சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
விண்     வியர்     வெள்ளம்     வண்டு     வெண்     வயம்     வேதத்து     விளவு     வேர்     வெம்பு     வம்மின்,     வீழிமிழலை     விளையாதது     வசை     வளம்பட்டு     விளங்கும்     வானில்     விடை     வரி     வினை     வரை     வெடிகொள்     வார்     வான்     வெங்     வேனல்     விதி     வலி     வலம்     விழுநீர்,     வாடா     வெறி     வாசம்     வன்     விடத்     வணங்கி     வரம்     விடைத்த     விழை     வடம்     வாள்     வெஞ்சுடர்     வீண்     வெஞ்சுடர்த்     வன்னி,     விலங்கல்     விடம்     விருத்தன்     வேழ     வெஞ்சொல்     வாரி,     வழங்கு     வாடல்     வெவ்வ     வெந்த     விண்ட     வண்டர்     வெள்ளத்     வீடு     வண்     வரந்தையான்,     வந்த     வஞ்ச     வெந்தல்     வந்தியோடு     வேதம்     வீளைக்     வேய்     விருது     வந்தித்திருக்கும்     வானத்து     விழவு     விண்தான்     வல்லி     வாது     வரு     வாதைப்படுகின்ற     வெருநீர்     வண்ண     விண்ணோர்     வீறு     வெய்ய     வாசி     விடையான்     விரி     வற்றா     வையகம்,     வம்பு     வளர்     விண்ணவருக்கு     வடி     வில்     வெந்     வெந்து     வல்லியந்தோல்     விண்டு     வெற்று     விண்ணுலகு     விரையாலும்     வரிந்த     வாய்ந்த     வன்திறல்     விண்ணவர்     வளம்     விரிதரு     விடையினர்,     வடிவு     விண்டலர்     விளங்கொளி     விடல்     வேந்து     வேரி     வெம்மை     வளைக்கும்     வேதர்     விரவி     விடையும்     விளக்கிப்     வைத்த     வல்லவன்     வானப்     வானின்     வாழ்த்தவல்     விதிவழி     வானவர்     வேதத்தை     விண்ணின்     வேயின்     வித்தைக்     வெளியில்     வாசந்தி     வைச்சகல்     வளத்திடை     வாழும்     வேட்கை     விரும்புவர்     வேங்கட     வையகத்     வசையில்     வேதாந்தங்     வேதாந்த     வேட     வேந்தன்     வரையிடை     வழிநடப்     விட்டுப்     வழித்துணை     விழுப்பமும்     வைத்துணர்ந்     வல்லார்கள்     விண்ணினின்     வாமத்தோர்     வாள்கொடுத்     வாரணி     விடையுடை     விழுந்தது     வகுத்த     விஞ்ஞானர்     வெஞ்ஞான     வல்வகையால்உம்     வளியினை     வாமத்தில்     வாய்திற     வாழலு     வருமாதி     விந்துவும்     வருந்தித்     வீங்குங்     விரிந்து     விதித்த     வட்டங்கள்     வைத்தகை     வெள்ளிவெண்     வாரத்திற்     வண்ணான்     வாய்ந்தறிந்     வெள்ளி     வெங்கதி     வெளியை     வாங்க     வீர     வளர்கின்ற     வேறுறச்     விடாத     வாறே     விந்துவி     வீழ்ந்தெழல்     வேரெழுத்     வித்தாஞ்     வேண்டார்கள்     வின்னா     வருத்தம்     வெளிப்படு     வேயன     வினைகடிந்     வெள்ளடை     வாயும்     வென்றிட     வந்தடி     வன்னி     விரிந்த     வந்திடும்     வீசம்     விரிந்தது     விதையது     விளைந்த     வேண்டிய     வழுத்திடும்     வணங்கிடும்     விளக்கொளி     விளங்கிடு     வைத்திடும்     விண்ணமர்     வேதாந்தம்     விண்ணினைச்     வேடங்     விரும்பிநின்     வளங்கனி     வாசித்தும்     வழியிரண்     வழிநடக்     வழிசென்ற     வைத்தேன்     வைச்சன     விளைவறி     வாயொன்று     விடிவ     வேதா     வேண்டிநின்     வரைத்து     விளையும்     வாரா     விளக்கினை     வேட்டவி     வெள்ளக்     வென்று     விச்சுக்     வரஇருந்     வாக்கும்     வளர்பிறை     விரித்தபின்     வந்திடு     விளங்கு     வீயம     வித்தினி     விடுங்காண்     விட்டபின்     வித்திடு     வற்ற     விந்து     விந்துவென்     வித்தக்குற்     விந்துவுள்     வறுக்கின்ற     வலயம்முக்     வைகரி     விதியின்     வரும்வழி     வடக்கு     வித்துப்     விரைந்தன்று     வரவறி     விடுகின்ற     விஞ்ஞானத்     விளங்கிடும்     விரிந்திடில்     வெல்லும்     வேறுசெய்     வேதத்தின்     வேதாந்தந்     வேதமொ     விட்ட     வீட்கும்     வைச்ச     வேறாம்     வெளி     வைத்துச்     விண்ணவராலும்     வழிபட்டு     வினையால்     வில்லின்     வாய்நாசி     வாசியும்     விருப்பொடு     வருக்கம்     வாயொடு     வெறிக்க     வேதங்க     விம்மும்     வளிமேகம்     விளக்கைப்     விசும்பொன்றத்     வழுதலை     விளைந்து     வாழையும்     வீணையும்     விதறு     வந்துநின்     வள்ளல்     விரும்பில்     வானகம்     விதியது     விண்ணினுள்     விண்ணவ     வாழ்கவே     வாகை     விழுது     வாளைக்     வேய்கள்     வேதியனை     வானத்தான்     வந்திதனைக்     வடுவன்     வடிவுடைய     விசும்பில்     விருப்பினால்     வஞ்சியன     வருகின்ற     வேதியன்     விரிகின்ற     வாணுதற்     வலந்தான்     விதித்தன     வஞ்சனை     வீரன்     விரிகடல்     வந்தார்     வயந்தன்     வாயு     விண்ணார்     விச்சா     வாமான     வானநீர்     வெள்ளை     வஞ்சியும்     வாழைத்தண்     விடவண்ணக்     வேல்வல்லான்     வெப்பம்     வரிகிடந்     வெண்பா     வண்ணச்     வந்தாய்     வாளா     வாழ்த்துவாய்     வந்தமரர்     வாயிலே     வெந்திறல்வேல்     வாமான்தேர்     வேறேயும்     வாவா     வந்தோர்     வென்றைந்தும்     விட்டாவி     வரமாவ     வளர்ந்த     வான     வேய்வனத்துள்     வழகிதழ்க்     வணங்குதும்     வரத்திற்     வெற்பன்     வாமன்     வரையெடுத்த     வானவர்கள்     வாலுகத்தால்     வலந்தருமால்     விட்டிலங்கத்     விசையன்     வாயில்நீர்     வாழைக்     விநாயகனே     விண்ணுதல்     வருகோள்     வானம்     வந்தா     விதிகரந்த     வெள்காதே     வியந்தாழி     வெறியானை     வனப்பார்     வடிவார்     வளையாழி     வரிநீல     வந்தியான்     விரையார்     வேறுரைப்பன்     வாய்த்த     விரையாரும்     வாரணிந்த     வாழ்வார்     வளைகொண்டாய்     வேலை     வண்ணம்
அஞ்சுதலை
    வேந்துக்க     வேதியர்     வளர்தரு     வரையொன்று     வானோர்     வாழ்வாக     வணங்குமிடை     வருந்தேன்     வாழ்ந்தனம்     வந்திக்கண்     வளையார்     வழிபிழைத்து     வணக்கம்     வருத்தந்     வையார்     வந்தும்     வகுப்பார்     வாழப்     வனவரித்     வரங்கொண்     விடைபாய்     வனஞ்சாய     வானிற்     வையகத்தோர்     வேத     வழுத்திய     வேடனென்     வேதகச்     வரந்தரு     வரித்தடந்     விளவைத்     வித்தகச்     வருவா     விட்டங்     வள்ளற்     வைய     வருக்க     வித்தகம்     வலிகெழு     வாட்டுவர்     வரைகொண்ட     வாழ்த்துவ     வயலார்     விரும்பும்     வருவார்     வலையத்     வருந்துங்     வளைபடு     விடந்திளைக்     வேழங்க     வளைகால்     வடிக்கண்ணி     வள்ளை     வெங்கதிரோன்     வீணை     வென்றிக்     வீதி     வெண்ணீற்றின்     வென்றிவேற்     வடிக்கண்     வளமலி     வகைதகு     வாணில     வன்பகை     வருகின்     வழிதரு     வேதநான்     வண்ணநீள்     வாச     வைதெரிந்     வீதிகள்     வந்தஇப்     வழக்கென்று     வாசநெய்     வருமணக்     வந்துதிரு     வேதிய     வேதபா     வல்லையேற்     வாசகங்     வரிவளர்பூஞ்     வையகம்     வம்புலா     வந்தெதிர்     வானுற     வாழிய     வன்றொண்ட     வாவி     வருமுறை     வைத்தபின்     வந்தபின்     வளத்தினான்     வாவியின்     விறலுடைத்     வந்து     வாளொடு     வேலொடு     வழிவிடுந்     விண்ணிடை     வழிவரும்     வேதனை     விரைசெய்     வாரி     வேறு     வணங்கும்     வைகறை     வென்றிமால்     வந்தவ     வெட்டுண்டு     வளவனுங்     வில்லொடு     வெந்தழற்     வாங்கிய     வன்பெருங்     வளவனார்     வேழக்     வாளின்     வெங்கட்     வந்தழைத்த     வெங்கண்     வெஞ்சினவாள்     வெண்ணீறு     வென்றி     வன்புலிக்     வெல்படைத்     வாரணச்     வரையுறை     வருமுறைப்     வேடர்தங்     வெங்கதிர்     வண்ணவெம்     வீரக்கழல்     வன்தொடர்ப்பி     வெஞ்சிலைக்கை     வெய்யமா     வெங்கணைபடு     வெம்மறக்     விரவுபன்     வருங்கறைப்     வாயம்பால்     வந்துதிருக்     வந்தவர்     விழுந்தவர்     வாளியுந்     வேடரைக்     வலத்திருக்     வாய்ந்தநீர்     வயலெலாம்     விடையவர்     விண்பயில்     விரிகடல்சூழ்     வந்தமூ     வள்ளலார்     வந்தணைந்த     வாங்குவார்     விழுந்தெழுந்து     வரும்பு     வளத்தில்     வைகலும்     வன்னிலை     வாசமலர்ப்     வெண்கோடல்     விண்ணவர்கள்     வந்துற்ற     வல்லாண்     வேழத்     வெங்கட்களிற்     வந்துற்றெழு     வையம்     வான்அ     வயல்வளமுஞ்     வன்சிறுதோல்     வடங்கொண்ட     விரும்பு     வாம்பெ     விடையின்     வெம்புசினக்     வெயிலுமிழும்     விழவுமலி     வாயில்     விழுந்தமழை     வானிறைந்த     வாழ்பொற்     வேந்தற்குற்     வெம்முனைமேற்     வந்தணைந்து     விரையலங்கல்     வெய்யநீற்     வஞ்சகர்     வாய்ந்தசீர்     வெஞ்சமண்     வீடறியாச்     வண்டமிழ்மென்     வளர்பொற்     வல்அமண்     வீழி     வேணு     வண்ணங்     வழிபோம்     வார்ந்து     வரைவளர்மா     வண்டோங்கு     விளங்குபெருந்     வெங்க     வந்தொருவர்     வல்அமணர்     வானகமின்     வாதில்     வங்கமலி     வணிகர்பெருங்     வண்டல்பயில்     வேதங்கள்     வணிகனுந்     விடுவதே     விளைவளம்     வடதிசைத்     வருமிவள்     வடிவுதாங்     விழுந்த     வாய்மை     வேதநெறி     வளம்பயிலும்     வேலையழற்     வேள்விபுரி     விடுசுடர்நீள்     வருமுறைமைப்     விதிதவறு     வளர்பருவ     விண்ணிறைந்த     வேதகா     வந்தெழும்மங்     வந்ததிருத்     வானள     வைகுமந்     வண்டி     வளையும்     விசயமங்     வெங்குரு     வாக்கின்     வடகுரங்     வன்பிணி     வினவி     வெண்ணி     வெள்ளிமால்     வெம்மைதரு     வண்டமிழின்     வைகல்     வண்புகலி     வீக்குநரம்     வாளரவு     வந்தடைந்த     வளம்பொழில்சூழ்     வானுயர்     விரவு     வந்தி     வலங்கொண்டு     வானாகி     வரிசிலைத்     வேதம்வளர்க்     வழுதி     வெண்பொடி     வேந்த     வெஞ்சமணர்     வெய்யதொழில்     வெந்தொழில்     வெப்பெனுந்     வேறொரு     வேள்வி     வெறியார்     வருமிடத்தில்     வாகீச     வக்க     வார     வியல்நெடுந்     விடந்தொ     விற்பொலி     வரிமயில்     வணிகருஞ்     வணங்கிமிக     வாழிவளர்     வந்தவரை     விண்ணினை     விஞ்சையர்     வாள்விடு     வந்துமுன்     விழவ     வன்றொண்டர்     வளமல்     விளங்குந்     வளவர்     வம்புநீ     வந்திரு     விண்தடவு     வரையோடு     வேனிலுறு     வன்தொண்டர்     வெண்திருநீற்     வாங்கிஅத்     வந்தித்     வீழ்ந்து     வடமா     வரமங்     வானை     வடிவும்     வேயனைய     வம்பணிமென்     வார்புனையும்     வெண்மதியின்     விண்ணாள்வார்     வீழ்ந்தெழுந்து     விழுந்தும்     விழுந்து     வழியெதிர்     வெறியுறு     வண்டுலாங்     வெய்யசுடர்க்     வில்லால்     வந்துவளர்     வெவ்வருக்கன்     வள்ள     வாங்கி     வாசத்     வானக்     வழியில்     வாசமலர்க்     வடகரையில்     வென்றிமிகு     வில்வாங்கி     வந்துமணி     விளங்குதிரு     வீடி     வானி     வரிவிற்     வடிவேல்     விடநாகம்     வலைநெ     வாகு     வாங்கு     வெறித்த     விளக்கி     வளமுடையார்     வரிஞ்சை     வையம்நிகழ்     வேரியார்     வயப்பரியின்     வளவர்பிரான்     வீதியெங்கும்     வாயி     வார்ந்திழி     வந்தணை     வருநாளென்     வரும்பான்     வாழி     வண்டல்     வீடும்     விளைக்கும்     வெருவி     விண்ணில்     வேள்     விண்ணானே!     விதியானை,     விடையானை,     வழுவாள்;     வயஞானம்     வானே!     வெயிலின்     வெண்நாவல்     வீசும்     வாங்கினார்     வெண்நிலாமதி     வங்கம்     விரித்தனை,     விரிந்தனை;     விடக்கு     வேதமொடு     விண்ணவர்கள்வெற்புஅரசு     வாலிய     விண்டார்     விழிக்கும்     வானோர்,     வேலாவலயத்து     வரங்கள்     வீக்கினான்,     வீங்கினார்     வேதித்தார்     வளைக்கை     வாளையும்     வேடம்     வருந்திய     வளை     வேக     வள்ளி     வேதத்தில்     வேணுபுரம்,     வெங்குரு,     விளங்கிய     வண்மை     வலிய     வல்     வாடிய     விரையின்     வீரம்     வாக்கியம்     வாளி     வரிய     வாள்வரி     வாராத     வெருகு     வரைத்தலைப்     வெயிற்கு     வரைத்தலம்(ம்)     விண்களார்     விலங்கலே     வெந்தழல்     வீடினார்     வாழ்ந்த     வேர்த்த     வேதவித்தாய்,     விண்ணர்,     வெண்தலை     வீக்கம்     வெற்ற     வாழினும்,     வெந்துயர்     வெப்பொடு     வேந்தராய்     விண்டவர்தம்     வேதியன்,     வெள்     விழி     வழி     வெந்துயர்,     விதைத்தவன்,     விரித்தவன்,     வீதிபோக்கு     வாவிவாய்த்     வாளினான்,     வாரு     வேதனார்,     வன்னியும்     வருந்தி     வீங்கிய     வாய்     வினவினேன்,     வெள்ளைத்திங்கள்     விமுதல்     விதியும்     வானைக்     வாழ்க     வேதமுதல்வன்     விரை     விடையவன்,     விளிதரு     விலகினார்     வெண்கொடி     விழையாதார்,     விரித்தார்,     வாள     வல்லை     விங்கு     வண்ணம்     வரைக்குல     வாரின்     வஞ்சக     வாசமலர்     வஞ்ச(அ)மணர்,     வரைத்தலம்     வில்லிமையினால்     வசி     வெடி     விழ     வித்தக     வெண்மதி     விட்டு     வேல்     விசை     வெற்பு     வெல்     வாள்முக,     வெஞ்சுரம்     வெங்கடுங்     விடை,     வெஞ்சின     வான்,     வைதிகத்தின்     வேட்டு     விச்சை     வேலின்     விசையினோடு     வேடன்     வெய்யவன்     வேரியுமேணவ     வேந்தர்     வெற்றவே     விளைதரு     வன்மை     வலித்தேன்     வளர்மதிக்     வன     விரித்தானை,     வாயே,     விழும்     வீடினார்,     வஞ்சித்து     விடகிலேன்,     வீரமும்     விழித்தனர்,     வஞ்சனையார்     விம்மா,     விருத்தனாய்,     வணங்கு     வரிமுரி     வெள்ளியர்;     வாமனை     விண்ணினார்;     வெள்ளத்தைச்     வசிப்பு     வெறுத்து     வக்கரன்     வேடராய்,     வெம்பினார்     விரிவு     வாக்கினால்     வன்கண்ணர்,     வரைகள்     வேதியா!     வழு     வரும்     வேடு     வஞ்சகர்க்கு     வின்மையால்     வரைகிலேன்,     வெள்ள     வீட்டினார்     வழித்தலைப்     வையனை,     வெம்     விரித்த     வஞ்சப்     வஞ்சகப்     விள்ளத்தான்     விளக்கினால்     வென்றிலேன்,     விளைக்கின்ற     விளைவு     வெட்டனவு     வளைத்து     வாய்த்தது     விரிக்கும்,     வல்லாடி     வேலைக்-கடல்     வருத்தனை,     வலியான்     வானமதியமும்     விட்டார்     வேம்பினைப்     விஞ்சத்     வீந்தார்     வெஞ்சமர்     வீழிட்ட     விடு     வேதித்த     விவந்து     வெள்ளிக்     வில்லை     வட்டனை(ம்),     வானனை(ம்),     வீரனை,     வேதகீதர்;     வஞ்ச(அ)அரக்கன்     வெந்தவெண்பொடிப்     வந்தனை     வேதத்தான்     வெண்ணித்     வெல     வரைக்கண்     விளக்கும்,     விரியும்     வாட்டம்     வரையின்     வெற்றியூர்     வஞ்சம்     வல்லம்     வாழ்ந்தவன்     விண்டவர்     வலிந்த     விடுத்த     வெஞ்சினக்     வண்ணமும்     வேழத்தின்(ன்)     வரிப்     வேட்களத்து     வட்ட     விடலையாய்     விண்ணினார்     வெண்திரைப்     விழவின்     வேடனாய்     வேதனை(ம்),     வேழம்பத்து     வாடி     விரும்பி     வீறுதான்     வரங்களால்     வாழ்த்த     விறகில்-தீயினன்,     வாமதேவன்     விடலையானை,     விட்டிட்டானை,     வெப்பத்தின்     வெள்ளத்தார்     வென்றானை,     வெறுத்தான்,     வெள்ளிக்குன்று     வைது     விற்று     வண்ணங்கள்     வெந்தார்     விண்ணப்ப     வித்து     விண்ணுலகின்     வானம்,     வாயானை,     வெண்தலையும்     விரைந்து     வகை     வானவர்க்கு     வைத்தானை,     வானவனாய்     வல்லராய்     வேண்டாமை     வெட்ட     வெண்காட்டார்;     வே(ற்)ற்று     வானத்தார்     வீடுதனை     வானவனை,     விடிவதுமே     விருத்தனே!     வீழிமிழலை,     விளைத்த     வானகத்தில்     விலை     வேந்தன்,     விரிந்தானை;     வானவன்     வம்பின்     விண்ணவனை,     விடம்,     வெம்ப     விரையுண்ட     விரிசடையாய்!     வீடின்     வெறுத்தேன்,     வல்லது     வலையம்     வாரம்     வாழ்வர்     வணங்கித்     வீழக்     வைத்தனன்     வேகம்     வாசத்தின்     வாயார்,     வேறா     விருந்து     வண்டுகாள்!     விரும்பினேற்கு     வெய்து     வள்     வஞ்சி     வென்றவன்     வேம்பினொடு     விட்டது     வில்லைக்     வற்கென்று     வல்-நாகம்     வேழம்     வரும்,     விடக்கையே     வருந்த     வேந்தராய்,     வீரத்தால்     வெண்தலை,     வாழை     வாழ்வு     வெளிறு     வேலையின்     வாளை     விற்றுக்     விண்டானே!     வாழ்வை     வரைக்கை     விடைத்தவர்     வெய்யாய்!     விலங்கு     விராவு     வேதி,     வானோர்க்கு     வாழ்வே,     வானகத்து     வெளியிடை     வருந்துவன்,     வாழ்த்துவதும்     வேனில்     வாழ்கின்றாய்;     வினையிலே     வேண்டும்     விச்சு     வெள்ளத்துள்     வலைத்தலை     வேதமும்,     வணங்க,     வானவன்,     வளைந்தது     வெள்ளைக்     வா,     விண்ணகத்     வெறுப்பனவே     வழங்குகின்றாய்க்கு     வெம்,     வைப்பு,     வம்பனேன்     வினைப்     வேண்டும்,     வேண்டத்     வினைக்கேடரும்     வேண்டேன்     வெருவரேன்,     விரவிய     வம்பனாய்த்     வந்து,     வேவ,     விடுமின்     வாழ்ந்தார்கள்     வளைபயில்     வருங்குன்ற     விலங்கலைக்     விழியாற்     வடிக்க     வின்னிற     விண்ணை     வரிசேர்     விண்ணிறந்     வானுழை     வேய்தந்த     வழியும்     வழுவா     விசும்பினுக்     வரையன்     விண்ணுக்கு     விண்டலை     வளருங்     விசும்புற்ற     வைவந்த     விடலையுற்     வடுத்தான்     வைம்மலர்     வேயின     வெதிரேய்     விண்ணுஞ்     வான்றோய்     வல்சியி     வாரிக்     வடுத்தன     வருட்டின்     வென்றவர்     வருவன     வேலன்     வண்டலுற்     விதியுடை     வீதலுற்     வறியா     வானக்கடிமதில்     வந்தான்     வில்லிகைப்     வில்லைப்     வேயாது     விறலியும்     வியந்தலை     வரம்பிரி     வெறியேறு     வண்டார்     வகைமிகும்     விரியும்நீ     வாழிஅம்     வெய்யசெஞ்     வையவாம்     வெங்கோல்     வாடாவாய்     வாளாமால்     விம்மி    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

1.001   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்-
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

1.002   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி,
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம்
கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.

1.003   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக,
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.

1.004   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது! என்று சொல்லி,
புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி,
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே.

1.008   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல் ஆர் அரக்கன்
வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி, எங்கும்
கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், கதி அருள்! என்று கை ஆரக் கூப்பி,
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.009   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.

1.009   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வயம் உண்ட தவமாலும் அடி காணாது அலமாக்கும்,
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல்
வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

1.009   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்,
ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார்
கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.

1.010   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக்
கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும்,
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே!

1.010   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!

1.010   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.

1.011   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது உய்ய!
உம் அன்பினொடு எம் அன்பு செய்து, ஈசன் உறை கோயில்
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும்
விம்மும் பொழில் சூழ் தண்வயல் வீழிமிழலையே.

1.011   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர்
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்
யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.

1.012   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாசவேதனை, ஒண்
தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம்
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே.

1.013   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வசை வில்கொடு வரு வேடுவன் அவனாய், நிலை அறிவான்,
திசை உற்றவர் காண, செரு மலைவான் நிலையவனை
அசையப் பொருது, அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே.

1.013   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன், மாலும், ஒரு வகையால்
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல்,
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம்
விளம்பட்டு அருள் செய்தான், இடம் விரி நீர் வியலூரே.

1.013   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை,
தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும்
விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.

1.015   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை ஆர் கொடி உடைய அணல், வீந்தார் வெளை எலும்பும்
உடையார், நறுமாலை சடை உடையார் அவர், மேய,
புடையே புனல் பாயும், வயல் பொழில் சூழ்ந்த, நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.

1.019   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர்  கதிர் பொதி
விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு எய்துமதே.

1.019   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர் கழல்களே!

1.019   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ, அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல் ஒருதலைமையே.

1.020   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல்
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு செய்து,
அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே.

1.022   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.

1.023   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!

1.025   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்
சேராதவர் மேல் சேரும், வினைகளே.

1.025   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.

1.025   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து,
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!

1.026   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,
கங்கை தங்கும் முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

1.026   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத்
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்,
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்
ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.

1.026   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.

1.030   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

1.030   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.

1.030   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

1.031   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.

1.031   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக்
கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம்
உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.

1.031   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்-
தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி,
கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.

1.031   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும்
அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம்
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.

1.032   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,
அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,
பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.

1.032   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய்,
பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.

1.032   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக
என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,
அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்
இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.

1.033   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி,
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி,
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.

1.033   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும்,
பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை;
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.

1.036   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரம் ஒன்றிய மா மலரோன் தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே.

1.036   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.

1.037   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்!
சிரம் முன் அடி தாழ வணங்கும்
பிரமனொடு மால் அறியாத
பரமன் உறையும் பனையூரே!

1.039   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.

1.041   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க, மெல்லிய திருவிரல் ஊன்றி,
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்; அனல் அது ஆடும் எம் அண்ணல்
மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட, வந்து இழி அரிசிலின் கரைமேல்
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன்நகராரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட, வேதம்
   ஆறு அங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல், பெரியோர் ஏத்தும் பெருமான்-
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்த
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,
தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;
இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்
தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர்
தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்,
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து;
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?

1.048   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின்
நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னே
பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே?

1.049   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர,
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

1.050   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப்
பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.

1.051   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?
கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!

1.051   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு
சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த,
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!

1.051   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர்
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்?
இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே!

1.051   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும்,
தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து,
கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்!
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,
சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்!
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்,
தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்;
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.053   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி,
நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில்
சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர்
மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே.

1.053   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம், மீது அணவி,
செழுங் கல்வேந்தன் செல்வி காண, தேவர் திசை வணங்க,
தழங்கு மொந்தை, தக்கை, மிக்க பேய்க்கணம் பூதம் சூழ,
முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே.

1.056   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்,
எண்ணார் வந்து, என் எழில் கொண்டார்
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறை
யுள் நாள்நாளும் உறைவரே.

1.056   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே.

1.056   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெவ்வ மேனியராய், வெள்ளை நீற்றினர்;
எவ்வம் செய்து, என் எழில் கொண்டார்;
பவ்வநஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.

1.056   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர்,
வந்து என் நன் நலம் வௌவினார்
பைந் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர்தாம் ஓர் மணாளரே.

1.057   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு, நம்பன் கழல் பேணி,
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட, குணம் ஆமே.

1.058   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்,
அண்டன், ஆர் அழல் போல் ஒளிர்
கண்டனார் உறையும் கரவீரத்துத்
தொண்டர்மேல் துயர் தூரமே.

1.058   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெள்ளத் தாமரையானொடு மாலும் ஆய்த்
தெள்ள, தீத்திரள் ஆகிய
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை
உள்ளத் தான் வினை ஓயுமே.

1.058   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம்
சேடன் மேல் கசிவால்-தமிழ்
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை
பாடுவார்க்கு இல்லை, பாவமே.

1.060   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

1.061   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப,
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச்
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்,
கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சரத்தானே.

1.061   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான்,
கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர்
சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும்
கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சரத்தானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத்
தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்று அருளி,
கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால்,
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்-
கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே.

1.065   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர்
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின்
பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

1.066   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி,
சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே.

1.066   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

1.067   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும், விழவின் ஒலி ஓவா,
மூளைத்தலை கொண்டு, அடியார் ஏத்த, பொடியா மதிள் எய்தார்
ஈளைப் படுகில் இலை ஆர் தெங்கின், குலை ஆர் வாழையின்,
பாளைக்கமுகின், பழம் வீழ் சோலைப் பழன நகராரே.

1.067   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேய் முத்து ஓங்கி, விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன்,
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.

1.068   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர்,
பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்,
எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே.

1.069   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

1.070   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி,
தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா,
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த,
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே.

1.070   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை
நனை ஆர் முடிமேல் மதியம் சூடும் நம்பான், நலம் மல்கு
தனை ஆர் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும்
எனை ஆள் உடையான்-உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

1.070   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரி ஆர் புலியின் உரி-தோல் உடையான், மலையான் மகளோடும்
பிரியாது உடன் ஆய் ஆடல் பேணும் பெம்மான், திருமேனி
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்-ஈங்கோய்மலையாரே.

1.070   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள்,
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன்,
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன்
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே.

1.072   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை,
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண்,
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில்,
கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.

1.072   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வரை ஆர் திரள் தோள் மதவாள் அரக்கன் எடுப்ப மலை, சேரும்
விரை ஆர் பாதநுதியால் ஊன்ற, நெரிந்து சிரம் பத்தும்,
உரை ஆர் கீதம் பாடக் கேட்டு, அங்கு ஒளிவாள் கொடுத்தாரும்
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தைக் காரோணத்தாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்
தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி,
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார்
கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை மாலை அது சூடி,
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ,
எண்ணா வந்து, என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான்-
கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே.

1.074   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக,
எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.075   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டு அணி சடையர்; விடையினர்; தம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும், முழவப்-
பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.075   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மதகளிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல் கெடுத்தவர்; விரிபொழில் மிகு திரு ஆலில்
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப, நலிந்திடல் உற்று வந்த அக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.075   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை,
நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும்
பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்,
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே.

1.076   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள்
அடர்த்தவன், உலகில்
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக, ஆகம் ஓர் அரவு
அணிந்து உழி தரும் அண்ணல்
வார் உலாம் நல்லன மாக்களும் சார, வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல்,
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
     பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

1.077   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விண் உலாம் மதியம் சூடினர் எனவும், விரிசடை உள்ளது,
வெள்ளநீர் எனவும்,
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும், பல புகழ் அல்லது
பழி இலர் எனவும்,
எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில்
பெற நின்ற
அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

1.077   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வாது செய் சமணும், சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய
வல்வினையாளர்,
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர்
இயல்பினை உடையார்;
வேதமும் வேத நெறிகளும் ஆகி, விமல வேடத்தொடு கமல
மா மதி போல்
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி
கொண்டாரே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list