅଯର୍ବେନ଼୍; ଅଯରାମେ
ଅଙ୍ଙନ଼ମ୍ ବନ୍ତୁ ଏନ଼ୈ ଆଣ୍ଟ ଅରୁ ମରୁନ୍ତୁ, ଏନ଼୍ ଆରମୁତୈ,
ବେଙ୍କନ଼ଲ୍ ମା ମେନ଼ିଯନ଼ୈ, ମାନ଼୍ ମରୁବୁମ୍ କୈଯାନ଼ୈ,
ଏଙ୍ଙନ଼ମ୍ ନାନ଼୍ ପିରିନ୍ତିରୁକ୍କେନ଼୍, ଏନ଼୍ ଆରୂର୍ ଇର଼ୈବନ଼ୈଯେ?

[ 4]
93 7.051 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ପତ୍ତିମୈଯୁମ୍ ଅଟିମୈଯୈଯୁମ୍ କୈବିଟୁବାନ଼୍, ପାବିଯେନ଼୍

ବଲ୍-ନାକମ୍ ନାଣ୍, ବରୈ ବିଲ୍, ଅଙ୍କି କଣୈ, ଅରି ପକଳ଼ି,
ତନ଼୍ ଆକମ୍ ଉର଼ ବାଙ୍କିପ୍ ପୁରମ୍ ଏରିତ୍ତ ତନ଼୍ମୈଯନ଼ୈ,
ମୁନ଼୍ ଆକ ନିନ଼ୈଯାତ ମୂର୍କ୍କନ଼େନ଼୍ ଆକ୍କୈ ଚୁମନ୍ତୁ
ଏନ଼୍ ଆକପ୍ ପିରିନ୍ତିରୁକ୍କେନ଼୍, ଏନ଼୍ ଆରୂର୍ ଇର଼ୈବନ଼ୈଯେ?

[ 6]
94 7.056 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ଊର୍ବତୁ ଓର୍ ବିଟୈ ଓନ଼୍ର଼ୁ

ମାଯମ୍ ଆଯ ମନ଼ମ୍ କେଟୁପ୍ପାନ଼ୈ, ମନ଼ତ୍ତୁଳେ ମତି ଆଯ୍ ଇରୁପ୍ପାନ଼ୈ,
କାଯ ମାଯମୁମ୍ ଆକ୍କୁବିପ୍ପାନ଼ୈ, କାର଼୍ର଼ୁମ୍ ଆଯ୍କ୍ କନ଼ଲ୍ ଆଯ୍କ୍ କଳ଼ିପ୍ପାନ଼ୈ,
ଓଯୁମ୍ ଆର଼ୁ ଉର଼ୁ ନୋଯ୍ ପୁଣର୍ପ୍ପାନ଼ୈ, ଓଲ୍ଲୈ ବଲ୍ବିନ଼ୈକଳ୍ କେଟୁପ୍ପାନ଼ୈ,
ବେଯ୍ କୋଳ୍ ତୋଳ୍ ଉମୈ ପାକନ଼ୈ, ନୀଟୂର୍ ବେନ୍ତନ଼ୈ, ପଣିଯା ବିଟଲ୍ ଆମେ?

[ 8]
95 7.059 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ପୋନ଼୍ନ଼ୁମ୍ ମେଯ୍ପ୍ପୋରୁଳୁମ୍ ତରୁବାନ଼ୈ, ପୋକମୁମ୍

କାର୍କ୍କୁନ଼୍ର଼(ମ୍) ମଳ଼ୈ ଆଯ୍ପ୍ ପୋଳ଼ିବାନ଼ୈ, କଲୈକ୍କୁ ଏଲାମ୍ ପୋରୁଳ୍ ଆଯ୍ ଉଟନ଼୍କୂଟିପ୍
ପାର୍କ୍କିନ଼୍ର଼(ବ୍) ଉଯିର୍କ୍କୁପ୍ ପରିନ୍ତାନ଼ୈ, ପକଲୁମ୍ କଙ୍କୁଲୁମ୍ ଆକି ନିନ଼୍ର଼ାନ଼ୈ,
ଓର୍କ୍କିନ଼୍ର଼(ଚ୍) ଚେବିଯୈ, ଚୁବୈ ତନ଼୍ନ଼ୈ, ଉଣରୁମ୍ ନାବିନ଼ୈ, କାଣ୍କିନ଼୍ର଼ କଣ୍ଣୈ,
ଆର୍କ୍କିନ଼୍ର଼(କ୍) କଟଲୈ, ମଲୈ ତନ଼୍ନ଼ୈ, ଆରୂରାନ଼ୈ, ମର଼କ୍କଲୁମ୍ ଆମେ? .

[ 3]
96 7.060 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ କଳ଼ୁତୈ କୁଙ୍କୁମମ୍ ତାନ଼୍ ଚୁମନ୍ତୁ

ଐବକୈଯର୍ ଅରୈଯର୍ ଅବର୍ ଆକି, ଆଟ୍ଚିକୋଣ୍ଟୁ, ଓରୁ କାଲ୍ ଅବର୍ ନୀଙ୍କାର୍;
ଅବ୍ ବକୈ ଅବର୍ ବେଣ୍ଟୁବତୁ ଆନ଼ାଲ୍, ଅବର୍ ଅବର୍ ବଳ଼ି ଓଳ଼ୁକି, ନାନ଼୍ ବନ୍ତୁ
ଚେଯ୍ବକୈ ଅର଼ିଯେନ଼୍; ଚିବଲୋକା! ତୀବଣା! ଚିବନ଼େ! ଏରିଆଟୀ!
ଏବ୍ ବକୈ, ଏନ଼କ୍କୁ ଉଯ୍ବକୈ? ଅରୁଳାଯ୍ ଇଟୈମରୁତୁ(ବ୍) ଉର଼ୈ ଏନ୍ତୈପିରାନ଼େ!.

[ 8]
97 7.067 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ଊନ଼୍ ଅଙ୍କତ୍ତୁ ଉଯିର୍ପ୍ପୁ ଆଯ୍,

ପନ୍ତିତ୍ତ ବଲ୍ ବିନ଼ୈପ୍ ପର଼୍ର଼ୁ ଅର଼, ପିର଼ବିପ୍-ପଟୁକଟଲ୍ ପରପ୍ପୁତ୍ ତବିର୍ପ୍ପାନ଼ୈ;
ଚନ୍ତିତ୍ତ(ତ୍) ତିର଼ଲାଲ୍ ପଣି ପୂଟ୍ଟିତ୍ ତବତ୍ତୈ ଈଟ୍ଟିଯ ତମ୍ ଅଟିଯାର୍କ୍କୁ,
ଚିନ୍ତିତ୍ତର଼୍କୁ ଏଳିତୁ ଆଯ୍, ତିରୁପ୍ପାତମ୍, ଚିବଲୋକମ୍ ତିର଼ନ୍ତୁ ଏର଼୍ର଼ ବଲ୍ଲାନ଼ୈ;
ବନ୍ତିପ୍ପାର୍ ତମ୍ ମନ଼ତ୍ତିନ଼୍ ଉଳ୍ଳାନ଼ୈ; ବଲି ବଲମ୍ ତନ଼ିଲ୍ ବନ୍ତୁ କଣ୍ଟେନ଼େ .

[ 7]
98 7.084 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ତୋଣ୍ଟର୍ ଅଟିତ୍ତୋଳ଼ଲୁମ୍, ଚୋତି ଇଳମ୍ପିର଼ୈଯୁମ୍,

ମାବୈ ଉରିତ୍ତୁ ଅତଳ୍ କୋଣ୍ଟୁ ଅଙ୍କମ୍ ଅଣିନ୍ତବନ଼ୈ, ବଞ୍ଚର୍ ମନ଼ତ୍ତୁ ଇର଼ୈଯୁମ୍  ନେଞ୍ଚୁ ଅଣୁକାତବନ଼ୈ,
ମୂବର୍ ଉରୁତ୍ ତନ଼ତୁ ଆମ୍ ମୂଲ ମୁତଲ୍ କରୁବୈ, ମୂଚିଟୁମ୍ ମାଲ୍ବିଟୈଯିନ଼୍ ପାକନ଼ୈ, ଆକମ୍ ଉର଼ପ୍
ପାବକମ୍ ଇନ଼୍ର଼ି ମେଯ୍ଯେ ପର଼୍ର଼ୁମବର୍କ୍କୁ ଅମୁତୈ, ପାଲ୍ ନର଼ୁନେଯ୍ ତଯିର୍ ଐନ୍ତୁ ଆଟୁ ପରମ୍ପରନ଼ୈ,-
କାବଲ୍ ଏନ଼କ୍କୁ ଇର଼ୈ ଏନ଼୍ର଼ୁ, ଏଯ୍ତୁବତୁ ଏନ଼୍ର଼ୁକୋଲୋ?-କାର୍ ବଯଲ୍ ଚୂଳ଼୍ କାନ଼ପ୍ପେର୍ ଉର଼ୈ କାଳୈଯୈଯେ .

[ 7]
99 7.091 - ଚୁନ୍ତରମୂର୍ତ୍ତି ଚୁବାମିକଳ୍ ପାଟ୍ଟୁମ୍ ପାଟିପ୍ ପରବିତ୍ ତିରିବାର୍

ଏନ଼୍(ନ଼୍)ନ଼ତୁ ଏଳ଼ିଲୁମ୍ ନିର଼ୈଯୁମ୍ କବର୍ବାନ଼୍,-
ପୁନ଼୍ନ଼ୈ ମଲରୁମ୍ ପୁର଼ବିଲ୍-ତିକଳ଼ୁମ୍-
ତନ଼୍ନ଼ୈ ମୁନ଼୍ନ଼ମ୍ ନିନ଼ୈକ୍କତ୍ ତରୁବାନ଼୍,
ଉନ଼୍ନ଼ପ୍ପଟୁବାନ଼୍, -ଓର଼୍ର଼ିଯୂରେ

[ 4]
திருவருட் பயன்

காப்பு

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்

பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)

குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,

1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை

பதியின் பொது இயல்பு

1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.

பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.

குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.

பதியும் அதன் சத்தியும்

2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.

பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.

குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.

பதியின் பெருமை

3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.

குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.

பதியும் ஐந்தொழில்களும்

4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.

பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.

குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.

பதியின் மூவகைத் திருமேனிகள்

5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.

பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.

குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.

பதியின் மேலானவர் இல்லை

6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.

பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.

குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.

பதி அன்புடையார்க்கு எளியார்

7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.

பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.

குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.

பதியின் அத்துவித நிலை

8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.

பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.

குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.

பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்

9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.

பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.

குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.

பதியை வழிபடுதலால் வரும் பயன்

10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.

பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.

குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.

2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை

அஃதாவது ஆன்மாவின் இயல்பு.

ஆன்மாக்கள் எண்ணில்லாதன்

1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.

மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.

குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.

ஆன்மாக்கள் வகை

2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.

பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.

குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.

மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு

3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.

பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.

குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.

ஆன்மா தனக்கென வலிமையில்லாதது

4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.

பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.

குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.


ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது

5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.

பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.

குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,

ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது

6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,

மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?

குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.

ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது

7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.

பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.

குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,

ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது

8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.

பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.

குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.

ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது

9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.

பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.

குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.

ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்

1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.

பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?

3ஆம் அதிகாரம் இருண்மல நிலை

அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.

பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்

1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.

மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.

குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.

ஆணவ மலத்தின் இயல்பு

2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.

பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.

குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.

ஆணவ மலத்தின் கொடிய தன்மை

3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,

பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.

குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.

ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது

4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.

பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.

குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.

ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது

5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.

மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.

குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.

ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது

6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.

பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.

குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.

ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று

7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.

பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)

குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.

ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது

8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.

பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?

குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.

ஆணவத்தை நீக்கும் வழி

9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.

பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.

குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.

மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்

10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.

பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.

குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

4ஆம் அதிகாரம் : அருளது நிலை

அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு

திருவருளின் பெருமை

3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.

பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.

குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.

திருவருளின் செயல்

2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.

பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,

குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.

திருவருள் இன்றி எதுவும் இயங்காது

3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.

பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?

குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.

திருவருளை அறியாமைக்குக் காரணம்

4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.

பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,

குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.

திருவருளே ஆன்மாவுக்குத் துணை


5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.

பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.

குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.

திருவருளை ஆன்மா அறிவதில்லை

6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.

பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.

திருவருளை அறியாதார் அடையும் பயன்

7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.

குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.

திருவருளை அறியாதார் நிலை

8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.

பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.

குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.

திருவருளை அறியும் வழி

9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.

பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.

குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,

திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை

10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.

குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை

அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு

திருவருளே குருவாக வருகிறது

1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.

பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.

குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,

திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.

2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).

குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.

திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை

3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.

பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).

குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.

குரு உருவை அறியாமைக்குக் காரணம்

4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.

பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.

குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.

குரு உரு வருதலின் காரணம்

5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.

பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.

குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.

குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்

6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.

குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.

குரு மலத்தை நீக்கும் முறை

7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.

பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,

குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.

நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.

திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை

8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.

பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,

குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.

குரு சிவமேயாவர்

9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.

பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),

குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.

குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது

10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.

பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.

குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.

இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை

உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.

சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.

எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.

ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது

உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.

This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thevaara arulmurai lang oriya