சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
முற்றல்     மறை     மைம்     முடி     முத்தியர்,     மாலும்     மண்ணோர்களும்     மலையான்     மாசு     மரவம்,     முன்     மசங்கல்     மத்தா     முகில்     மான்,     மயில்     மிளிரும்     மேகத்து     மரவத்தொடு     முட்டா     மத்தக்களிறு     மை     மத்தம்     மெய்த்     மன்     மனம்     மலையார்     மூரல்     முதிர்     மலைமகள்     மருவலர்     மலை     மடையில்     மாணா     மாடே     மரு     மழுவாள்     மருவி     முந்தி     மூவர்     மாடம்     மெய்யின்     மெய்த்து     மாண்டார்     மாடு     முற்றாதது     மருள்     மதி     மண்     மாலினுக்கு     மூவரும்     மான்     மூத்     மாந்தர்     மேலது     மாலினோடு     மா     மெய்யர்     மயங்கு     மொய்த்து     மிக்கார்     மாறு     மன்னி     மாகம்     மல்லல்     மயல்     முன்றில்வாய்     மையின்     முலையாழ்     மருவார்     மாட     மங்கை     மகரத்து     மொய்     மண்தான்     மஞ்சு     மாவின்     முந்நீர்     மஞ்சைப்     மறம்     மறையின்     மூப்பு     முளிவெள்     மூவா     மலையினார்     மைம்மலர்க்கோதை     மைச்     மடைச்சுரம்     மால்     மதியால்     மேல்     மொழி     மணி     முற்றும்     முருகு     மறையான்,     மாது     மீத்     மந்தம்     மைம்மா     மைத்     மறு     மழை     மைந்து     மத்தமதக்கரியை,     மத்த     மின்     மல்கிய     மறுத்தவர்     மருந்து     மண்ணுதல்     மண்,     மண்டையின்,     முலைத்தடம்     மற்று     மறக்கும்     மருவிய     முள்ளின்     முன்பனை,     மருது     மறிதிரை     மன்னிய     மன்மதன்     மறையவன்,     மேனியில்     முழங்கு     மருந்தன்,     மறையும்     மாதர்     மந்திரம்     மொழிந்தது     மாலாங்க     மூலன்     முன்னையொப்     மண்ணளந்     முடிவும்     மனத்தில்     மண்ணகத்     மனையுள்     மாரியும்     மலங்களைந்     முப்பதும்     மாணிக்கத்     மண்ணொன்று     மன்றத்தே     மதுவூர்     மேலும்     முட்டை     மடல்விரி     மகிழ்கின்ற     மத்தளி     மனைபுகு     மறையோ     மூடங்     முன்படைத்     முன்பு     மயன்பணி     மயக்குஞ்     மயங்குந்     முத்தீக்     மூலத்     மால்போ     மானின்கண்     மாண்பது     மாதா     முதற்கிழங்     மண்மலை     முன்னவ     முளிந்தவர்     மேல்கீழ்     மேலை     மனத்து     மணிகடல்     முக்குண     மன்மனம்     மண்டலம்     மூலத்து     மதிதனில்     முந்திய     மந்தரம்     முடிந்திட்டு     மாலகு     மெய்ப்பொருள்     மெய்ப்பொரு     முன்னெழும்     மரணஞ்     மூல     மதியமும்     மூன்று     மாறா     மதிவட்ட     முறைமுறை     முடிந்த     மும்மூன்றும்     மனையினில்     மாறி     மேலைஅண்     மதியின்     மண்டலத்     மேலாந்     மின்னிடை     முற்பதி     மாறும்     மேனி     மட்டவிழ்     மகாரம்     மறையவன்     மருவுஞ்     மேலறிந்     முக்கணன்     மாட்டிய     முத்திநற்     மெய்கண்ட     மாதன     மாமாயை     மேதாதி     மெல்லியல்     மருவொத்த     முற்சது     மெல்லிசைப்     மாதுநல்     முத்திரை     மூன்றுள     மங்கையும்     முத்து     மேவிய     மேலாம்     மார்க்கங்கள்     மாயம்     மேல்வரும்     மதித்திடும்     மெல்லிய     மணிமுடி     மண்ணில்     மாறாத     மார்க்கம்சன்     மருவுந்     மருட்டிப்     மாலை     மயங்குகின்     மாதவர்     மன்னும்     மினற்குறி     மேல்வைத்த     முடிமன்ன     மந்திர     முன்னை     மோனங்கை     மேலைச்     மேற்றுறந்     மனத்துரை     மனத்திடை     முன்னின்     மயலற்     மேலென்றும்     முத்துடன்     மறையவர்     மானுடர்     மானந்தி     மனம்புகுந்     மலர்ந்த     மேவி     மஞ்சனம்     மறப்பதுற்     மனபவ     மாத்திரை     முன்னிருந்     மேல்உண     மெய்யக     மோனத்து     மீது     மாயாள்     மாதரை     மாத     மண்ணை     மாயா     முழக்கி     மாணிக்க     மிருகம்     மறந்தொழி     மேற்கொள்ள     முத்தியை     மெய்யினில்     மலமென்     முப்பதோ     மண்ணினில்     முன்னிக்     மஞ்சொடு     மாயை     மத்திமம்     மாயையில்     மலக்கலப்     மண்டல     மாயையிற்     மாயையின்     மும்மலம்     மாயைகைத்     மரத்தை     மன்னிநின்     மாயனு     மாய     மேவும்     மன்று     மேலொடுகீழ்     மேருவி     மணிஒளி     முக்கா     மாயப்     முத்திக்கு     மாமதி     மொட்டலர்     முன்சொன்ன     மோழை     மூடுதல்     மயக்குற     மெய்வாய்கண்     மெய்கலந்     மெய்த்தாள்     மயக்கிய     மனமது     மனவாக்குக்     மாடத்     முத்திசெய்     முத்தியில்     முகம்பீட     மனம்புகு     மருவிற்     மலையுமனோ     மேலொளிக்     மின்னியல்     மேகங்கள்     மாணிக்கக்     மேரு     மேதினி     மூன்றினில்     மருவும்     மன     முத்தின்     மன்சத்தி     மூவகைத்     மின்னுற்ற     முத்தியும்     மூவணை     மலைமேல்     மூங்கில்     முக்காத     மொட்டித்     மறப்பது     முகத்தினிற்     மனமாயை     மலமில்லைமாசில்லை     மீண்டார்     மாயனை     முத்தினில்     மண்ணிற்     மெய்த்தவத்     முத்தண்ட     மாறெதிர்     முதல்ஒன்றாம்     மதிமலி     முள்ளி     மகிழ்தி     மறுவுடைய     மதியா     மறித்து     மிக்க     மேலாய     மிடற்றில்     முடிமேற்     மின்போலுஞ்     மறைத்துலகம்     மாண்டு     மங்கைகொங்     மெலிக்கின்ற     முனியே     முறைவனை     மொழியக்கண்     மாநிலத்     மாயன்நன்     மனம்மால்     மனையுறைக்     மணிமகர     மேகம்     மால்இடப்பாற்     மத்தளம்     மங்கலம்     மலைமேலாய்     மேல்ஏறி     முத்தம்     மணிஆரம்     முத்தாரம்     மணியேறு     மின்ஆர்வான்     மருளோசை     மாந்தளிர்     முத்தமும்     மஞ்சடையும்     மலைவரும்போர்     மாறிப்     மகிழ்ந்தலரும்     மயலைத்     மன்னா     மாயங்கள்     மனம்முற்றும்     மற்றுப்     மறவெங்     மலைதிரிந்த     மரையதளும்     மலையர்     மத்தக்     மந்தி     முள்ளார்ந்த     முகிற்கணம்     மையார்     முடங்க     மும்மதத்து     முன்னிளங்     மிடற்றாழ்     மதிமயங்     மணியமரும்     மனைஆய்     மாதரங்கம்     முலைநலஞ்சேர்     முனிவன்மால்     மனமாய     மெய்யன்     மாயனைஒர்     மலர்அணைந்து     மதியாருஞ்     மாட்டும்     மகிழ்ந்தன்பர்     மயலான     மூன்றரணம்     முதல்வன்     மணிசிந்து     மேய     மின்னெடுங்     மொழியின்     மலைசூழ்ந்     மதந்தந்த     மணிவாய்     மானும்     மெய்த்தொண்டர்     மின்களென்     மலையத்     மணியார்     மின்நலிக்     முகம்பாகம்     மயக்கத்த     மேயிரை     மயக்கமில்     முகத்தாற்     மகத்தினில்     மருப்பையொரு     மலஞ்செய்த     மாயவன்     மண்யொப்     மூவுலக     மன்றங்     மிண்டும்     மண்டும்     மணியினை     மன்னர்     மாதவத்     மைவைத்த     முரசம்     மொழிவது,     மலர்பயில்     மேனாட்     மாலையொப்     மதிக்க     மறைமுழங்     மயிலேந்     மன்னங்     மின்னார்     முத்தன     மலைத்தலங்கள்     மல்லைப்     மஞ்சள்     மாதவியும்     முளைநிரைத்து     மாளிகையும்     மரகதமும்     மறைபயில்வார்     மங்கையர்கள்     மன்னிருகால்     மல்லைச்     மாதவத்தோர்     மாயிரு     மாண்புதிகழ்     மறையவர்க்     மனங்கொண்டு     மேதகுந்     மின்னு     முல்லை     மேன்மை     முன்னம்     மற்றி     மாலின்உந்     மாவி     மண்டுபுனல்     மங்கல     மேகமுங்     மாடுபோ     மன்னவ     மன்னுயிர்     மந்திரிகள்     மாநிலங்கா     மன்னவன்தன்     மாசி     மாதொரு     மற்றவன்     மகிழ்ச்சியால்     மணவினைக்     மாமறை     மன்னவர்     மொய்த்துவளர்     மாசிலா     மறைகளா     முன்புநீ     மற்றுநீ     முறையால்வரு     மலைவளர்சந்     மால     மண்டியபே     மின்னார்செஞ்     மாளிகைகள்     மைவளர்     மானிளம்     முன்னேவந்     மறுவில்     மாதுடன்     மன்பெ     மன்னுசீர்     மறுவிலா     மூண்டவப்     மறையவ     மனைவியார்     மன்றுளே     மறைமுனி     மற்றவர்     மூண்டுமுன்     மாடலை     மற்ற     மாரிக்     மற்றம்     முறித்தவை     மாலயற்     மங்கையைப்     மெய்யெலாம்     மாதவ     மறைத்தவன்     மன்னு     முக்கண்     முஞ்சி     மனைவி     மறிக     முட்டில்     மனம     மண்டு     மதிவி     மலர்மிசை     மல்லல்நீர்     மாமதில்     மழைவளர்     மற்றவ     மேல்கொண்ட     மைத்தடங்     மன்னவன்     மாதங்கந்     மற்றவனும்     மேக     மற்றவர்தஞ்     மற்றினிநாம்     மேவலர்     மைச்செறிந்     மலைபடு     மற்றவன்தன்     முன்னிருந்த     முன்னெற்றி     மார்பிற்சிறு     மானச்சிலை     முன்புசெய்     மாகமார்     முன்புநின்     மருங்குநின்     மொய்காட்டும்     மேவநேர்     மாமுனிவர்     முன்புதிருக்     முன்னைநாள்     மாறில்ஊன்     மங்குல்வாழ்     மழுவுடைச்     மாறிலா     மேலாறு     மனைசாலும்     மாறில்பெருஞ்     மங்கலமாம்     முண்டநிறை     மருங்குபெருங்     மனந்தளரும்     மேவு     மனைமருங்     முன்புபோல்     மாசறு     முன்னிலை     முந்தைமறை     முத்திரையே     மாறுமுதற்     மந்தரத்தும்     மருவியகால்     மெய்யன்பர்     முன்னின்ற     மொய்வைத்த     மந்தாநிலம்     மும்மைப்     முழுதும்     மாதங்கம்     மன்னுந்     மாடெங்கும்     மின்னும்மணி     மற்றவ்வூர்ப்     மறையவர்கள்     மாசுடம்பு     மல்கும்     மாறில்     மருட்கொ     மெய்த     மலைவி     மீளும்     மலைக்கு     மறைக     மாறுபெறல்     மின்பொலிபன்     முகிலுரிஞ்சுங்     மண்ணின்மிசை     முன்னவரை     மற்றை     மண்ணிக்     மீள     மறையோர்     மருமேவு     மொய்யளிசூழ்     மறந்தருதீ     மலர்நீலம்     மாதினியார்     மருணீக்கி     மற்றவர்தாம்     மாசின்மனத்     மன்னுதபோ     மற்றவ்வுரை     மன்னும்பதி     மேவுற்றஇவ்     மையற்றுறை     மெய்ம்மைப்பணி     மலையும்     மாசில்மதி     மற்றவர்தம்     மாபாவிக்     மாடுற்றணை     மற்றும்     மணிநெடுந்     முருகிற்     மேலம்     மனைப்படப்பிற்     மேவுபுனற்     மற்றவரும்     மார்பாரப்     மேவுதிரு     முன்னாள்     மன்றல்     மன்னுஞ்     மற்றப்     முந்திமூ     மலைச்சிகரச்     மான     மாக     மார்ப     மாசில்     மிடையும்     மாதர்ப்     மாதரவர்     மன்னியஅந்     மண்முதலாம்     மானமிகு     மணமிசைந்த     மங்கலமா     மகட்கொடையின்     மூப்புறும்அத்     மற்றதனைக்     முருகலர்     மடமகள்     மாமணிச்     மலர்மழை     மட்டவிழ்கொன்     மடுத்தபுனல்     மற்றவரை     மூண்டபெரு     மனைவியா     மைந்தரும்     மான்மறிக்     மெய்த்த     மின்நெ     மடையெங்கும்     மற்றவர்தந்     மரபிரண்டும்     மேதினிமேற்     மனையறத்தில்     மேலையிமை     மங்கையோ     மேதகைய     மறைமுனிவர்     மெய்ம்மேற்கண்     மண்ணுலகில்     மறைகள்     மறைவளர்     மாமறையோர்     மங்கலதூ     மெய்ந்நிறைந்த     முத்தமிழ்     மற்றதற்குப்     முன்மால்     மொய்கொள்     முந்தை     மறைய     மாறன்     மெய்ம்மை     மன்னுகோயிலை     மறைமு     மண்ணினிற்     மற்றநற்     மண்ணுலகு     மந்திரங்க     மொய்திகழ்     மாடநிரை     மணிவீதி     மழபாடி     மற்றுவே     மாநகரம்     மொய்பனிகூர்     மொய்தருஞ்     மன்னும்அக்     மன்றலங்     மதிபு     மருவலார்புரம்     மகிழ்ந்த     மயிலொடுங்க     மாநாகம்     மருங்குளநற்     மூவ     மல்கு     மன்னுதிரு     மற்றிவனும்     மற்றவர்க்கு     மருகல்     மற்றத்     மெய்த்திரு     மற்றவ்     மேற்பட்ட     மைம்மரு     மண்ணின்     மற்றைநாள்     மற்றவ்வூர்     முன்னணைந்த     மற்றது     மற்றவர்கட்     மலர்மாரி     மன்றல்மலர்ப்     மழவிடை     மங்கையர்க்     மருங்கின்     மற்றிவ்     மானியார்     மருத்து     மால்பெருக்குஞ்     மீனவன்     மொழிந்தருள     மந்திரி     மாறனும்     மையல்     மாசுசேர்     மாதுக்க     மாலா     மீனவற்     மண்ணில்நல்ல     மற்றவர்கள்     மாடுபுனற்     மருவியஏ     மாலையிடை     மன்னுதிருப்     மிக்கபெருங்     மாதவர்கள்     மன்னுபுகழ்த்     மிக்கதிருத்     மௌவல்     மருந்தும்     முரசி     மகர     மூடு     மண்ணி     மண்ணிய     மிக்குயர்ந்த     மன்னுமிசை     முன்னிறைஞ்சித்     மாளிகையின்     மறைவாழ     மன்னுபெருஞ்     மன்றல்வினைத்     மாமறைநூல்     மற்றிவர்     மண்ணினுக்     முற்றுமெய்ஞ்ஞானம்     மறைக்குல     மறையொலி     மலர்பெருங்     மனிதரால்     மழபா     மாடுள     மடித்தாடும்     மீளாத     மூவாத     மற்றதனின்     முன்செய்த     முட்டஇமை     மீட்டுமவர்     மடலாரும்     மேவியஅத்     மெய்ப்பசியால்     முதுவா     மலர்மே     மதிவாள்     மற்றவருங்     மேவியசீ     மண்ணிறைந்த     மின்னொளிர்செஞ்     முன்னின்று     மாமலையாள்     மிக்கபுனல்     மீளா     மென்பூஞ்     மயங்கிய     மதிநுதற்     முன்துயில்     மாலைதண்     மாதர்தம்     மன்னுதிருக்     மற்றவன்றன்     முன்னியஅப்     மன்ன     மன்னன்     மன்னிப்     முற்சூது     மழவிடைமே     மன்னவற்குத்     மன்னவனை     மங்கலநல்     மடல்கொண்ட     மிக்கெழும்அன்     மடவரலை     மட்டு     மாவீற்     மண்மேற்     மழையிற்     மலைநாட்     மன்னும்இரா     மன்றில்     மன்னவனார்     மற்றவற்றின்     மலைமலிந்த     மாளிகைமுன்     மலையொடு     மாறுற்     மன்னுங்     மண்ணுக்     முரசுடைத்திண்     முரசங்கொள்     மீன்வி     மனமகிழ்ந்து     மன்னவரும்     முன்புதிரு     மூரியார்     மறையாளர்     மறவாமை     மாற்றார்க்கு     மற்றிந்     முருகுறுசெங்     மெய்த்தவரைக்     மைதழையும்     மாலயனுக்     மன்னவன்பால்     மேவரிய     மூவேந்தர்     மனத்தினால்     மங்கையர்க்குத்     மக்கட்பே     மைந்தன்     மன்ற     மாலும்,     மேவில்     மடம்     மங்குல்     முன்னு     மலியும்     மெய்யில்     மந்த     மறையானை,     மழுவாளோடு     மைஆன     மூத்தானை,     முத்தினை,     மறுத்தானை,     மண்ணினை,     மதியானே!     மொழியானை,     மறைத்தான்,     முதிரும்     முடை     மலம்     மறையினான்     மறையினார்,     மருவு     முடியர்,     முன்னிய     மறத்துறை     முத்தன்,     மந்தணம்     மொட்டை     மாட்டூர்,     மண்ணினை     மாலோடு     மைப்     மடல்     மலி     மண்ணொடு,     மொண்டு     மைத்த     மேய்ந்து     மறி     மனைக்கே     மாண்     மின்னும்     மேவா     முள்     முத்தி     மாலொடு     மண்ணும்     மூடிய     மோடி     மன்னினார்,     மென்     மரவம்பொழில்     மறைகளால்     முந்திக்     மேகமொடு     மிடை     முயல்     மண்டை     மங்கு     மானத்     மாணிதன்     மடுத்த     மண்ணர்;     மறைவலாரொடு     மாயனும்     முழுது     மடந்தை     மருவலார்தம்     மல்லை     மதியம்     மழு     மூதணி     முத்தர     மண்ணவர்     மெய்     மாலவன்,     மைந்தனது     மைய     முந்தினான்,     மருந்து,     மானம்     மின்னின்     மண்ணர்,     மறையர்,     மடவரல்     மஞ்சர்     மகரம்     மாலொடும்     முத்தும்,     மண்ணும்,     மானின்     மொட்டு     மறையோன்,     மாகத்திங்கள்     மறையன்,     மத்தயானையின்     மண்ணகத்திலும்     முழவினான்,     மந்தரம்(ம்)     மாணியை     மறையினார்     மிக்கு     மலையவன்     மறப்பு     முடிய     மருப்பு     முது     மலையின்     மிண்டு     மருவ     முடித்     முறைத்     மாதவம்     முறி     மத்தரம்     மைச்சு     மத்தகம்     மனைகள்     முத்தும்     மிக்கவர்     மேலவர்     முரசு     முழவு     முயன்றவர்     மத்தக்களிற்று     மாயவன்,     மைவரை     மதுசூதனன்     முதிரம்     மேலாபோகா     மின்னிய     மண்ணினார்     மங்கையர்க்கு     முருகின்     மணம்     மேகத்த     மறியார்     முன்னம்,     மடமான்     முற்     மறுத்தான்     மூக்கே,     முளைக்கதிர்     முன்நெறி     மாப்பிணை     மனைக்     மாலைத்     முந்தித்     முளைத்த     முடிகள்     முதல்-தனிச்     மறையனார்,     மனத்தினார்     மன்றத்துப்     மடக்கினார்;     மைஞ்ஞலம்     மாலினாள்     மாயத்தை     முந்து     மூவகை     மூர்த்தி     முக்கி     மிகப்     முந்தையார்;     மாயன்     முள்குவார்     மயக்கம்     மாற்றம்     மெய்யுளே     மடுக்களில்     முளை     மா-இரு     மஞ்சனே!     மைஞ்     முண்டமே     முற்றின,     மத்தனாய்     மாச்     முன்துணை     மண்ணுளே     மோத்தையைக்     மாட்டினேன்,     மக்களே,     முற்றிக்     மிகத்     மேவித்து     முன்னியும்     மாலினை     மன்றியும்     மறப்பித்தவா,     மாதிரம்,     முடியின்     மாய்ந்தன,     மண்டி     மாசினை     மீன்     மருள்-துயர்     மறி(த்)     மாணிக்கு     முன்னே     முழுத்தழல்மேனித்     மதுர     மாணி     மத்தனை(ம்),     மின்னனை,     மன்றனை(ம்),     முந்திச்     மறையினானொடு     முருட்டு     மலையில்     மாடத்து     மழலை     முத்தனே!     முற்றிலா     மனத்துள்     மற்றையார்     முன்னையார்;     மதத்த     மழைக்கண்     மூடினார்,     மாதினை     மூவனாய்,     மிண்டரோடு     முன்கை     மாலொடும்,     மூர்க்கப்     மார்க்கம்     மலைக்     மழலைதான்     மத்தம்மாமலர்     மாதராரொடு,     மத்தனாய்,     மருந்தினோடு     மூக்கு     மூப்பினோடு     மானை     முற்றா     முரலும்     மைக்     மடுத்து     முன்னமே     மூலம்     மூக்கினால்     முடையரை,     மழுவலான்     முன்னவன்(ன்),     முன்னும்     முத்தினை(ம்),     மணவன்     மாத்தன்தான்,     மங்கலக்குடி     மஞ்சன்,     மாதரார்     மங்கலக்குடியான்     மறந்தும்,     மரக்     மெய்யனை,     மாட்டுப்     மாட்டைத்     மத்தமும்     மலையே     மனிதர்காள்!     முற்றினானை;     மரங்கள்     முக்கணும்(ம்)     மருவினை,     முற்றாத     மந்திரமும்,     முலை     முண்டத்தின்     முக்கணா,     மழுங்கலா     முறை     முற்று     முளைத்தானை,     மூவனை,     மலையானை,     மால்யானை     மனை     மூரி     மூலநோய்     மெய்ப்     மூள்வு     மருதங்களா     மாக்     மறித்தான்     மெய்த்தானத்து     மிறை     மிக்கானை,     மூத்தவனாய்     மத்தமாகளியானை     மின்னானை,     மெய்யானை,     மாற்றேன்,     முன்னவன்     மறைக்காட்டார்;     மெய்த்தவன்     மாலாலும்     மூவாய்,     மு(ன்)ன்னியா     மூத்தவனை,     மருந்தானை,     மகிழ்ந்தானை,     முடித்தவன்     முறிப்பு     மண்ணிப்     மூவாது     மண்ணைத்     மலைமகளைப்     மாலைப்     மெய்த்தவத்தை;     மூவன்     மலையானை;     மூ     முப்புரி     மன்னே!     முடியேன்;     முண்டம்     மஞ்சுண்ட     மாறுபட்ட     மத்தயானை     மலைக்கும்(ம்)     மழைக்     மூலனூர்,     மிடுக்கு     மூப்பதும்     மோறாந்து     முன்னவன்,     மலக்கு     முட்டாமே     முன்னைச்     மத்தம்,     மும்மையால்     முடிப்பது     மிண்டாடித்     மண்ணுலகும்     மறவல்     முத்தா!     மற்றுத்     மகத்தில்     மழைக்கு     மெய்யை     மொய்த்த     மறையவன்(ன்)     மறவனை,     மாதினுக்கு     மருவிப்     மலைக்கண்     முளைக்கைப்     மானும்,     மலைச்     மாற்றுக்     மாவை     மெய்யன்,     மழையானும்,     மடித்து     முட்டாத     மறக்     முழுநீறு     முடைத்தலைப்     மைதிகழ்     மதம்     மறைந்திட     மெய்க்காட்டிட்டு,     மதியில்     மாப்     முழுவதும்     முடித்த     மன்ன,     மறுத்தனன்     மாறுபட்டு     மடங்க     மத்து     முதலைச்     மன்னவனே,     மானே!     முன்னைப்     முன்னி,     மைப்பொலியும்     முன்னானை,     மாடு,     மாலே,     மூன்று,     முன்,     முழு     மாயனே!     மாழை,     மொய்ப்பால்     மிடைந்து     மெய்யனே!     மருளனேன்     மலங்கினேன்     மூத்தானே,     மதிக்கும்     மாடும்,     முத்தனை,     மால்,     மூவரும்,     மடுக்கோ     மெய்யே     மைவார்     மேவியந்     முன்றகர்த்     முனிதரு     மைத்தழை     மத்தகஞ்     மாடஞ்செய்     மாதிடங்     மருந்துநம்     மாற்றே     மலவன்     மோட்டங்     மின்னங்     மாதுற்ற     மூவல்     மணியக்     மைதயங்     மாவைவந்     மற்பாய்     முன்னோன்     முன்னோ     மின்றங்     மின்போல்     மயிலெனப்     முறுவல்அக்     முன்னுங்     மீண்டா     மின்றொத்     மீள்வது     மதுமலர்ச்     மொய்யென்     மன்செய்த     மாட்டியன்     மனக்களி     மூப்பான்     மிகைதணித்     முனிவரும்     மூவர்நின்     மயின்மன்னு     மலரைப்     மைகொண்ட     மின்றுன்     மடங்கலாய்க்     மறைகளும்     மாதி     மானேர்     மாலுலா     மருண்டுறை     மெய்யரே     மூலமாய்     மைஞ்ஞின்ற     முழுவதும்நீ     மோதலைப்     மங்குல்சூழ்     முத்தீ     மானைப்     மண்ணோடு     மாலோ     முத்தர்     மாதொர்     மன்னுக    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

1.001   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

1.004   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும்,
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!
எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய்
மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.005   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கைத் தருக்கைக் கரும்பு இன் கட்டிக்
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான், கரிது ஆய கண்டன்,
பொடி அணி மேனியினானை உள்கி, போதொடு நீர் சுமந்து ஏத்தி, முன் நின்று,
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே.

1.008   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார், முக்கணர், தக்கன் தன் வேள்வி சாடும்
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம்
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மதுப் பாய, கோயில்
பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.008   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட,
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்
கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும்,
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.009   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச,
கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே.

1.009   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே.

1.009   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,
தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார்,
வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.

1.010   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி
அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்,
குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?

1.011   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை
தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி,
பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.

1.011   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள்,
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து,
பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.

1.012   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

1.012   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர்
புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே.

1.013   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான், ஆர் அரவு, உடையான்; இரவு, உடையான், பகல் நட்டம்;
ஊன் ஆர்தரும் உயிரான்; உயர்வு இசையான்; விளை பொருள்கள்
தான் ஆகிய தலைவன்; என நினைவார் அவர் இடம் ஆம்
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்,
குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம்
அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி,
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி,
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல்
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும்
கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம்
நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்ட
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றை
நிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து,
குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்
ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக்
குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம்
புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற,
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே.

1.015   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!

1.015   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்,
புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்!
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.

1.016   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப்
புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை,
கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.

1.016   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.

1.016   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல்
பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கை
என் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.

1.016   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முடி ஆர் தரு சடைமேல் முளை இள வெண்மதி சூடி,
பொடி ஆடிய திருமேனியர், பொழில் சூழ் புளமங்கை,
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்
அடியார் தமக்கு இனியான், இடம் ஆலந்துறை அதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,
தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர்,
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில்
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.

1.018   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி
யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!

1.019   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முதிர் உறு கதிர் வளர் இளமதி சடையனை, நற நிறை தலைதனில்;
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை; இருள் கடி
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை,
அதிர் உறு கழல், அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே.

1.020   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,
சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே.

1.020   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.

1.021   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,
நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.

1.023   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

1.023   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்க, பறையும், பாவமே.

1.024   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

1.024   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.

1.025   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும், பாவமே.

1.025   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய்,
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.

1.025   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,
நிலையா வணங்க, நில்லா, வினைகளே.

1.025   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,
பேசா வண்ணம் பேசித் திரியவே,
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா! என்ன, நில்லா, இடர்களே.

1.026   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

1.027   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முந்தி நின்ற வினைகள் அவை போகச்
சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்;
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.

1.027   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூவர் ஆய முதல்வர், முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும் திருப் புன்கூர்
ஆவர், என்னும் அடிகள் அவர் போலும்
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே.

1.027   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை அதனார் உடைய மதில் மூன்றும்
சிலை அதனால் எரித்தார் திருப் புன்கூர்த்
தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை
மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே.

1.027   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்,
சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பரவி வாழ்மினே!

1.029   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!
உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.

1.029   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட, பறையும், பாவமே.

1.030   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்
பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.

1.031   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,
தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,
கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.

1.031   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனை
உய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.

1.032   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.

1.035   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன், வீழி மிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே.

1.036   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே.

1.039   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலை வேந்தன் மகள் மகிழ,
நுண் பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,
வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.

1.041   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து,
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்;
காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி,
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே.
1.042   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய், நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி, பல்கணம் நின்று பணிய,
சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர், எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார்,
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார்
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி,
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,
நாத் துவர் பொய்ம்மொழியார்கள், நயம் இலரா மதி வைத்தார்;
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச, அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மா மலையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து,
மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி,
ஆந்தைவிழிச் சிறு பூதத்தார் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?

1.044   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால்,
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?

1.047   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால்
நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும்
சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே!

1.047   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி
நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே
வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய்,
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே?

1.049   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.

1.050   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,
செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே!
நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால்,
குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்!
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா!
தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.053   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த
புயங்க ராக மாநடத்தன், புணர் முலை மாது உமையாள்
முயங்கு மார்பன், முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே.

1.053   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை,
பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்......

1.054   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ? திரு ஓத்தூர்
நக்கீரே! அருள் நல்குமே!

1.055   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறு இலா மணியே! என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர்
கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்
நீறனே! என்றும் நின்னையே.

1.055   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மன்னி மாலொடு சோமன் பணி செயும்
மன்னும் மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே, வினை பாறுமே.

1.056   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனது
ஆகம் பொன்நிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

1.057   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர், தீர்க்கமே.

1.057   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மூரல் வெண் மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர், செய் கழல்; திண்ணமே.

1.057   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை, குற்றமே.

1.059   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறுஆதலால்,
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின், மிக்கு ஒன்றும் வேண்டா; விமலன் இடம்
உயர் தீர ஓங்கிய நாமங்களால், ஓவாது நாளும் அடி பரவல்செய்
துயர் தீர்-கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

1.059   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல
பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய்,
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே.

1.060   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை,
அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்;
தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும்
கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!

1.061   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச்
செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சரத்தானே.

1.063   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன் கடை மாட்டு அயலே,
நிலையாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், நீ நலம் வவ்வுதியே?
தலை ஆய்க் கிடந்து இவ் வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்,
சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே!

1.064   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து, மாமலையான் மடந்தை
ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி, கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென்திருப்பூவணமே.

1.064   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து,
கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து,
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.

1.065   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

1.065   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப,
மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே,
பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே.

1.066   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய
நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார்
பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த,
தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே.

1.066   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட
தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக்
கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால்,
சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே.

1.066   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க
ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.

1.066   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும்,
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி
தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.

1.067   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறு ஆய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்;
நஞ்சார் சுடலைப் பொடி-நீறு அணிந்த நம்பான்-வம்பு ஆரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.

1.068   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல்
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும்
தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே.

1.068   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன்
தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார்
மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு
கல்-நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே.

1.069   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,
அம் சொல் கிளிகள், ஆயோ! என்னும் அண்ணாமலையாரே.

1.069   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்
திறம் தான் காட்டி அருளாய்! என்று தேவர் அவர் வேண்ட,
அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.

1.070   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையின் இசையார், நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும்,
குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன்சடை தாழ,
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப, படு காட்டு எரி ஆடும்
இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

1.071   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்; மூவா மேனிமேல்
பொடி கொள் நூலர்; புலியின் அதளர் புரிபுன் சடை தாழ,
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாயக்
கொடி கொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.072   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
முடி ஆர் மன்னர், மடமான் விழியார், மூ உலகும் ஏத்தும்
படியார்; பவள வாயார் பலரும் பரவிப் பணிந்து ஏத்த,
கொடி ஆர் விடையார் மாட வீதிக் குடந்தை, குழகு ஆரும்
கடி ஆர் சோலைக் கலவமயில் ஆர் காரோணத்தாரே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list