சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
தோடு     தாள்     தென்     திரைகள்     தோல்     தளை     தோலொடு     திங்கள்     தண்     தடுக்கு     தேவி     தக்கன்தன     தேமாங்கனி     தழை     தழல்     தடுக்கால்     தலம்     தணி     தேர்     தடுக்கை     தலைமதி,     தட     தரையொடு     திகழ்     தழுக்     தேனை     தெரிந்து     துடிகளோடு     தொழுவார்     தொழிலால்     தடம்     தேக்கும்     தறியார்,     திரை     திரு     துளங்கும்     தலையின்     துவர்     தொண்டர்     தார்     துன்னலின்     துஞ்சு     தண்டு     துணி     துஞ்ச     தெங்கம்     தண்புனலும்     துஞ்சும்     தாயும்     தீயர்     தேவராயும்,     தோட்டீரே!     தாது     தொடை     தூசு     தோலினால்     தங்குமோ,     தொங்கலும்     தாவியவன்     திண்     தொடுத்தார்,     தேடிக்     தட்டை     தமிழின்     தேனும்     தேனினும்     தேம்     துளி     தம்     தேன்     திருமால்     தக்கன்     தண்ணம்புனல்     துவரும்     தளரும்     தகரம்     தென்றில்     தேரர்     தொழு     துன்பம்     துள்ளும்     தூர்த்தனைச்     துன்னார்புரமும்     தேவா!     துறை     தரு     தாறு     துணையல்     தேய     தாமரைமேல்     தோற்று     தருக்கின     தாயவன்     தலையவன்,     தீது     தாழ்ந்த     தடவரை     தனம்     தறி     துனி     திகை     தரை     துணிவு     திங்கட்கே     திக்கில்-தேவு     தட்டு     தசமுக     தரும்     தக்கனது     தோலும்     தருக்கின்     தே     தூ     தத்துவ     தீயினும்     தொடர்ந்துநின்     தேவர்     தானொரு     திருநெறி     தூங்கிக்கண்     திருவடி     தெளிவு     தானே     தன்னது     தேற்றத்     தேய்ந்தற்     தழைக்கின்ற     துடுப்பிடைம்     திருத்தி     தொடர்ந்தெழு     திறந்தரு     தத்தஞ்     தாமறி     தன்னை     துறந்தான்     தான்தவஞ்     திளைக்கும்     துணையது     தோன்றிய     தத்துவம்     திரிகின்ற     தாங்கி     தந்தைபி     தண்கடல்     தக்கன்றன்     தானக்     தூரத்திற்     தேடுந்     தாங்கருந்     தீயவைத்     தெருளும்     திலமத்     தளியறி     தாவர     தெளிவுறு     தாமிடர்ப்     தாழ்சடை     தவம்செபம்     துரிசில்     தலைப்பட்     தூங்கவல்     தாங்கிய     தலைப்பட்ட     தன்வழி     தன்மைய     திகழும்     திறத்திறம்     திருந்து     தண்டுடன்     தலைவன்     தெக்கண     தீவினை     தீங்கரும்     தலைவனு     திருத்திப்     தெளிதரும்     தரணி     தாரகை     தண்மதி     தாண்டவ     தராதல     திருவம்     தான்ஒன்றி     தானவர்     தானவ     தெளிவரும்     திரிபுரை     தாளணி     தான்எங்     தலைவி     தோத்திரம்     தென்னன்     தாமக்     தையல்நல்     தார்மேல்     தாமேல்     தொடியார்     தாவித்த     தரித்திருந்     தேர்ந்தெழு     தானான     தக்க     தாரமும்     தானிகழ்     தானந்தம்     தோன்றிடும்     தொடங்கி     தனிநா     தெளிந்திடுஞ்     தோற்போர்வை     தானது     தன்னுளு     தாளதி     தருவழி     தனமது     தாரத்தி     தன்னைப்     தன்பால்     தெரிசிக்கப்     தெளிவறி     தானவவ     திருமன்னும்     தங்கிய     தீம்புல     தாங்குமின்     தூரறி     தேர்ந்த     தேவனும்     தானந்தி     திருவாய     தரிக்கின்ற     தாடந்த     தானென்     தூம்பு     தவம்வேண்டும்     தமிழ்மண்     தவமிக்     தானற்ற     தவத்திடை     தொழிலறி     தொழிலார     தாபரத்     தூய     துன்றுந்     தரைஉற்ற     தன்மேனி     தான்நேர்     தேர்ந்தறி     தலையான     தேவர்கள்     தண்டறு     தாழ்விலர்     திகைக்குரி     துணிந்தார்     தலைமிசை     துரியங்கள்     தானத்தி     துவாதச     தூநெறி     தானிவை     தானிவ்     தன்மனை     தனிச்சுடர்     தெய்வச்     தாள்தந்     தவிரவைத்     தானந்த     தானம்     தானத்     துரியம்     தேசு     தற்றெரி     துரிய     தான்எங்கும்     திகைக்கின்ற     தாவிய     தற்கே     துரியப்     துரியத்துல்     தான்அவ     தொலையா     தான்அவன்     தொழில்இச்சை     திருந்தினர்     தீண்டற்     தான்என்     தன்னினில்     தேடுகின்     தேடும்     தெளியும்     தேசார்     தலைஅடி     தரித்துநின்     தற்பதம்     தொம்பதம்     தோன்றிஎன்     தற்கண்ட     துரியங்     தற்பரம்     தானாம்     தொட்டே     தற்பதம்தொம்பதம்     தொந்தத்     தாமத     திகையெட்டும்     தொற்பத     தேறாத     தூய்மணி     தூயது     திடலிடை     தாமரைநூல்     துவம்தத்தசியே     தொம்பம்     துறந்துபுக்     தோன்ற     தான்ஆன     தலைப்பட     தலைப்படுங்     தூலப்     தெள்ளமு     தெற்கு     தேட்டறும்     தேவரொ     திருவழி     தீமுதல்     திண்டாடி     தாமுடி     திருந்தநற்     தான்முன்னம்     துன்னிநின்     தூறு     தட்டான்     துருத்தியுள்     தட்டத்து     தோணிஒன்     தளிர்க்கும்     தோட்டத்தில்     தற்பர     தானும்     தான்வரை     திகைஅனைத்     தன்வலி     தேவனு     துத்தம்,     தலையாய     தொல்லை     தமக்கென்றும்     தகவுடையார்     தனக்கே     திறத்தால்     திருமார்பில்     திரைமருவு     தொட்டுத்     தஞ்சாக     தவனே     திரிதவர்     தெள்ளிய     துயருந்     தாழுஞ்     தனக்குன்றம்     தொடங்கிய     தறித்தாய்     துயிலாநோய்     தடப்பாற்     திறமலி     தாழ்ந்து     திருமாலும்     தானேயாய்     தும்புரு     தட்டழி     தீயாடி     தாமமே     தாலி     தாமரை     திடரிட்ட     தூவெண்     தேனமருங்     தார்நோக்கும்     தோள்நோக்கும்     தீந்தமிழின்     திருமதியம்     தண்ணறுஞ்     தன்அமர்     தன்உருவம்     திங்களும்     தந்தளிர்போற்     துள்யாதும்     தோளான்     தேவாதி     தண்ணங்     துயர்க்கெலாம்     தொழுவாள்     தங்கழல்கள்     தாம்பட்டது     தொழுது     தாளொன்றால்     தாயோங்கித்     தடங்குடைந்த     தாமரையின்     தெள்ளகட்ட     தேன்பலவின்     தேன்மருவு     தோகை     தானேறும்     தனமேறிப்     தவறுபெரி     திருத்தங்கு     தேய்த்ததுவே     தானவர்கட்     திருக்கண்     திருவாக்கும்     தாமரைக்     தேவனைப்     தொக்கு     தாராய     தேரோன்     திறங்காட்டுஞ்     தெருளிலார்     தெளியாய்     தானக்கன்     தாமரைசேர்     தலையாலங்     திரியும்     தானயன்     தாம்என்ன     தாரான்     தாளார்     தாமேய     திறமென்னும்     தீயான     தாரிளங்     தொடர     திருவளர்     தெய்வத்     தரித்தேன்     தெளிதரு     தன்மையிற்     தனமிட்     திரியப்     தம்மைப்     துணைத்தா     தருமருட்     தரம்பொற்     தருக்கவற்     தேடுற்     துணையொத்த     தளரா     தூமதி     தண்ணார்     தலையவன்     தன்தாள்     தனந்தலை     தோன்றலை     தவனைத்     தொழுதும்     தனமா     தண்டலை     துணையு     தகடன     தொண்டரை     தரணியில்     திறமமர்     தகுமகட்     தொகுத்த     தனையொப்     தலம்விளங்     தொண்டினஞ்     திண்ணென     தாளின்     தாதுகல்     தேறும்     தனமே     தோன்றல்தன்     திங்கட்     தவள     தனமலி     தேம்புனமே     தேமலி     திருந்திய     தோமரமும்     துன்னி     தத்துவனை     திருஞான     தோழமையாய்த்     தாதடுத்த     தொத்தடுத்த     தமனியத்தின்     தழல்விழித்து     தண்டுபே     தாராமை     தோடணிகா     தொகுவார்     தேய்ந்துடல்     தண்டமிழ்     தனமுந்     திருநாவுக்     தாமரைநகு     தேசம்     திங்கள்சூ     திங்கள்வெண்     தனிப்பெருந்     தன்னுயிர்க்     தம்பிரா     தந்தையார்     தூநறும்     தூமலர்ப்     திரண்டமா     திருமிகு     தேடிய     திருத்துறையூர்     தேம     தெண்ணிலா     தடுத்துமுன்     தேனார்க்கு     தேராரும்     தண்டரள     தந்தி     தென்னாவ     தன்னையா     தொல்லைமால்     தூரத்தே     தம்பெருமான்     தன்னையொப்     தொல்லைவேட்     தந்ததுமுன்     திருவுடை     தண்டிரு     தவமுனி     திருமக     தொண்டனார்க்     திருவார்     தந்த     தவநி     தஞ்சே     தந்திரத்     தூரியத்     தொழுந்தகை     தம்பிரான்     தேனாருந்     தொன்மைத்     தானாள்     தோள்கொண்ட     திண்படை     தலைப்பட்டார்     தீங்கு     தண்மலர்     துடிக்குற     தந்தையும்     தொண்டக     தெய்வநிகழ்     தந்தைநிலை     தாளில்வாழ்     தென்றிசைப்     தாளறுவன     துடியடியன     திங்கள்சேர்     தேவுமால்     தனுவொரு     தலைமிசைச்     திருமலையின்     துங்கநீள்     தேனக்க     திருமகட்கு     தஞ்சரணத்     தொண்டனார்     தாய     திருக்கைசென்     திசைமுழுதுங்     தீதுகொள்     தள்ளும்     தெள்ளு     திருப்புன்கூர்ச்     திருவுடைய     தில்லைவாழ்     தாவில்     தேனி     துங்க     தளைத்த     தேவ     துன்னு     தாள     தூண்டு     தண்காஞ்சி     தேரொலிக்க     திருமேனி     தந்தருளும்     திசைமயங்க     தீம்பால்     தங்கும்     தம்மை     தொடுத்த     தொன்மைமுறை     தலத்தின்கண்     திலகவதி     தாதையா     தம்பியார்     தூண்டுதவ     தவமென்று     தாவாத     தாளிணைமேல்     திருவாளன்     திரைக்கெடில     தரும     தவ்வை     தலைநெறியா     தூயவெண்     திருவதிகைப்     தூங்கானை     தொண்டர்குழாம்     தொழுதணைவுற்     தீயவிடந்     தம்புதல்வன்     திங்களூர்     திருப்புகலூர்     திருப்பதிகச்     திருநீல     திருவா     திருக்கச்சி     திருவான்மி     திருப்பாசூர்     திருவாலங்     தொழுதெ     திருப்பூந்     தீந்தமிழ்நாட்     திருவால     தென்னிலங்கை     தேவர்தொழுந்     தொழுதுபல     தேம்பொழில்சூழ்     தானும்அம்     தலையினால்     தாண்டவம்     திருமறையோர்     தூயநற்     தளர்ந்துவீழ்     தீவிடம்     தொலைவில்     தருதொ     தெய்வப்     தொண்டர்மனங்     திசையனைத்தின்     தாளுடைய     தாயர்திரு     திருநகையால்     தாதியர்தங்     திருமறைநூல்     தொழுவார்க்கே     திருப்பதிகம்     தாணு     தந்திருமா     தூமணிமா     திருப்பெருகு     தாதவிழ்செந்     தேனலருங்     திருமறை     தோணிவீற்     தானநிலைக்     தாவில்யாழ்ப்     தாழ்ந்தெ     திருமலி     திங்களணி     திருமறைச்     திருக்குறுக்     திருக்கோடி     திருந்துதே     தலைவர்தம்     தண்பு     திருவாறை     திருச்சத்தி     தேவர்பிரா     தேமருவு     திருநாகேச்     தந்தை     திரைத்த     தருமபுரம்     திருமருகல்     திருப்புக     துணரிணர்ச்     தழைம     தேவர்தந்     தோணியில்     தென்னவன்     திருமறைக்     தெண்டிரைசூழ்     திருவுசாத்     தடமெங்கும்     திருநிலவு     துந்துபிகள்     துன்னும்முழு     தொண்டர்தாம்     தென்ன     தேவியார்     தளர்ந்து     திரும     திருந்தி     திருமடஞ்     திருமுகங்     தோற்கவும்     தோற்றவர்     தென்றமிழ்     தமக்குத்     தம்மையே     தோன்று     திருவுடைப்     திருஇய     துடியிடையாள்     திருப்பதிகந்     தேன்நிலவு     தேவர்பிரான்     தென்னவர்கோன்     திருச்சின்னம்     தென்னற்     தென்னாட்     தாதை     தண்ட     திருவேகம்     திருமாற்பே     திருத்தொண்டர்     துஞ்சவரு     திசையனைத்தும்     திருந்தியஇன்     தாழ்ந்தெழுந்து     தென்திசையில்     திருவேற்கா     தரையில்     தேற்ற     தேவரும்     தெள்ளுநீ     தொழுதுபுறம்     தாழ்ந்துபல     திருக்கழுக்குன்     திருவெல்லை     தொண்டர்மனம்     திருந்தியசீர்த்     தென்புகலி     திருமணஞ்செய்     தவஅர     தண்சுடர்ப்     திருக்கழுத்     திருமகட்     திருத்தொண்டத்     தாளாண்மை     துயில்வந்     தொண்ட     தடநிலைக்     திருவீரட்     தேவர்பெரு     திருத்தினைமா     திருநாவ     தண்டகமாந்     தேனார்ந்த     தடுக்க     தைய     தோற்றும்     தையலார்     தொண்டை     தேனிலவு     திருப்பதிகங்     தம்பி     தேவா     தூதரைப்     துளிவளர்     தடநிலைமா     தண்ணிலவார்     தண்டி     துன்றும்     தாளாளர்     தொடங்கியநா     தூமலர்ச்     தூயதிரு     தண்டாத     தனிவெள்     திருமா     திருமஞ்     தாண்டு     திருக்கா     திருஇரா     திருச்சுழியல்     திருப்புனவா     திசைகள்     திருவாரூர்     திருமுருகன்     துன்னார்     துளைக்கைஅயிரா     திறைகொணர்ந்த     தார்தாங்கிக்     தாம     தம்ம     திருமலிசெல்     திருவிளக்குத்     திருமலியும்     தொண்டுரிமை     திருக்கிளர்சீர்     தில்லைநகர்     தங்கள்பிரான்     தடுமாறும்     தீயுமிழும்     திரைசெய்கட     தங்கோனைத்     தந்தமர்கள்     தாவரிய     தென்றமிழும்     திருக்கயிலை     தெரிந்துணரின்     தூபியும்     தொண்டரைச்     துலையிற்     தரையிற்     தொன்மைதரு     திருவார்ந்த     திரிபுரம்     தமனியப்     தூநறு     தலத்து     தீர்த்தநீர்     திக்கு     தக்கில்     தந்தத்திந்தத்தடம்     தொல்லைஊழிப்     தன்மை     தென்றல்     தெற்றல்     தெரிந்தவன்,     துன்பானை,     தூயானை,     தண்புனல்     தாயானே!     தலைதானது     தவம்     தொழும்     தடுமாறு     துணைஆக     தவர்     தொண்டுஎலாம்     தேவர்,     திருத்     தொழல்     துயர்     துணை     தாம்     தன்     தொடல்     தையலாள்     திறம்     துன்னம்     தாளால்     தையல்     தேய்ந்து     தண்வயல்     துன்பு     தண்மதியும்     தண்பொழில்     தான்     தோளின்மேல்     தூவி     தெரிந்த     தீ     தனைக்     திருமகள்     தொல்     திருந்த     தலை     தரைத்தேவர்     தரித்த     தெரிந்ததுவும்,     தீயின்     தக்கனார்     தேவரும்(ம்),     தந்தை,     தகை     துன்ன     தளிர்     தேடித்தான்,     தண்டும்     துறக்குமா     துக்கம்     தட்டொடு     துன்று     திருந்தலார்     திங்களொடு     துலங்கு     தொலைவு     தொல்லையார்     தாரின்     தேம்பல்     தும்மலொடு     தேரரும்,     துற்று     தேவியை     துண்டு     தருக்கிய     துங்கு     தூயவன்,     தொத்தின     தேடினார்,     துள     துஞ்சலும்     தும்மல்     தொகுத்தவன்,     திரி     தொண்டு     துளக்கம்     திண்ணின்     தங்களுக்கும்     தூர்த்தன்     தனிவெண்டிங்கள்     திருவின்     தவந்த     தஞ்சம்!     தாவினான்,     தா     தேற்றம்     தாரம்     தண்புனலும்(ம்)     தோத்திரமா     தெண்திரை     தோளின்     தடுக்கினை     துங்கம்     தொடைத்தலை     தேயும்     தென்திசை     துஞ்சல்     துடி     துகள்     தெண்கடல்     தாழ்     திடம்     திசையவர்     திரிதரு     தூவிய     தண்டொடு     தூணி     தோள்கள்     தேரரோடு     தானவக்     தாவாமூவா     தாங்க(அ)ருங்     தொண்டராய்     தெள்ளியர்     தாயினும்     தக்கு     தார்சி     திரம்     தண்மதிக்கண்ணியினானைத்     திங்கள்-மதிக்     தொழற்கு     துன்நாகத்தேன்     தேசனை;     தேய்     தலையே,     தஞ்ச     துற்றவர்,     துன்பம்,     துருத்தி     தடக்கையால்     தெருளுமா     திருவினாள்     தீர்த்தம்     தலக்கமே     தந்தையாய்,     தேயன     தேசனை,     தேரையும்     தடுக்கவும்     தொண்டர்கள்     துறவி     துருத்தியார்,     தானத்தைச்     தழைத்தது     தடக்கை     தெண்     துட்டனாய்     தோற்றினான்     தவ்     தொண்டனேன்     தடுத்திலேன்,     தெற்றினர்     தெரித்த     தருக்கு     திரைவாய்ப்     தரியா     தக்கன்தன்     தூங்கான்;     தாக்கினவா,     துயக்கினவா,     துன்பக்கடல்     திருத்திக்     திருந்தா     தீத்     தோள்     தோற்றம்     தேற்றப்படத்     துடிக்கின்ற     தன்னைச்     தாரித்திரம்     துறவித்     துறக்கப்படாத     தீர்த்தனை,     தேடிச்     துளைக்கைவேழத்து     தேய்ந்த     திருவினார்     தீரன்;     திருக்கு     தனகு     துண்ணெனா,     தென்னவன்(ன்);     தவளமாமதிச்     திருகு     துடித்த     தருக்கிச்     தமக்கு     துன்னக்     தரித்தவன்,     திறக்கப்     தனக்கு     தீண்டற்கு     தொடரும்     தேனப்     தாரித்து     திரட்டு     துட்டன்     தேடுவார்,     திசையும்     தருக்கி     தங்கு     தாயத்தார்,     தப்பி     தூண்டிய(ச்)     துள்ளு     தெள்ளத்     தேனை,     தருமம்     தன்னில்-தன்னை     துறம்     திருமகட்குச்     தீர்த்தப்புனல்     தெள்ளும்     தோலின்     தேசர்;     துறந்தார்க்குத்     தூர்த்தனைத்     திரையானும்     தேரூரார்;     துப்பினை     திருமணியை,     தாய்     தொட்டு     தொல்லைத்     தாமரையான்     தக்கார்     தினைத்தனை     தலையவனாய்     தன்னவனாய்,     தரித்தானை,     திருவே,     துறந்தார்     தண்மையொடு     துன்னத்தின்     தீக்     திருதிமையால்     தலையானை,     துறந்தானை,     தடுத்தானை,     துறவாதே     தடுத்தானைத்     தில்லைச்     திண்டீச்சுரம்,     தளம்     தொண்டர்க்குத்     தடவரைகள்     தூயவன்     தண்டி,     திருக்கோயில்     திருநாமம்     தெருளாதார்     தென்னாத்தெனாத்தெத்தெனா     தலைக்குத்     தந்தையாரும்     தாழ்வு     தரிக்கும்     தண்டம்     தேங்கூரும்,     தென்னூர்,     தழலும்     துணிப்படும்     தன்மையினால்     திரிவன     திங்களூர்,     தேசனூர்,     தையலாருக்கு     துஞ்சியும்     தூயவர்,     தக்கை,     தம்மானை     திருந்தாத     தில்லை     தேவி,     திரையின்     துளை     தொழுவார்க்கு     தாரும்,     தேடுவன்     தேனைக்     துருத்திச்     தயங்கு     தூண்டா     தலைக்கலன்     தடங்கையால்     திருத்தினை     தன்னில்     திருவும்,     தெருண்ட     தஞ்சம்     திருவும்     தனியன்     தொறுவில்     தூர்த்தர்     தளி     தினைத்தாள்     தோ(ட்)டை     தாயின்     தர்ப்பணம்     தேவூர்த்     தவப்     திசைமுகன்     தேக்கிடச்     தொழுது,     தொழுத     திருக்கழுக்குன்றில்     தெரிவு     தாளி     தவமே     தனியனேன்,     தரிக்கிலேன்     தீர்ந்த     தாராய்,     தீர்க்கின்ற     தனித்     துண்டப்     தோலும்,     தக்கனையும்,     தச்சு     தக்கனா     தேரை     தெங்கு     தந்தது,     திகழத்     தாதாய்,     துப்பனே,     துணியா,     தாரா     தகைவு     தாமே     தொண்டர்காள்,     தேவரிற்     தெளிவளர்     தலைப்படு     தாதிவர்     தாழச்செய்     தாரென்ன     தாதேய்     தேமென்     தோலாக்     தவளத்த     தெவ்வரை     தினைவளங்     தொத்தீன்     தழங்கு     தள்ளி     தாருறு     தாயிற்     தழுவின     தெள்வன்     தேமாம்     தொண்டின     தெய்வம்     தெளிதரல்     தேன்றிக்     தென்மாத்     தீமே     தெண்ணீ     தவஞ்செய்     தணியுறப்     திக்கின்     தெள்ளம்     தேன்வண்     தேவியங்     திருந்தேன்     தனதன்நற்     திறம்பிய     தக்கன்நற்     தேர்மலி     திருநெடு     தரவார்     துணுக்கென     திசைக்குமிக்     தன்னடி     தருணேந்து     திலக     தானமர்     தொடங்கினள்     தாயினே     துந்துபி     திக்கடா     தளிரொளி     துண்டவெண்     திருநுதல்     தோழி     தழைதவழ்     தன்னக     தன்சோதி     தத்தையங்     திருவருள்     தொழுதுபின்     திருமகன்     தாட்டரும்     தனியர்எத்     துச்சான     தம்பானை     தொறுக்கள்     தில்லையம்     தாதையைத்    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

1.001   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

1.002   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தென் இலங்கை அரையன், வரை பற்றி எடுத்தான், முடி திண் தோள்,
தன் இலங்கு விரலால் நெரிவித்து, இசை கேட்டு, அன்று, அருள் செய்த
மின் இலங்கு சடையான் மடமா தொடு மேவும் இடம் என்பர்
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே.

1.005   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரைகள் எல்லா மலரும் சுமந்து, செழுமணி முத்தொடு பொன் வரன்றி,
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி, காவிரி கால் பொரு காட்டுப் பள்ளி,
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்,
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.

1.005   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தோல் உடையான்; வண்ணப் போர்வையினான்; சுண்ண வெண் நீறு துதைந்து, இலங்கு
நூல் உடையான்; இமையோர் பெருமான்; நுண் அறிவால் வழிபாடு செய்யும்
கால் உடையான்; கரிது ஆய கண்டன்; காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
மேல் உடையான்; இமையாத முக்கண்; மின் இடையாளொடும் வேண்டினானே.

1.005   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தளை அவிழ் தண் நிற நீலம், நெய்தல், தாமரை, செங்கழு நீரும், எல்லாம்
களை அவிழும் குழலார் கடிய, காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி,
துளை பயிலும் குழல், யாழ், முரல, துன்னிய இன் இசையால் துதைந்த
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.

1.006   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ
மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே?

1.007   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல் வைத்து உகந்து,
நம் கண் மகிழும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
பொங்கு இளமென் முலையார்களோடும் புனமயில் ஆட, நிலா முளைக்கும்
அம் களகச் சுதை மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.007   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி, யார்க்கும்
நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.007   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய அத் தவத்தர்
நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.008   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம்
பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப்
பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.009   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன் தனக்கு
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்
பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர,
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே.

1.010   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற,
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.

1.012   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன்,
இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண்,
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.

1.012   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர் சடை முடியர்,
மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில்
விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை,
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே.

1.013   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கால் உடல் மறைப்பார் அவர், தவர் சீவரம் மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு, பேணார் நமர் பெரியோர்;
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே.

1.015   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்,
சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே.

1.016   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து, எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை,
மணி ஆர்தரு கனகம் அவை வயிரத்திரளோடும்
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து,
கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த,
ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார்,
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்,
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல்
இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.

1.019   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை இடை உடன்-
நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல் கணையினன்;
மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.

1.020   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.

1.020   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்;
உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே.

1.021   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர்,
நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு சய மகள்;
புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம் மிகுவரே.

1.023   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,
குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!

1.024   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான் கைக் கொண்ட காழியார்,
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.

1.027   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தெரிந்து இலங்கு கழுநீர் வயல், செந்நெல்
திருந்த நின்ற வயல், சூழ் திருப் புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்
விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே.

1.028   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துடிகளோடு முழவம் விம்மவே,
பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக,
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.028   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.030   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.

1.032   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

1.032   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,
போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.

1.033   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.

1.034   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை ஆர் புனல் சூடிய செல்வன்,
வரையார் மகளோடு மகிழ்ந்தான்,
கரை ஆர் புனல் சூழ்தரு, காழி
நிரை ஆர் மலர் தூவுமின், நின்றே!

1.034   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரு ஆர் சிலையால் எயில் எய்து,
உரு ஆர் உமையோடு உடன் ஆனான்,
கரு ஆர் பொழில் சூழ்தரு, காழி
மருவாதவர் வான் மருவாரே.

1.035   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை!
விளங்கும் பொழில் வீழி மிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.

1.036   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

1.036   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் ஆடையர், தோல் உடையார்கள்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதே,
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.

1.038   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தணி ஆர் மதி செஞ்சடையான்தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும்
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான், மயிலாடுதுறையே.

1.038   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொண்டர் இசை பாடியும் கூடிக்
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத,
வண்டு ஆர் மயிலாடுதுறையே.

1.039   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும், கைதொழ நின்றதும் அல்லால்,
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெரு உற ஊன்றிய பெம்மான்-வேட்கள நன்நகராரே.

1.040   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை, தாழ்சடைமேல் அவை சூடி,
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி,
வார் இடுமென்முலை மாது ஒரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கார் இடு மா மலர் தூவி, கறை மிடற்றான் அடி காண்போம்.

1.041   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி,
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி, பித்தர் ஆய்த் திரியும் எம்பெருமான்,
மன்னு மா மலர்கள் விட, நாளும் மாமலையாட்டியும் தாமும்,
பன்னும் நால்மறைகள் பாடிட, வருவார் பாம்புர நன்நகராரே.

1.041   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான்,
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர், நள் இருள் நடம் செயும் நம்பர்
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட, மாடமாளிகை தன்மேல் ஏறி,
பஞ்சு சேர் மெல் அடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்நகராரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்து
கொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கையர்; வெள்விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல்,
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

1.045   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு,
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

1.046   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி,
இளங்கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி,
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள்,
விளங்கும் பிறைசூடி ஆடும், வீரட்டானத்தே.

1.047   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை
பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே.

1.049   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப்
பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன்,
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.

1.049   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள்,
எங்கள் உச்சி எம் இறைவன்! என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.

1.049   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

1.050   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே;
தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய,
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன்,
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!

1.050   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்;
ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்;
மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!

1.051   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச்
சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!

1.053   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.

1.054   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே! அடியார் வினை
ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே! அருள் நல்குமே!

1.054   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை
நாதா! என்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர்
ஆதீரே! அருள் நல்குமே!

1.055   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை
அடைவார் ஆம், அடிகள்! என
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு
உடையீரே! உமை உள்கியே.

1.055   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும்
நீசர்தம் உரை கொள்ளேலும்!
தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின்
ஈசன் என்று எடுத்து ஏத்துமே!

1.057   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தோலினால் உடை மேவ வல்லான், சுடர்
வேலினான், உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்,
மாலினார், வினை மாயுமே.

1.058   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தங்குமோ, வினை தாழ்சடை மேலவன்,
திங்களோடு உடன்சூடிய
கங்கையான், திகழும் கரவீரத்து எம்
சங்கரன், கழல் சாரவே?

1.061   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,
அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,
கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சரத்தானே.

1.061   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த
பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான்,
சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும்
காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சரத்தானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை,
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, அங்கணன் என்று ஆதரிக்கும்
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்-
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்!
நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.

1.063   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தணி நீர் மதியம் சூடி, நீடு தாங்கிய தாழ்சடையன்,
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய் கலை வவ்வுதியே?
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால் அழுங்க,
துணி நீர் பணிய, தான் மிதந்த தோணிபுரத்தானே!

1.063   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை இலாச் சமணும்,
கவர் செய்து உழலக் கண்ட வண்ணம், காரிகை வார் குழலார்
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?
தவர் செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே!

1.064   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென்திருப்பூவணத்துப்
பெண் ஆர் மேனி எம் இறையை, பேர் இயல் இன்தமிழால்,
நண்ணார் உட்கக் காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே.

1.065   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு-அகலம்
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால்,
பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

1.065   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர,
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

1.068   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர், முயங்கு மடவாளைப்
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர், பனி மல்கும்
மூதார் உலகில் முனிவர் உடன் ஆய் அறம் நான்கு அருள் செய்த
காது ஆர் குழையர், வேதத் திரளர் கயிலை மலையாரே.

1.068   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல் அரி ஒண் பகழியால்;
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்;
கொடுத்தார், படைகள்; கொண்டார், ஆளா; குறுகி வரும் கூற்றைக்
கடுத்து, ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார் கயிலை மலையாரே.

1.069   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, கொள்ள வம்மின்! என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

1.069   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தார் கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம் சூடி,
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து,
ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று, என் உள் வெந்நோய் செய்தார்
கார் கொள் சோலைக் கானூர் மேய கறைக்கண்டத்தாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை பண்ணி, நல்ல
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்,
குமிழின் மேனி தந்து, கோல நீர்மை அது கொண்டார்
கமழும் சோலைக் கானூர் மேய பவளவண்ணரே.

1.076   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள்
தலைமகன், திருக்கழிப்பாலை
நிருமலன், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
உகந்து ஏறிய நிமலன்-
கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை கதிர் முலை
இளையவர் மதிமுகத்து உலவும் 
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்இருக்கையாப் 
பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

1.076   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான் ஆய்த் தீயொடு
நீர் உடன் வாயு ஆம் தெரியில்
வானும் ஆம், எனது உரை தனது உரை ஆக, வரி அரா அரைக்கு
அசைத்து உழிதரு மைந்தன்-
கானமான் வெரு உறக் கருவிரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர்
கல் கடுஞ்சாரல்
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
என் எழில் கொள்வது இயல்பே?

1.077   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம்
திருவடி தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர்,
ஒன்று அலாது ஊரார்,
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர்
வடிவினை உடையார்,
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

1.078   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தோடு அணி குழையினர்; சுண்ண வெண் நீற்றர்; சுடலையின்
  ஆடுவர்; தோல் உடை ஆகப்
பீடுடி உயர் செய்தது ஓர் பெருமையை உடையர்; பேய் உடன்
  ஆடுவர்; பெரியவர் பெருமான்;
கோடல்கள் ஒழுகுவ, முழுகுவ தும்பி, குரவமும் மரவமும்
மன்னிய பாங்கர்,
ஏடு அவிழ் புதுமலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

1.078   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்; திகழ்தரு
  சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி, வேறும் ஓர் சரிதையர்;
வேடமும் உடையர்;
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி, தவழ் கன
  மணியொடு மிகு பளிங்கு இடறி,
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
  மேவிய இவர் வணம் என்னே?

1.081   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துளி வண் தேன் பாயும் இதழி, மத்தம்,
தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி,
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே.

1.081   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள்,
பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்!
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக்
கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே.

1.083   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி,
வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய,
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.

1.083   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி,
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய,
நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும்
உரையாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே.

1.084   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த,
பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச்
செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த
கருமால் கடல் நாகைக்காரோணத்தானே.

1.085   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ,
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

1.086   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன்,
நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை,
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே.

1.087   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம்
கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார்
கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

1.087   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல்
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த,
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே.

1.087   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி,
கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர்
வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட
ஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே.

1.087   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய
பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர்
செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.

1.088   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா,
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்,
அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப்
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

1.090   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே!

1.090   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.

1.090   1 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொழு மனத்தவர், கழுமலத்து உறை
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே.

1.091   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர்
நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே.

1.091   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே.

1.093   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்,
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே!

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list