சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
பண் | பண் பயிலரங்கம் | அந்தாளிக்குறிஞ்சி (சாமா) |
அந்தாளிக்குறிஞ்சி Pann murai training https://www.youtube.com/watch?v=UBSEatseXeQ Anthaali Kurinji அன்புறு சிந்தைய ராகி யடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே. தானெனை முன்படைத்தான் அத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயி னேனைப் பொருட்படுத்து வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் தான்மலை உத்தமனே ஊழிதொ றூழிமுற்றும் உயர் பொன்நொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும்பின் சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே |
இந்தளம் (மாயமாளவகெளளை) |
இந்தளம் Pann murai training https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg தான தானன தானன தானன தானனா பதிகம் பண் - இந்தளம் (திருப்பூந்தராய் ) செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர் பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. பதிகம் பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை) அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே 11th min https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.018 பதிகம் பண் - இந்தளம் (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி) சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால்வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. 19th min பதிகம் சதுரம் மறைதான் துதிசெய்து பண் - இந்தளம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை) சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 20th min பதிகம் பண் - இந்தளம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை) நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச் சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில் மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித் தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே. |
காந்தாரபஞ்சமம் (கேதாரகெளளை) |
காந்தாரபஞ்சமம் Pann murai training https://www.youtube.com/watch?v=-zOO0pTQXhY காந்தாரபஞ்சமம் பண் Raagam Kethaara சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1 காந்தாரபஞ்சமம் இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 1 |
காந்தாரம் (நவரோசு) |
காந்தாரம் Pann murai training https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg 47th min பதிகம் பண் - காந்தாரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை) மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. 48th min பதிகம் பண் - காந்தாரம் (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார் விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர் கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார் பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே 49th min பதிகம் பண் - காந்தாரம் (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை) பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல் வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச் செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே 51st min பதிகம் பண் - காந்தாரம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப் பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர் திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர் மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 52nd min பதிகம் உண்டாய் நஞ்சை உமையோர் பண் - காந்தாரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை) உண்டாய் நஞ்சை யுமையோர் பங்கா வென்றுள்கித் தொண்டாய்த் திரியு மடியார் தங்கள் துயரங்கள் அண்டா வண்ண மறுப்பா னெந்தை யூர்போலும் வெண்டா மரைமேற் கருவண் டியாழ்செய் வெண்காடே 53rd min பதிகம் பண் - காந்தாரம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய் ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா யென்றேத்தி மூவா முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றே. https://www.youtube.com/watch?v=-zOO0pTQXhY காந்தாரம் பண் மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன் https://www.youtube.com/watch?v=-zOO0pTQXhY (17th min) காந்தாரம் மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன் |
காப்புத்திருத்தாண்டகம் () |
காப்புத்திருத்தாண்டகம் Pann murai training |
குறிஞ்சி (அரிகாம்போதி) |
குறிஞ்சி Pann murai training https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A href='https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A'>https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A (~16 min) வியாழக்குறிஞ்சி பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. |
கொப்பளித்ததிருநேரிசை () |
கொப்பளித்ததிருநேரிசை Pann murai training |
கொல்லி (நவரோசு) |
கொல்லி Pann murai training |
கொல்லிக்கௌவாணம் () |
கொல்லிக்கௌவாணம் Pann murai training |
கௌசிகம் (பைரவி) |
கௌசிகம் Pann murai training |
சாதாரி (பந்துவராளி) |
சாதாரி Pann murai training |
சீகாமரம் (நாதநாமக்கிரியை) |
சீகாமரம் Pann murai training https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg 26th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.041 பண் - சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை) மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே. நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. (3) 31st min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.043 பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை) கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக் கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல் மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. [ 11] 35th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.048 பண் - சீகாமரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை) கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே [2] 38th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.047 பண் - சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை) மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். சம்பந்தம் குருக்கள் & நல்லசிவம் - திருஞானசம்பந்தர் தேவாரப் பயிலரங்கம் https://www.youtube.com/watch?v=We6VF_wy7u8 1st min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.043 பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை) கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. |
செந்துருத்தி (மத்தியமாவதி) |
செந்துருத்தி Pann murai training |
செவ்வழி (எதுகலகாம்போதி) |
செவ்வழி Pann murai training https://www.youtube.com/watch?v=3SwxWknFL74 49th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.113 பண் - செவ்வழி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) பொடியிலங்குந் திருமேனி யாளர் புலியதளினர் அடியிலங்குங் கழலார்க்க ஆடும் மடிகள்ளிடம் இடியிலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக் கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. 51st min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no= 2.114 பண் - செவ்வழி (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை) தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால் வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக் கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே. 53st min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.118 பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை) பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி வடிகொள்சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே. 56th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.120 பண் - செவ்வழி (திருமூக்கீச்சுரம் (உறையூர்) ) சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர் காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம் ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே. |
தக்கராகம் (காம்போதி) |
தக்கராகம் Pann murai training |
தக்கேசி (காம்போதி) |
தக்கேசி Pann murai training https://www.youtube.com/watch?v=RuceMeIhQ-0 தக்கேசி பண் பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூரானை மறக்கலு மாமே. 1 |
திருக்குறுந்தொகை (சிவரஞ்சனி, சகானா, கானடா, சாரங்கா, சரசுவதி, பைரவி) |
திருக்குறுந்தொகை Pann murai training |
திருத்தாண்டகம் (பேஷ்) |
திருத்தாண்டகம் Pann murai training |
திருநேரிசை () |
திருநேரிசை Pann murai training |
திருநேரிசை:காந்தாரம் () |
திருநேரிசை:காந்தாரம் Pann murai training |
திருநேரிசை:கொல்லி () |
திருநேரிசை:கொல்லி Pann murai training |
திருவடித்திருத்தாண்டகம் () |
திருவடித்திருத்தாண்டகம் Pann murai training |
திருவிருத்தம் () |
திருவிருத்தம் Pann murai training |
நட்டபாடை (கம்பீரநாட்டை) |
நட்டபாடை Pann murai training https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A தோடுடைய செவியன்| விடையேறியோர்| தூவெண்மதிசூடிக் காடுடைய|சுட லைப்பொடிபூசி|யென் னுள்ளங்கவர் கள்வன் ஏடுடைய|மல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. https://www.youtube.com/watch?v=HQdA_E-4gOc (10th min) பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி ஆழிமிசை கன்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி வாழிதிரு நாவலூர் வன்றொண்டன் பதம் போற்றி ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி. – உமாபதிசிவம். பண் - நட்டபாடை (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A (~ 1st min) https://www.youtube.com/watch?v=HwGfywiXQ_U (~13th min) https://www.youtube.com/watch?v=HQdA_E-4gOc (~16th min) தோடுடைய செவியன்| விடையேறியோர்| தூவெண்மதிசூடிக் காடுடைய|சுட லைப்பொடிபூசி|யென் னுள்ளங்கவர் கள்வன் ஏடுடைய|மல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. பண் - நட்டபாடை (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்) https://www.youtube.com/watch?v=HwGfywiXQ_U (16 min) அங்கமும் வேதமும் ஓதும்நாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குன் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே https://www.youtube.com/watch?v=HwGfywiXQ_U (16 min) mahaa gaNapatim manasaa smaraami | mahaa gaNapatim vasishTa vaama dEvAdi vandita || |
நட்டராகம் (பந்துவராளி) |
நட்டராகம் Pann murai training 'https://www.youtube.com/watch?v=3SwxWknFL74 25th min நம்பொருள் நம்மக்களென்று நச்சியிச்சை செய்துநீர் அம்பர மடைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாத னுத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 1 ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. 10 |
பஞ்சமம் (ஆகிரி) |
பஞ்சமம் Pann murai training |
பழந்தக்கராகம் (ஆரபி/சுத்தசாவேரி) |
பழந்தக்கராகம் Pann murai training |
பழம்பஞ்சுரம் (சங்கராபரணம்) |
பழம்பஞ்சுரம் Pann murai training |
பியந்தைக்காந்தாரம் (நவரோசு) |
பியந்தைக்காந்தாரம் Pann murai training https://www.youtube.com/watch?v=3SwxWknFL74 8th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.085 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 18th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.090 எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால் கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல் அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே 20th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=2.095 பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல் ஆடன் மாசுண மசைத்த அடிகளுக் கிடமர சிலியே. |
புக்கதிருத்தாண்டகம் () |
புக்கதிருத்தாண்டகம் Pann murai training |
புறநீர்மை (பூபாளம்) |
புறநீர்மை Pann murai training https://www.youtube.com/watch?v=RuceMeIhQ-0 (~18 min) மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 1 போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1 |
பெரியதிருத்தாண்டகம் () |
பெரியதிருத்தாண்டகம் Pann murai training |
போற்றித்திருத்தாண்டகம் () |
போற்றித்திருத்தாண்டகம் Pann murai training |
முல்லைத் தீம்பாணி (மோகனம்) |
முல்லைத் தீம்பாணி Pann murai training https://www.youtube.com/watch?v=UBSEatseXeQ (~16th min) Mullai Theempaani (Mohanam) முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை, பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம், சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர்இங்குப் பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங் காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே |
மேகராகக்குறிஞ்சி (நீலாம்பரி) |
மேகராகக்குறிஞ்சி Pann murai training https://www.youtube.com/watch?v=We6VF_wy7u8 30th min பதிகம் https://www.sivaya.org/thirumurai_song.php?&pathigam_no=1.135 பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை) நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை கூறுசேர்வதொர் கோலமாய்ப் பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை ஆறுசேர்சடை யண்ணலே. |
யாழ்முரி (அடானா) |
யாழ்முரி Pann murai training |
வியாழக்குறிஞ்சி (செளராட்டிரம்) |
வியாழக்குறிஞ்சி Pann murai training |